ஓ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 2
ஓங்க 1
ஓங்கலும் 1
ஓங்கி 6
ஓங்கிய 20
ஓங்கின 1
ஓங்கு 20
ஓச்சி 5
ஓச்சினள் 1
ஓச்சும் 1
ஓசனிக்கின்ற 1
ஓசுநர் 1
ஓசை 4
ஓட்டி 9
ஓடும் 3
ஓடை 2
ஓத்தின் 1
ஓத 1
ஓதம் 5
ஓதமே 1
ஓதி 6
ஓதிக்கு 1
ஓதிய 3
ஓதியை 2
ஓதை 9
ஓதையின் 1
ஓதையும் 14
ஓப்பி 1
ஓப்பியும் 1
ஓப்புதல் 1
ஓம்ப 1
ஓம்படையும் 1
ஓம்பலும் 1
ஓம்பி 5
ஓம்பு 3
ஓம்பு-மின் 1
ஓம்புநர் 1
ஓம்புநர்க்கு 1
ஓம்பும் 4
ஓமாலிகையினும் 1
ஓமையும் 1
ஓர் 83
ஓர்த்து 2
ஓலை 2
ஓவர் 1
ஓவிய 3
ஓழியா 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஓ (2)

ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது – புகார்:10/109
எல்லா ஓ
காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – மது:18/11,12

TOP


ஓங்க (1)

ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – வஞ்சி:26/71,72

TOP


ஓங்கலும் (1)

சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து – மது:13/153,154

TOP


ஓங்கி (6)

ஓங்கி பரந்து ஒழுகலான் – புகார்:1/12
ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி
நிவந்து ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நீங்கி – புகார்:10/209,210
மலயத்து ஓங்கி மதுரையின் வளர்ந்து – மது:13/25
பால் புடை கொண்டு பல் மலர் ஓங்கி
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – மது:13/162,163
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும் – மது:14/199,200
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – வஞ்சி:30/6,7

TOP


ஓங்கிய (20)

உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும் – புகார்:6/42,43
மகர வாரி வளம் தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகி – புகார்:6/128,129
பணை ஐந்து ஓங்கிய பாசிலை போதி – புகார்:10/11
இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து – மது:11/44
மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய
தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – மது:11/84,85
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – மது:12/49,50
வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய
காலை முரசம் கனை குரல் இயம்ப – மது:14/13,14
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் – மது:14/202
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய
கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் – வஞ்சி:26/39,40
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – வஞ்சி:26/110
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு – வஞ்சி:26/152
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய
நாடு ஆள் செல்வர் நல் வலன் ஏத்த – வஞ்சி:26/173,174
மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து – வஞ்சி:28/36
இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின் – வஞ்சி:28/48
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய
தமனிய மாளிகை புனை மணி அரங்கின் – வஞ்சி:28/49,50
உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொட்டி சேதம் – வஞ்சி:28/74,75
அரு மறை மருங்கின் அரசர்க்கு ஓங்கிய
பெரு நல் வேள்வி நீ செயல் வேண்டும் – வஞ்சி:28/177,178
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய
மணிமேகலை-தன் வான் துறவு உரைக்கும் – வஞ்சி:30/8,9
ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர் – வஞ்சி:30/30
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய
பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் – வஞ்சி:30/226,227

TOP


ஓங்கின (1)

ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் – மது:12/76

TOP


ஓங்கு (20)

ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – புகார்:1/32
நிவந்து ஓங்கு மரபின் தோரண வாயிலும் – புகார்:5/104
ஓங்கு நீர் பிழாவும் ஒலித்தல் செல்லா – புகார்:10/111
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை – மது:11/42
ஓங்கு உயர் மலையத்து உயர்ந்தோன் தொழுது – மது:11/105
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப – மது:14/6
வரு புனல் வையை மருது ஓங்கு முன் துறை – மது:14/72
ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – மது:14/74
ஆங்கு அது அன்றியும் ஓங்கு இரும் பரப்பின் – மது:14/106
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் – வஞ்சி:26/8
ஓங்கு நீர் வேலி உத்தரம் மரீஇ – வஞ்சி:26/179
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய – வஞ்சி:26/220
நிவந்து ஓங்கு செங்கோல் நீள் நில வேந்தன் – வஞ்சி:27/80
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த – வஞ்சி:27/220
திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து – வஞ்சி:27/223
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண – வஞ்சி:28/97
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – வஞ்சி:29/134
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – வஞ்சி:29/135
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – வஞ்சி:30/62
ஓங்கு இரும் தானையும் உரையோடு ஏத்த – வஞ்சி:30/166

TOP


ஓச்சி (5)

திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – புகார்:7/21,22
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி – புகார்:7/25,26
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – மது:12/9
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால் – மது:17/130
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி
கொடும் தொழில் கடிந்து கொற்றம் கொண்டு – மது:22/57,58

TOP


ஓச்சினள் (1)

கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – வஞ்சி:30/42

TOP


ஓச்சும் (1)

கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – புகார்:7/43

TOP


ஓசனிக்கின்ற (1)

ஓசனிக்கின்ற உறு வெயில் கடை நாள் – மது:14/125

TOP


ஓசுநர் (1)

ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும் – புகார்:5/27

TOP


ஓசை (4)

தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து – புகார்:3/30
தேசிக திருவின் ஓசை எல்லாம் – புகார்:3/31
மறை நா ஓசை அல்லது யாவதும் – மது:23/31
மணி நா ஓசை கேட்டதும் இலனே – மது:23/32

TOP


ஓட்டி (9)

புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி
பான்மையில் திரியாது பால் கதிர் பரப்பி – புகார்:4/24,25
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி
கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து – புகார்:4/69,70
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி
நீர்நாய் கௌவிய நெடும் புற வாளை – புகார்:10/78,79
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி
மண்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சி – மது:22/56,57
நா வலம் கொண்டு நண்ணார் ஓட்டி
பார்ப்பன வாகை சூடி ஏற்புற – மது:23/71,72
கொடும் போர் கடந்து நெடும் கடல் ஓட்டி
உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை – வஞ்சி:28/119,120
மிக பெரும் தானையோடு இரும் செரு ஓட்டி
அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும் – வஞ்சி:28/143,144
ஆரிய நாட்டு அரசு ஓட்டி
அவர் முடி_தலை அணங்கு ஆகிய – வஞ்சி:29/25,26
பொங்கு இரும் பரப்பின் கடல் பிறக்கு ஓட்டி
கங்கை பேர் யாற்று கரை போகிய – வஞ்சி:30/214,215

TOP


ஓடும் (3)

எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும்
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர் – புகார்:7/61,62
ஓடும் திமில் கொண்டு உயிர் கொள்வர் நின் ஐயர் – புகார்:7/89
ஒல்கா உள்ளத்து ஓடும் ஆயினும் – மது:23/39

TOP


ஓடை (2)

நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை
அரசு உவா தட கையில் பரசினர் கொண்டு – புகார்:3/123,124
ஓடை யானையின் உயர் முகத்து ஓங்க – வஞ்சி:26/71

TOP


ஓத்தின் (1)

ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று – மது:22/28

TOP


ஓத (1)

உளம் மலி உவகையோடு ஒப்ப ஓத
தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து – மது:23/94,95

TOP


ஓதம் (5)

வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/129
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – புகார்:7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – புகார்:7/153
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம்
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – புகார்:7/160,161
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – புகார்:7/162

TOP


ஓதமே (1)

ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – புகார்:7/156,157

TOP


ஓதி (6)

மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – புகார்:10/207
ஒரு முறையாக உளம் கொண்டு ஓதி
வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின் – மது:11/130,131
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் – மது:13/142
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – மது:23/88
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – வஞ்சி:25/75
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – வஞ்சி:30/10

TOP


ஓதிக்கு (1)

மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – புகார்:6/108

TOP


ஓதிய (3)

ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது – புகார்:10/190
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞான – புகார்:10/194
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – வஞ்சி:26/107

TOP


ஓதியை (2)

ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – மது:11/195
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – மது:16/56

TOP


ஓதை (9)

உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – புகார்:7/29
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – புகார்:7/29
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – புகார்:7/29
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/30
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – புகார்:7/31
மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – புகார்:7/32
தாது அவிழ் மலர் சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து – புகார்:7/230
தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – வஞ்சி:27/230
கழங்கு ஆடு மகளிர் ஓதை ஆயத்து – வஞ்சி:27/245

TOP


ஓதையின் (1)

மூதில் பெண்டிர் ஓதையின் பெயர – புகார்:5/75

TOP


ஓதையும் (14)

கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும் – புகார்:5/62
கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும்
நடுக்கு இன்றி நிலைஇய நாளங்காடியில் – புகார்:5/62,63
பல் வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும்
உழாஅ நுண் தொளியுள் புக்கு அழுந்திய – புகார்:10/119,120
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு ஆங்கு – புகார்:10/139,140
காலை முரச கனை குரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் – மது:13/140,141
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் – மது:13/141,142
மாதவர் ஓதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு – மது:13/142,143
பணை நிலை புரவி ஆலும் ஓதையும்
கிணை_நிலை பொருநர் வைகறை பாணியும் – மது:13/147,148
அந்தி விழவும் ஆரண ஓதையும்
செம் தீ வேட்டலும் தெய்வம் பரவலும் – மது:22/147,148
நறவு கண் உடைத்த குறவர் ஓதையும்
பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும் – வஞ்சி:25/27,28
பறை இசை அருவி பயம் கெழும் ஓதையும்
புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும் – வஞ்சி:25/28,29
புலியொடு பொரூஉம் புகர்_முக ஓதையும்
கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும் – வஞ்சி:25/29,30
கலி கெழு மீமிசை சேணோன் ஓதையும்
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும் – வஞ்சி:25/30,31
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும்
இயங்கு படை அரவமோடு யாங்கணும் ஒலிப்ப – வஞ்சி:25/31,32

TOP


ஓப்பி (1)

புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி கண்டார்க்கு – புகார்:7/65

TOP


ஓப்பியும் (1)

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – வஞ்சி:24/1

TOP


ஓப்புதல் (1)

நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக – புகார்:7/49

TOP


ஓம்ப (1)

ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – வஞ்சி:29/97,98

TOP


ஓம்படையும் (1)

அறவோர் பள்ளியும் அறன் ஓம்படையும்
புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும் – புகார்:5/179,180

TOP


ஓம்பலும் (1)

அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும்
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் – மது:16/71,72

TOP


ஓம்பி (5)

ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – மது:15/120
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி
காதல் குரங்கு கடைநாள் எய்தவும் – மது:15/174,175
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி
நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் – மது:22/65,66
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டா – மது:22/132
வார்த்திகன்-தன்னை காத்தனர் ஓம்பி
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – மது:23/100,101

TOP


ஓம்பு (3)

குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என – புகார்:10/97
மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என – மது:15/173
அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் – வஞ்சி:24/29

TOP


ஓம்பு-மின் (1)

பிறர் மனை அஞ்சு-மின் பிழை உயிர் ஓம்பு-மின்
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – வஞ்சி:30/195,196

TOP


ஓம்புநர் (1)

வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர்
தடவு தீ அவியா தண் பெரு வாழ்க்கை – வஞ்சி:26/248,249

TOP


ஓம்புநர்க்கு (1)

வாய்மையின் வழாது மன் உயிர் ஓம்புநர்க்கு
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – மது:11/158,159

TOP


ஓம்பும் (4)

ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும்
ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – புகார்:7/125,126
பகல் ஒளி-தன்னினும் பல் உயிர் ஓம்பும்
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – மது:13/11,12
ஐம் பெரு வேள்வியும் செய் தொழில் ஓம்பும்
அறு தொழில் அந்தணர் பெறு முறை வகுக்க – மது:23/69,70
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – வஞ்சி:29/67

TOP


ஓமாலிகையினும் (1)

முப்பத்து_இரு வகை ஓமாலிகையினும்
ஊறின நல் நீர் உரைத்த நெய் வாசம் – புகார்:6/77,78

TOP


ஓமையும் (1)

அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும்
பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் – மது:11/75,76

TOP


ஓர் (83)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – புகார்:0/5
கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – புகார்:0/14
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – புகார்:0/26
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என – புகார்:0/60
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – புகார்:2/37
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் – புகார்:2/43
அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – புகார்:2/49
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – புகார்:3/10
ஓர் ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி – புகார்:3/71
கொட்டு இரண்டு உடையது ஓர் மண்டிலம் ஆக – புகார்:3/144
மான் அமர் நோக்கி ஓர் கூனி கை கொடுத்து – புகார்:3/167
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – புகார்:5/164
விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – புகார்:6/4
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – புகார்:6/5
சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர்
புன்னை நீழல் புது மணல் பரப்பில் – புகார்:6/167,168
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர்
அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – புகார்:7/51,52
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர்
கொலை வேல் நெடும் கண் கொடும் கூற்றம் வாழ்வது – புகார்:7/54,55
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – புகார்:7/68
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – புகார்:7/110
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – புகார்:7/112
பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – புகார்:7/206
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர்
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/3,4
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/4
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர்
பாசண்ட சாத்தற்கு பாடுகிடந்தாளுக்கு – புகார்:9/14,15
ஏசும் படி ஓர் இளம்_கொடி ஆய் ஆசு இலாய் – புகார்:9/16
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர்
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – புகார்:9/25,26
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம் – புகார்:9/46
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – புகார்:9/49
கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் – புகார்:9/66
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – புகார்:10/218
வள நீர் பண்ணையும் வாவியும் பொலிந்தது ஓர்
இள மர கானத்து இருக்கை புக்குழி – மது:11/13,14
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் – மது:11/66
இம்மையும் மறுமையும் இரண்டும் இன்றி ஓர்
செம்மையில் நிற்பதும் செப்பு-மின் நீயிர் இ – மது:11/113,114
ஆர் இடை உண்டு ஓர் ஆர் அஞர் தெய்வம் – மது:11/144
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – மது:11/151
அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி – மது:11/164
புடை நெறி போய் ஓர் பொய்கையில் சென்று – மது:11/169
மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர்
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – மது:13/40,41
இடு முள் வேலி நீங்கி ஆங்கு ஓர்
நெடு நெறி மருங்கின் நீர் தலைப்படுவோன் – மது:13/42,43
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர்
பாசிலை குருகின் பந்தரில் பொருந்தி – மது:13/51,52
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர்
படை அமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும் – மது:13/69,70
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – மது:15/95
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – மது:15/121
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர்
மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – மது:15/164,165
காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – மது:16/111
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர்
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – மது:16/125,126
கரவு இடம் கேட்பின் ஓர் புகல் இடம் இல்லை – மது:16/189
கரும் தொழில் கொல்லன் சொல்ல ஆங்கு ஓர்
திருந்து வேல் தட கை இளையோன் கூறும் – மது:16/202,203
வருவது ஓர் துன்பம் உண்டு என – மது:17/23
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – மது:17/59
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – மது:18/6
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/46
வருவது ஓர் துன்பம் உண்டு – மது:20/14
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – மது:21/21
வண்டல் அயர்வு-இடத்து யான் ஓர் மகள் பெற்றால் – மது:21/26
ஒண்_தொடி நீ ஓர் மகன் பெறின் கொண்ட – மது:21/27
தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர்
கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி – மது:21/31,32
பட்டாங்கு யானும் ஓர் பத்தினியே ஆமாகில் – மது:21/36
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர்
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – மது:21/51,52
இளம் பிறை சூடிய இறையவன் வடிவின் ஓர்
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – மது:22/87,88
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது – மது:22/104
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர்
அங்காடி பட்டு அரும்_கலன் பகரும் – மது:23/149,150
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – மது:23/165
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர்
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – மது:23/191,192
இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – வஞ்சி:24/10
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர்
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/14,15
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – வஞ்சி:24/51
பத்தினி பெண்டிர் பரவி தொழுவாள் ஓர்
பைத்தரவு அல்குல் நம் பைம் புனத்து உள்ளாளே – வஞ்சி:24/115,116
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – வஞ்சி:24/120
பெறுக-தில் அம்ம இ ஊரும் ஓர் பெற்றி – வஞ்சி:24/124
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – வஞ்சி:25/57
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – வஞ்சி:25/130
கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – வஞ்சி:25/169
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர்
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – வஞ்சி:25/183,184
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – வஞ்சி:26/14
கடும் களி யானை ஓர் ஐஞ்ஞூறும் – வஞ்சி:26/133
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – வஞ்சி:26/151
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட – வஞ்சி:27/135
வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர்
மடவரலை மாலை சூட்டி – வஞ்சி:29/9,10
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – வஞ்சி:29/78
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – வஞ்சி:29/143
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – வஞ்சி:29/167
உண்டு ஓர் சுனை அதனுள் புக்கு ஆடினர் – வஞ்சி:30/59

TOP


ஓர்த்து (2)

பட்ட வகை தன் செவியின் ஓர்த்து
ஏவலன் பின் பாணி யாது என – புகார்:7/16,17
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி – வஞ்சி:27/251

TOP


ஓலை (2)

ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – மது:13/77
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட – மது:13/82

TOP


ஓவர் (1)

ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – வஞ்சி:26/124

TOP


ஓவிய (3)

ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – புகார்:3/111
ஓவிய எழினி சூழ உடன் போக்கி – புகார்:6/169
ஓவிய சுற்றத்து உரை அவிந்து இருப்ப – மது:22/11

TOP


ஓழியா (1)

உண்டாரை வெல் நறா ஊண் ஓழியா பாக்கத்துள் உறை ஒன்று இன்றி – புகார்:7/135

TOP