ப – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பஃதும் 1
பகர்ந்தோரும் 1
பகராதோ 1
பகரும் 1
பகிர 1
பகை 1
பசி 2
பசுவை 1
பஞ்சகாப்பியமும் 1
பஞ்சவடியும் 1
பஞ்சி 1
பட்ட 3
பட்டத்து 1
பட்டினத்தார் 1
பட்டோலை 1
படர் 1
படலை 1
படா 1
படி 1
படிப்பார் 1
படிப்பிப்பார் 1
படிப்பு 1
படியாமல் 1
படிவர் 1
படை 1
படைக்க 1
படைத்த 1
படைத்தாய் 1
படைத்தோரும் 1
படையா 1
படைவேளும் 1
பண் 2
பண்கள் 1
பண்களும் 1
பண்ணிய 1
பண்ணினாய் 1
பண்பு 1
பணிக்கற்கு 1
பணிசெய்ய 1
பணிந்து 1
பத்தி 1
பத்திரற்கா 1
பத்து 4
பத்துப்பாட்டும் 1
பத்தொன்பதின் 1
பதி-பால் 1
பதியார் 1
பதினாறு 1
பதினெட்டு 1
பதினெட்டுக்கீழ்க்கணக்கும் 1
பதினெட்டும் 1
பதினெண் 1
பதினேழும் 1
பதினொருவர் 1
பந்தர் 1
பயந்து 1
பர 1
பரணியும் 1
பரமர் 1
பரமர்-பால் 1
பரவியே 1
பராவும் 1
பரிக்கும் 1
பரிவட்டமும் 1
பருவம் 1
பருவமிட்டு 1
பல் 1
பல 2
பலர் 1
பலன்பெற 1
பவனம் 1
பழி 1
பழிக்கு 1
பள் 1
பள்ளிக்கூடத்து 1
பற்பல 1
பற்றாம் 1
பன்றிக்குட்டிகளின் 1
பன்னார் 1
பன்னி 1
பன்னிய 1
பன்னிரண்டு 2
பன்னிருவர் 1
பனியால் 3
பனை 2

பஃதும் (1)

ஓங்கு புகழ் மூவர் ஒரு பா ஒரு பஃதும்
ஆங்கு அவை சொல் வாதவூராளி சொல்லும் ஓங்கும் அவன் – தமிழ்-தூது:1 50/1,2
மேல்

பகர்ந்தோரும் (1)

பட்டோலை கொள்ள பகர்ந்தோரும் முட்டாதே – தமிழ்-தூது:1 8/2
மேல்

பகராதோ (1)

பண் நிறைந்த வாசி பகராதோ அண்ணலார் – தமிழ்-தூது:3 131/2
மேல்

பகரும் (1)

எண் முதலாக பகரும் ஈராறு எனும் பருவம் – தமிழ்-தூது:1 23/1
மேல்

பகிர (1)

காரியார் நாரியார் கண்ட கவியை பகிர
வாரி_இலா கானகத்தில் வந்தவர் ஆர் நாரினொடும் – தமிழ்-தூது:3 120/1,2
மேல்

பகை (1)

ஓது துனியோடு சினமுற்ற பகை செற்ற முரண் – தமிழ்-தூது:5 213/1
மேல்

பசி (2)

ஆர்ந்தவர்க்கு அல்லாது பசி ஆறுமோ சேர்ந்து உன்னை – தமிழ்-தூது:4 197/2
உண்டு பசி தீர்த்த உதரமும் அண்டும் ஒரு – தமிழ்-தூது:6 222/2
மேல்

பசுவை (1)

பா திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவை பன்னிரண்டு – தமிழ்-தூது:1 10/1
மேல்

பஞ்சகாப்பியமும் (1)

கற்றார் வழங்கு பஞ்சகாப்பியமும் கொற்றவருக்கு – தமிழ்-தூது:1 52/2
மேல்

பஞ்சவடியும் (1)

மணி முடி சூழ் பஞ்சவடியும் அணி விடையார் – தமிழ்-தூது:3 143/2
மேல்

பஞ்சி (1)

பஞ்சி படா நூலே பலர் நெருடா பாவே கீண்டு – தமிழ்-தூது:1 17/1
மேல்

பட்ட (3)

நெடும் கோல வையையில் என் நேசர் மேல் பட்ட
கொடுங்கோல் செங்கோலாக கொண்டாய் அடங்காத – தமிழ்-தூது:1 35/1,2
நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே – தமிழ்-தூது:4 194/1
கல்லார் கண் பட்ட திரு கண்டாயே கல்லார்-பால் – தமிழ்-தூது:4 194/2
மேல்

பட்டத்து (1)

தூங்கல்பண் பட்டத்து தோகையரா ஓங்கு மனத்து – தமிழ்-தூது:1 30/2
மேல்

பட்டினத்தார் (1)

மா தமிழாம் மும்மணிமாலையும் பட்டினத்தார்
கோத்து அணிந்த மும்மணிக்கோவையும் மூத்தோர்கள் – தமிழ்-தூது:1 55/1,2
மேல்

பட்டோலை (1)

பட்டோலை கொள்ள பகர்ந்தோரும் முட்டாதே – தமிழ்-தூது:1 8/2
மேல்

படர் (1)

தட மதுரை மீன் உயர்த்த தாணு படர் தீர்க்கும் – தமிழ்-தூது:3 135/2
மேல்

படலை (1)

பூம் படலை ஆத்தி புனை மலரை பூணாமல் – தமிழ்-தூது:6 225/1
மேல்

படா (1)

பஞ்சி படா நூலே பலர் நெருடா பாவே கீண்டு – தமிழ்-தூது:1 17/1
மேல்

படி (1)

ஏறும் படி நிறுத்தும் ஏணி போல் வீறு உயர்ந்த – தமிழ்-தூது:5 205/2
மேல்

படிப்பார் (1)

நினையும் படிப்பு எல்லாம் நின்னை படிப்பார்
உனையும் படிப்பிப்பார் உண்டோ புனைதரு நல் – தமிழ்-தூது:1 27/1,2
மேல்

படிப்பிப்பார் (1)

உனையும் படிப்பிப்பார் உண்டோ புனைதரு நல் – தமிழ்-தூது:1 27/2
மேல்

படிப்பு (1)

நினையும் படிப்பு எல்லாம் நின்னை படிப்பார் – தமிழ்-தூது:1 27/1
மேல்

படியாமல் (1)

பாயிரம் முன் சொன்னபடி படியாமல் குழறி – தமிழ்-தூது:4 186/1
மேல்

படிவர் (1)

தேறும் படிவர் சிவலோகம் சேர்ந்து இருக்க – தமிழ்-தூது:5 205/1
மேல்

படை (1)

பணிக்கற்கு மாறா படை உடைவாள் சேர்த்து – தமிழ்-தூது:6 221/1
மேல்

படைக்க (1)

மாய்ந்தாலும் பின் படைக்க வல்லையே ஏய்ந்த உரை – தமிழ்-தூது:3 167/2
மேல்

படைத்த (1)

சீர் முப்பதும் படைத்த செல்வர் ஆர் சேரமான் – தமிழ்-தூது:1 78/2
மேல்

படைத்தாய் (1)

மாய்ந்தாலும் மா முதலை வாய் பிள்ளையை படைத்தாய்
மாய்ந்தாலும் பின் படைக்க வல்லையே ஏய்ந்த உரை – தமிழ்-தூது:3 167/1,2
மேல்

படைத்தோரும் (1)

பாடி முடியா படைத்தோரும் நாடி முடி – தமிழ்-தூது:1 7/2
மேல்

படையா (1)

உரிய படையா ஒதுங்கி அருமையுடன் – தமிழ்-தூது:7 246/2
மேல்

படைவேளும் (1)

பாடல் அறிவித்த படைவேளும் வீடு அகலா – தமிழ்-தூது:1 4/2
மேல்

பண் (2)

பண் நிறைந்த வாசி பகராதோ அண்ணலார் – தமிழ்-தூது:3 131/2
பண் சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும் – தமிழ்-தூது:6 229/1
மேல்

பண்கள் (1)

பண்கள் முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம் – தமிழ்-தூது:1 33/1
மேல்

பண்களும் (1)

பண்களும் பின் கல்யாண பாவையரா எண்கொளும் – தமிழ்-தூது:1 31/2
மேல்

பண்ணிய (1)

பண்ணிய பத்தொன்பதின் ஆயிரத்து இருநூற்று – தமிழ்-தூது:3 113/1
மேல்

பண்ணினாய் (1)

பாலை நிலம் நெய்தலா பண்ணினாய் இன்னும் அதை – தமிழ்-தூது:4 182/1
மேல்

பண்பு (1)

வெண்பா என்று ஓதுவது மெய்தானோ பண்பு ஏர் – தமிழ்-தூது:1 80/2
மேல்

பணிக்கற்கு (1)

பணிக்கற்கு மாறா படை உடைவாள் சேர்த்து – தமிழ்-தூது:6 221/1
மேல்

பணிசெய்ய (1)

பன்னிருவர் நின்று பணிசெய்ய முன்னே – தமிழ்-தூது:5 215/2
மேல்

பணிந்து (1)

விஞ்சு உவரால் வண்ணானை வெண்ணீற்றர் என்று பணிந்து
அஞ்சலிசெய்து ஆட்செய்த அன்பராய் சஞ்சரியா – தமிழ்-தூது:3 176/1,2
மேல்

பத்தி (1)

மட்டு அளையும் வண்டு என போய் மாளிகை பத்தி அறை – தமிழ்-தூது:5 207/1
மேல்

பத்திரற்கா (1)

போற்றி உறும் பத்திரற்கா போந்து கிழ உருவில் – தமிழ்-தூது:3 121/1
மேல்

பத்து (4)

பன்னி ஒரு பத்து பருவமிட்டு நீ வளர்த்தாய் – தமிழ்-தூது:1 26/1
எம் கோவே பத்து என்று இயம்பு திசைக்குள்ளே நின் – தமிழ்-தூது:1 36/1
குற்றம்_இலா பத்து குணம் பெற்றாய் மற்று ஒருவர் – தமிழ்-தூது:1 73/2
பொருத்தம் ஒரு பத்து பொருந்தும் உனைத்தானே – தமிழ்-தூது:1 83/1
மேல்

பத்துப்பாட்டும் (1)

பாடி அருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் – தமிழ்-தூது:1 56/1
மேல்

பத்தொன்பதின் (1)

பண்ணிய பத்தொன்பதின் ஆயிரத்து இருநூற்று – தமிழ்-தூது:3 113/1
மேல்

பதி-பால் (1)

பா திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவை பன்னிரண்டு – தமிழ்-தூது:1 10/1
மேல்

பதியார் (1)

வண் பதியார் ஒளவை என வந்து உதித்தாய் நண்பு ஆர் – தமிழ்-தூது:1 102/2
மேல்

பதினாறு (1)

பாடியது ஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு
கோடி பொன் கொண்டது நின் கொற்றமே தேடி அருள் – தமிழ்-தூது:4 193/1,2
மேல்

பதினெட்டு (1)

குலத்தேவர் தம் மகுட கோடி பதினெட்டு
நிலத்தோர் முடியால் நெரிய நிலத்தே – தமிழ்-தூது:5 217/1,2
மேல்

பதினெட்டுக்கீழ்க்கணக்கும் (1)

கேடு_இல் பதினெட்டுக்கீழ்க்கணக்கும் ஆடக மா – தமிழ்-தூது:1 56/2
மேல்

பதினெட்டும் (1)

போர் பாரதமும் புராணம் பதினெட்டும்
சீர் பாவே உன்னுடைய சேனைகளோ பார்ப்பார்கள் – தமிழ்-தூது:1 45/1,2
மேல்

பதினெண் (1)

உதகம் இரு பாலின் ஒதுங்கி பதினெண் – தமிழ்-தூது:5 216/2
மேல்

பதினேழும் (1)

தேசம் ஐம்பத்தாறில் திசைச்சொல் பதினேழும்
மாசற நீ வைத்த குறுமன்னியரோ வீசு – தமிழ்-தூது:1 37/1,2
மேல்

பதினொருவர் (1)

முன் இருவர் எண்மரொடு மொய்த்த பதினொருவர்
பன்னிருவர் நின்று பணிசெய்ய முன்னே – தமிழ்-தூது:5 215/1,2
மேல்

பந்தர் (1)

சின்னமொடு காளம் சிவிகை பந்தர் முத்து அடைந்தாய் – தமிழ்-தூது:3 165/1
மேல்

பயந்து (1)

எற்கும் பயந்து ஒளித்தார் என்று கங்கை தேடுதல் போல் – தமிழ்-தூது:7 237/1
மேல்

பர (1)

பர சமய கோளரியாய் பாண்டிநாடு எங்கும் – தமிழ்-தூது:3 125/1
மேல்

பரணியும் (1)

பாடற்கு அரிய பரணியும் கூடல் – தமிழ்-தூது:1 58/2
மேல்

பரமர் (1)

திறம் பரமர் வாக்கே செப்பாதோ மறந்திடல்_இல் – தமிழ்-தூது:3 129/2
மேல்

பரமர்-பால் (1)

தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் – தமிழ்-தூது:2 109/2
மேல்

பரவியே (1)

தெரிசன கண் பார்த்து ஏவல் செய்ய பரவியே – தமிழ்-தூது:5 214/2
மேல்

பராவும் (1)

ஒராயிரம் பொன் ஈந்த உலாவும் பராவும் அவன் – தமிழ்-தூது:1 59/2
மேல்

பரிக்கும் (1)

உலகம் பரிக்கும் முறை உள்ளார் பல நாளும் – தமிழ்-தூது:3 139/2
மேல்

பரிவட்டமும் (1)

அன்பாய் அளித்த பரிவட்டமும் இன்பா – தமிழ்-தூது:3 142/2
மேல்

பருவம் (1)

எண் முதலாக பகரும் ஈராறு எனும் பருவம்
மண் முதலோர் செய்து வளர்க்கும் நாள் கண்மணி போல் – தமிழ்-தூது:1 23/1,2
மேல்

பருவமிட்டு (1)

பன்னி ஒரு பத்து பருவமிட்டு நீ வளர்த்தாய் – தமிழ்-தூது:1 26/1
மேல்

பல் (1)

பிள்ளைத்தமிழும் முன்னாம் பேராத பல் குரவர் – தமிழ்-தூது:1 60/1
மேல்

பல (2)

குல தவ தியானத்தார் கூடல் பல தவம் சேர் – தமிழ்-தூது:1 103/2
உலகம் பரிக்கும் முறை உள்ளார் பல நாளும் – தமிழ்-தூது:3 139/2
மேல்

பலர் (1)

பஞ்சி படா நூலே பலர் நெருடா பாவே கீண்டு – தமிழ்-தூது:1 17/1
மேல்

பலன்பெற (1)

மேலே பலன்பெற செய்விக்கும் நாள் மேலோரில் – தமிழ்-தூது:1 65/2
மேல்

பவனம் (1)

இடம் பவனம் ஈது ஆக இந்திரன் வந்து ஏத்தும் – தமிழ்-தூது:3 138/1
மேல்

பழி (1)

பழி ஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்மொழியார் – தமிழ்-தூது:3 133/1
மேல்

பழிக்கு (1)

பாவும் புகழ் சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில் – தமிழ்-தூது:8 254/1
மேல்

பள் (1)

குறம் என்று பள் என்று கொள்வார் கொடுப்பாய்க்கு – தமிழ்-தூது:1 71/1
மேல்

பள்ளிக்கூடத்து (1)

பள்ளிக்கூடத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தி – தமிழ்-தூது:1 24/1
மேல்

பற்பல (1)

பள்ளிக்கூடத்து அசையாம் பற்பல தொட்டில் கிடத்தி – தமிழ்-தூது:1 24/1
மேல்

பற்றாம் (1)

பற்றாம் இலக்கண நூற்பாவும் நூற்பா அறிந்து – தமிழ்-தூது:1 52/1
மேல்

பன்றிக்குட்டிகளின் (1)

தாய் முலைப்பால் உண்டு அறியா தாம் பன்றிக்குட்டிகளின்
வாய் முலைப்பால் ஊட்டிய பூண் மார்பகமும் தூய முடி – தமிழ்-தூது:6 223/1,2
மேல்

பன்னார் (1)

பழி ஆர் திசைச்சொல்லார் பன்னார் திருவாய்மொழியார் – தமிழ்-தூது:3 133/1
மேல்

பன்னி (1)

பன்னி ஒரு பத்து பருவமிட்டு நீ வளர்த்தாய் – தமிழ்-தூது:1 26/1
மேல்

பன்னிய (1)

பொன் அடிகளே புகலா போற்றினேன் பன்னிய மென் – தமிழ்-தூது:1 16/2
மேல்

பன்னிரண்டு (2)

பா திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவை பன்னிரண்டு
சூத்திரம் கொண்டே பிணித்த தூயோரும் நேத்திரமாம் – தமிழ்-தூது:1 10/1,2
பன்னிரண்டு நாடும் அப்பால் நாடோ அ நாட்டுள் – தமிழ்-தூது:1 39/2
மேல்

பன்னிருவர் (1)

பன்னிருவர் நின்று பணிசெய்ய முன்னே – தமிழ்-தூது:5 215/2
மேல்

பனியால் (3)

தேடு நிழல் சிந்தனையில் தேம்பினேன் வெம் பனியால்
வாடிய செந்தாமரை ஒத்தேன் ஓடம் மிசை – தமிழ்-தூது:3 153/1,2
அ பனியால் வாடாதே யார்க்கும் துயர் ஒழித்தாய் – தமிழ்-தூது:3 160/1
இ பனியால் வாடாது இரங்காயோ அப்பரை – தமிழ்-தூது:3 160/2
மேல்

பனை (2)

மன்றில் பனை வடிவம் மாற்றினாய் அ பனை மேல் – தமிழ்-தூது:3 162/1
மன்றில் பனை வடிவம் மாற்றினாய் அ பனை மேல் – தமிழ்-தூது:3 162/1

மேல்