கட்டுருபன்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அதனுள் 1
-அதனொடு 1
-அது 3
-அவள் 1
-அவளொடும் 1
-அவற்கு 1
-அவன் 1
-அன்றே 9
-ஆங்கு 19
-இடத்து 1
-இடை 5
-இது 1
-காண் 4
-கால் 2
-காலை 13
-காலையும் 2
-கொல் 42
-கொல்லோ 9
-தங்கள் 2
-தம் 20
-தம்மால் 1
-தம்முடன் 1
-தம்முள் 1
-தம்மேல் 1
-தம்மொடு 6
-தம்மொடும் 1
-தலை 2
-தன் 43
-தனக்கு 6
-தனது 1
-தனாது 1
-தனை 1
-தன்மேல் 6
-தன்னால் 2
-தன்னில் 4
-தன்னின் 1
-தன்னினும் 4
-தன்னுடன் 9
-தன்னுள் 3
-தன்னை 22
-தன்னொடு 15
-தன்னொடும் 9
-தன்னோடு 2
-தன்னோடும் 1
-தாம் 6
-தான் 22
-தானும் 3
-தில் 1
-தொறு 4
-தொறும் 5
-தோறு 1
-நின்றும் 1
-பட 1
-படு 1
-பால் 10
-பொருட்டால் 1
-மன் 8
-மன்ற 1
-மன்னோ 5
-மாதோ 1
-மார் 1
-மின் 55
-மினோ 2
-மின்கள் 1
-முதல் 1
-மேல் 1
-வயின் 9
-வாய் 3

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


-அதனுள் (1)

தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள்
வலவை பார்ப்பான் பராசரன் என்போன் – மது:23/60,61

TOP


-அதனொடு (1)

நாக நீள் நகரொடு நாக நாடு-அதனொடு
போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில் – புகார்:1/21,22

TOP


-அது (3)

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி – புகார்:7/21
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – புகார்:7/25
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – புகார்:7/115

TOP


-அவள் (1)

ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – மது:21/34

TOP


-அவளொடும் (1)

அழிதரும் உள்ளத்து-அவளொடும் போந்து அவன் – மது:15/87

TOP


-அவற்கு (1)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – மது:12/68

TOP


-அவன் (1)

கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – வஞ்சி:29/119

TOP


-அன்றே (9)

ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/13,14
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – மது:18/17,18
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/21,22
உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/34,35
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/38,39
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – வஞ்சி:24/42,43
ஏரகமும் நீங்கா இறைவன் கை வேல்-அன்றே
பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – வஞ்சி:24/48,49
இணை இன்றி தான் உடையான் ஏந்திய வேல்-அன்றே
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – வஞ்சி:24/52,53
திரு முலை பால் உண்டான் திரு கை வேல்-அன்றே
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – வஞ்சி:24/56,57

TOP


-ஆங்கு (19)

விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும் – புகார்:3/15,16
வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை – புகார்:3/63,64
முன்னதன் வகையே முறைமையின் திரிந்து-ஆங்கு
இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும் – புகார்:3/86,87
இணை நரம்பு உடையன அணைவுற கொண்டு-ஆங்கு
யாழ் மேற்பாலை இட முறை மெலிய – புகார்:3/90,91
கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு
ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – புகார்:3/110,111
ஊர் வலம் செய்து புகுந்து முன் வைத்து-ஆங்கு
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் – புகார்:3/128,129
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும் – புகார்:5/156,157
கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – புகார்:5/204,205
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு
இந்திர_நீலத்து இடைஇடை திரண்ட – புகார்:6/102,103
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – மது:13/69
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல் – மது:13/95,96
பொன் கொடி மூதூர் பொழில் ஆட்டு அமர்ந்து-ஆங்கு
எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – மது:14/82,83
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு
இலவு இதழ் செ வாய் இள முத்து அரும்ப – மது:14/135,136
உலக மன்னவர் ஒருங்கு உடன் சென்று-ஆங்கு
ஆலும் புரவி அணி தேர் தானையொடு – வஞ்சி:26/83,84
நீல கிரியின் நெடும் புறத்து இறுத்து-ஆங்கு
ஆடு இயல் யானையும் தேரும் மாவும் – வஞ்சி:26/85,86
இரு நில மடந்தைக்கு திரு அடி அளித்து-ஆங்கு
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த – வஞ்சி:26/89,90
மண் உடை முடங்கல் அ மன்னவர்க்கு அளித்து-ஆங்கு
ஆங்கு அவர் ஏகிய பின்னர் மன்னிய – வஞ்சி:26/171,172
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – வஞ்சி:29/163
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – வஞ்சி:30/129

TOP


-இடத்து (1)

வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – மது:21/26

TOP


-இடை (5)

மலை-இடை பிறவா மணியே என்கோ – புகார்:2/77
அலை-இடை பிறவா அமிழ்தே என்கோ – புகார்:2/78
யாழ்-இடை பிறவா இசையே என்கோ – புகார்:2/79
மாதர் வீதி மறுகு-இடை நடந்து – மது:16/103
மறுகு-இடை மறுகும் கவலையில் கவலும் – மது:22/153

TOP


-இது (1)

இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – மது:15/66

TOP


-காண் (4)

கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா – மது:20/3
கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா – மது:20/5
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – மது:20/7
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – மது:20/77

TOP


-கால் (2)

தீ முறை செய்தாளை ஏத்தி யாம் பாடும்-கால்
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – வஞ்சி:24/112,113
குடி புறந்தரும்-கால் திரு முகம் போல – வஞ்சி:28/38

TOP


-காலை (13)

கூடிய நெறியின கொளுத்தும்-காலை
பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – புகார்:3/17,18
பகுதி பாடலும் கொளுத்தும்-காலை
வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் – புகார்:3/34,35
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை
கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – புகார்:4/8,9
உட்கு உடை சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்ற-காலை
வெட்சி மலர் புனைய வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும் – மது:12/120,121
புள்ளும் வழி படர புல்லார் நிரை கருதி போகும்-காலை
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – மது:12/126,127
தீது உடை வெம் வினை உருத்த-காலை
பேதைமை கந்தா பெரும் பேது உறுவர் – மது:14/31,32
ஒய்யா வினை பயன் உண்ணும்-காலை
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள் – மது:14/33,34
கோவலன்-தனக்கு கூறும்-காலை
அறம் புரி நெஞ்சின் அறவோர் பல்கிய – மது:15/114,115
பட்டேன் படாத துயரம் படு-காலை
உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று – மது:19/5,6
உம்மை வினை வந்து உருத்த-காலை
செம்மை_இலோர்க்கு செய் தவம் உதவாது – மது:23/171,172
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – வஞ்சி:24/5,6
அரைசு கெடுத்து அலம்வரும் அல்லல்-காலை
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின் – வஞ்சி:27/132,133
வஞ்சியுள் வந்து இருந்த-காலை
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் – வஞ்சி:29/8,9

TOP


-காலையும் (2)

குறுங்கண் அடைக்கும் கூதிர்-காலையும்
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி – மது:14/101,102
அரிதின் தோன்றும் அச்சிர-காலையும்
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – மது:14/105,106

TOP


-கொல் (42)

பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல்
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – புகார்:2/64,65
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல்
நான நல் அகில் நறும் புகை அன்றியும் – புகார்:2/66,67
மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல்
திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – புகார்:2/68,69
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல்
திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – புகார்:2/70,71
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல்
மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – புகார்:2/72,73
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – புகார்:4/4
திங்களும் ஈண்டு திரிதலும் உண்டு-கொல்
நீர் வாய் திங்கள் நீள் நிலத்து அமுதின் – புகார்:5/207,208
வான_வல்லி வருதலும் உண்டு-கொல்
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட – புகார்:5/211,212
கள்ள கமலம் திரிதலும் உண்டு-கொல்
மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி – புகார்:5/217,218
தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல்
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – புகார்:7/177,178
புது_மதி புரை முகத்தாய் போனார் நாட்டு உளதாம்-கொல்
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – புகார்:7/181,182
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல்
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – புகார்:7/185,186
இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று – புகார்:8/121
உம்மை பயன்-கொல் ஒரு தனி உழந்து இ – மது:15/92
விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என – மது:16/51
எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல்
மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ – மது:16/60,61
வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல்
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – மது:19/18,19
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல்
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – மது:19/20,21
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல்
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – மது:19/22,23
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல்
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – மது:19/24,25
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல்
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – மது:19/26,27
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – மது:19/51
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல்
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – மது:19/51,52
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல் – மது:19/53
பெண்டிரும் உண்டு-கொல் பெண்டிரும் உண்டு-கொல்
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – மது:19/53,54
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – மது:19/54
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல்
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் – மது:19/54,55
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல் – மது:19/56
சான்றோரும் உண்டு-கொல் சான்றோரும் உண்டு-கொல்
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/56,57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/57
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல்
வை வாளின் தப்பிய மன்னவன் கூடலில் – மது:19/57,58
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல் – மது:19/59
தெய்வமும் உண்டு-கொல் தெய்வமும் உண்டு-கொல்
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – மது:19/59,60
மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – மது:19/68
மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – மது:19/68
மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல்
போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – மது:19/68,69
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – மது:22/143
கொடுங்கோல் உண்டு-கொல் கொற்றவைக்கு உற்ற – மது:23/111
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – வஞ்சி:25/61
மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – வஞ்சி:25/81
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின் – வஞ்சி:27/70
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல்
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – வஞ்சி:29/102,103

TOP


-கொல்லோ (9)

பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – மது:12/88,89
பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – மது:12/92,93
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – மது:12/96,97
பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ
நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு – மது:16/47,48
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என – மது:16/58
மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ – மது:16/61
மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – மது:16/61,62
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ
இ நாட்டு இ ஊர் இறைவனை இழந்து – மது:22/143,144
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ
நின் நாட்டு யாங்கள் நினைப்பினும் அறியேம் – வஞ்சி:25/61,62

TOP


-தங்கள் (2)

வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – புகார்:0/52
வானோர்-தங்கள் வடிவின் அல்லதை – மது:23/175

TOP


-தம் (20)

புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில் – புகார்:9/10
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம்
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – புகார்:10/251,252
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம்
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – புகார்:10/255,256
நல் யாழ் பாணர்-தம் முன்றில் நிறைந்தன – மது:12/131
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – மது:15/100
தருமம் சாற்றும் சாரணர்-தம் முன் – மது:15/155
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – மது:17/114
கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – மது:17/152
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம்
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – மது:23/207,208
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம்
வையை பேரியாறு வளம் சுரந்து ஊட்டலும் – மது:23/211,212
மயில் இயல் மடவரல் மலையர்-தம் மகளார் – வஞ்சி:24/80
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார் – வஞ்சி:24/83
வட திசை மருங்கின் மன்னர்-தம் முடி தலை – வஞ்சி:26/13
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – வஞ்சி:27/4
கானல் பாணி கனக_விசயர்-தம்
முடி தலை நெரித்தது முது_நீர் ஞாலம் – வஞ்சி:27/50,51
துறந்தோர்-தம் முன் துறவி எய்தவும் – வஞ்சி:27/95
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – வஞ்சி:28/105
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் – வஞ்சி:30/95
பகல் செல் வாயில் படியோர்-தம் முன் – வஞ்சி:30/179
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம்
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – வஞ்சி:30/206,207

TOP


-தம்மால் (1)

மா தளிர் மேனி மடவோர்-தம்மால்
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – வஞ்சி:28/25,26

TOP


-தம்முடன் (1)

மை தடம் கண்ணார் மைந்தர்-தம்முடன்
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – மது:22/120,121

TOP


-தம்முள் (1)

தாய வேந்தர்-தம்முள் பகையுற – மது:23/144

TOP


-தம்மேல் (1)

தானவர்-தம்மேல் தம் பதி நீங்கும் – வஞ்சி:26/78

TOP


-தம்மொடு (6)

நறும் சாந்து அகலத்து நம்பியர்-தம்மொடு
குறுங்கண் அடைக்கும் கூதிர்-காலையும் – மது:14/100,101
அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – மது:16/3,4
சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி – மது:16/138,139
தானை தலைவர்-தம்மொடு குழீஇ – வஞ்சி:26/4
கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – வஞ்சி:27/33
புரையோர்-தம்மொடு பொருந்த உணர்ந்த – வஞ்சி:28/123

TOP


-தம்மொடும் (1)

சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று – வஞ்சி:28/223

TOP


-தலை (2)

தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/136
ஆ-தலை பட்ட துயர் தீர்க்க வேத்தர் – மது:17/160

TOP


-தன் (43)

மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – புகார்:7/32
வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – புகார்:7/123
ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை – புகார்:8/123
மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை – புகார்:9/81
பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – புகார்:10/148
சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – மது:11/106
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – மது:11/216
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – மது:14/56
அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன் – மது:15/68
தானம் செய்து அவள்-தன் துயர் நீக்கி – மது:15/72
அணி திகழ் போதி அறவோன்-தன் முன் – மது:15/103
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – மது:15/125
என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன்
வண்ண சீறடி மண்_மகள் அறிந்திலள் – மது:15/137,138
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – மது:16/151
பெண் கொடி மாதர்-தன் தோள் – மது:17/40
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – மது:17/68
முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் – மது:19/3
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன்
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – மது:19/60,61
நம் கோன்-தன் கொற்ற வாயில் – மது:20/10
பொன் செய் கொல்லன்-தன் சொல் கேட்ட – மது:20/86
கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – மது:20/104
அலமரு திருமுகத்து ஆய் இழை நங்கை-தன்
முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி – மது:23/15,16
சென்றேன் அவன்-தன் திருவடி கை_தொழுது – வஞ்சி:24/92
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – வஞ்சி:25/135
தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி – வஞ்சி:25/191
தகைப்பு_அரும் தானை மறவோன்-தன் முன் – வஞ்சி:26/181
செங்குட்டுவன்-தன் சின வலை படுதலும் – வஞ்சி:26/224
கண்ணகி-தன் கோட்டத்து – வஞ்சி:29/37
காவலன்-தன் இடம் சென்ற – வஞ்சி:29/45
கண்ணகி-தன் கண்ணீர் கண்டு – வஞ்சி:29/46
கோமகள்-தன் கோயில் புக்கு – வஞ்சி:29/64
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/86
மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை – வஞ்சி:29/91
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – வஞ்சி:29/92
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/95
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – வஞ்சி:29/106
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – வஞ்சி:29/107
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் – வஞ்சி:29/117
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/125
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/129
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீன கொடி பாடும் பாடலே பாடல் – வஞ்சி:29/184,185
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும் – வஞ்சி:30/9
அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற – வஞ்சி:30/49

TOP


-தனக்கு (6)

காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – புகார்:2/90
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என – புகார்:8/110
கோவலன்-தனக்கு கூறும்-காலை – மது:15/114
ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு
தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு – மது:15/135,136
கடும் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – மது:15/139,140
நற்றாய்-தனக்கு நல் திறம் படர்கேன் – வஞ்சி:27/104

TOP


-தனது (1)

எட்டி சாயலன் இருந்தோன்-தனது
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர் – மது:15/163,164

TOP


-தனாது (1)

நிலம்_தரு_திருவின் நெடியோன்-தனாது
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் – வஞ்சி:28/3,4

TOP


-தனை (1)

தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள் – மது:19/71

TOP


-தன்மேல் (6)

இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல்
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – புகார்:9/48,49
பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல்
மாடல மறையோய் வந்தேன் என்றலும் – வஞ்சி:30/69,70
ஈங்கு இ மறையோள்-தன்மேல் தோன்றி – வஞ்சி:30/93
காதலி-தன்மேல் காதலர் ஆதலின் – வஞ்சி:30/123
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின் – வஞ்சி:30/128
ஆயர் முது_மகள் ஆய்_இழை-தன்மேல்
போய பிறப்பில் பொருந்திய காதலின் – வஞ்சி:30/132,133

TOP


-தன்னால் (2)

கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால்
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில் – மது:15/95,96
சாயலன் மனைவி தானம்-தன்னால்
ஆயினன் இ வடிவு அறி-மினோ என – மது:15/188,189

TOP


-தன்னில் (4)

போகம் நீள் புகழ் மன்னும் புகார் நகர் அது-தன்னில்
மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – புகார்:1/22,23
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில்
பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது – புகார்:10/90,91
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில்
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த – மது:15/96,97
உடன் உறைந்த இருக்கை-தன்னில்
ஒன்று_மொழி நகையினராய் – வஞ்சி:29/11,12

TOP


-தன்னின் (1)

ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின்
முரைசொடு வெண்குடை கவரி நெடும் கொடி – மது:22/52,53

TOP


-தன்னினும் (4)

பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும் – மது:13/11
தீர்க்க வரும் வேலன்-தன்னினும் தான் மடவன் – வஞ்சி:24/73
உயிருடன் சென்ற ஒரு மகள்-தன்னினும்
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும் – வஞ்சி:25/107,108
செயிருடன் வந்த இ சே_இழை-தன்னினும்
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – வஞ்சி:25/108,109

TOP


-தன்னுடன் (9)

காலை எய்தினிர் காரிகை-தன்னுடன்
அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – மது:11/67,68
குன்றா கொள்கைக் கோவலன்-தன்னுடன்
அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி – மது:11/163,164
மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – மது:14/51
மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு – மது:15/123
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசு_கட்டிலில் துஞ்சியது அறியாது – மது:22/6,7
தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன்
மடங்கா விளையுள் வயலூர் நல்கி – மது:23/118,119
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா – மது:23/218,219
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன்
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – வஞ்சி:27/60,61
ஆங்கு அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம் – வஞ்சி:28/65

TOP


-தன்னுள் (3)

தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள்
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – புகார்:6/5,6
காவிரி படப்பை பட்டினம்-தன்னுள்
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – மது:15/151,152
மத்திம நல் நாட்டு வாரணம்-தன்னுள்
உத்தர_கௌத்தற்கு ஒரு மகன் ஆகி – மது:15/178,179

TOP


-தன்னை (22)

வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை
ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – புகார்:0/50,51
தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்று இ – புகார்:3/7,8
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – புகார்:7/22
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – புகார்:7/23
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – புகார்:7/26
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – புகார்:7/27
மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – மது:13/40
அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை
இடை இருள் யாமத்து இட்டு நீக்கியது – மது:14/54,55
கவுந்தி இட-வயின் புகுந்தோன்-தன்னை
கோவலன் சென்று சேவடி வணங்க – மது:15/18,19
வளைந்த யாக்கை மறையோன்-தன்னை
பாகு கழிந்து யாங்கணும் பறை பட வரூஉம் – மது:15/45,46
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – மது:16/94,95
கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னை
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – மது:16/199,200
ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள் – மது:17/58
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – மது:21/41
தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து – மது:23/95
வார்த்திகன்-தன்னை காத்தனர் ஓம்பி – மது:23/100
சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை
முந்தை பிறப்பில் பைம்_தொடி கணவன் – மது:23/151,152
வார்_ஒலி_கூந்தல் நின் மணமகன்-தன்னை
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – மது:23/173,174
நங்கை-தன்னை நீர்ப்படுத்தி – வஞ்சி:29/30
மடம் படு சாயலாள் மாதவி-தன்னை
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – வஞ்சி:29/72,73
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – வஞ்சி:29/87
மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை
நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – வஞ்சி:29/126,127

TOP


-தன்னொடு (15)

கோவலன் வாங்கி கூனி-தன்னொடு
மண_மனை புக்கு மாதவி-தன்னோடு – புகார்:3/171,172
குட திசை மருங்கின் வெள் அயிர்-தன்னொடு
குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – புகார்:4/35,36
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு
விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – புகார்:6/3,4
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய – புகார்:6/89
காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு – மது:13/44
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து – மது:13/154
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – மது:14/25,26
அனையையும் அல்லை ஆய்_இழை-தன்னொடு
பிரியா வாழ்க்கை பெற்றனை அன்றே – மது:14/58,59
மங்கல மடந்தை மாதவி-தன்னொடு
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – மது:15/40,41
காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன் – மது:15/111
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – மது:16/33,34
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – மது:23/148,149
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ – மது:23/198,199
சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என – வஞ்சி:26/143
பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால் – வஞ்சி:30/82

TOP


-தன்னொடும் (9)

ஆடற்கு அமைந்த ஆசான்-தன்னொடும்
யாழும் குழலும் சீரும் மிடறும் – புகார்:3/25,26
தண்ணுமை முதல்வன்-தன்னொடும் பொருந்தி – புகார்:3/62
கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள் – புகார்:6/173
தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – புகார்:10/44
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – மது:11/205
அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும்
பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும் – மது:15/99,100
பெருமகள்-தன்னொடும் பெரும் பெயர் தலை தாள் – மது:16/74
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி – வஞ்சி:28/81
மாடல மறையோன்-தன்னொடும் கூடி – வஞ்சி:30/168

TOP


-தன்னோடு (2)

மண_மனை புக்கு மாதவி-தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி – புகார்:3/172,173
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை – புகார்:5/190,191

TOP


-தன்னோடும் (1)

நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும்
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – வஞ்சி:24/76,77

TOP


-தாம் (6)

மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம்
ஒருங்குடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும் – புகார்:5/108,109
ஏதிலர்-தாம் ஆகி யாம் இரப்ப நிற்பதை யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/38
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/4
அவர்-தாம்
செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து – மது:17/71,72
வங்க பெரு நிரை செய்க-தாம் என – வஞ்சி:26/165
ஏதிலார்-தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/93

TOP


-தான் (22)

அவளும்-தான்
போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும் – புகார்:1/25,26
அவனும்-தான்
மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – புகார்:1/35,36
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – புகார்:6/174
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – புகார்:7/229
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – புகார்:8/118
பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும் – புகார்:9/6
தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும் – மது:15/149
கண்ணகியும்-தான் காண – மது:17/26
முல்லை அம் பூம் குழல்-தான்
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – மது:17/38,39
நன் கொடி மென்_முலை-தான்
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – மது:17/42,43
முத்தைக்கு நல் விளரி-தான்
அவருள் – மது:17/64,65
தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர் – மது:17/67
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – மது:17/69
அவள்-தான்
சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள் அ நங்கைக்கு – மது:18/8,9
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – மது:21/49
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – மது:23/200
தண் கதிர் மதியம்-தான் கடிகொள்ள – வஞ்சி:28/46
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/88
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – வஞ்சி:29/89
அவ்வை மகள் இவள்-தான் அம் மணம் பட்டிலா – வஞ்சி:29/99
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – வஞ்சி:29/119
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – வஞ்சி:30/45,46

TOP


-தானும் (3)

அசையா மரபின் இசையோன்-தானும்
இமிழ் கடல் வரைப்பில் தமிழகம் அறிய – புகார்:3/36,37
வழு இன்று இசைக்கும் குழலோன்-தானும்
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – புகார்:3/69,70
தலைவன் என்போன்-தானும் தோன்றி – மது:22/102

TOP


-தில் (1)

பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – வஞ்சி:24/124

TOP


-தொறு (4)

ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – மது:11/16
ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க – மது:11/16
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – வஞ்சி:25/182
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து – வஞ்சி:27/139

TOP


-தொறும் (5)

வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – புகார்:6/81
செந்நெல் பழன கழனி-தொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப – புகார்:7/164
மாட மறுகின் மனை-தொறும் மறுகி – மது:15/61
எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – மது:16/197
வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – வஞ்சி:28/232

TOP


-தோறு (1)

ஊழி-தோறு ஊழி உலகம் காத்து – வஞ்சி:30/145

TOP


-நின்றும் (1)

தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – வஞ்சி:29/159

TOP


-பட (1)

விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – புகார்:3/113

TOP


-படு (1)

பால்-படு மாதவன் பாதம் பொருந்தி – மது:15/168

TOP


-பால் (10)

கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – புகார்:4/85
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – புகார்:4/85
ஆசு இல் கொள்கை அறவி-பால் அணைந்து ஆங்கு – மது:13/103
கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – மது:17/154
கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – மது:19/36
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால்
வாயிலோயே வாயிலோயே – மது:20/35,36
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால்
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – மது:20/73,74
நம்-பால் ஒழிகுவது ஆயின் ஆங்கு அஃது – வஞ்சி:26/11
பாசண்டன்-பால் பாடுகிடந்தாட்கு – வஞ்சி:30/78
பார்ப்பனி-தன்னொடு பண்டை தாய்-பால்
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – வஞ்சி:30/82,83

TOP


-பொருட்டால் (1)

செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால்
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல் – மது:19/23,24

TOP


-மன் (8)

மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – புகார்:7/20
உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை-மன் நீயும் – புகார்:7/82
நெடும் கண் வலையால் உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/86
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/90
கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாட தொடங்கும்-மன் – புகார்:7/114
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – புகார்:7/209
இடை முது_மகள் வந்து தோன்றும்-மன்
குட பால் உறையா குவி இமில் ஏற்றின் – மது:17/10,11
செங்குட்டுவற்கு திறம் உரைப்பர்-மன்
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – வஞ்சி:29/66,67

TOP


-மன்ற (1)

மடவர்-மன்ற இ சிறுகுடியோரே – வஞ்சி:24/99

TOP


-மன்னோ (5)

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ
ஆங்கு – புகார்:1/29,30
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ
அவரை – புகார்:1/39,40
அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் மலர் கை ஏந்தி – புகார்:7/52,53
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – புகார்:7/56
வெற்றி விளைப்பது-மன்னோ கொற்றத்து – மது:17/162

TOP


-மாதோ (1)

வான ஊர்தி ஏறினள்-மாதோ
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – மது:23/199,200

TOP


-மார் (1)

குழலும் கோதையும் கோலமும் காண்-மார்
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – வஞ்சி:28/29,30

TOP


-மின் (55)

இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என – புகார்:8/63
கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – புகார்:8/124
போதுவல் யானும் போது-மின் என்ற – புகார்:10/60
பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என – புகார்:10/226
அ மலை வலம் கொண்டு அகன் பதி செல்லு-மின்
அ வழி படரீர் ஆயின் இடத்து – மது:11/86,87
செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – மது:11/114
பொன் தாமரை தாள் உள்ளம் பொருந்து-மின்
உள்ளம் பொருந்துவிர் ஆயின் மற்று அவன் – மது:11/134,135
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின்
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – மது:11/139,140
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – மது:14/27
நெடியாது அளி-மின் நீர் என கூற – மது:16/21
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – மது:16/124
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என – மது:16/211
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – மது:18/48,49
வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின்
யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – மது:21/40,41
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – மது:23/89
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என – மது:23/112
சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – மது:23/126
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின்
இடு_பொருள் ஆயினும் படு_பொருள் ஆயினும் – மது:23/127,128
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/12
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/15
தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – வஞ்சி:24/16
தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின்
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – வஞ்சி:24/16,17
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – வஞ்சி:24/17
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின்
குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின் – வஞ்சி:24/17,18
குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின் – வஞ்சி:24/18
குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின்
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – வஞ்சி:24/18,19
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – வஞ்சி:24/19
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின்
பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின் – வஞ்சி:24/19,20
பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின் – வஞ்சி:24/20
பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின்
ஒரு முலை இழந்த நங்கைக்கு – வஞ்சி:24/20,21
கேட்டு வாழு-மின் கேளீர் ஆயின் – வஞ்சி:25/189
தோள்_துணை துறக்கும் துறவொடு வாழு-மின்
தாழ் கழல் மன்னன்-தன் திருமேனி – வஞ்சி:25/190,191
காற்றூதாளரை போற்றி கா-மின் என – வஞ்சி:26/250
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – வஞ்சி:28/203
பரிவும் இடுக்கணும் பாங்குற நீங்கு-மின்
தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – வஞ்சி:30/186,187
தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின் – வஞ்சி:30/187
தெய்வம் தெளி-மின் தெளிந்தோர் பேணு-மின்
பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – வஞ்சி:30/187,188
பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின் – வஞ்சி:30/188
பொய் உரை அஞ்சு-மின் புறஞ்சொல் போற்று-மின்
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – வஞ்சி:30/188,189
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின் – வஞ்சி:30/189
ஊன்_ஊண் துற-மின் உயிர் கொலை நீங்கு-மின்
தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின் – வஞ்சி:30/189,190
தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின் – வஞ்சி:30/190
தனம் செய்ம்-மின் தவம் பல தாங்கு-மின்
செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – வஞ்சி:30/190,191
செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின் – வஞ்சி:30/191
செய்ந்நன்றி கொல்லன்-மின் தீ நட்பு இகழ்-மின்
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – வஞ்சி:30/191,192
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின் – வஞ்சி:30/192
பொய் கரி போகன்-மின் பொருள்_மொழி நீங்கல்-மின்
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின் – வஞ்சி:30/192,193
அறவோர் அவை_களம் அகலாது அணுகு-மின்
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின் – வஞ்சி:30/193,194
பிறவோர் அவை_களம் பிழைத்து பெயர்-மின்
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – வஞ்சி:30/194,195
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின் – வஞ்சி:30/195
பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின்
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – வஞ்சி:30/195,196
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – வஞ்சி:30/196
அற மனை கா-மின் அல்லவை கடி-மின்
கள்ளும் களவும் காமமும் பொய்யும் – வஞ்சி:30/196,197
வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின்
இளமையும் செல்வமும் யாக்கையும் நிலையா – வஞ்சி:30/198,199
செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின்
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – வஞ்சி:30/201,202

TOP


-மினோ (2)

கரும கழி பலம் கொள்-மினோ எனும் – மது:15/62
ஆயினன் இ வடிவு அறி-மினோ என – மது:15/189

TOP


-மின்கள் (1)

நண்ணும் இரு வினையும் நண்ணு-மின்கள் நல் அறமே – மது:16/218

TOP


-முதல் (1)

மன்னவன் வாய்-முதல் தெறித்தது மணியே மணி கண்டு – மது:20/84

TOP


-மேல் (1)

நில அரசர் நீள் முடி-மேல் ஏற்றினான் வாழியரோ – வஞ்சி:29/127

TOP


-வயின் (9)

தன் கிளை அழிவு கண்டு அவள்-வயின் சேர – புகார்:3/78
அம் கழுத்து அக-வயின் ஆரமோடு அணிந்து – புகார்:6/100
அம் காது அக-வயின் அழகுற அணிந்து – புகார்:6/105
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – புகார்:6/167
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின்
சாரணர் கூறிய தகை_சால் நல் மொழி – மது:11/6,7
கவுந்தி இட-வயின் புகுந்தோன்-தன்னை – மது:15/18
வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி – மது:23/18
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று – வஞ்சி:25/90
விச்சை கோலத்து வேண்டு-வயின் படர்தர – வஞ்சி:26/230

TOP


-வாய் (3)

வசந்தமாலை-வாய் மாதவி கேட்டு – மது:13/67
கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய்
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – மது:19/36,37
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய்
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – மது:19/37,38

TOP