பூ – முதல் சொற்கள்- தமிழ்விடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


பூ (2)

மட்டோலை பூ வனையார் வார்ந்து ஓலை சேர்த்து எழுதி – தமிழ்-தூது:1 8/1
மா மேகம் சேர்ந்தது போல் மண்டபமும் பூ மேவும் – தமிழ்-தூது:5 206/2
மேல்

பூசலார் (1)

நின்றவூர் பூசலார் நீடு இரவு எலாம் நினைந்து – தமிழ்-தூது:3 140/1
மேல்

பூசை (1)

அமைத்து வணங்கல் உறும் அங்கணர்க்கு பூசை
சமைத்து வணங்க தகுமோ உமைக்கு அன்பர் – தமிழ்-தூது:3 148/1,2
மேல்

பூட்டாயோ (1)

பொன்னே சுடாது அணிய பூட்டாயோ முன் இறந்தாள் – தமிழ்-தூது:3 165/2
மேல்

பூண் (1)

வாய் முலைப்பால் ஊட்டிய பூண் மார்பகமும் தூய முடி – தமிழ்-தூது:6 223/2
மேல்

பூண்ட (1)

வேம்பு அலரை பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி – தமிழ்-தூது:6 225/2
மேல்

பூண்டாய் (1)

பூண்டாய் நீதானே பொருள் அன்றோ ஆண்ட – தமிழ்-தூது:4 190/2
மேல்

பூணாமல் (1)

பூம் படலை ஆத்தி புனை மலரை பூணாமல்
வேம்பு அலரை பூண்ட வியன் புயமும் ஓம்பு கொடி – தமிழ்-தூது:6 225/1,2
மேல்

பூதர (1)

பூதர வானவரை போற்ற முயன்று ஐயாற்றில் – தமிழ்-தூது:3 171/1
மேல்

பூம் (7)

ஓங்கும் அவரால் நீ உயர்ந்தாயோ பூம் கமல – தமிழ்-தூது:1 91/2
மானை போய் தூது சொல்லி வா என்பேன் வல்லிய பூம்
தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் – தமிழ்-தூது:2 109/1,2
தானை பரமர்-பால் சாராதே ஏனை பூம் – தமிழ்-தூது:2 109/2
பூம் கோயிற்குள் உறைந்த புண்ணியனார் பாங்காம் – தமிழ்-தூது:3 137/2
சாக்கியர் தாம் சாத்திய பூம் தண் மலரும் போக்கிய மா – தமிழ்-தூது:3 145/2
பூம் கமல கண் கொடுத்த புத்தேளும் ஓங்கு அமல – தமிழ்-தூது:5 209/2
பூம் படலை ஆத்தி புனை மலரை பூணாமல் – தமிழ்-தூது:6 225/1
மேல்

பூம்பாவை (2)

அங்கத்தை பூம்பாவை ஆக்கினாய் ஆதலின் என் – தமிழ்-தூது:3 166/1
அங்கத்தை பூம்பாவை ஆக்காயோ மங்கத்தான் – தமிழ்-தூது:3 166/2
மேல்

பூமன் (1)

தாம் அன்பால் முன் சேர்த்த சந்தனமும் பூமன் போல் – தமிழ்-தூது:3 144/2
மேல்

பூலோக (1)

அக்கரவர்த்தி எனலாம் என்பார் பூலோக
சக்கரவர்த்தியும் நீதான் அன்றோ சக்கரம் முன்பு – தமிழ்-தூது:1 46/1,2

மேல்