கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பிட்டினுக்கும் 1
பிட்டு 1
பிணித்த 1
பித்தன் 1
பிரம்பு 1
பிரியாத 1
பிள்ளைகளை 1
பிள்ளைத்தமிழும் 1
பிள்ளைப்பாண்டியன் 1
பிள்ளையை 2
பிறகே 1
பிறந்தமையால் 1
பிறந்தாய் 1
பிறிது 1
பிறை 1
பின் 8
பிட்டினுக்கும் (1)
பண் சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும்
மண் சுமந்த சோதி மணி முடியும் கண் சுமந்து – தமிழ்-தூது:6 229/1,2
மேல்
பிட்டு (1)
தொண்டுபடு வந்தி சொரிந்திடும் பிட்டு அள்ளிஅள்ளி – தமிழ்-தூது:6 222/1
மேல்
பிணித்த (1)
சூத்திரம் கொண்டே பிணித்த தூயோரும் நேத்திரமாம் – தமிழ்-தூது:1 10/2
மேல்
பித்தன் (1)
செய்தாய் நால்வேதம் திகைத்து ஒதுங்க பித்தன் என்று – தமிழ்-தூது:3 150/1
மேல்
பிரம்பு (1)
நதிகள் என கண்டு நந்தி பிரம்பு ஓங்க – தமிழ்-தூது:5 216/1
மேல்
பிரியாத (1)
மை கண் கரும்பை மருவி பிரியாத
முக்கண் கனியே முழுமுதலே மிக்க புனல் – தமிழ்-தூது:8 250/1,2
மேல்
பிள்ளைகளை (1)
நல் தாரகமா நவரசமாம் பிள்ளைகளை
பெற்றாய் பெரு வாழ்வு பெற்றாயே உற்று அகலா – தமிழ்-தூது:1 32/1,2
மேல்
பிள்ளைத்தமிழும் (1)
பிள்ளைத்தமிழும் முன்னாம் பேராத பல் குரவர் – தமிழ்-தூது:1 60/1
மேல்
பிள்ளைப்பாண்டியன் (1)
பா தனதாக கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லி ஒட்டக்கூத்தன் – தமிழ்-தூது:1 66/1
மேல்
பிள்ளையை (2)
மூன்று_விழியார் முன் முதலை உண்ட பிள்ளையை பின் – தமிழ்-தூது:1 6/1
மாய்ந்தாலும் மா முதலை வாய் பிள்ளையை படைத்தாய் – தமிழ்-தூது:3 167/1
மேல்
பிறகே (1)
அந்நேரம் உன் பிறகே யார் வந்தார் மன்னவன் மேல் – தமிழ்-தூது:3 119/2
மேல்
பிறந்தமையால் (1)
பெண்கள் எல்லாம் வாழ பிறந்தமையால் என் மனத்தில் – தமிழ்-தூது:1 106/1
மேல்
பிறந்தாய் (1)
எழுத்தா நனி பிறந்தாய் மேற்படவே – தமிழ்-தூது:1 22/2
மேல்
பிறிது (1)
பேசி வரும் தூது பிறிது உண்டோ நேசமொடு – தமிழ்-தூது:3 169/2
மேல்
பிறை (1)
எம் குலத்தார் ஆயினார் என்று பிறை தோற்றுதல் போல் – தமிழ்-தூது:7 240/1
மேல்
பின் (8)
மூன்று_விழியார் முன் முதலை உண்ட பிள்ளையை பின்
ஈன்றுதர சொல்லின் இசைந்தோரும் தோன்று அயன் மால் – தமிழ்-தூது:1 6/1,2
பண்களும் பின் கல்யாண பாவையரா எண்கொளும் – தமிழ்-தூது:1 31/2
கற்க கசடற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக என்ற சொற்குள்ளே – தமிழ்-தூது:1 97/1,2
அங்கு அரும் பின் கூன் ஒழித்தாய் அன்று வழுதிக்கு மதன் – தமிழ்-தூது:3 156/1
மாய்ந்தாலும் பின் படைக்க வல்லையே ஏய்ந்த உரை – தமிழ்-தூது:3 167/2
பின் போய் யமன் ஓட பேர்ந்து ஓடும் வையையிலே – தமிழ்-தூது:4 199/1
எந்தாய் என்று ஏத்தும் இடைக்காடன் பின் போன – தமிழ்-தூது:6 219/1
தோற்றரவு செய்து துதித்ததன் பின் ஆற்றல் – தமிழ்-தூது:7 245/2