க – முதல் சொற்கள், அபிராமி அந்தாதி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ககனமும் 1
ககனமுமே 1
கங்கை 1
கசிந்து 1
கஞ்சமோ 1
கட்டுரையே 1
கடம்பாடவியிடை 1
கடம்பாடவியில் 1
கடம்பு 2
கடலில் 1
கடலுள் 1
கடலே 1
கடவுளர் 1
கடி 1
கடை 1
கடைக்கண்களே 1
கடையும் 1
கண் 5
கண்ட 1
கண்டாய் 2
கண்டிலேன் 1
கண்டீர் 1
கண்டு 1
கண்டுகொண்டேன் 2
கண்ணன 1
கண்ணியது 1
கண்ணியதே 1
கண்ணியும் 1
கண்ணியை 1
கண்ணும் 2
கண்மணியே 1
கணபதி 1
கணபதியே 1
கணவரும் 1
கணையும் 1
கதித்த 1
கதியுறும் 1
கதிர் 1
கந்தன் 1
கப்பு 1
கம் 1
கமல 1
கமலத்தில் 1
கமலத்தின் 1
கமலம் 3
கமலாலயனும் 1
கமலை 1
கமழ் 2
கயவர்-தம்பால் 1
கயவர்-தம்மோடு 1
கயிலாயருக்கு 1
கரந்தது 1
கரந்தவளே 1
கராம்புயமும் 1
கரி 2
கருணாம்புயமும் 1
கருத்தன 1
கருத்தனவே 1
கருத்தில்வைத்து 1
கருத்தினுள்ளே 1
கருது 1
கருப்பு 1
கரும்பு 2
கரும்பும் 3
கரும 1
கரைகண்டது 1
கரைபுரண்டு 1
கரையேற்றுகை 1
கல்லாமை 1
கல்வி 2
கலசம் 1
கலசமும் 1
கலந்த 1
கலா 3
கலை 1
கவர் 1
கழையை 1
கள்ளே 1
களப 2
களி 2
களிக்கின்றவா 1
களிக்கும் 3
களிக்கும்படி 1
களித்து 1
களியே 1
கற்பக 2
கற்பது 1
கற்ற 1
கறுக்கும் 1
கறைக்கண்டனுக்கு 1
கன்னங்கரிய 1
கன்னலும் 1
கன்னிகை 1
கன்னியை 1
கனக 2
கனகம் 1
கனம் 2
கனம்_குழையே 1
கனலும் 1

ககனமும் (1)

ககனமும் வானமும் புவனமும் காண வில் காமன் அங்கம் – அபிராமி-அந்தாதி: 65/1

மேல்

ககனமுமே (1)

காணேன் இரு நிலமும் திசை நான்கும் ககனமுமே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கங்கை (1)

சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை
பொங்கு அலை தங்கும் புரிசடையோன் புடையாள் உடையாள் – அபிராமி-அந்தாதி: 21/2,3

மேல்

கசிந்து (1)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1

மேல்

கஞ்சமோ (1)

நிறைகின்ற வெண் திங்களோ கஞ்சமோ எந்தன் நெஞ்சகமோ – அபிராமி-அந்தாதி: 20/3

மேல்

கட்டுரையே (1)

கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கடம்பாடவியிடை (1)

குயிலாய் இருக்கும் கடம்பாடவியிடை கோல இயல் – அபிராமி-அந்தாதி: 99/1

மேல்

கடம்பாடவியில் (1)

கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில்
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் – அபிராமி-அந்தாதி: 70/1,2

மேல்

கடம்பு (2)

காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின் தாள் இணைக்கு என் – அபிராமி-அந்தாதி: 26/2,3
தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு – அபிராமி-அந்தாதி: 73/1

மேல்

கடலில் (1)

ஆசை கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கை – அபிராமி-அந்தாதி: 32/1

மேல்

கடலுள் (1)

இந்த தவம் எய்துமோ தரங்க கடலுள்
வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே – அபிராமி-அந்தாதி: 35/3,4

மேல்

கடலே (1)

குன்றே அருள் கடலே இமவான் பெற்ற கோமளமே – அபிராமி-அந்தாதி: 95/4

மேல்

கடவுளர் (1)

இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியும் ஆம் – அபிராமி-அந்தாதி: 44/3

மேல்

கடி (1)

துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன – அபிராமி-அந்தாதி: 1/3

மேல்

கடை (1)

மீளுகைக்கு உன்தன் விழியின் கடை உண்டு மேல் இவற்றின் – அபிராமி-அந்தாதி: 39/2

மேல்

கடைக்கண்களே (1)

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கடையும் (1)

கொப்பும் வயிர குழையும் விழியின் கொழும் கடையும்
துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணை விழிக்கே – அபிராமி-அந்தாதி: 78/3,4

மேல்

கண் (5)

வெம் கண் பணியணை மேல் துயில்கூரும் விழு பொருளே – அபிராமி-அந்தாதி: 35/4
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து – அபிராமி-அந்தாதி: 53/3
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய – அபிராமி-அந்தாதி: 62/2
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில் – அபிராமி-அந்தாதி: 70/1
முகையே முகிழ் முலை மானே முது கண் முடிவில் அந்த – அபிராமி-அந்தாதி: 93/2

மேல்

கண்ட (1)

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா – அபிராமி-அந்தாதி: 80/3

மேல்

கண்டாய் (2)

கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் – அபிராமி-அந்தாதி: 7/2
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய்
பாலையும் தேனையும் பாகையும் போலும் பணி_மொழியே – அபிராமி-அந்தாதி: 86/3,4

மேல்

கண்டிலேன் (1)

சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே – அபிராமி-அந்தாதி: 58/4

மேல்

கண்டீர் (1)

அவளை பணி-மின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே – அபிராமி-அந்தாதி: 38/4

மேல்

கண்டு (1)

கண்டு செய்தால் அது கைதவமோ அன்றி செய் தவமோ – அபிராமி-அந்தாதி: 45/3

மேல்

கண்டுகொண்டேன் (2)

வாழும்படி ஒன்று கண்டுகொண்டேன் மனத்தே ஒருவர் – அபிராமி-அந்தாதி: 47/1
கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில் – அபிராமி-அந்தாதி: 70/1

மேல்

கண்ணன (1)

கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ண கனக வெற்பின் – அபிராமி-அந்தாதி: 9/1

மேல்

கண்ணியது (1)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1

மேல்

கண்ணியதே (1)

கானம் தம் ஆடரங்கு ஆம் எம்பிரான் முடி கண்ணியதே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கண்ணியும் (1)

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் – அபிராமி-அந்தாதி: 41/2

மேல்

கண்ணியை (1)

வாள் நுதல் கண்ணியை விண்ணவர் யாவரும் வந்து இறைஞ்சி – அபிராமி-அந்தாதி: 40/1

மேல்

கண்ணும் (2)

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா – அபிராமி-அந்தாதி: 80/3
உழையை பொரு கண்ணும் நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றனவே – அபிராமி-அந்தாதி: 100/4

மேல்

கண்மணியே (1)

கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கணபதி (1)

காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் – அபிராமி-அந்தாதி: 97/3

மேல்

கணபதியே (1)

கார் அமர் மேனி கணபதியே நிற்க கட்டுரையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கணவரும் (1)

கண்ணியும் செய்ய கணவரும் கூடி நம் காரணத்தால் – அபிராமி-அந்தாதி: 41/2

மேல்

கணையும் (1)

கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் – அபிராமி-அந்தாதி: 2/3

மேல்

கதித்த (1)

காலையும் சூடக கையையும் கொண்டு கதித்த கப்பு – அபிராமி-அந்தாதி: 86/2

மேல்

கதியுறும் (1)

கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் – அபிராமி-அந்தாதி: 7/2

மேல்

கதிர் (1)

செந்தேன் மலரும் அலர் கதிர் ஞாயிறும் திங்களுமே – அபிராமி-அந்தாதி: 34/4

மேல்

கந்தன் (1)

காதி பொரு படை கந்தன் கணபதி காமன் முதல் – அபிராமி-அந்தாதி: 97/3

மேல்

கப்பு (1)

காலையும் சூடக கையையும் கொண்டு கதித்த கப்பு
வேலை வெம் காலன் என் மேல் விடும் போது வெளி நில் கண்டாய் – அபிராமி-அந்தாதி: 86/2,3

மேல்

கம் (1)

கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே – அபிராமி-அந்தாதி: 8/4

மேல்

கமல (1)

சிறக்கும் கமல திருவே நின் சேவடி சென்னி வைக்க – அபிராமி-அந்தாதி: 89/1

மேல்

கமலத்தில் (1)

அளி ஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் – அபிராமி-அந்தாதி: 82/1

மேல்

கமலத்தின் (1)

வெயிலாய் இருக்கும் விசும்பில் கமலத்தின் மீது அன்னமாம் – அபிராமி-அந்தாதி: 99/3

மேல்

கமலம் (3)

வாச கமலம் தலை மேல் வலிய வைத்து ஆண்டுகொண்ட – அபிராமி-அந்தாதி: 32/3
கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன – அபிராமி-அந்தாதி: 37/1
விரவும் புது மலர் இட்டு நின் பாத விரை கமலம்
இரவும் பகலும் இறைஞ்ச வல்லார் இமையோர் எவரும் – அபிராமி-அந்தாதி: 83/1,2

மேல்

கமலாலயனும் (1)

கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனும் மாலும் வணங்கி என்றும் – அபிராமி-அந்தாதி: 7/2,3

மேல்

கமலை (1)

மதிக்கின்ற மாணிக்கம் மாதுளம் போது மலர் கமலை
துதிக்கின்ற மின் கொடி மென் கடி குங்கும தோயம் என்ன – அபிராமி-அந்தாதி: 1/2,3

மேல்

கமழ் (2)

காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூம் கடம்பு – அபிராமி-அந்தாதி: 26/2
குழையை தழுவிய கொன்றை அம் தார் கமழ் கொங்கைவல்லி – அபிராமி-அந்தாதி: 100/1

மேல்

கயவர்-தம்பால் (1)

கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும் – அபிராமி-அந்தாதி: 54/3

மேல்

கயவர்-தம்மோடு (1)

குழிக்கே அழுந்தும் கயவர்-தம்மோடு என்ன கூட்டு இனியே – அபிராமி-அந்தாதி: 79/4

மேல்

கயிலாயருக்கு (1)

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே – அபிராமி-அந்தாதி: 99/4

மேல்

கரந்தது (1)

கை வந்த தீயும் தலை வந்த ஆறும் கரந்தது எங்கே – அபிராமி-அந்தாதி: 98/2

மேல்

கரந்தவளே (1)

காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு – அபிராமி-அந்தாதி: 13/2

மேல்

கராம்புயமும் (1)

கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே – அபிராமி-அந்தாதி: 58/3,4

மேல்

கரி (2)

வையம் துரகம் மத கரி மா மகுடம் சிவிகை – அபிராமி-அந்தாதி: 52/1
வெம் கண் கரி உரி போர்த்த செம் சேவகன் மெய்யடைய – அபிராமி-அந்தாதி: 62/2

மேல்

கருணாம்புயமும் (1)

கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும் – அபிராமி-அந்தாதி: 58/3

மேல்

கருத்தன (1)

கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ண கனக வெற்பின் – அபிராமி-அந்தாதி: 9/1

மேல்

கருத்தனவே (1)

கம் தரி கைத்தலத்தாள் மலர் தாள் என் கருத்தனவே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கருத்தில்வைத்து (1)

கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து
தன்னந்தனி இருப்பார்க்கு இது போலும் தவம் இல்லையே – அபிராமி-அந்தாதி: 53/3,4

மேல்

கருத்தினுள்ளே (1)

களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே
தெளி நின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 19/2,3

மேல்

கருது (1)

கதியுறும் வண்ணம் கருது கண்டாய் கமலாலயனும் – அபிராமி-அந்தாதி: 7/2

மேல்

கருப்பு (1)

கணையும் கருப்பு சிலையும் மென் பாசாங்குசமும் கையில் – அபிராமி-அந்தாதி: 2/3

மேல்

கரும்பு (2)

தாமம் கடம்பு படை பஞ்சபாணம் தனு கரும்பு
யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது எமக்கென்று வைத்த – அபிராமி-அந்தாதி: 73/1,2
கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும் – அபிராமி-அந்தாதி: 100/2

மேல்

கரும்பும் (3)

செம் கை கரும்பும் அலரும் எப்போதும் என் சிந்தையதே – அபிராமி-அந்தாதி: 62/4
ஆர்க்கும் புது மலர் ஐந்தும் கரும்பும் என் அல்லல் எல்லாம் – அபிராமி-அந்தாதி: 85/2
காத்தாளை அம் குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை – அபிராமி-அந்தாதி: 101/3

மேல்

கரும (1)

பிறந்தேன் நின் அன்பர் பெருமை எண்ணாத கரும நெஞ்சால் – அபிராமி-அந்தாதி: 3/3

மேல்

கரைகண்டது (1)

களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே – அபிராமி-அந்தாதி: 19/2

மேல்

கரைபுரண்டு (1)

களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு
வெளியாய்விடின் எங்ஙனே மறப்பேன் நின் விரகினையே – அபிராமி-அந்தாதி: 82/3,4

மேல்

கரையேற்றுகை (1)

சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமோ – அபிராமி-அந்தாதி: 30/3

மேல்

கல்லாமை (1)

கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும் – அபிராமி-அந்தாதி: 54/3

மேல்

கல்வி (2)

கோத்திரம் கல்வி குணம் குன்றி நாளும் குடில்கள்-தொறும் – அபிராமி-அந்தாதி: 67/3
தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வு அறியா – அபிராமி-அந்தாதி: 69/1

மேல்

கலசம் (1)

மங்கலை செம் கலசம் முலையாள் மலையாள் வருண – அபிராமி-அந்தாதி: 21/1

மேல்

கலசமும் (1)

செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் – அபிராமி-அந்தாதி: 78/1

மேல்

கலந்த (1)

கறுக்கும் திருமிடற்றான் இட பாகம் கலந்த பொன்னே – அபிராமி-அந்தாதி: 46/3

மேல்

கலா (3)

சங்கு அலை செம் கை சகல கலா மயில் தாவு கங்கை – அபிராமி-அந்தாதி: 21/2
உயிர் அவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே – அபிராமி-அந்தாதி: 77/2,3
சாமள மேனி சகல கலா மயில்-தன்னை தம்மால் – அபிராமி-அந்தாதி: 96/3

மேல்

கலை (1)

சுடரும் கலை மதி துன்றும் சடை முடி குன்றில் ஒன்றி – அபிராமி-அந்தாதி: 48/1

மேல்

கவர் (1)

வீணே பலி கவர் தெய்வங்கள்-பால் சென்று மிக்க அன்பு – அபிராமி-அந்தாதி: 64/1

மேல்

கழையை (1)

கழையை பொருத திரு நெடும் தோளும் கரும்பு வில்லும் – அபிராமி-அந்தாதி: 100/2

மேல்

கள்ளே (1)

கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே – அபிராமி-அந்தாதி: 23/4

மேல்

களப (2)

குழைக்கும் களப குவி முலை யாமளை கோமளமே – அபிராமி-அந்தாதி: 33/3
அப்பும் களப அபிராமவல்லி அணி தரள – அபிராமி-அந்தாதி: 78/2

மேல்

களி (2)

களி நின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை கருத்தினுள்ளே – அபிராமி-அந்தாதி: 19/2
களி ஆகி அந்தக்கரணங்கள் விம்மி கரைபுரண்டு – அபிராமி-அந்தாதி: 82/3

மேல்

களிக்கின்றவா (1)

காட்டியவா கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா
ஆட்டியவா நடம் ஆடக தாமரை ஆரணங்கே – அபிராமி-அந்தாதி: 80/3,4

மேல்

களிக்கும் (3)

கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே – அபிராமி-அந்தாதி: 23/4
பண் களிக்கும் குரல் வீணையும் கையும் பயோதரமும் – அபிராமி-அந்தாதி: 70/2
மண் களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி மதங்கர் குல – அபிராமி-அந்தாதி: 70/3

மேல்

களிக்கும்படி (1)

கண் களிக்கும்படி கண்டுகொண்டேன் கடம்பாடவியில் – அபிராமி-அந்தாதி: 70/1

மேல்

களித்து (1)

சுரும்பின் களித்து மொழி தடுமாறி முன் சொன்ன எல்லாம் – அபிராமி-அந்தாதி: 94/3

மேல்

களியே (1)

கள்ளே களிக்கும் களியே அளிய என் கண்மணியே – அபிராமி-அந்தாதி: 23/4

மேல்

கற்பக (2)

தங்குவர் கற்பக தாருவின் நீழலில் தாயர் இன்றி – அபிராமி-அந்தாதி: 75/1
உரவும் குலிசமும் கற்பக காவும் உடையவரே – அபிராமி-அந்தாதி: 83/4

மேல்

கற்பது (1)

கண்ணியது உன் புகழ் கற்பது உன் நாமம் கசிந்து பத்தி – அபிராமி-அந்தாதி: 12/1

மேல்

கற்ற (1)

கல்லாமை கற்ற கயவர்-தம்பால் ஒரு காலத்திலும் – அபிராமி-அந்தாதி: 54/3

மேல்

கறுக்கும் (1)

கறுக்கும் திருமிடற்றான் இட பாகம் கலந்த பொன்னே – அபிராமி-அந்தாதி: 46/3

மேல்

கறைக்கண்டனுக்கு (1)

காத்தவளே பின் கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே – அபிராமி-அந்தாதி: 13/2,3

மேல்

கன்னங்கரிய (1)

கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில்வைத்து – அபிராமி-அந்தாதி: 53/3

மேல்

கன்னலும் (1)

கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்ன – அபிராமி-அந்தாதி: 37/1

மேல்

கன்னிகை (1)

அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன் – அபிராமி-அந்தாதி: 8/3

மேல்

கன்னியை (1)

காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை காணும் அன்பு – அபிராமி-அந்தாதி: 40/3

மேல்

கனக (2)

கருத்தன எந்தை-தன் கண்ணன வண்ண கனக வெற்பின் – அபிராமி-அந்தாதி: 9/1
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலை மேல் – அபிராமி-அந்தாதி: 78/1

மேல்

கனகம் (1)

பெய்யும் கனகம் பெரு விலை ஆரம் பிறை முடித்த – அபிராமி-அந்தாதி: 52/2

மேல்

கனம் (2)

கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே – அபிராமி-அந்தாதி: 69/4
கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே – அபிராமி-அந்தாதி:99/4

மேல்

கனம்_குழையே (1)

கயிலாயருக்கு அன்று இமவான் அளித்த கனம்_குழையே – அபிராமி-அந்தாதி:/4

மேல்

கனலும் (1)

பாரும் புனலும் கனலும் வெம் காலும் படர் விசும்பும் – அபிராமி-அந்தாதி: 68/1

மேல்