எ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 2
எக்கர் 1
எகின 1
எகினத்து 1
எங்கணாஅ 1
எங்கணும் 7
எங்கு 2
எங்கும் 2
எங்ஙனம் 1
எஞ்சலார் 1
எஞ்சா 2
எஞ்சு 1
எட்டி 1
எட்டியும் 1
எட்டினும் 1
எட்டு 6
எட்டுக்கு 1
எட்டுடன் 1
எட்டும் 2
எடு-மின் 1
எடுக்கும் 2
எடுத்த 10
எடுத்து 13
எடுத்துக்கோள் 1
எடுப்ப 3
எடுப்பாள் 1
எடுப்பி 3
எண் 16
எண்_குணன் 1
எண்_நால் 1
எண்_நான்கு 1
எண்_அரும் 2
எண்_எண் 2
எண்ணிய 2
எண்ணியது 1
எண்ணினள் 1
எண்ணு 3
எண்ணும் 3
எண்ணுவர் 1
எண்பேராயமும் 2
எதிர் 11
எதிர்_எதிர் 1
எதிர்கொண்டு 1
எதிர்கொள் 1
எதிர்கொள 3
எதிர்கோடலும் 1
எதிர்தலும் 1
எதிர்ந்தது 1
எதிர்படு 1
எதிர்வந்து 1
எதிர 1
எதிரி 1
எதிரீர் 1
எதிரும் 1
எந்தாய் 1
எப்பாலும் 1
எம் 40
எம்மை 1
எம்மொடு 1
எம்மோடு 1
எம்மோர் 1
எமக்கு 2
எய் 2
எய்த 14
எய்தலும் 1
எய்தவும் 3
எய்தா 2
எய்தாது 1
எய்தி 28
எய்திய 8
எய்தியது 2
எய்தின் 1
எய்தினர் 2
எய்தினிர் 1
எய்தினும் 1
எய்தும் 2
எய்துவர் 1
எய்துவிர் 4
எய்யா 2
எயில் 6
எயில்_புறத்து 1
எயிற்றி 1
எயிற்றியர் 2
எயிற்று 3
எயிறு 5
எயின் 2
எயினர் 10
எயினர்கள் 1
எயினரும் 1
எரி 20
எரி_அகம் 3
எரி_ஊட்டிய 1
எரிய 1
எரு 4
எருத்தத்து 3
எருத்தம் 1
எருத்தமும் 1
எருத்தின் 1
எருத்து 1
எருமை 2
எல் 5
எல்_செய்வான் 1
எல்லா 5
எல்லாம் 37
எல்லாரும் 1
எல்லீரும் 4
எல்லை 7
எல்லையின் 1
எல்லையுள் 2
எலாம் 2
எவ்வ 1
எவ்வம் 3
எவ்வாய் 1
எவன் 3
எவன்-கொல் 3
எழ 2
எழாது 1
எழாலும் 1
எழில் 5
எழினி 1
எழினியும் 4
எழீஇ 2
எழு 11
எழுக 2
எழுச்சி 1
எழுத்தின் 1
எழுத்து 3
எழுத்தும் 1
எழுத்தொடு 1
எழுத 4
எழுதலும் 1
எழுதாள் 1
எழுதி 9
எழுதிய 8
எழுது 3
எழுது_அரு 1
எழுதும் 1
எழுந்த 6
எழுந்ததால் 1
எழுந்தது 3
எழுந்ததொர்படி 1
எழுந்தன 2
எழுந்தனள் 1
எழுந்தனன் 1
எழுந்தாய் 1
எழுந்தாள் 2
எழுந்திருந்தான் 1
எழுந்து 12
எழுவர் 1
எழுவும் 1
எள் 1
எள்ளல் 1
எள்ளிய 1
எள்ளுநர் 1
எற்று 1
எறி 7
எறி-தொறும் 1
எறிதரு 2
எறிந்த 10
எறிந்தவா 1
எறிந்தனன் 1
எறிந்தாள் 1
எறிந்தான் 1
எறிந்து 8
எறிய 1
என் 114
என்-கொல் 6
என்-தன் 1
என்-தன்மேல் 1
என்கோ 9
என்பது 12
என்பதூஉம் 1
என்பதை 4
என்பரால் 3
என்பன 2
என்பாள் 3
என்பாள்-மன்னோ 1
என்பான் 2
என்பான்-மன்னோ 1
என்பேன் 2
என்போள் 3
என்போன் 3
என்போன்-தானும் 1
என்ற 7
என்றது 1
என்றலும் 6
என்றனர் 1
என்றனன் 2
என்றாம் 1
என்றார்க்கு 1
என்றாள் 14
என்றீர் 1
என்று 120
என்றும் 2
என்றூழ் 1
என்றே 21
என்ன 14
என்னா 3
என்னாள் 2
என்னீர் 1
என்னீரே 1
என்னுடன் 1
என்னுடை 1
என்னும் 10
என்னே 3
என்னே-கொல் 1
என்னை 3
என்னை-கொல்லோ 3
என்னையும் 3
என்னொடு 2
என்னோ 1
என்னோடு 4
என்னோடும் 1
என 257
எனக்கு 3
எனக்கும் 1
எனவே 8
எனா 1
எனின் 6
எனினே 2
எனும் 11
எனை 4

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


எ (2)

எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – மது:22/143
எ நாட்டாள்-கொல் யார் மகள்-கொல்லோ – வஞ்சி:25/61

TOP


எக்கர் (1)

இடு மணல் எக்கர் இயைந்து ஒருங்கு இருப்ப – வஞ்சி:25/23

TOP


எகின (1)

ஏழக தகரும் எகின கவரியும் – புகார்:10/5

TOP


எகினத்து (1)

இணை புணர் எகினத்து இள மயிர் செறித்த – வஞ்சி:27/208

TOP


எங்கணாஅ (1)

எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – மது:18/33

TOP


எங்கணும் (7)

இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து – புகார்:10/145
ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும்
சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – மது:12/76,77
எங்கணும் போகிய இசையோ பெரிதே – மது:13/10
அம்பண அளவையர் எங்கணும் திரிதர – மது:14/209
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப – மது:23/124
ஆடு கூத்தர் ஆகி எங்கணும்
ஏந்து வாள் ஒழிய தாம் துறைபோகிய – வஞ்சி:26/228,229
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/155,156

TOP


எங்கு (2)

போய் எங்கு நாடுகேன் பொருள் உரையோ இது அன்று – மது:19/69
எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ – வஞ்சி:30/111

TOP


எங்கும் (2)

நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும்
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – புகார்:9/13,14
ஆர்த்த கணவன் அகன்றனன் போய் எங்கும்
தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – புகார்:9/37,38

TOP


எங்ஙனம் (1)

இறை வளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/132

TOP


எஞ்சலார் (1)

எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/23

TOP


எஞ்சா (2)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:26/167
எஞ்சா மன்னர் இறை மொழி மறுக்கும் – வஞ்சி:27/187

TOP


எஞ்சு (1)

தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – புகார்:7/220

TOP


எட்டி (1)

எட்டி சாயலன் இருந்தோன்-தனது – மது:15/163

TOP


எட்டியும் (1)

இட்ட தானத்து எட்டியும் மனைவியும் – மது:15/196

TOP


எட்டினும் (1)

அரு மறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் – மது:11/128,129

TOP


எட்டு (6)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – புகார்:1/34
நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த – புகார்:3/164
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – புகார்:5/164
எட்டு வகையின் இசை கரணத்து – புகார்:7/15
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என் நா – புகார்:10/196,197
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – மது:14/158

TOP


எட்டுக்கு (1)

காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு
நாவொடு நவிலா நகைபடு கிளவியும் – மது:14/138,139

TOP


எட்டுடன் (1)

எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின் – மது:16/168

TOP


எட்டும் (2)

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண – வஞ்சி:29/143
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – வஞ்சி:29/145,146

TOP


எடு-மின் (1)

குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின்
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – வஞ்சி:24/18,19

TOP


எடுக்கும் (2)

இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – புகார்:6/6
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும் – மது:14/204

TOP


எடுத்த (10)

இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – புகார்:0/67
பேர் இசை மன்னர் பெயர்புறத்து எடுத்த
சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – புகார்:3/114,115
நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய – புகார்:6/152
தெண் கிணை பொருநர் செருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும் – புகார்:10/138,139
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த
அம் தீம் புகையும் ஆகுதி புகையும் – மது:13/124,125
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – மது:13/144
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – மது:13/189
ஆயர் பாடியின் அசோதை பெற்று எடுத்த
பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ – மது:16/46,47
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – மது:21/19
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – வஞ்சி:28/98,99

TOP


எடுத்து (13)

தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:3/108
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து
மரகத மணியொடு வயிரம் குயிற்றி – புகார்:5/146,147
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:6/123
கூல மறுகில் கொடி எடுத்து நுவலும் – புகார்:6/132
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – புகார்:8/108
மாய குழவி எடுத்து மடி திரைத்து – புகார்:9/27
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – மது:12/9
கொள்ளும் கொடி எடுத்து கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும் – மது:12/127
பால் வாய் குழவி பயந்தனள் எடுத்து
வாலாமை நாள் நீங்கிய பின்னர் – மது:15/23,24
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் – மது:19/55
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து
தந்தைக்கு தாய் உரைப்ப கேட்டாளாய் முந்தி ஓர் – மது:21/30,31
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – வஞ்சி:28/155
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலையார் – வஞ்சி:30/4

TOP


எடுத்துக்கோள் (1)

எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும் – புகார்:8/108

TOP


எடுப்ப (3)

எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – புகார்:4/19,20
ஓங்கு உயர் கூடல் ஊர் துயில் எடுப்ப
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – மது:14/6,7
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப
காவும் கானமும் கடி மலர் ஏந்த – மது:14/113,114

TOP


எடுப்பாள் (1)

பின்றையை பாட்டு எடுப்பாள்
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் – மது:17/81,82

TOP


எடுப்பி (3)

உரவு_நீர் பரப்பின் ஊர் துயில் எடுப்பி
இரவு தலைப்பெயரும் வைகறை காறும் – புகார்:4/79,80
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி
பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – புகார்:5/133,134
பஞ்சி ஆர் அமளியில் துஞ்சு துயில் எடுப்பி
வால் நரை கூந்தல் மகளிரொடு போத – மது:22/130,131

TOP


எண் (16)

எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – புகார்:3/101
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – புகார்:3/162
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – புகார்:5/186
எண் வகையால் இசை எழீஇ – புகார்:7/8
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – புகார்:8/64
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – புகார்:8/64
பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – புகார்:10/188
எட்டு கடை நிறுத்த ஆயிரத்து எண் கழஞ்சு – மது:14/158
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – மது:14/167
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – மது:14/167
எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – மது:15/182
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – மது:21/25
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – மது:22/56
எண் நான்கு இரட்டி இரும் கலை பயின்ற – மது:22/138
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – வஞ்சி:27/10
எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – வஞ்சி:27/149

TOP


எண்_குணன் (1)

பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – புகார்:10/188

TOP


எண்_நால் (1)

எண்_நால் ஆண்டின் இறந்த பிற்பாடு – மது:15/182

TOP


எண்_நான்கு (1)

எண்_நான்கு மதியம் வஞ்சி நீங்கியது – வஞ்சி:27/149

TOP


எண்_அரும் (2)

எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – புகார்:5/186
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – மது:22/56

TOP


எண்_எண் (2)

எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – புகார்:8/64
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும் – மது:14/167

TOP


எண்ணிய (2)

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது – புகார்:3/95
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி – புகார்:9/42

TOP


எண்ணியது (1)

ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என – மது:16/155

TOP


எண்ணினள் (1)

ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – மது:15/124

TOP


எண்ணு (3)

கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – புகார்:5/112
எண்ணு முறை இடத்தினும் வலத்தினும் துடித்தன – புகார்:5/239
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – புகார்:6/145

TOP


எண்ணும் (3)

எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – புகார்:3/176
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது – மது:12/20
பருவம் எண்ணும் படர் தீர் காலை – மது:14/119

TOP


எண்ணுவர் (1)

தந்திர கரணம் எண்ணுவர் ஆயின் – மது:16/180

TOP


எண்பேராயமும் (2)

ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
அரச குமரரும் பரத குமரரும் – புகார்:5/157,158
ஐம்பெருங்குழுவும் எண்பேராயமும்
வெம் பரி யானை வேந்தற்கு ஓங்கிய – வஞ்சி:26/38,39

TOP


எதிர் (11)

இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – புகார்:5/225
எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – புகார்:7/180
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த – புகார்:8/48
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப – மது:11/189
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – மது:13/163
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – மது:13/163
எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை – மது:15/171
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – வஞ்சி:24/7
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும் – வஞ்சி:25/136
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – வஞ்சி:28/30
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – வஞ்சி:30/171

TOP


எதிர்_எதிர் (1)

எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – மது:13/163

TOP


எதிர்கொண்டு (1)

அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு
கரும் தடம் கண்ணியொடு கடி மனை படுத்துவர் – மது:15/127,128

TOP


எதிர்கொள் (1)

ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து – மது:15/166

TOP


எதிர்கொள (3)

ஆர்ப்பு ஒலி எதிர்கொள ஆர் அஞர் நீங்கி – மது:13/150
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – வஞ்சி:26/178
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள
வஞ்சியுள் புகுந்தனன் செங்குட்டுவன் என் – வஞ்சி:27/255,256

TOP


எதிர்கோடலும் (1)

விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – மது:16/73

TOP


எதிர்தலும் (1)

துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின் – மது:16/72

TOP


எதிர்ந்தது (1)

இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – மது:16/100

TOP


எதிர்படு (1)

இளி முதல் ஆகிய எதிர்படு கிழமையும் – புகார்:3/87

TOP


எதிர்வந்து (1)

இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி – புகார்:10/172

TOP


எதிர (1)

கடல் வளன் எதிர கயவாய் நெரிக்கும் – புகார்:10/107

TOP


எதிரி (1)

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி
கோலம் கொண்ட மாதவி அன்றியும் – புகார்:4/33,34

TOP


எதிரீர் (1)

இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – வஞ்சி:25/186

TOP


எதிரும் (1)

வஞ்சினத்து எதிரும் மன்னரும் உளரோ – வஞ்சி:26/22

TOP


எந்தாய் (1)

எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ – வஞ்சி:30/111

TOP


எப்பாலும் (1)

உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும்
செரு மிகு சின வேல் செம்பியன் – புகார்:1/68,69

TOP


எம் (40)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம்
கண்_புலம் காண விண்_புலம் போயது – புகார்:0/7,8
புரி வளையும் முத்தும் கண்டு ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/36
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – புகார்:7/37
போதும் அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – புகார்:7/40
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – புகார்:7/44
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – புகார்:7/130
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – புகார்:7/134
புண் தோய் வேல் நீர் மல்க பரதர் கடல் தூர்க்கும் புகாரே எம் ஊர் – புகார்:7/138
கைதை வேலி கழி_வாய் வந்து எம்
பொய்தல் அழித்து போனார் ஒருவர் – புகார்:7/187,188
அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/199
அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/200
அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/202
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – புகார்:9/14
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – புகார்:9/35
இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – புகார்:10/184
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – மது:11/15
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – மது:15/29
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – மது:15/37
எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல் – மது:16/60
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – மது:20/42
நீர் வார் கண்ணை எம் முன் வந்தோய் – மது:20/60
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – மது:23/27
எம் உறு துயரம் செய்தோர் யாவதும் – மது:23/167
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – வஞ்சி:24/74
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – வஞ்சி:24/86
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – வஞ்சி:25/124
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – வஞ்சி:25/161
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – வஞ்சி:25/168
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – வஞ்சி:25/181
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – வஞ்சி:25/184
எம் போல் வேந்தர்க்கு இகழ்ச்சியும் தரூஉம் – வஞ்சி:26/12
வெண்குடை நீழல் எம் வெள் வளை கவர்ந்து – வஞ்சி:26/72
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – வஞ்சி:27/49
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – வஞ்சி:27/140
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:27/162
எம் போலும் முடி மன்னர் – வஞ்சி:29/17
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – வஞ்சி:29/115
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – வஞ்சி:29/118
எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – வஞ்சி:29/194
எம் நாட்டு ஆங்கண் இமையவரம்பனின் – வஞ்சி:30/161

TOP


எம்மை (1)

எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க – புகார்:7/144

TOP


எம்மொடு (1)

ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு
தீர்ந்தாய் போல் தீர்ந்திலையால் வாழி கடல் ஓதம் – புகார்:7/161,162

TOP


எம்மோடு (1)

தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – புகார்:7/153

TOP


எம்மோர் (1)

எம்மோர் அன்ன வேந்தற்கு உற்ற – வஞ்சி:25/95

TOP


எமக்கு (2)

இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – வஞ்சி:26/9
தன் துறவு எமக்கு சாற்றினள் என்றே – வஞ்சி:30/33

TOP


எய் (2)

எய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/94
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – வஞ்சி:28/13

TOP


எய்த (14)

தாழ் துணை துறந்தோர் தனி துயர் எய்த
காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த – புகார்:4/13,14
காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த
குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு – புகார்:4/14,15
காவி அம் கண்ணார் களி துயில் எய்த
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – புகார்:4/46,47
படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – புகார்:6/52,53
நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – புகார்:7/113
புன்னை பொதும்பர் மகர திண் கொடியோன் எய்த புது புண்கள் – புகார்:7/165
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி – புகார்:8/34
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த
அறியா தேயத்து ஆர் இடை உழந்து – மது:14/18,19
பத்தினி ஒருத்தி படிற்று உரை எய்த
மற்று அவள் கணவற்கு வறியோன் ஒருவன் – மது:15/76,77
நாறு ஐம் கூந்தல் நடுங்கு துயர் எய்த
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – மது:15/97,98
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த
கொலை கள பட்ட கோவலன் மனைவி – வஞ்சி:27/62,63
ஓங்கு இயல் யானை தூங்கு துயில் எய்த
வாகை தும்பை வட திசை சூடிய – வஞ்சி:27/220,221
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – வஞ்சி:29/83
தம்மின் துன்பம் தாம் நனி எய்த
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – வஞ்சி:30/31,32

TOP


எய்தலும் (1)

நல் திறம் புரிந்தோர் பொற்படி எய்தலும்
அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும் – வஞ்சி:30/136,137

TOP


எய்தவும் (3)

பிணிப்பு அறுத்தோர்-தம் பெற்றி எய்தவும்
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – மது:15/100,101
காதல் குரங்கு கடைநாள் எய்தவும்
தானம் செய்வுழி அதற்கு ஒரு கூறு – மது:15/175,176
துறந்தோர்-தம் முன் துறவி எய்தவும்
துறந்தோன் மனைவி மகன் துயர் பொறாஅள் – வஞ்சி:27/95,96

TOP


எய்தா (2)

காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு – புகார்:5/189,190
யாவதும் உண்டோ எய்தா அரும் பொருள் – மது:11/159

TOP


எய்தாது (1)

இடி உடை பெரு மழை எய்தாது ஏக – மது:11/27

TOP


எய்தி (28)

கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து – புகார்:2/25
தலைக்கோல் எய்தி தலை அரங்கு ஏறி – புகார்:3/161
காம களி மகிழ்வு எய்தி காமர் – புகார்:5/194
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி – புகார்:6/32,33
மாலை சேரி மருங்கு சென்று எய்தி
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும் – புகார்:6/133,134
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று – புகார்:7/2,3
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி
குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – புகார்:10/84,85
நெறி செல் வருத்தத்து நீர் அஞர் எய்தி
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும் – புகார்:10/88,89
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – புகார்:10/172,173
தீது தீர் நியம தென் கரை எய்தி
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – புகார்:10/217,218
ஏன்று துயர் கெடுக்கும் இன்பம் எய்தி
மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் – மது:11/138,139
கடும் கதிர் திருகலின் நடுங்க அஞர் எய்தி
ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப – மது:12/1,2
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – மது:13/55,56
தாழ் துயர் எய்தி தான் சென்று இருந்ததும் – மது:13/72
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி
வானவர் உறையும் மதுரை வலம் கொள – மது:13/180,181
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – மது:14/217,218
கட்டிய பாசத்து கடிது சென்று எய்தி
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – மது:15/81,82
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – மது:15/140
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – மது:16/52,53
பெரு மனை கிழத்தியர் பெரு மகிழ்வு எய்தி
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – மது:22/133,134
தான் முலை இழந்து தனி துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி – வஞ்சி:25/58,59
வங்க பரப்பின் வட மருங்கு எய்தி
ஆங்கு அவர் எதிர்கொள அ நாடு கழிந்து ஆங்கு – வஞ்சி:26/177,178
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – வஞ்சி:27/90,91
இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும் – வஞ்சி:27/97
எனை பெரும் துன்பம் எய்தி
காவல்_பெண்டும் அடி_தோழியும் – வஞ்சி:29/52,53
இடை_குல மகள் இடம் எய்தி
ஐயை அவள் மகளோடும் – வஞ்சி:29/60,61
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன் – வஞ்சி:30/71
ஆற்றா தன்மையள் ஆர் அஞர் எய்தி
பாசண்டன்-பால் பாடுகிடந்தாட்கு – வஞ்சி:30/77,78

TOP


எய்திய (8)

எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு – புகார்:3/2
காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் – புகார்:6/70,71
பரந்து இசை எய்திய பாரதி_விருத்தியும் – புகார்:10/259
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – மது:11/156
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – மது:13/48,49
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் – மது:14/153
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய
மா தளிர் மேனி மாதவி மடந்தை – மது:15/21,22
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் – வஞ்சி:28/159

TOP


எய்தியது (2)

ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – மது:13/86
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – மது:13/95

TOP


எய்தின் (1)

பிழை உயிர் எய்தின் பெரும் பேர் அச்சம் – வஞ்சி:25/101

TOP


எய்தினர் (2)

ஏமம் சாரா இடும்பை எய்தினர்
இன்றே அல்லால் இறந்தோர் பலரால் – மது:14/43,44
முட்டா இன்பத்து முடிவு_உலகு எய்தினர்
கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு – மது:15/197,198

TOP


எய்தினிர் (1)

காலை எய்தினிர் காரிகை-தன்னுடன் – மது:11/67

TOP


எய்தினும் (1)

மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் – வஞ்சி:28/162

TOP


எய்தும் (2)

இன் கள் வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள் – புகார்:7/149
மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும்
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர் – வஞ்சி:28/162,163

TOP


எய்துவர் (1)

இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர்
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – மது:16/181,182

TOP


எய்துவிர் (4)

விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர்
பவகாரணி படிந்து ஆடுவிர் ஆயின் – மது:11/99,100
பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர்
இட்டசித்தி எய்துவிர் ஆயின் – மது:11/101,102
இட்டசித்தி எய்துவிர் ஆயின் – மது:11/102
இட்டசித்தி எய்துவிர் நீரே – மது:11/103

TOP


எய்யா (2)

ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – மது:12/4
எய்யா வட வளத்து இரு பதினாயிரம் – வஞ்சி:26/135

TOP


எயில் (6)

எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – புகார்:7/214
இலவந்திகையின் எயில் புறம் போகி – புகார்:10/31
போர் உழந்து எடுத்த ஆர் எயில் நெடும் கொடி – மது:13/189
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – வஞ்சி:27/165
வட திசை மன்னர் மன் எயில் முருக்கி – வஞ்சி:27/225
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – வஞ்சி:29/136

TOP


எயில்_புறத்து (1)

எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – புகார்:7/214

TOP


எயிற்றி (1)

இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – மது:12/128

TOP


எயிற்றியர் (2)

ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – மது:12/39
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன – மது:12/139

TOP


எயிற்று (3)

துளை எயிற்று உரக கச்சு உடை முலைச்சி – மது:12/59
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து – மது:21/48
வை எயிற்று ஐயையை கண்டாயோ தோழீ – வஞ்சி:29/100

TOP


எயிறு (5)

அழல் வாய் நாகத்து ஆர் எயிறு அழுந்தினர் – புகார்:5/124
முதிரா கிளவியின் முள் எயிறு இலங்க – புகார்:10/40
கடை எயிறு அரும்பிய பவள செ வாய்த்தி – மது:23/3
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – வஞ்சி:28/24
மடித்து எயிறு அரும்பினள் வரு மொழி மயங்கினள் – வஞ்சி:30/40

TOP


எயின் (2)

கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – மது:12/146
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய் – மது:12/153

TOP


எயினர் (10)

கானமும் எயினர் கடமும் கடந்தால் – மது:11/79
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் – மது:12/10
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன – மது:12/13
இட்டு தலை எண்ணும் எயினர் அல்லது – மது:12/20
எய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/94
வேய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/98
எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன – மது:12/139
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது – மது:12/142
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – மது:12/157
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – மது:12/161

TOP


எயினர்கள் (1)

வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள் – மது:12/149

TOP


எயினரும் (1)

அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது – மது:12/15,16

TOP


எரி (20)

நிலை கெழு கூடல் நீள் எரி ஊட்டிய – புகார்:0/35
எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் – புகார்:5/214
எரி முக பேர் அம்பு ஏவல் கேட்ப – புகார்:6/41
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – புகார்:7/178
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – மது:14/122
வை எரி மூட்டிய ஐயை-தன்னொடு – மது:16/33
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – மது:18/34
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – மது:18/42
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – மது:18/53
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – மது:21/49
பாய் எரி இந்த பதி ஊட்ட பண்டே ஓர் – மது:21/51
ஏவல் தெய்வத்து எரி முகம் திறந்தது – மது:22/1
கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – மது:22/112
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட – மது:22/114
கறவையும் கன்றும் கனல் எரி சேரா – மது:22/115
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – மது:22/137
கொந்து அழல் வெம்மை கூர் எரி பொறாஅள் – மது:22/156
வெள்ளி வாரத்து ஒள் எரி உண்ண – மது:23/135
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – வஞ்சி:27/78
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட – வஞ்சி:30/149

TOP


எரி_அகம் (3)

இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – மது:18/34
தம் உறு பெரும் கணவன் தழல் எரி_அகம் மூழ்க – மது:18/42
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – வஞ்சி:27/78

TOP


எரி_ஊட்டிய (1)

கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – மது:22/112

TOP


எரிய (1)

திரிபுரம் எரிய தேவர் வேண்ட – புகார்:6/40

TOP


எரு (4)

தாது எரு மன்றம் தான் உடன் கழிந்து – மது:16/102
ஆயர் பாடியில் எரு மன்றத்து – மது:17/27
தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – மது:17/116
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – வஞ்சி:27/74

TOP


எருத்தத்து (3)

யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – புகார்:1/43
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – மது:23/130
இறை இகல் யானை எருத்தத்து ஏற்றி – வஞ்சி:25/193

TOP


எருத்தம் (1)

கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – மது:17/111

TOP


எருத்தமும் (1)

நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும்
விடும் பரி குதிரையின் வெரிநும் பாழ்பட – வஞ்சி:26/213,214

TOP


எருத்தின் (1)

பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின்
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – வஞ்சி:26/43,44

TOP


எருத்து (1)

மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – மது:17/109

TOP


எருமை (2)

கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – மது:12/100
எருமை கடும் பரி ஊர்வோன் உயிர் தொகை – வஞ்சி:26/215

TOP


எல் (5)

எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – புகார்:2/66
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – புகார்:4/19
இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே – புகார்:7/175
எல் படு பொழுதின் இள நிலா முன்றில் – மது:14/83
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம் – வஞ்சி:28/53

TOP


எல்_செய்வான் (1)

இளை இருள் பரந்ததுவே எல்_செய்வான் மறைந்தனனே – புகார்:7/175

TOP


எல்லா (5)

எல்லா ஓ – மது:18/11
கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா
திசை இரு_நான்கும் அதிர்ந்திடும் அன்றி – மது:20/3,4
கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – மது:20/5,6
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா
செங்கோலும் வெண்குடையும் – மது:20/7,8
எல்லா நாம் – வஞ்சி:29/130

TOP


எல்லாம் (37)

தேசிக திருவின் ஓசை எல்லாம்
ஆசு இன்று உணர்ந்த அறிவினன் ஆகி – புகார்:3/31,32
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலிய கோத்த புலமையோனுடன் – புகார்:3/93,94
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம்
குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – புகார்:3/138,139
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – புகார்:7/31
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/117
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/121
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம்
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – புகார்:7/151,152
மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும் – புகார்:8/56
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம்
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – புகார்:8/70,71
ஊடினீர் எல்லாம் உருவிலான்-தன் ஆணை – புகார்:8/123
அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை – புகார்:9/1
கந்தன் பள்ளி கடவுளர்க்கு எல்லாம்
அந்தில் அரங்கத்து அகன் பொழில் அக-வயின் – மது:11/5,6
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம்
பிறந்த பிறப்பில் காணாயோ நீ – மது:11/156,157
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு – மது:15/161
பெற்ற செல்வ பெரும் பயன் எல்லாம்
தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – மது:15/184,185
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட – மது:15/190
உரிய எல்லாம் ஒரு முறை கழித்து ஆங்கு – மது:16/45
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம்
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி – மது:16/119,120
செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம்
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – மது:16/160,161
எல்லாம் நாம் – மது:17/117
பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும் – மது:17/148,149
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – மது:20/100
விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர – மது:23/87
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம்
திண் திறல் வேந்தே செப்ப கேளாய் – வஞ்சி:25/67,68
வட திசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம்
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – வஞ்சி:25/170,171
வட திசை மருங்கின் மன்னர் எல்லாம்
இடு திறை கொடுவந்து எதிரீர் ஆயின் – வஞ்சி:25/185,186
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம்
உயர்ந்து ஓங்கு வெண்குடை உரவோன் கூறும் – வஞ்சி:26/7,8
இரு நில மருங்கின் மன்னர் எல்லாம் நின் – வஞ்சி:26/28
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம்
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – வஞ்சி:26/184,185
உற்றதும் எல்லாம் ஒழிவு இன்றி உணர்ந்து ஆங்கு – வஞ்சி:27/85
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம்
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள் – வஞ்சி:27/141,142
நீள்_மொழி எல்லாம் நீலன் கூற – வஞ்சி:28/109
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம்
வஞ்சியர் வஞ்சி இடையீர் மற வேலான் – வஞ்சி:29/109,110
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம்
கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – வஞ்சி:29/111,112
செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம்
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று – வஞ்சி:29/113,114
பைம் தொடி பாவையை பாடுதும் வம் எல்லாம்
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம் – வஞ்சி:29/116,117
பாண்டியன்-தன் மகளை பாடுதும் வம் எல்லாம்
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – வஞ்சி:29/117,118

TOP


எல்லாரும் (1)

மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி – மது:19/16

TOP


எல்லீரும் (4)

ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின் – மது:18/48
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க – மது:18/49
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம் – வஞ்சி:29/109
பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம் எல்லாம் – வஞ்சி:29/111

TOP


எல்லை (7)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – புகார்:0/51
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – மது:17/89
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/163
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – மது:23/174
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/193
ஒரு பகல் எல்லை உயிர் தொகை உண்ட – வஞ்சி:27/12
ஒரு பகல் எல்லை உயிர் பலி ஊட்டி – வஞ்சி:27/130

TOP


எல்லையின் (1)

ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது – வஞ்சி:26/216

TOP


எல்லையுள் (2)

நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – வஞ்சி:24/8
இறையோன் கேட்டு ஆங்கு இருந்த எல்லையுள்
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க – வஞ்சி:27/142,143

TOP


எலாம் (2)

தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல் – புகார்:2/93
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் – வஞ்சி:29/150

TOP


எவ்வ (1)

எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே – புகார்:7/180

TOP


எவ்வம் (3)

பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – புகார்:7/91
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என – மது:23/20
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – மது:23/21

TOP


எவ்வாய் (1)

எவ்வாய் மருங்கினும் யான் அவன் கண்டிலேன் – மது:16/209

TOP


எவன் (3)

ஏதிலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/15
மன்பதை சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/19
எஞ்சலார் சொன்னது எவன் வாழியோ தோழீ – மது:18/23

TOP


எவன்-கொல் (3)

பிறிது அணி அணிய பெற்றதை எவன்-கொல்
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – புகார்:2/64,65
மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல்
திரு முலை தடத்து_இடை தொய்யில் அன்றியும் – புகார்:2/68,69
ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல்
திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – புகார்:2/70,71

TOP


எழ (2)

ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ
கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன் – வஞ்சி:27/59,60
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – வஞ்சி:27/252,253

TOP


எழாது (1)

பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது
ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – புகார்:7/228,229

TOP


எழாலும் (1)

பாடலும் எழாலும் பண்ணும் பாணியும் – வஞ்சி:30/227

TOP


எழில் (5)

பிண்டியும் பிணையலும் எழில் கையும் தொழில் கையும் – புகார்:3/18
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – மது:19/67
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – வஞ்சி:24/26
இலை தார் வேந்தன் எழில் வான் எய்த – வஞ்சி:27/62
எய் கணை கிழித்த பகட்டு எழில் அகலமும் – வஞ்சி:28/13

TOP


எழினி (1)

ஓவிய எழினி சூழ உடன் போக்கி – புகார்:6/169

TOP


எழினியும் (4)

ஒரு முக எழினியும் பொரு முக எழினியும் – புகார்:3/109
ஒரு முக எழினியும் பொரு முக எழினியும்
கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – புகார்:3/109,110
கரந்து வரல் எழினியும் புரிந்து உடன் வகுத்து-ஆங்கு – புகார்:3/110
தோடு கொள் மருங்கில் சூழ்தரல் எழினியும்
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – புகார்:6/158,159

TOP


எழீஇ (2)

எண் வகையால் இசை எழீஇ
பண் வகையால் பரிவு தீர்ந்து – புகார்:7/8,9
தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ
பாங்கினில் பாடி ஓர் பண்ணும் பெயர்த்தாள் – புகார்:7/205,206

TOP


எழு (11)

பதி எழு அறியா பழம் குடி கெழீஇய – புகார்:1/15
எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – புகார்:3/101
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – மது:11/37
பதி எழு அறியா பண்பு மேம்பட்ட – மது:15/5
அடர்த்து எழு குருதி அடங்கா பசும் துணி – மது:20/46
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – மது:23/141
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/163
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/193
தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் – வஞ்சி:25/26
எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – வஞ்சி:28/169
எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – வஞ்சி:30/224

TOP


எழுக (2)

ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – புகார்:9/77
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – மது:16/70

TOP


எழுச்சி (1)

எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – வஞ்சி:26/31

TOP


எழுத்தின் (1)

வரு முறை எழுத்தின் மந்திரம் இரண்டும் – மது:11/129

TOP


எழுத்து (3)

ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – புகார்:3/68
ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – புகார்:3/68
கண்_எழுத்து படுத்த எண்ணு பல் பொதி – புகார்:5/112

TOP


எழுத்தும் (1)

எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – புகார்:3/176

TOP


எழுத்தொடு (1)

எழுத்தொடு புணர்ந்த சொல் அகத்து எழு பொருளை – வஞ்சி:30/224

TOP


எழுத (4)

கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின் – வஞ்சி:25/130
கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – வஞ்சி:25/169
கடவுள் எழுத ஓர் கல் கொண்டு அல்லது – வஞ்சி:26/14
கடவுள் எழுத ஓர் கற்கே ஆயின் – வஞ்சி:26/151

TOP


எழுதலும் (1)

காலை முரசம் கடைமுகத்து எழுதலும்
நிலவு கதிர் முடித்த நீள் இரும் சென்னி – வஞ்சி:26/53,54

TOP


எழுதாள் (1)

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்
மங்கல அணியின் பிறிது அணி மகிழாள் – புகார்:4/49,50

TOP


எழுதி (9)

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி
முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும் – புகார்:2/29,30
பூதரை எழுதி மேல் நிலை வைத்து – புகார்:3/107
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி
அம் கண் வானத்து அரவு பகை அஞ்சி – புகார்:5/205,206
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – புகார்:7/57
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – புகார்:7/57
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – புகார்:7/57
செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – புகார்:7/58
விளையா மழலையின் விரித்து உரை எழுதி
பசந்த மேனியள் படர் உறு மாலையின் – புகார்:8/67,68
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி
கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – மது:13/74,75

TOP


எழுதிய (8)

அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய
மணி தோட்டு திருமுகம் மறுத்ததற்கு இரங்கி – புகார்:8/111,112
வாச மாலையின் எழுதிய மாற்றம் – மது:11/176
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – மது:13/93
இ பொருள் எழுதிய இதழ்-இது வாங்கி – மது:15/66
கயல் எழுதிய இமய நெற்றியின் – மது:17/1
அயல் எழுதிய புலியும் வில்லும் – மது:17/2
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் – மது:22/124
வில் எழுதிய இமயத்தொடு – வஞ்சி:24/132

TOP


எழுது (3)

எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – புகார்:5/226
எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – புகார்:7/72
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – மது:19/67

TOP


எழுது_அரு (1)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – புகார்:7/72

TOP


எழுதும் (1)

பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – புகார்:7/228

TOP


எழுந்த (6)

முதிரா முலை முகத்து எழுந்த தீயின் – வஞ்சி:25/76
அறை பறை எழுந்த பின் அரிமான் ஏந்திய – வஞ்சி:26/1
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – வஞ்சி:26/188
இலங்கையில் எழுந்த சமரமும் கடல்_வணன் – வஞ்சி:26/238
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில் பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த – வஞ்சி:29/167,168
தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான் – வஞ்சி:30/45

TOP


எழுந்ததால் (1)

அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – வஞ்சி:25/194

TOP


எழுந்தது (3)

அகலுள் மங்கல அணி எழுந்தது
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – புகார்:1/49,50
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என – வஞ்சி:29/159
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – வஞ்சி:30/164

TOP


எழுந்ததொர்படி (1)

அரசு எழுந்ததொர்படி எழுந்தன – புகார்:1/48

TOP


எழுந்தன (2)

முறை எழுந்தன பணிலம் வெண்குடை – புகார்:1/47
அரசு எழுந்ததொர்படி எழுந்தன
அகலுள் மங்கல அணி எழுந்தது – புகார்:1/48,49

TOP


எழுந்தனள் (1)

கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள்
பலர் அறிவாரா தெருட்சியள் மருட்சியள் – வஞ்சி:30/42,43

TOP


எழுந்தனன் (1)

ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – மது:16/83

TOP


எழுந்தாய் (1)

எழுக என எழுந்தாய் என் செய்தனை என – மது:16/70

TOP


எழுந்தாள் (2)

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – மது:18/30
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – மது:19/72

TOP


எழுந்திருந்தான் (1)

பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான் – மது:19/66

TOP


எழுந்து (12)

முரசு எழுந்து இயம்ப பல்_இயம் ஆர்ப்ப – புகார்:3/125
துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி – புகார்:5/70
இறங்கு கதிர் கழனியும் புள் எழுந்து ஆர்ப்ப – மது:14/2
நின்றான் எழுந்து நிறை_மதி வாள் முகம் – மது:19/62
ஐந்து கேள்வியும் அமைந்தோன் எழுந்து
வெம் திறல் வேந்தே வாழ்க நின் கொற்றம் – வஞ்சி:26/26,27
பொருநர் ஆர்ப்பொடு முரசு எழுந்து ஒலிப்ப – வஞ்சி:26/35
மன்னவன் எழுந்து வணங்கி நின்றோனை – வஞ்சி:26/97
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – வஞ்சி:27/74,75
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன் – வஞ்சி:27/148
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே – வஞ்சி:28/112
செரு வேட்டு புகன்று எழுந்து
மின் தவழும் இமய நெற்றியில் – வஞ்சி:29/14,15
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து
தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி – வஞ்சி:30/171,172

TOP


எழுவர் (1)

எழுவர் இளம் கோதையார் – மது:17/49

TOP


எழுவும் (1)

எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும் – மது:15/215

TOP


எள் (1)

எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப – மது:20/63

TOP


எள்ளல் (1)

நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – மது:19/14

TOP


எள்ளிய (1)

எள்ளிய மனையோள் இனைந்து பின் செல்ல – மது:15/55

TOP


எள்ளுநர் (1)

எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – புகார்:10/231

TOP


எற்று (1)

எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/31

TOP


எறி (7)

பண் அமை முழவின் கண் எறி அறிந்து – புகார்:3/61
எறி வளைகள் ஆர்ப்ப இரு மருங்கும் ஓடும் – புகார்:7/61
எறி நீர் அடை கரை இயக்கம்-தன்னில் – புகார்:10/90
ஆறு எறி பறையும் சூறை சின்னமும் – மது:12/40
இடை இருள் யாமத்து எறி திரை பெரும் கடல் – மது:15/28
சென்று எறி சிரலும் பன்றியும் பணையும் – மது:15/214
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – வஞ்சி:26/207

TOP


எறி-தொறும் (1)

எறி-தொறும் செறித்த இயல்பிற்கு அரற்றான் – மது:16/197

TOP


எறிதரு (2)

துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய் – மது:12/156,157
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க – வஞ்சி:27/167

TOP


எறிந்த (10)

வடி வேல் எறிந்த வான் பகை பொறாது – மது:11/18
அயல் ஊர் அலற எறிந்த நல் ஆன் நிரைகள் – மது:12/137
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி – மது:23/81
கடல் கடம்பு எறிந்த கடும் போர் வார்த்தையும் – வஞ்சி:25/187
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – வஞ்சி:27/165
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின் – வஞ்சி:28/115
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் – வஞ்சி:28/135
அகப்பா எறிந்த அரும் திறல் ஆயினும் – வஞ்சி:28/144
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – வஞ்சி:29/136
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – வஞ்சி:29/189

TOP


எறிந்தவா (1)

கடம்பு எறிந்தவா பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/171

TOP


எறிந்தனன் (1)

வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது – மது:16/213

TOP


எறிந்தாள் (1)

விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் – மது:21/46

TOP


எறிந்தான் (1)

முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான்
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/127,128

TOP


எறிந்து (8)

அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – புகார்:4/17
புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி – புகார்:4/24
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – புகார்:4/69
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – மது:14/70
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து
காம_கடவுள் கையற்று ஏங்க – மது:15/101,102
மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து – வஞ்சி:25/1
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர் – வஞ்சி:25/73
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – வஞ்சி:27/210

TOP


எறிய (1)

விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய
கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:30/26,27

TOP


என் (114)

இது பால் வகை தெரிந்த பதிகத்தின் மரபு என் – புகார்:0/90
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – புகார்:2/66
இங்கு இவை அணிந்தனர் என் உற்றனர்-கொல் – புகார்:2/72
காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என்
தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – புகார்:2/90,91
வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என்
எண்ணும் எழுத்தும் இயல் ஐந்தும் பண் நான்கும் – புகார்:3/175,176
நகரம் காவல் நனி சிறந்தது என்
கூடினார்-பால் நிழல் ஆய் கூடார்-பால் வெய்யது ஆய் – புகார்:4/84,85
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என – புகார்:5/93
பொய் கரியாளர் புறங்கூற்றாளர் என்
கை கொள் பாசத்து கைப்படுவோர் என – புகார்:5/131,132
விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – புகார்:5/240
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – புகார்:7/147
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – புகார்:7/152
உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – புகார்:7/154
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – புகார்:7/166
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – புகார்:7/170
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – புகார்:7/174
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – புகார்:7/186
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை – புகார்:7/210
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை – புகார்:7/214
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – புகார்:8/85
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – புகார்:8/92
என் உறு கிளைகட்கு தன் உறு துயரம் – புகார்:8/103
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – புகார்:8/118
இளவேனில் வந்ததால் என் ஆம்-கொல் இன்று – புகார்:8/121
பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – புகார்:9/7
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – புகார்:9/45
கடுக்கும் என் நெஞ்சம் கனவினால் என் கை – புகார்:9/45
திருமொழிக்கு அல்லது என் செவி_அகம் திறவா – புகார்:10/195
நாமம் அல்லது நவிலாது என் நா – புகார்:10/197
கைவரை காணினும் காணா என் கண் – புகார்:10/199
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என்
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – புகார்:10/200,201
அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என்
இரு கையும் கூடி ஒரு வழி குவியா – புகார்:10/202,203
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என்
தலை மிசை உச்சி தான் அணி பொறாஅது – புகார்:10/204,205
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – புகார்:10/207
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர் – புகார்:10/224,225
எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – புகார்:10/231
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – புகார்:10/248
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – மது:11/32
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – மது:11/52
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – மது:11/52
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என – மது:11/56
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – மது:11/178
என் திறம் உரையாது ஏகு என்று ஏக – மது:11/200
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – மது:11/216
கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன – மது:12/12
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு – மது:12/156
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – மது:13/90
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – மது:13/95
என் பயந்தோற்கு இம் மண் உடை முடங்கல் – மது:13/96
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து என் – மது:13/196
என் நிலை உணர்த்தி யான் வருங்காறும் – மது:14/22
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – மது:14/218
யாது நீ உற்ற இடர் ஈது என் என – மது:15/64
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என – மது:15/67
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – மது:15/82
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – மது:15/219
செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள் – மது:16/11
எம் முதுகுரவர் என் உற்றனர்-கொல் – மது:16/60
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – மது:16/70
என் பாராட்ட யான் அகத்து ஒளித்த – மது:16/78
நோயும் துன்பமும் நொடிவது போலும் என்
வாய் அல் முறுவற்கு அவர் உள்_அகம் வருந்த – மது:16/79,80
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – மது:16/88
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என்
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – மது:16/123,124
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என்
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – மது:16/146,147
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என்
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – மது:16/150,151
கை வாள் உருவ என் கை வாள் வாங்க – மது:16/208
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – மது:16/217
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி – மது:17/93
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு-அன்றே – மது:18/13
ஊது_உலை தோற்க உயிர்க்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/14
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – மது:18/17
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – மது:18/18
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே – மது:18/21
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு ஆயின் – மது:18/22
காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – மது:18/51
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – மது:19/7
என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர் – மது:19/39
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/42
பெரும் பெயர் புகார் என் பதியே அ ஊர் – மது:20/68
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – மது:20/73
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – மது:20/75
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – மது:20/79
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – மது:20/89
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – மது:20/89
ஒட்டேன் அரசோடு ஒழிப்பேன் மதுரையும் என்
பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – மது:21/37,38
வந்து தோன்றினள் மதுராபதி என் – மது:22/157
கேட்டிசின் வாழி நங்கை என் குறை என – மது:23/17
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – மது:23/19
பெருந்தகை பெண் ஒன்று கேளாய் என் நெஞ்சம் – மது:23/25
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என்
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – மது:23/88,89
அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என்
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என – மது:23/116,117
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என்
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுவாளை – மது:23/200,201
என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/35
பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என்
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என – வஞ்சி:25/148,149
கடமலை வேட்டம் என் கண்_புலம் பிரியாது – வஞ்சி:25/159
அறை பறை எழுந்ததால் அணி நகர் மருங்கு என் – வஞ்சி:25/194
வறிது மீளும் என் வாய் வாள் ஆகின் – வஞ்சி:26/15
கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – வஞ்சி:26/254
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – வஞ்சி:27/86
என் பதி பெயர்ந்தேன் என் துயர் போற்றி – வஞ்சி:27/86
என் வாய் கேட்டோர் இறந்தோர் உண்மையின் – வஞ்சி:27/109
வஞ்சியுள் புகுந்தனன் செங்குட்டுவன் என் – வஞ்சி:27/256
இகழாது என் சொல் கேட்டல் வேண்டும் – வஞ்சி:28/128
வட திசை வணக்கிய மன்னவர் ஏறு என் – வஞ்சி:28/234
என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – வஞ்சி:29/78
எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன் – வஞ்சி:29/83
யாது நின் கருத்து என் செய்கோ என – வஞ்சி:30/22
வருக என் மட_மகள் மணிமேகலை என்று – வஞ்சி:30/24
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – வஞ்சி:30/86
உறி தாழ் கரகமும் என் கை தந்து – வஞ்சி:30/90
யான் பெறு மகளே என் துணை தோழீ – வஞ்சி:30/102
யான் அது பொறேஎன் என் மகன் வாராய் – வஞ்சி:30/107
யானும் சென்றேன் என் எதிர் எழுந்து – வஞ்சி:30/171
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – வஞ்சி:30/183
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – வஞ்சி:30/202

TOP


என்-கொல் (6)

வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல்
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – மது:19/18,19
தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல்
மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – மது:19/20,21
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல்
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – மது:19/22,23
வம்ப பெரும் தெய்வம் வந்தது இது என்-கொல்
ஐ அரி உண்கண் அழுது ஏங்கி அரற்றுவாள் – மது:19/24,25
தெய்வம் உற்றாள் போலும் தகையள் இது என்-கொல்
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – மது:19/26,27
மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – மது:19/68

TOP


என்-தன் (1)

தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – வஞ்சி:25/135

TOP


என்-தன்மேல் (1)

இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்-தன்மேல்
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – புகார்:9/48,49

TOP


என்கோ (9)

மலை-இடை பிறவா மணியே என்கோ
அலை-இடை பிறவா அமிழ்தே என்கோ – புகார்:2/77,78
அலை-இடை பிறவா அமிழ்தே என்கோ
யாழ்-இடை பிறவா இசையே என்கோ – புகார்:2/78,79
யாழ்-இடை பிறவா இசையே என்கோ
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று – புகார்:2/79,80
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம் – மது:17/94
நறு மென் சாயல் முகம் என்கோ யாம் – மது:17/96
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம் – மது:17/98
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம் – மது:17/100
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம் – மது:17/102
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம் – மது:17/104

TOP


என்பது (12)

நடுக்கு இன்றி நிலைஇய என்பது அல்லதை – புகார்:1/17
அணங்கு உறையும் என்பது அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – புகார்:7/52
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/136
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – புகார்:8/11
பாலை என்பது ஓர் படிவம் கொள்ளும் – மது:11/66
வேத_முதல்வன் பயந்தோன் என்பது
நீ அரிந்திலையோ நெடுமொழி அன்றோ – மது:14/48,49
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – மது:20/75
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – மது:21/24
தீ முறை உண்பது ஓர் திறன் உண்டு என்பது
ஆம் முறையாக அறிந்தனம் ஆதலின் – மது:22/104,105
தங்கால் என்பது ஊரே அ ஊர் – மது:23/75
ஒரு பகல் எல்லையின் உண்ணும் என்பது
ஆரிய அரசர் அமர்க்களத்து அறிய – வஞ்சி:26/216,217
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது
பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – வஞ்சி:28/167,168

TOP


என்பதூஉம் (1)

ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதூஉம்
சூழ் வினை சிலம்பு காரணமாக – புகார்:0/57,58

TOP


என்பதை (4)

யாக்கை நில்லாது என்பதை உணர்ந்தோய் – வஞ்சி:28/150
செல்வம் நில்லாது என்பதை வெல் போர் – வஞ்சி:28/152
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு – வஞ்சி:28/155
வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை
வட திசை மருங்கின் மன்னவர் அறிய – வஞ்சி:28/215,216

TOP


என்பரால் (3)

கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால்
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – மது:17/122,123
பொன் அம் திகிரி பொரு படையான் என்பரால்
முந்நீரினுள் புக்கு மூவா கடம்பு எறிந்தான் – மது:17/126,127
கல் நவில் தோள் ஓச்சி கடல் கடைந்தான் என்பரால்
வட_வரையை மத்து ஆக்கி வாசுகியை நாண் ஆக்கி – மது:17/130,131

TOP


என்பன (2)

வாரல் என்பன போல் மறித்து கை காட்ட – மது:13/190
என்பன சொல்லி இனைந்து ஏங்கி ஆற்றவும் – மது:19/27

TOP


என்பாள் (3)

கண்ணகி என்பாள் மனைவி அவள் கால் – புகார்:0/17
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு – புகார்:9/33
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – வஞ்சி:30/74

TOP


என்பாள்-மன்னோ (1)

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ
ஆங்கு – புகார்:1/29,30

TOP


என்பான் (2)

கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – புகார்:0/14
வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான்
இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – புகார்:1/33,34

TOP


என்பான்-மன்னோ (1)

கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ
அவரை – புகார்:1/39,40

TOP


என்பேன் (2)

வரை தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன்
உரைத்தார்க்கு உரியேன் உரைத்தீர் ஆயின் – மது:11/115,116
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன்
கட்டுரை_ஆட்டியேன் யான் நின் கணவற்கு – மது:23/22,23

TOP


என்போள் (3)

ஆயர் முது_மகள் மாதரி என்போள்
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – மது:15/118,119
வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள்
அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் – மது:23/104,105
நிலைக்களம் காணாள் நீலி என்போள்
அரசர் முறையோ பரதர் முறையோ – மது:23/159,160

TOP


என்போன் (3)

மா மறை முதல்வன் மாடலன் என்போன்
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – மது:15/13,14
கிழவன் என்போன் கிளர் ஒளி சென்னியின் – மது:22/86
வலவை பார்ப்பான் பராசரன் என்போன்
குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – மது:23/61,62

TOP


என்போன்-தானும் (1)

தலைவன் என்போன்-தானும் தோன்றி – மது:22/102

TOP


என்ற (7)

வேத்து இயல் பொது இயல் என்ற இரு திறத்தின் – புகார்:3/39
ஆடுதும் என்ற அணி_இழைக்கு அ ஆய் இழையாள் – புகார்:9/63
போதுவல் யானும் போது-மின் என்ற
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – புகார்:10/60,61
வையை என்ற பொய்யா குல_கொடி – மது:13/170
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை – வஞ்சி:29/18
என்ற வார்த்தை இடம் துரப்ப – வஞ்சி:29/24
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற
மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து – வஞ்சி:30/146,147

TOP


என்றது (1)

ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – மது:18/53

TOP


என்றலும் (6)

ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும்
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு – மது:14/24,25
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும்
இளை சூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த – மது:14/61,62
தேவ குமரன் தோன்றினன் என்றலும்
சாரணர் கூறிய தகை_சால் நல்மொழி – மது:15/191,192
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – வஞ்சி:24/7
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும்
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – வஞ்சி:27/73,74
மாடல மறையோய் வந்தேன் என்றலும்
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன் – வஞ்சி:30/70,71

TOP


என்றனர் (1)

யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று – வஞ்சி:26/154

TOP


என்றனன் (2)

என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி – மது:19/1
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று – வஞ்சி:28/107

TOP


என்றாம் (1)

வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – வஞ்சி:29/118

TOP


என்றார்க்கு (1)

அடிகள் நீரே அருளுக என்றார்க்கு அவர் – புகார்:0/62

TOP


என்றாள் (14)

பெறுக கணவனோடு என்றாள் பெறுகேன் – புகார்:9/44
கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் – புகார்:9/66
குரவை ஆடுதும் யாம் என்றாள்
கறவை கன்று துயர் நீங்குக எனவே – மது:17/31,32
மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – மது:17/57
ஆயவன் என்றாள் இளி-தன்னை ஆய் மகள் – மது:17/58
பின்னை ஆம் என்றாள் ஓர் துத்தத்தை மற்றையார் – மது:17/59
முன்னை ஆம் என்றாள் முறை – மது:17/60
ஐ என்றாள் ஆயர் மகள் – மது:17/70
முல்லை தீம் பாணி என்றாள்
எனா – மது:17/76,77
தீ வேந்தன்-தனை கண்டு இ திறம் கேட்பல் யான் என்றாள்
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – மது:19/71,72
என்றாள் எழுந்தாள் இடர் உற்ற தீ கனா – மது:19/72
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள்
என்றலும் இறைஞ்சி அஞ்சி இணை வளை கை எதிர் கூப்பி – வஞ்சி:24/6,7
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள்
ஆய் வளை நல்லாய் இது நகை ஆகின்றே – வஞ்சி:24/62,63
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – வஞ்சி:29/119

TOP


என்றீர் (1)

வினை விளை காலம் என்றீர் யாது அவர் – புகார்:0/37

TOP


என்று (120)

யான் அறிகுவன் அது பட்டது என்று உரைப்போன் – புகார்:0/11
யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – புகார்:0/24
குன்றக்குரவையும் என்று இவை அனைத்துடன் – புகார்:0/83
கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால் – புகார்:1/38
தாழ் இரும் கூந்தல் தையால் நின்னை என்று
உலவா கட்டுரை பல பாராட்டி – புகார்:2/80,81
ஆடலும் பாடலும் அழகும் என்று இ – புகார்:3/8
தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து – புகார்:3/47
ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – புகார்:3/59
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று
இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – புகார்:7/3,4
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய – புகார்:7/7
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/28
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/34
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/128
ஆர் இ கொடுமை செய்தார் என்று அன்னை அறியின் என் செய்கோ – புகார்:7/170
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – புகார்:7/221,222
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – புகார்:7/228
இணை கிளை பகை நட்பு என்று இ நான்கின் – புகார்:8/33
கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – புகார்:8/124
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – புகார்:9/8
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – புகார்:9/14
படு பிணம் தா என்று பறித்து அவள் கை கொண்டு – புகார்:9/19
அஞ்ஞை நீ ஏங்கி அழல் என்று முன்னை – புகார்:9/24
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – புகார்:9/25
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – புகார்:9/34
தீர்த்த துறை படிவேன் என்று அவனை பேர்த்து இங்ஙன் – புகார்:9/38
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி – புகார்:9/41,42
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – புகார்:9/49
ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – புகார்:9/77
என்று அவன் இசை மொழி ஏத்த கேட்டு அதற்கு – புகார்:10/208
பவம் தரு பாசம் கவுந்தி கெடுக என்று
அந்தரம் ஆறா படர்வோர் தொழுது – புகார்:10/211,212
அறியாமை என்று அறியல் வேண்டும் – புகார்:10/238
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு – புகார்:10/265
முடி வளை உடைத்தோன் முதல்வன் சென்னி என்று
இடி உடை பெரு மழை எய்தாது ஏக – மது:11/26,27
என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – மது:11/52
என்று அ மறையோற்கு இசை மொழி உணர்த்தி – மது:11/162
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – மது:11/178
என் திறம் உரையாது ஏகு என்று ஏக – மது:11/200
தீது இயல் கானம் செலவு அரிது என்று
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – மது:11/204,205
பேதுறவு மொழிந்தனள் மூதறிவு_ஆட்டி என்று
அரும் பெறல் கணவன் பெரும் புறத்து ஒடுங்கி – மது:12/51,52
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – மது:13/51
அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – மது:13/64
என்று அவள் எழுதிய இசை_மொழி உணர்ந்து – மது:13/93
தான் நனி பெரிதும் தகவு உடைத்து என்று ஆங்கு – மது:13/182
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி – மது:14/27,28
பெண்டிரும் உண்டியும் இன்பம் என்று உலகில் – மது:14/39
இன் இளவேனில் யாண்டு உளன் கொல் என்று
உருவ கொடியோர் உடை பெரும் கொழுநரொடு – மது:14/117,118
நாம நல் உரை நாட்டுதும் என்று
தாம் இன்புறூஉம் தகை மொழி கேட்டு ஆங்கு – மது:15/26,27
நெஞ்சு உறு துயரம் நீங்குக என்று ஆங்கு – மது:15/69
ஏற்று எழுந்தனன் யான் என்று அவள் கூற – மது:16/83
காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன் – மது:16/133
கொலைப்படு மகன் அலன் என்று கூறும் – மது:16/163
தந்திரம் இடனே காலம் கருவி என்று
எட்டுடன் அன்றே இழுக்கு உடை மரபின் – மது:16/167,168
இரவே பகலே என்று இரண்டு இல்லை – மது:16/188
உண்டோ உலகத்து ஒப்போர் என்று அ – மது:16/201
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம் என்று
ஐயை தன் மகளை கூஉய் – மது:17/7,8
என்று தன் மகளை நோக்கி – மது:17/50
என்று யாம் – மது:17/158
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – மது:19/14
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று
அல்லல் உற்று ஆற்றாது அழுவாளை கண்டு ஏங்கி – மது:19/14,15
என்று இவை சொல்லி அழுவாள் கணவன்-தன் – மது:19/60
கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற – மது:19/63
கணவனை இழந்தாள் கடை_அகத்தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே என – மது:20/40,41
கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்று
இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – மது:20/92,93
கரையில் மணல் பாவை நின் கணவன் ஆம் என்று
உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து – மது:21/7,8
தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – மது:21/21
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – மது:21/24
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம் – மது:21/28
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – மது:21/30
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று
இட முலை கையால் திருகி மதுரை – மது:21/42,43
தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய – மது:21/55
வெள் நிற தாமரை அறுகை நந்தி என்று
இன்னவை முடித்த நல் நிற சென்னியன் – மது:22/19,20
தீ தொழில்_ஆட்டியேன் யான் என்று ஏங்கி – மது:23/192
ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும் – மது:23/214
இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று
வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – வஞ்சி:24/26,27
அஞ்சல் ஓம்பு என்று நலன் உண்டு நல்காதான் – வஞ்சி:24/29
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – வஞ்சி:24/90
என்று ஈங்கு – வஞ்சி:24/100
என்று யாம் – வஞ்சி:24/128
நின் நாட்டு அக-வயின் அடைந்தனள் நங்கை என்று
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – வஞ்சி:25/90,91
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:26/5
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – வஞ்சி:26/31
பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று
ஆங்கு அவர் வாழ்த்தி போந்ததன் பின்னர் – வஞ்சி:26/103,104
ஊழி வாழி என்று ஓவர் தோன்ற – வஞ்சி:26/124
யாம் தரும் ஆற்றலம் என்றனர் என்று
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – வஞ்சி:26/154,155
உயிர் தொகை உண்ட ஒன்பதிற்று_இரட்டி என்று
யாண்டும் மதியும் நாளும் கடிகையும் – வஞ்சி:27/8,9
மண் ஆள் வேந்தே வாழ்க என்று ஏத்த – வஞ்சி:27/150
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:27/162
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று
அரு மறை முதல்வன் சொல்ல கேட்டே – வஞ்சி:27/171,172
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – வஞ்சி:27/176
சீர் கெழு நல் நாட்டு செல்க என்று ஏவி – வஞ்சி:27/178
உலக மன்னவன் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:28/7
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – வஞ்சி:28/21
புதுவது என்றனன் போர் வேல் செழியன் என்று
ஏனை மன்னர் இருவரும் கூறிய – வஞ்சி:28/107,108
வாழ்க நின் கொற்றம் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:28/113
நீடு வாழியரோ நெடுந்தகை என்று
மறையோன் மறை நா உழுது வான் பொருள் – வஞ்சி:28/186,187
சே_இழையை காண்டும் என்று
மதுரை மா நகர் புகுந்து – வஞ்சி:29/56,57
சாவது-தான் வாழ்வு என்று தானம் பல செய்து – வஞ்சி:29/89
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த – வஞ்சி:29/98
செங்கோல் வளைய உயிர் வாழார் பாண்டியர் என்று
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – வஞ்சி:29/114,115
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/156
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/157
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/160
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/161
செங்குட்டுவன் வாழ்க என்று – வஞ்சி:29/195
நாடு பெரு வளம் சுரக்க என்று ஏத்தி – வஞ்சி:30/7
வருக என் மட_மகள் மணிமேகலை என்று
உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு – வஞ்சி:30/24,25
அரற்றினென் என்று ஆங்கு அரசற்கு உரைத்த பின் – வஞ்சி:30/37
அ நீர் தெளி என்று அறிந்தோன் கூறினன் – வஞ்சி:30/94
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – வஞ்சி:30/96
என்று ஆங்கு அரற்றி இனைந்து இனைந்து ஏங்கி – வஞ்சி:30/112
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:30/118
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி – வஞ்சி:30/152
தேவந்திகையை செய்க என்று அருளி – வஞ்சி:30/154
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல் – வஞ்சி:30/164
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி – வஞ்சி:30/175,176
அந்தம் இல் இன்பத்து அரசு ஆள் வேந்து என்று
என் திறம் உரைத்த இமையோர் இளம்_கொடி – வஞ்சி:30/182,183
செந்தமிழ் கொடுந்தமிழ் என்று இரு பகுதியின் – வஞ்சி:30/220
அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் – வஞ்சி:30/228
வரியும் குரவையும் சேதமும் என்று இவை – வஞ்சி:30/230

TOP


என்றும் (2)

போதில் ஆர் திருவினாள் புகழ் உடை வடிவு என்றும்
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும் – புகார்:1/26,27
தீது இலா வட_மீனின் திறம் இவள் திறம் என்றும்
மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – புகார்:1/27,28

TOP


என்றூழ் (1)

என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டு – மது:14/121

TOP


என்றே (21)

விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – புகார்:7/35
நீ நல்கு என்றே நின்றார் ஒருவர் – புகார்:7/192
நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் – புகார்:7/193
பண்டை தொல் வினை பாறுக என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – புகார்:10/164,165
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே
நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – புகார்:10/222,223
வேனில் திங்களும் வேண்டுதி என்றே
பார்_மகள் அயா உயிர்த்து அடங்கிய பின்னர் – மது:13/28,29
கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் – மது:13/75,76
என் தீது என்றே எய்தியது உணர்ந்து-ஆங்கு – மது:13/95
தீது அறுக என்றே செய்தனள் ஆதலின் – மது:15/177
நீட்டித்து இராது நீ போக என்றே
கவுந்தி கூற உவந்தனள் ஏத்தி – மது:15/199,200
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே
ஐ என்றாள் ஆயர் மகள் – மது:17/69,70
அறு பொருள் இவன் என்றே அமரர் கணம் தொழுது ஏத்த – மது:17/135
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – மது:18/26,27
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – மது:18/27,28
தம் உறு துயரம் இற்று ஆகுக என்றே
விழுவோள் இட்ட வழு இல் சாபம் – மது:23/168,169
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – வஞ்சி:24/61,62
அறை பறை என்றே அழும்பில் வேள் உரைப்ப – வஞ்சி:25/177
இந்திர_திருவனை காண்குதும் என்றே
அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து – வஞ்சி:26/94,95
தன் துறவு எமக்கு சாற்றினள் என்றே
அன்பு உறு நல் மொழி அருளொடும் கூறினர் – வஞ்சி:30/33,34
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – வஞ்சி:30/87
வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – வஞ்சி:30/163

TOP


என்ன (14)

வினை விளைவு என்ன விறலோய் கேட்டி – புகார்:0/38
இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி – புகார்:9/71,72
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் – புகார்:10/174,175
முளை வெண் திங்கள் என்ன சாத்தி – மது:12/26
இன் உயிர் இழந்த யாக்கை என்ன
துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும் – மது:13/59,60
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே – மது:17/146
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே – மது:17/147
கரியவனை காணாத கண் என்ன கண்ணே – மது:17/151
கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – மது:17/152
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே – மது:17/156
நாராயணா என்னா நா என்ன நாவே – மது:17/157
கல் நவில் தோளாயோ என்ன கடல் வந்து – மது:21/13
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன
பார்ப்பார் அறவோர் பசு பத்தினி பெண்டிர் – மது:21/52,53
ஊர் தீ_ஊட்டிய ஒரு மகள் என்ன
அந்தி விழவும் ஆரண ஓதையும் – மது:22/146,147

TOP


என்னா (3)

நாராயணா என்னா நா என்ன நாவே – மது:17/157
எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள் – மது:18/33
பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – மது:21/38

TOP


என்னாள் (2)

அவல என்னாள் அவலித்து இழிதலின் – மது:23/186
மிசைய என்னாள் மிசை வைத்து ஏறலின் – மது:23/187

TOP


என்னீர் (1)

என் உறு துயர் கண்டும் இடர் உறும் இவள் என்னீர்
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – மது:19/39,40

TOP


என்னீரே (1)

ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/158,159

TOP


என்னுடன் (1)

என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – மது:16/14

TOP


என்னுடை (1)

யாரை நீ என் பின் வருவோய் என்னுடை
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என – மது:23/19,20

TOP


என்னும் (10)

சங்கமன் என்னும் வாணிகன் மனைவி – புகார்:0/48
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் – புகார்:0/59
கொடி மிடை சோலை குயிலோன் என்னும்
படையுள்படுவோன் பணி மொழி கூற – புகார்:8/12,13
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலையத்து உச்சி மீமிசை – மது:11/41,42
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும்
அ தகு நல் உரை அறியாயோ நீ – மது:15/147,148
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம் என்னும்
பல் அவையோர் சொல்லும் பழுது அன்றே பொல்லா – மது:20/94,95
மதுராபதி என்னும் மாது – மது:22/161
சங்கமன் என்னும் வாணிகன்-தன்னை – மது:23/151
பரதன் என்னும் பெயரன் அ கோவலன் – மது:23/154
காதலர் என்னும் மேதகு சிறப்பின் – வஞ்சி:26/114

TOP


என்னே (3)

என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – வஞ்சி:29/102
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – வஞ்சி:29/102
என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல் – வஞ்சி:29/102

TOP


என்னே-கொல் (1)

என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே-கொல்
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – வஞ்சி:29/102,103

TOP


என்னை (3)

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை
விரையினர் மலரினர் விளங்கு மேனியர் – புகார்:1/55,56
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – புகார்:7/166
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – மது:16/73

TOP


என்னை-கொல்லோ (3)

பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – மது:12/88,89
பை அரவு அல்குல் தவம் என்னை-கொல்லோ
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – மது:12/92,93
ஆய் தொடி நல்லாள் தவம் என்னை-கொல்லோ
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – மது:12/96,97

TOP


என்னையும் (3)

இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – புகார்:7/140
துனி உற்று என்னையும் துறந்தனள் ஆதலின் – மது:11/187
இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய் – வஞ்சி:30/99

TOP


என்னொடு (2)

என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – மது:15/137
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – மது:16/88

TOP


என்னோ (1)

உடையீர் என்னோ உறுகணாளரின் – புகார்:10/48

TOP


என்னோடு (4)

மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – புகார்:9/76
குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – மது:23/88
என்னோடு இவர் வினை உருத்ததோ என – வஞ்சி:27/82
என்னோடு இருந்த இலங்கு இழை நங்கை – வஞ்சி:30/104

TOP


என்னோடும் (1)

என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம் எல்லாம் – வஞ்சி:29/109

TOP


என (257)

இறும்பூது போலும் அஃது அறிந்து_அருள் நீ என
அவன் உழை இருந்த தண் தமிழ் சாத்தன் – புகார்:0/9,10
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – புகார்:0/26,27
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – புகார்:0/30,31
பலர் புகழ் பத்தினி ஆகும் இவள் என
வினை விளை காலம் என்றீர் யாது அவர் – புகார்:0/36,37
ஈனோர் வடிவில் காண்டல் இல் என
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – புகார்:0/53,54
கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என
அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதூஉம் – புகார்:0/54,55
நாட்டுதும் யாம் ஓர் பாட்டு உடை செய்யுள் என
முடி கெழு வேந்தர் மூவர்க்கும் உரியது – புகார்:0/60,61
மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என
மாதவி இரங்கிய காதையும் தீது உடை – புகார்:0/69,70
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – புகார்:1/64
பெரியோன் தருக திரு நுதல் ஆக என
அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு – புகார்:2/41,42
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என
அறுமுக_ஒருவன் ஓர் பெறு முறை இன்றியும் – புகார்:2/48,49
தூம பணிகள் ஒன்றி தோய்ந்தால் என ஒருவார் – புகார்:2/91
காமர் மனைவி என கைகலந்து நாமம் – புகார்:2/92
படுமலை செவ்வழி பகர் அரும்பாலை என
குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின் – புகார்:3/84,85
கோடி விளரி மேல்_செம்பாலை என
நீடி கிடந்த கேள்வி கிடக்கையின் – புகார்:3/88,89
இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் – புகார்:3/119,120
வல தூண் சேர்தல் வழக்கு என பொருந்தி – புகார்:3/132
பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – புகார்:3/157,158
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என
மான் அமர் நோக்கி ஓர் கூனி கை கொடுத்து – புகார்:3/166,167
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என
திசை முகம் பசந்து செம் மலர் கண்கள் – புகார்:4/4,5
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என
இளையர் ஆயினும் பகை அரசு கடியும் – புகார்:4/20,21
சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என – புகார்:5/64,65
வெற்றி வேல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என
தேவர் கோமான் ஏவலின் போந்த – புகார்:5/65,66
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி – புகார்:5/73
வெம் திறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க என
பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என – புகார்:5/79,80
பலி கொடை புரிந்தோர் வலிக்கு வரம்பு ஆக என
கல் உமிழ் கவணினர் கழி பிணி கறை தோல் – புகார்:5/80,81
வெற்றி வேந்தன் கொற்றம் கொள்க என
நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – புகார்:5/85,86
மண்ணக மருங்கின் என் வலி கெழு தோள் என
புண்ணிய திசைமுகம் போகிய அ நாள் – புகார்:5/93,94
பகை விலக்கியது இ பயம் கெழு மலை என
இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை – புகார்:5/96,97
கை கொள் பாசத்து கைப்படுவோர் என
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – புகார்:5/132,133
உரை_சால் மன்னன் கொற்றம் கொள்க என
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – புகார்:5/162,163
திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என
எரி நிறத்து இலவமும் முல்லையும் அன்றியும் – புகார்:5/213,214
பெண்மையில் திரியும் பெற்றியும் உண்டு என
உருவிலாளன் ஒரு பெரும் சேனை – புகார்:5/223,224
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என
கையற்று நடுங்கு நல் வினை நடுநாள் – புகார்:5/233,234
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – புகார்:6/6,7
தங்குக இவள் என சாபம் பெற்ற – புகார்:6/23
அமரர் தலைவனை வணங்குதும் யாம் என
சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – புகார்:6/27,28
மாதவி மரபின் மாதவி இவள் என
காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய – புகார்:6/69,70
உரு கெழு மூதூர் உவவு தலைவந்து என
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு – புகார்:6/111,112
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என
வேலை மடல் தாழை உட்பொதிந்த வெண் தோட்டு – புகார்:6/174,175
ஏர் உடை பட்டடை என இசையோர் வகுத்த – புகார்:7/14
ஏவலன் பின் பாணி யாது என
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – புகார்:7/17,18
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என
கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ் வாங்கி – புகார்:7/110,111
நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த – புகார்:7/133
என கேட்டு – புகார்:7/223
மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – புகார்:7/225,226
இன் இளவேனில் வந்தனன் இவண் என
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – புகார்:8/7,8
இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என
எண்_எண் கலையும் இசைந்து உடன் போக – புகார்:8/63,64
வசந்தமாலையை வருக என கூஉய் – புகார்:8/69
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – புகார்:8/71,72
வருக என வந்து போக என போகிய – புகார்:8/82
வருக என வந்து போக என போகிய – புகார்:8/82
பாடு பெற்றன அ பைம்_தொடி-தனக்கு என
அணி தோட்டு திரு முகத்து ஆய்_இழை எழுதிய – புகார்:8/110,111
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – புகார்:8/116
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – புகார்:9/36
மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – புகார்:9/39
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – புகார்:9/64
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார்:9/73
தூ மயிர் அன்னமும் துணை என திரியும் – புகார்:10/6
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – புகார்:10/23,24
மதுரை மூதூர் யாது என வினவ – புகார்:10/41
நாறு ஐம் கூந்தல் நணித்து என நக்கு – புகார்:10/43
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என
உரையாட்டு இல்லை உறு தவத்தீர் யான் – புகார்:10/49,50
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – புகார்:10/55
தொடி வளை தோளி துயர் தீர்த்தேன் என
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – புகார்:10/63,64
குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என
தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – புகார்:10/97,98
மொழிப்பொருள்_தெய்வம் வழி_துணை ஆக என
பழிப்பு_அரும் சிறப்பின் வழி படர் புரிந்தோர் – புகார்:10/100,101
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – புகார்:10/171
போதார் பிறவி பொதி_அறையோர் என
சாரணர் வாய்மொழி கேட்டு தவ முதல் – புகார்:10/191,192
பந்தம் அறுக என பணிந்தனர் போந்து – புகார்:10/213
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – புகார்:10/222
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் – புகார்:10/224
பக்கம் நீங்கு-மின் பரி புலம்பினர் என
உடன்_வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை – புகார்:10/226,227
கடவதும் உண்டோ கற்று அறிந்தீர் என
தீ மொழி கேட்டு செவி_அகம் புதைத்து – புகார்:10/228,229
முள் உடை காட்டின் முது நரி ஆக என
கவுந்தி இட்டது தவம் தரு சாபம் – புகார்:10/232,233
உய்தி காலம் உரையீரோ என
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர் – புகார்:10/240,241
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – புகார்:10/244,245
மழை பிணித்து ஆண்ட மன்னவன் வாழ்க என
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – மது:11/29,30
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின் – மது:11/32,33
வாழ்த்தி வந்திருந்தேன் இது என் வரவு என
தீத்திறம் புரிந்தோன் செப்ப கேட்டு – மது:11/56,57
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – மது:11/59
தாள் தொழு தகையேன் போகுவல் யான் என
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – மது:11/149,150
நயந்த காதலின் நல்குவன் இவன் என
வயந்தமாலை வடிவில் தோன்றி – மது:11/172,173
பிணி என கொண்டு பிறக்கிட்டு ஒழியும் – மது:11/182
கணிகையர் வாழ்க்கை கடையே போன்ம் என
செம் வரி ஒழுகிய செழும் கடை மழை கண் – மது:11/183,184
பாத்து_அரும் பண்ப நின் பணி மொழி யாது என
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – மது:11/191,192
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என
வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் – மது:11/192,193
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – மது:11/195,196
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – மது:12/19
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – மது:12/50
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என
எங்கணும் போகிய இசையோ பெரிதே – மது:13/9,10
இரவிடை கழிதற்கு ஏதம் இல் என
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து – மது:13/13,14
இடிதரும் உளியமும் இனையாது ஏகு என
தொடி வளை செம் கை தோளில் காட்டி – மது:13/32,33
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – மது:13/54,55
தீது இலன் கண்டேன் என சென்று எய்தி – மது:13/55
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – மது:13/62
வரும் துயர் நீக்கு என மலர் கையின் எழுதி – மது:13/74
தன் தீது இலள் என தளர்ச்சி நீங்கி – மது:13/94
கோசிகமாணி காட்டு என கொடுத்து – மது:13/99
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – மது:13/101
கூடல் காவதம் கூறு_மின் நீர் என
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – மது:13/114,115
தனி நீர் கழியினும் தகைக்குநர் இல் என
முன் நாள் முறைமையின் இரும் தவ முதல்வியொடு – மது:13/134,135
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என
அன நடை மாதரும் ஐயனும் தொழுது – மது:13/174,175
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என
சொல்லலும் உண்டேல் சொல்லாயோ நீ – மது:14/56,57
வேத்தியல் பொதுவியல் என இரு திறத்து – மது:14/148
சந்திர_குருவே அங்காரகன் என
வந்த நீர்மைய வட்ட தொகுதியும் – மது:14/195,196
சாம்பூநதம் என ஓங்கிய கொள்கையின் – மது:14/202
துன்பம் நீங்கி துயர் கடல் ஒழிக என
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த – மது:15/35,36
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என
அணி மேகலையார் ஆயிரம் கணிகையர் – மது:15/37,38
மணிமேகலை என வாழ்த்திய ஞான்று – மது:15/39
ஒய் என தெழித்து ஆங்கு உயர் பிறப்பாளனை – மது:15/48
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – மது:15/59,60
யாது நீ உற்ற இடர் ஈது என் என
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – மது:15/64,65
கை பொருள் தந்து என் கடும் துயர் களைக என
அஞ்சல் உன்-தன் அரும் துயர் களைகேன் – மது:15/67,68
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என
நல் நெடும் பூதம் நல்காது ஆகி – மது:15/82,83
ஒழிக நின் கருத்து என உயிர் முன் புடைப்ப – மது:15/86
விருத்த கோபால நீ என வினவ – மது:15/94
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என
அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த – மது:15/106,107
மாட மதுரை மா நகர் புகுக என
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – மது:15/112,113
ஏதம் இன்று என எண்ணினள் ஆகி – மது:15/124
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – மது:15/162
மக்களின் ஓம்பு மனை_கிழத்தீ என
மிக்கோன் கூறிய மெய்ம்_மொழி ஓம்பி – மது:15/173,174
தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – மது:15/185,186
ஆயினன் இ வடிவு அறி-மினோ என
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட – மது:15/189,190
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – மது:16/14
நெடியாது அளி-மின் நீர் என கூற – மது:16/21
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – மது:16/28
அமுதம் உண்க அடிகள் ஈங்கு என
அரசர் பின்னோர்க்கு அரு மறை மருங்கின் – மது:16/43,44
விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என
ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி – மது:16/51,52
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என
உண்டு இனிது இருந்த உயர் பேராளற்கு – மது:16/53,54
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – மது:16/56
வல்லுந-கொல்லோ மடந்தை மெல் அடி என
வெம் முனை அரும் சுரம் போந்ததற்கு இரங்கி – மது:16/58,59
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – மது:16/70
எழுக என எழுந்தாய் என் செய்தனை என
அறவோர்க்கு அளித்தலும் அந்தணர் ஓம்பலும் – மது:16/70,71
மாறி வருவன் மயங்காது ஒழிக என
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை – மது:16/93,94
இமில் ஏறு எதிர்ந்தது இழுக்கு என அறியான் – மது:16/100
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – மது:16/110
நீ விலையிடுதற்கு ஆதியோ என
அடியேன் அறியேன் ஆயினும் வேந்தர் – மது:16/112,113
முடி முதல் கலன்கள் சமைப்பேன் யான் என
கூற்ற தூதன் கை_தொழுது ஏத்த – மது:16/114,115
யாப்புறவு இல்லை என முன் போந்து – மது:16/122
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – மது:16/124,125
புலம் பெயர் புதுவனின் போக்குவன் யான் என
கலங்கா உள்ளம் கரந்தனன் செல்வோன் – மது:16/129,130
துன்னிய மந்திரம் துணை என கொண்டு – மது:16/143
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – மது:16/147,148
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – மது:16/153,154
ஏவல் உள்ளத்து எண்ணியது முடித்து என
தீவினை முதிர் வலை சென்று பட்டு இருந்த – மது:16/155,156
சிலம்பு காணிய வந்தோர் இவர் என
செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம் – மது:16/159,160
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – மது:16/169
உரியது ஒன்று உரை-மின் உறு படையீர் என
கல்லா களி_மகன் ஒருவன் கையில் – மது:16/211,212
வருவது ஓர் துன்பம் உண்டு என
மகளை நோக்கி மனம் மயங்காதே – மது:17/23,24
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – மது:17/55,56
என கேட்டு – மது:18/29
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டு என
செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – மது:18/31,32
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/42
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/46
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/50
எழுது எழில் மலர் உண்கண் இருந்தைக்க என போனான் – மது:19/67
மன்னவற்கு யாம் உரைத்தும் என
ஆடி ஏந்தினர் கலன் ஏந்தினர் – மது:20/15,16
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என
ஆயமும் காவலும் சென்று – மது:20/29,30
அறிவிப்பாயே அறிவிப்பாயே என
வாயிலோன் வாழி எம் கொற்கை வேந்தே வாழி – மது:20/41,42
கணவனை இழந்தாள் கடை_அகத்தாளே என
வருக மற்று அவள் தருக ஈங்கு என – மது:20/56,57
வருக மற்று அவள் தருக ஈங்கு என
வாயில் வந்து கோயில் காட்ட – மது:20/57,58
யாரையோ நீ மட_கொடியோய் என
தேரா மன்னா செப்புவது உடையேன் – மது:20/61,62
கண்ணகி என்பது என் பெயரே என பெண் அணங்கே – மது:20/75
வெள் வேல் கொற்றம்-காண் என ஒள்_இழை – மது:20/77
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என
தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி – மது:20/79,80
தருக என தந்து தான் முன் வைப்ப – மது:20/82
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன் – மது:20/89,90
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – மது:22/21
என இவை பிடித்த கையினன் ஆகி – மது:22/55
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – மது:22/71
கொள் என கொள்ளும் மடையினன் புடைதரு – மது:22/75
யாம் முறை போவது இயல்பு அன்றோ என
கொங்கை குறித்த கொற்ற நங்கை முன் – மது:22/106,107
கொங்கை பூசல் கொடிதோ அன்று என
பொங்கு எரி வானவன் தொழுதனர் ஏத்தினர் – மது:22/136,137
கேட்டிசின் வாழி நங்கை என் குறை என
வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி – மது:23/17,18
ஆர் அஞர் எவ்வம் அறிதியோ என
ஆர் அஞர் எவ்வம் அறிந்தேன் அணி_இழாஅய் – மது:23/20,21
புரை தீர் வேலி இல் என மொழிந்து – மது:23/45
இன்று அ வேலி காவாதோ என
செவி சூட்டு ஆணியின் புகை அழல் பொத்தி – மது:23/47,48
திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என
காடும் நாடும் ஊரும் போகி – மது:23/64,65
மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க என
குழலும் குடுமியும் மழலை செ வாய் – மது:23/84,85
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் – மது:23/89,90
படு_பொருள் வௌவிய பார்ப்பான் இவன் என
இடு சிறை கோட்டத்து இட்டனராக – மது:23/102,103
இடும்பை யாவதும் அறிந்தீ-மின் என
ஏவல் இளையவர் காவலன் தொழுது – மது:23/112,113
நீர்த்து அன்று இது என நெடுமொழி கூறி – மது:23/115
இறை முறை பிழைத்தது பொறுத்தல் நும் கடன் என
தடம் புனல் கழனி தங்கால்-தன்னுடன் – மது:23/117,118
உற்றவர்க்கு உறுதி பெற்றவர்க்கு ஆம் என
யானை எருத்தத்து அணி முரசு இரீஇ – மது:23/129,130
ஒற்றன் இவன் என பற்றினன் கொண்டு – மது:23/156
ஊரீர் முறையோ சேரியீர் முறையோ என
மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு – மது:23/161,162
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/164
ஈனோர் வடிவில் காண்டல் இல் என
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – மது:23/176,177
இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலன் என
கொற்றவை வாயில் பொன் தொடி தகர்த்து – மது:23/180,181
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என
இரவும் பகலும் மயங்கினள் கையற்று – மது:23/183,184
தொழு நாள் இது என தோன்ற வாழ்த்தி – மது:23/194
முலை இழந்து வந்து நின்றீர் யாவிரோ என முனியாதே – வஞ்சி:24/4
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி – வஞ்சி:25/7,8
பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என
மண் களி நெடு வேல் மன்னவன் கண்டு – வஞ்சி:25/63,64
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – வஞ்சி:25/75
மயங்கினன்-கொல் என மலர் அடி வருடி – வஞ்சி:25/81
மன்னவன் செல்வுழி செல்க யான் என
தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – வஞ்சி:25/84,85
இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – வஞ்சி:25/88
வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – வஞ்சி:25/92,93
உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என
வல் வினை வளைத்த கோலை மன்னவன் – வஞ்சி:25/97,98
துன்பம் அல்லது தொழு_தகவு இல் என
துன்னிய துன்பம் துணிந்து வந்து உரைத்த – வஞ்சி:25/104,105
நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி – வஞ்சி:25/109,110
பத்தினி கடவுளை பரசல் வேண்டும் என
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி – வஞ்சி:25/114,115
தங்கிய நீர்ப்படை தகவோ உடைத்து என
பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு – வஞ்சி:25/121,122
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என
குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் – வஞ்சி:25/140,141
வாய் வாள் மலைந்த வஞ்சி சூடுதும் என
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – வஞ்சி:25/149,150
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என
வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும் – வஞ்சி:25/150,151
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என
நாவல்_அம்_தண்_பொழில் நண்ணார் ஒற்று நம் – வஞ்சி:25/172,173
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – வஞ்சி:25/182,183
வாழ்க சேனாமுகம் என வாழ்த்தி – வஞ்சி:25/192
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என
ஆர் புனை தெரியலும் அலர் தார் வேம்பும் – வஞ்சி:26/18,19
அமைக நின் சினம் என ஆசான் கூற – வஞ்சி:26/24
வாளும் குடையும் வட திசை பெயர்க என
உரவு மண் சுமந்த அரவு தலை பனிப்ப – வஞ்சி:26/33,34
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என
பிண்டம் உண்ணும் பெரும் களிற்று எருத்தின் – வஞ்சி:26/42,43
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் – வஞ்சி:26/61,62
கண் களி கொள்ளும் காட்சியை ஆக என
மாகத புலவரும் வைதாளீகரும் – வஞ்சி:26/73,74
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என
கொங்கண கூத்தரும் கடும் கருநாடரும் – வஞ்சி:26/105,106
தேரோ வந்தது செய்வினை முடித்து என
காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – வஞ்சி:26/119,120
வாயிலோர் என வாயில் வந்து இசைப்ப – வஞ்சி:26/140
சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து – வஞ்சி:26/143,144
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என
அடல் வேல் மன்னர் ஆர் உயிர் உண்ணும் – வஞ்சி:26/155,156
அரும் தமிழ் ஆற்றல் அறிந்திலர் ஆங்கு என
கூற்ற கொண்டி சேனை செல்வது – வஞ்சி:26/161,162
வங்க பெரு நிரை செய்க-தாம் என
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள் – வஞ்சி:26/165,166
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என
கலந்த கேண்மையின் கனக விசயர் – வஞ்சி:26/185,186
அற களம் செய்தோன் ஊழி வாழ்க என
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன் – வஞ்சி:26/246,247
காற்றூதாளரை போற்றி கா-மின் என
வில்லவன்கோதையொடு வென்று வினை முடித்த – வஞ்சி:26/250,251
வருக தாம் என வாகை பொலம் தோடு – வஞ்சி:27/43
அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க என
பகை புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா – வஞ்சி:27/52,53
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் – வஞ்சி:27/55,56
குடையும் கோலும் பிழைத்தவோ என
இடை இருள் யாமத்து எரி_அகம் புக்கதும் – வஞ்சி:27/77,78
என்னோடு இவர் வினை உருத்ததோ என
உண்ணாநோன்போடு உயிர் பதி பெயர்த்ததும் – வஞ்சி:27/82,83
கணிகையர் கோலம் காணாது ஒழிக என
கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:27/106,107
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என
தோடு ஆர் போந்தை தும்பையொடு முடித்த – வஞ்சி:27/111,112
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என
நீடு வாழியரோ நீள் நில வேந்து என – வஞ்சி:27/115,116
நீடு வாழியரோ நீள் நில வேந்து என
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் – வஞ்சி:27/116,117
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என
மாலை திங்கள் வழியோன் ஏறினன் – வஞ்சி:27/137,138
வாழ்க எம் கோ வாழிய பெரிது என
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் – வஞ்சி:27/140,141
செங்கோல் தன்மை தீது இன்றோ என
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:27/161,162
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என
பாட்டொடு தொடுத்து பல் யாண்டு வாழ்த்த – வஞ்சி:27/212,213
நறு மலர் கூந்தல் நாள் அணி பெறுக என
அமை விளை தேறல் மாந்திய கானவன் – வஞ்சி:27/216,217
வேக யானையின் வழியோ நீங்கு என
திறத்திறம் பகர்ந்து சேண் ஓங்கு இதணத்து – வஞ்சி:27/222,223
பல் ஆன் நிரையொடு படர்குவிர் நீர் என
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – வஞ்சி:27/239,240
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என
தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் – வஞ்சி:28/93,94
போற்றி மன் உயிர் முறையின் கொள்க என
கூற்று வரை நிறுத்த கொற்றவன் ஆயினும் – வஞ்சி:28/139,140
இது என வரைந்து வாழு_நாள் உணர்ந்தோர் – வஞ்சி:28/181
மன்னவர்க்கு ஏற்பன செய்க நீ என
வில்லவன்கோதையை விருப்புடன் ஏவி – வஞ்சி:28/201,202
கறை கெழு நாடு கறைவிடு செய்ம்ம் என
அழும்பில் வேளொடு ஆயக்கணக்கரை – வஞ்சி:28/204,205
பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என
பண்டையோர் உரைத்த தண்_தமிழ் நல் உரை – வஞ்சி:28/208,209
கடவுள்_மங்கலம் செய்க என ஏவினன் – வஞ்சி:28/233
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லை தான் என
தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்து அடித்துமே – வஞ்சி:29/159,160
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – வஞ்சி:30/5,6
யாது நின் கருத்து என் செய்கோ என
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப – வஞ்சி:30/22,23
குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – வஞ்சி:30/63
வந்தனன் அன்னை நீ வான் துயர் ஒழிக என
செந்திறம் புரிந்தோன் செல்லல் நீக்கி – வஞ்சி:30/80,81
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – வஞ்சி:30/222

TOP


எனக்கு (3)

இலம்பாடு நாணு தரும் எனக்கு என்ன – புகார்:9/71
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – மது:11/122
எதிர் வழி பட்டோர் எனக்கு ஆங்கு உரைப்ப – மது:11/189

TOP


எனக்கும் (1)

என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை – வஞ்சி:29/78

TOP


எனவே (8)

ஒரு_தனி ஆழி உருட்டுவோன் எனவே – புகார்:1/70
ஆழி மால் வரை அகவையா எனவே – புகார்:7/237
வரி உறு செய்கை வாய்ந்ததால் எனவே
நாகம் நாறு நரந்தை நிரந்தன – மது:12/74,75
கறவை கன்று துயர் நீங்குக எனவே
காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – மது:17/32,33
பெரு மலை துஞ்சாது வளம் சுரக்க எனவே
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – வஞ்சி:24/22,23
அயல்_மணம் ஒழி அருள் அவர் மணம் எனவே
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார் – வஞ்சி:24/82,83
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – வஞ்சி:24/85,86
பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே
என்று யாம் பாட மறை நின்று கேட்டு அருளி – வஞ்சி:24/89,90

TOP


எனா (1)

எனா
குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – மது:17/77,78

TOP


எனின் (6)

கட்போர் உளர் எனின் கடுப்ப தலை ஏற்றி – புகார்:5/115
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின் – மது:11/126
இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின்
அ இடத்து அவரை யார் காண்கிற்பார் – மது:16/182,183
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – மது:16/200
கடவுள் எழுத ஓர் கல் தாரான் எனின்
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை – வஞ்சி:25/130,131
நாளை செய்குவம் அறம் எனின் இன்றே – வஞ்சி:28/179

TOP


எனினே (2)

பயில் பூ தண்டலை படர்குவம் எனினே
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – புகார்:10/67,68
வயல் உழை படர்குவம் எனினே ஆங்கு – புகார்:10/77

TOP


எனும் (11)

இட்டசித்தி எனும் பெயர் போகி – மது:11/95
திருத்தக்கீர்க்கு திறந்தேன் கதவு எனும்
கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி – மது:11/117,118
பெறுதிர் போலும் நீர் பேணிய பொருள் எனும்
உரையீர் ஆயினும் உறுகண் செய்யேன் – மது:11/123,124
நெடு வழி புறத்து நீக்குவல் நும் எனும்
உரைத்தார் உளர் எனின் உரைத்த மூன்றின் – மது:11/125,126
கரும கழி பலம் கொள்-மினோ எனும்
அரு மறை_ஆட்டியை அணுக கூஉய் – மது:15/62,63
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – மது:16/69
அறன் எனும் மடவோய் யான் அவலம் கொண்டு அழிவலோ – மது:18/41
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – மது:21/54
உரை_சால் மதுரையோடு அரைசு கேடுறும் எனும்
உரையும் உண்டே நிரை தொடியோயே – மது:23/136,137
அடி தளை நீக்கும் வெள்ளணி ஆம் எனும்
தொடுப்பு ஏர் உழவ ஓதை பாணியும் – வஞ்சி:27/229,230
வஞ்சி பாடுதும் மடவீர் யாம் எனும்
அம் சொல் கிளவியர் அம் தீம் பாணியும் – வஞ்சி:27/249,250

TOP


எனை (4)

எழுது_அரு மின் இடையே எனை இடர் செய்தவையே – புகார்:7/72
இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – புகார்:7/76
இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே – புகார்:7/80
எனை பெரும் துன்பம் எய்தி – வஞ்சி:29/52

TOP