தீ – முதல் சொற்கள், திருக்கோவையார் தொடரடைவு

தீ (11)

எயில் குலம் முன்றும் இரும் தீ எய்த எய்தவன் தில்லை ஒத்து – திருக்கோ:36/1
பரும் கண் கவர் கொலை வேழ படையோன் பட படர் தீ
தரும் கண் நுதல் தில்லை அம்பலத்தோன் தட மால் வரை-வாய் – திருக்கோ:70/1,2
தீ வாய் உழுவை கிழித்தது அந்தோ சிறிதே பிழைப்பித்து – திருக்கோ:72/3
தீ விளையாட நின்று ஏ விளையாடி திருமலைக்கே – திருக்கோ:133/4
வெற்பக சோலையின் வேய் வளர் தீ சென்று விண்ணின் நின்ற – திருக்கோ:168/3
கல் இயல் வெம்மை கடம் கடும் தீ கற்று வானம் எல்லாம் – திருக்கோ:201/2
நிழல் தலை தீ நெறி நீர் இல்லை கானகம் ஓரி கத்தும் – திருக்கோ:206/1
தீ மேல் அயில் போல் செறி பரல் கானில் சிலம்பு அடி பாய் – திருக்கோ:228/3
படம்-தொறும் தீ அரவன் அம்பலம் பணியாரின் எம்மை – திருக்கோ:253/3
விண்ணும் செலவு அறியா வெறி ஆர் கழல் வீழ் சடை தீ
வண்ணன் சிவன் தில்லை மல் எழில் கானல் அரையிரவின் – திருக்கோ:256/1,2
தீ மேவிய நிருத்தன் திருச்சிற்றம்பலம் அனைய – திருக்கோ:344/1
மேல்


தீ-வயின் (1)

தீ-வயின் மேனியன் சிற்றம்பலம் அன்ன சில்_மொழியை – திருக்கோ:343/2
மேல்


தீங்கில் (1)

தீங்கில் புக செற்ற கொற்றவன் சிற்றம்பலம் அனையாள் – திருக்கோ:13/2
மேல்


தீங்கு (2)

தீங்கு அணைந்து ஓர் அல்லும் தேறாய் கலங்கி செறி கடலே – திருக்கோ:179/3
தீங்கு வளைத்த வில்லோன் தில்லை சிற்றம்பலத்து அயல்வாய் – திருக்கோ:357/3
மேல்


தீங்கு-கொல் (1)

முன் செய்த தீங்கு-கொல் காலத்து நீர்மை-கொல் மொய்_குழலே – திருக்கோ:278/4
மேல்


தீங்கை (1)

தீங்கை இலா சிறியாள் நின்றது இவ்விடம் சென்று எதிர்ந்த – திருக்கோ:245/2
மேல்


தீட்டி (1)

சூழும் எழுதி ஒர் தொண்டையும் தீட்டி என் தொல் பிறவி – திருக்கோ:79/2
மேல்


தீண்டல் (1)

கால் தான் தொடல் தொடரேல் விடு தீண்டல் எம் கைத்தலமே – திருக்கோ:390/4
மேல்


தீண்டில் (1)

தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய் – திருக்கோ:249/2
மேல்


தீது (2)

தீது உற்றது என்னுக்கு என்னீர் இதுவோ நன்மை செப்பு-மினே – திருக்கோ:174/4
உன்னுங்கள் தீது இன்றி ஓதுங்கள் நான்மறை உத்தமரே – திருக்கோ:236/4
மேல்


தீம் (5)

தேம்பு அல் அம் சிற்றிடை ஈங்கு இவள் தீம் கனி வாய் கமழும் – திருக்கோ:11/3
உறைவான் உயர் மதில் கூடலின் ஆய்ந்த ஒண் தீம் தமிழின் – திருக்கோ:20/2
தீம் கரும்பும் அமிழ்தும் செழும் தேனும் பொதிந்து செப்பும் – திருக்கோ:46/3
அழல்-வாய் அவிர் ஒளி அம்பலத்து ஆடும் அம் சோதி அம் தீம்
குழல் வாய்மொழி மங்கை_பங்கன் குற்றாலத்து கோல பிண்டி – திருக்கோ:94/2,3
சேயே என மன்னு தீம் புனல் ஊரன் திண் தோள் இணைகள் – திருக்கோ:370/1
மேல்


தீயாடி (1)

தீயாடி சிற்றம்பலம் அனையாள் தில்லை ஊரனுக்கு இன்று – திருக்கோ:374/2
மேல்


தீயினது (1)

தீயினது ஆற்றல் சிரம் கண் இழந்து திசைதிசை தாம் – திருக்கோ:234/3
மேல்


தீயே (1)

தீயே என மன்னு சிற்றம்பலவர் தில்லைநகர்-வாய் – திருக்கோ:370/3
மேல்


தீர் (1)

ஆண்டு எல்லை தீர் இன்பம் தந்தவன் சிற்றம்பலம் நிலவு – திருக்கோ:214/3
மேல்


தீர்த்தர் (1)

தீர்த்தர் அங்கன் தில்லை பல் பூம் பொழில் செப்பும் வஞ்சினமும் – திருக்கோ:187/3
மேல்


தீர்த்து (3)

கயல் வளர் வாள்_கண்ணி போதரு காதரம் தீர்த்து அருளும் – திருக்கோ:117/3
பொதுவினில் தீர்த்து என்னை ஆண்டோன் புலியூர் அரன் பொருப்பே – திருக்கோ:146/1
ஈண்டு ஒல்லை ஆயமும் ஒளவையும் நீங்க இ ஊர் கவ்வை தீர்த்து
ஆண்டு ஒல்லை கண்டிட கூடுக நும்மை எம்மை பிடித்து இன்று – திருக்கோ:214/1,2
மேல்


தீர்தர (1)

தென் மா திசை வசை தீர்தர தில்லை சிற்றம்பலத்துள் – திருக்கோ:338/1
மேல்


தீர்ப்பவன் (2)

தவ வினை தீர்ப்பவன் தாழ் பொழில் சிற்றம்பலம் அனையாட்கு – திருக்கோ:108/3
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய் – திருக்கோ:249/2
மேல்


தீர்ப்பான் (1)

வில் படு வாள் நுதலாள் செல்லல் தீர்ப்பான் விரை மலர் தூய் – திருக்கோ:348/3
மேல்


தீர (2)

புரை சந்த மேகலையாய் துயர் தீர புகுந்து நின்றே – திருக்கோ:299/4
புயம் தலை தீர புலியூர் அரன் இருக்கும் பொருப்பின் – திருக்கோ:383/3
மேல்


தீவினை (2)

மறப்பான் அடுப்பது ஓர் தீவினை வந்திடின் சென்றுசென்று – திருக்கோ:205/3
தீண்டில் எடுத்து அவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்-வாய் – திருக்கோ:249/2
மேல்


தீவினையே (1)

சீலத்தை நீயும் நினையாது ஒழிவது என் தீவினையே – திருக்கோ:27/4
மேல்


தீவினையேம் (1)

தவம் செய்திலாத வெம் தீவினையேம் புன்மை தன்மைக்கு எள்ளாது – திருக்கோ:358/1

மேல்