பு – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக 1
புகழ் 1
புகழ்ச்சி 1
புகழ்ந்து 1
புகுந்து 1
புடையாள் 1
புண்ணியம் 2
புண்ணியமே 1
புண்ணியர் 1
புணர் 1
புத்தியின் 1
புத்தியும் 1
புதியது 1
புது 5
புந்தி 1
புர 1
புரக்கும் 1
புரத்தை 1
புரம் 1
புராரி 1
புரி 1
புரிகின்றவா 1
புரிசடையோன் 1
புரை 1
புல்லிய 1
புல்லும் 1
புலவருக்கு 1
புவனம் 1
புவனமும் 2
புவி 2
புளகம் 1
புறம்பே 1
புன்மொழி 1
புனலால் 1
புனலும் 1
புனிதரும் 1
புனைந்த 1

புக (1)

பொய் வந்த நெஞ்சில் புக அறியா மட பூங்குயிலே – அபிராமி-அந்தாதி: 98/4

மேல்

புகழ் (1)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1

மேல்

புகழ்ச்சி (1)

பூணேன் உனக்கு அன்பு பூண்டுகொண்டேன் நின் புகழ்ச்சி அன்றி – அபிராமி-அந்தாதி: 64/2

மேல்

புகழ்ந்து (1)

புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை – அபிராமி-அந்தாதி: 91/2

மேல்

புகுந்து (1)

வருந்தா வகை என் மன தாமரையினில் வந்து புகுந்து
இருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு – அபிராமி-அந்தாதி: 90/1,2

மேல்

புடையாள் (1)

பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் – அபிராமி-அந்தாதி: 21/3

மேல்

புண்ணியம் (2)

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி: 12/4
புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை – அபிராமி-அந்தாதி: 41/1

மேல்

புண்ணியமே (1)

பூணுதற்கு எண்ணிய எண்ணம் அன்றோ முன் செய் புண்ணியமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

புண்ணியர் (1)

சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே – அபிராமி-அந்தாதி: 97/4

மேல்

புணர் (1)

பொருந்திய முப்புரை செப்பு உரைசெய்யும் புணர் முலையால் – அபிராமி-அந்தாதி: 5/1

மேல்

புத்தியின் (1)

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4

மேல்

புத்தியும் (1)

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4

மேல்

புதியது (1)

பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு – அபிராமி-அந்தாதி: 46/2

மேல்

புது (5)

புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2
புண்ணியம் செய்தனமே மனமே புது பூம் குவளை – அபிராமி-அந்தாதி: 41/1
பொறுக்கும் தகைமை புதியது அன்றே புது நஞ்சை உண்டு – அபிராமி-அந்தாதி: 46/2
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம் – அபிராமி-அந்தாதி: 83/1
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 85/2

மேல்

புந்தி (1)

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – அபிராமி-அந்தாதி: 4/4

மேல்

புர (1)

புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை – அபிராமி-அந்தாதி: 43/3

மேல்

புரக்கும் (1)

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4

மேல்

புரத்தை (1)

புத்தியும் புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தை அன்றே – அபிராமி-அந்தாதி: 29/4

மேல்

புரம் (1)

புரம் அன்று எரிய பொருப்பு வில் வாங்கிய போதில் அயன் – அபிராமி-அந்தாதி: 88/3

மேல்

புராரி (1)

போதில் பிரமன் புராரி முராரி பொதியமுனி – அபிராமி-அந்தாதி: 97/2

மேல்

புரி (1)

புரி புர வஞ்சரை அஞ்ச குனி பொருப்பு சிலை கை – அபிராமி-அந்தாதி: 43/3

மேல்

புரிகின்றவா (1)

பொன்றாது நின்று புரிகின்றவா இ பொருள் அறிவார் – அபிராமி-அந்தாதி: 56/3

மேல்

புரிசடையோன் (1)

பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் – அபிராமி-அந்தாதி: 21/3

மேல்

புரை (1)

எரி புரை மேனி இறைவர் செம்பாகத்து இருந்தவளே – அபிராமி-அந்தாதி: 43/4

மேல்

புல்லிய (1)

புல்லிய மென் முலை பொன் அனையாளை புகழ்ந்து மறை – அபிராமி-அந்தாதி: 91/2

மேல்

புல்லும் (1)

புல்லும் பரிமள பூங்கொடியே நின் புது மலர் தாள் – அபிராமி-அந்தாதி: 28/2

மேல்

புலவருக்கு (1)

பொருந்தாது ஒரு பொருள் இல்லை விண் மேவும் புலவருக்கு
விருந்தாக வேலை மருந்து ஆனதை நல்கும் மெல்_இயலே – அபிராமி-அந்தாதி: 90/3,4

மேல்

புவனம் (1)

பூத்தவளே புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் – அபிராமி-அந்தாதி: 13/1

மேல்

புவனமும் (2)

ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் – அபிராமி-அந்தாதி: 65/1
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்தி – அபிராமி-அந்தாதி: 75/3

மேல்

புவி (2)

புண்ணியம் ஏது என் அம்மே புவி ஏழையும் பூத்தவளே – அபிராமி-அந்தாதி: 12/4
பூத்தாளை மாதுளம் பூ நிறத்தாளை புவி அடங்க – அபிராமி-அந்தாதி: 101/2

மேல்

புளகம் (1)

விரும்பி தொழும் அடியார் விழிநீர் மல்கி மெய் புளகம்
அரும்பி ததும்பிய ஆனந்தம் ஆகி அறிவிழந்து – அபிராமி-அந்தாதி: 94/1,2

மேல்

புறம்பே (1)

உள்ளே அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த – அபிராமி-அந்தாதி: 23/3

மேல்

புன்மொழி (1)

நா தங்கு புன்மொழி ஏறியவாறு நகை உடைத்தே – அபிராமி-அந்தாதி: 26/4

மேல்

புனலால் (1)

அடைத்தனை நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள் புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள் ஏது என்று சொல்லுவதே – அபிராமி-அந்தாதி: 27/3,4

மேல்

புனலும் (1)

பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும் – அபிராமி-அந்தாதி: 68/1

மேல்

புனிதரும் (1)

புனிதரும் நீயும் என் புந்தி எந்நாளும் பொருந்துகவே – அபிராமி-அந்தாதி: 4/4

மேல்

புனைந்த (1)

மணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த
அணியே அணியும் அணிக்கு அழகே அணுகாதவர்க்கு – அபிராமி-அந்தாதி: 24/1,2

மேல்