வை – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்


வைக்கவே (1)

மால் அழகர் பண்டு துயில் ஆல் அழகர் முக்கூடல் வடிவழகர் வயலில் எரு பொடி உழவில் வைக்கவே
கோல் ஒரு கை கொண்டு கடைக்காலும் ஒரு கை தூக்கி கோனேரிக்கோன் ஆட்டு கிடை கொண்டுவந்தான் – முக்-பள்ளு:82/3,4

மேல்

வைக்கவேணும் (1)

அப்படியே தப்பாமல் ஆடு வைக்கவேணும் என்றே – முக்-பள்ளு:76/2

மேல்

வைக்கும் (1)

தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்று அழகர் திருவடி வைக்கும் அன்றே வரும் அடியேன் – முக்-பள்ளு:15/2

மேல்

வைக்கோல் (1)

கயமரம் ஒன்று வளைக்கை ஒன்று நுகம் ஒன்று கழுந்து ஏர்க்கால் ஒன்று சிறு வைக்கோல் ஒன்று – முக்-பள்ளு:110/2

மேல்

வைக்கோலை (1)

பொடி வைக்கோலை தவிர்ப்பார் பொலியை குவிப்பார் பொலி தூற்றி ஆற்றி பொலி பொலி என்று அளப்பார் – முக்-பள்ளு:138/4

மேல்

வைகுண்ட (1)

வெள்ளானைக்கு இறை போற்றுவார் ஒரு புள் ஆடல் கொடி ஏற்றுவார் வேதம் பரவும் பாதர் வைகுண்ட வீரர் அழகர் முக்கூடல் – முக்-பள்ளு:131/1

மேல்

வைச்சுக்கொண்டு (1)

வைச்சுக்கொண்டு அதட்டாதே வாய் – முக்-பள்ளு:63/2

மேல்

வைணவர்கள் (1)

வாழி திருமுக்கூடல் வைணவர்கள் வாழியவே – முக்-பள்ளு:175/4

மேல்

வைணவரும் (1)

பார் பூத்த கீர்த்தி பெறும் வைணவரும் தானிகரும் பரிசனமும் வாழவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:28/3

மேல்

வைத்த (3)

வைத்த இருப்பும் குடும்பன் மாறாமல் கூறினனே – முக்-பள்ளு:66/4
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3
கெட்டி கெட்டி பெண்டு ரெண்டு வைத்த குடும்பன் செய்த கெருவமும் வஞ்சகமும் கேளும் பள்ளீரே – முக்-பள்ளு:150/4

மேல்

வைத்தான் (2)

வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான்
பெட்டியால் வாரி பட்டடை நெல் எல்லாம் பேய்த்தண்ணீருக்கு தேய்த்தான் காண் ஆண்டே – முக்-பள்ளு:57/3,4
பிள்ளையார் அடியில் உறை நெல்லும் எடுத்தான் அவள் பெற்ற நெல்லுடன் கலந்து பெட்டியில் வைத்தான்
உள்ள பேர் எனக்கு தர கை எழும்பாமல் காலால் உழுது வாயால் அதட்டி உழப்பிப்போட்டான் – முக்-பள்ளு:151/2,3

மேல்

வைத்தானில்லை (1)

பத்திலே பதினொன்றாக வைத்தானில்லை குடும்பன் பண்டே சரடுகட்டி கொண்டான் என்னை – முக்-பள்ளு:13/3

மேல்

வைத்திடீர் (1)

பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4

மேல்

வைத்து (2)

ஆதி நாள் வயல் வீதி கண்ணாறு எல்லாம் ஆடு வைத்து இன்னும் மேடும் திருத்த – முக்-பள்ளு:75/3
வந்தித்து அழகர் பதத்தை துதித்து வைத்த நாற்றை எடுத்து நெற்றியில் வைத்து நாலு திசையும் நோக்கி வாழ்த்தி கும்பிட்டே – முக்-பள்ளு:125/3

மேல்

வைத்துக்கொண்டு (1)

அசையாமல் பள்ளனை உள்ளாக்கி வைத்துக்கொண்டு எனுடன் – முக்-பள்ளு:61/2

மேல்

வைதவரை (1)

வைதவரை வாழ்த்தினவர் வையகத்து உண்டோ – முக்-பள்ளு:172/4

மேல்

வைதால் (1)

முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே – முக்-பள்ளு:173/1

மேல்

வைதாலும் (1)

வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:56/4

மேல்

வைது (1)

தொண்டைகட்ட கூப்பிடாதே கூப்பிட்டு என்னை வைது
சொன்ன பேச்சை பண்ணையார்க்கு சொல்லுவேனடி – முக்-பள்ளு:152/3,4

மேல்

வைய (1)

வைய கேட்டு நின்றான் உங்கள் ஐயன் அல்லோடி – முக்-பள்ளு:166/2

மேல்

வையகத்து (1)

வைதவரை வாழ்த்தினவர் வையகத்து உண்டோ – முக்-பள்ளு:172/4

மேல்

வையவே (1)

புலி போல் எழுந்து சிசுபாலன் வையவே ஏழை – முக்-பள்ளு:166/3

மேல்

வையும் (3)

வாய்த்த சாராயமும் பனை ஊற்று கள்ளும் வடக்கு வாய் செல்லி உண்ண குடத்தில் வையும்
தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே – முக்-பள்ளு:33/2,3
வாக்குவாதம் உண்டாக்கினாள் என்று என்னை வைதாலும் வையும் மெய்தான் இது ஆண்டே – முக்-பள்ளு:56/4
பூனைக்குட்டியை போல் பதுங்கி சொல் மோனைக்கட்டுடனே அவன் முழுப்பொய் கொண்டு வருவான் சிக்கென வையும் காண் ஆண்டே – முக்-பள்ளு:89/4

மேல்

வைவேன் (1)

முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே – முக்-பள்ளு:173/1

மேல்