நோ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நோ (2)

நோ_தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – மது:16/17
நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – மது:19/14

TOP


நோ_தக்க (1)

நோ_தக்க செய்தாள் என்று எள்ளல் இது ஒன்று என்று – மது:19/14

TOP


நோ_தகவு (1)

நோ_தகவு உண்டோ நும் மகனார்க்கு இனி – மது:16/17

TOP


நோக்க (3)

நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – வஞ்சி:25/116
பிறை ஏர் வண்ணம் பெருந்தகை நோக்க
இறையோன் செவ்வியின் கணி எழுந்து உரைப்போன் – வஞ்சி:27/147,148
மாடல மறையோன் தன் முகம் நோக்க
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:30/117,118

TOP


நோக்கம் (3)

மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் – புகார்:7/194
நீள் நோக்கம் கண்டு நிறை மதி வாள் முகத்தை – மது:21/20
நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – மது:21/25

TOP


நோக்கமொடு (2)

மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும் – புகார்:8/76,77
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – புகார்:8/91,92

TOP


நோக்கலும் (1)

தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – வஞ்சி:30/72

TOP


நோக்கா (1)

வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா
பெய்_வளை கையாள் நம் பின்னை-தான் ஆம் என்றே – மது:17/68,69

TOP


நோக்காதே (1)

நுண் அறிவினோர் நோக்கம் நோக்காதே எண் இலேன் – மது:21/25

TOP


நோக்காய் (1)

இகழ்ந்ததற்கு இரங்கும் என்னையும் நோக்காய்
ஏதில் நல் நாட்டு யாரும் இல் ஒரு_தனி – வஞ்சி:30/99,100

TOP


நோக்கி (21)

தீரா காதலின் திரு முகம் நோக்கி
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – புகார்:2/36,37
மான் அமர் நோக்கி ஓர் கூனி கை கொடுத்து – புகார்:3/167
புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – புகார்:7/139,140
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி
உணர்வு ஒழிய போன ஒலி திரை நீர் சேர்ப்பன் – புகார்:7/140,141
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர் – புகார்:7/196
நென்னல் நோக்கி நின்றார் அவர் நம் – புகார்:7/197
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி
குரல்வாய் இளிவாய் கேட்டனள் அன்றியும் – புகார்:8/34,35
நால் வகை சாதியும் நலம் பெற நோக்கி
மூ வகை இயக்கமும் முறையுளி கழிப்பி – புகார்:8/41,42
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி
கிளி புரை கிளவியும் மட அன நடையும் – புகார்:8/85,86
ஒரு பரிசா நோக்கி கிடந்த – புகார்:10/267
ஆர் இடை உழந்த மாதரை நோக்கி
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் – மது:13/30,31
பொய் தொழில் கொல்லன் புரிந்து உடன் நோக்கி
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – மது:16/120,121
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – மது:16/139,140
மகளை நோக்கி மனம் மயங்காதே – மது:17/24
என்று தன் மகளை நோக்கி
தொன்று படு முறையான் நிறுத்தி – மது:17/50,51
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – மது:17/74
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி
கணவன் வர கல் உருவம் நீத்தாள் இணை ஆய – மது:21/16,17
நோக்கி கிடந்த – மது:23/220
தேவந்திகையை செவ்விதின் நோக்கி
வாய் எடுத்து அரற்றிய மணிமேகலையார் – வஞ்சி:30/3,4
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – வஞ்சி:30/176,177
செங்குட்டுவனோடு ஒரு பரிசு நோக்கி
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று – வஞ்சி:30/216,217

TOP


நோக்கிய (1)

எதிர் முகம் நோக்கிய இன்ப செவ்வியை – மது:15/171

TOP


நோக்கியும் (2)

மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – புகார்:6/120
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும்
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும் – புகார்:8/92,93

TOP


நோக்கின் (1)

மடம் கெழு நோக்கின் மத முகம் திறப்புண்டு – மது:23/36

TOP


நோக்கினர் (1)

உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர்
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர் – புகார்:1/57,58

TOP


நோக்கினவும் (1)

காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – புகார்:7/19

TOP


நோக்கு (2)

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – புகார்:5/84
தாக்கு அணங்கு அனையார் நோக்கு வலைப்பட்டு ஆங்கு – மது:14/160

TOP


நோதக (1)

காதலர் பிரிந்த மாதர் நோதக
ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – புகார்:4/58,59

TOP


நோதிறம் (1)

பாண் வாய் வண்டு நோதிறம் பாட – புகார்:4/75

TOP


நோம் (4)

உற்று ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – வஞ்சி:24/34
முன் ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – வஞ்சி:24/38
மீது ஆடின் நோம் தோழி நெஞ்சு-அன்றே – வஞ்சி:24/42
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – வஞ்சி:24/44

TOP


நோய் (23)

உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் – புகார்:7/48
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர் – புகார்:7/66
தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/136
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – புகார்:7/173
பல உற்று ஒரு நோய் துணியாத படர் நோய் மடவாள் தனி உழப்ப – புகார்:7/173
அலவுற்று இரங்கி அறியா நோய் அன்னை அறியின் என் செய்கோ – புகார்:7/174
நிறை_நிலா நோய் கூர நெடு கண் நீர் உகுத்தனவே – புகார்:7/184
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – புகார்:7/201
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – புகார்:7/215
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – புகார்:8/85
தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – புகார்:9/14
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின் – புகார்:10/92
பன்னிரு மதியம் படர் நோய் உழந்த பின் – புகார்:10/243
வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால் – மது:12/5
பசந்த மேனியள் படர் நோய் உற்று – மது:13/68
காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – மது:18/12
நன் பகல் போதே நடுக்கு நோய் கைம்மிகும் – மது:18/16
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – மது:21/30
வருந்தி புலம்புறு நோய்
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – மது:23/26,27
கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – வஞ்சி:24/60
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/64
வெறி கமழ் வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/68
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/72

TOP


நோயும் (1)

நோயும் துன்பமும் நொடிவது போலும் என் – மது:16/79

TOP


நோயொடு (1)

காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று – மது:22/151

TOP


நோலையும் (2)

புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – புகார்:5/68
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – மது:12/37

TOP


நோற்று (2)

நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர் உடன் – புகார்:10/223
துன்புறுவன நோற்று துயர் உறு மகளிரை போல் – மது:18/35

TOP


நோன்பாளர் (1)

பீடிகை பீலி பெரு நோன்பாளர்
பாடு பாணியர் பல் இயல் தோளினர் – வஞ்சி:26/226,227

TOP


நோன்பிகள் (4)

உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – புகார்:10/24
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட – மது:15/153
பட்டினி நோன்பிகள் பலர் புகு மனையில் ஓர் – மது:15/164
சாவக நோன்பிகள் அடிகள் ஆதலின் – மது:16/18

TOP


நோன்பு (2)

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – புகார்:1/55
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம் பிறப்பில் போய் கெடுக உய்த்து – புகார்:9/55,56

TOP


நோன்பும் (1)

பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுகணாளரின் – புகார்:10/47,48

TOP