கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பா 8
பாக்கியத்தின் 1
பாகத்து 1
பாங்காம் 1
பாங்கு 1
பாசமுறும் 1
பாட்டினுக்கும் 1
பாட்டு 1
பாட்டுக்கு 1
பாட்டேயாம் 1
பாட 1
பாடல் 1
பாடலால் 1
பாடற்கு 1
பாடி 3
பாடியது 1
பாடுக 1
பாடும் 1
பாண்டிநாடு 1
பாண்டியனே 1
பாணனுக்கு 1
பாதகம் 1
பாய் 1
பாயலாளரை 1
பாயிரம் 1
பாயோடு 1
பார் 2
பார்த்து 1
பார்ப்பார்கள் 1
பார 1
பாரதமும் 1
பாரில் 1
பால் 3
பாலரொடும் 1
பாலின் 1
பாலை 1
பாவலர்க்கு 1
பாவலரும் 1
பாவி 1
பாவும் 1
பாவே 3
பாவை 2
பாவையரா 2
பானு 2
பா (8)
பா திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவை பன்னிரண்டு – தமிழ்-தூது:1 10/1
பா வேந்தே நீ பெரிய பார் வேந்தோ கா ஏந்து – தமிழ்-தூது:1 41/2
ஓங்கு புகழ் மூவர் ஒரு பா ஒரு பஃதும் – தமிழ்-தூது:1 50/1
திகழ் பா ஒரு நான்கும் செய்யுள் வரம்பாக – தமிழ்-தூது:1 63/1
புகழ் பா இனங்கள் மடைப்போக்கா நிகழவே – தமிழ்-தூது:1 63/2
பா தனதாக கொண்ட பிள்ளைப்பாண்டியன் வில்லி ஒட்டக்கூத்தன் – தமிழ்-தூது:1 66/1
இருள் பா மருள் மாற்றி ஈடேற்றும் உன்னை – தமிழ்-தூது:1 82/1
மருட்பா என்று ஓதல் வழக்கோ தெருள் பா – தமிழ்-தூது:1 82/2
மேல்
பாக்கியத்தின் (1)
தேனே நம் பாக்கியத்தின் செய்தியே ஆனமையால் – தமிழ்-தூது:8 266/2
மேல்
பாகத்து (1)
ஆயும் அவள் பாகத்து அன்பரும் உக்கிரராம் – தமிழ்-தூது:3 178/1
மேல்
பாங்காம் (1)
பூம் கோயிற்குள் உறைந்த புண்ணியனார் பாங்காம் – தமிழ்-தூது:3 137/2
மேல்
பாங்கு (1)
ஓங்கு பொருள்கோள் வகை எட்டு உள்ளாயே பாங்கு பெற – தமிழ்-தூது:1 77/2
மேல்
பாசமுறும் (1)
வாசருக்கு நீ பொருளாய் வந்தாயோ பாசமுறும் – தமிழ்-தூது:1 95/2
மேல்
பாட்டினுக்கும் (1)
பண் சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும் – தமிழ்-தூது:6 229/1
மேல்
பாட்டு (1)
சீட்டுக்கவி விடுத்த சீராட்டும் பாட்டு இயலில் – தமிழ்-தூது:3 117/2
மேல்
பாட்டுக்கு (1)
பாட்டுக்கு இரங்கி ஒரு பாணனுக்கு சேரலன் மேல் – தமிழ்-தூது:3 117/1
மேல்
பாட்டேயாம் (1)
அற்சனை பாட்டேயாம் என்று ஆரூரர்க்கு ஆதியிலே – தமிழ்-தூது:3 149/1
மேல்
பாட (1)
பாட அரும் தெய்வமொழி பாவலரும் நாட அரும் – தமிழ்-தூது:1 14/2
மேல்
பாடல் (1)
பாடல் அறிவித்த படைவேளும் வீடு அகலா – தமிழ்-தூது:1 4/2
மேல்
பாடலால் (1)
முனியாதிருக்க ஓதாயோ பாடலால் – தமிழ்-தூது:3 164/2
மேல்
பாடற்கு (1)
பாடற்கு அரிய பரணியும் கூடல் – தமிழ்-தூது:1 58/2
மேல்
பாடி (3)
பாடி முடியா படைத்தோரும் நாடி முடி – தமிழ்-தூது:1 7/2
பாடி அருள் பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் – தமிழ்-தூது:1 56/1
சூத்திரமா பாடி அருள் தோற்றமும் மாத்திரமோ – தமிழ்-தூது:3 118/2
மேல்
பாடியது (1)
பாடியது ஓர் வஞ்சி நெடும்பாட்டால் பதினாறு – தமிழ்-தூது:4 193/1
மேல்
பாடுக (1)
சொல் தமிழ் பாடுக என சொன்னமையால் சொற்படியே – தமிழ்-தூது:3 149/2
மேல்
பாடும் (1)
பாடும் இசை எல்லாம் உன் பாவையரா சேர்ந்தாய் என்னோடு – தமிழ்-தூது:3 164/1
மேல்
பாண்டிநாடு (1)
பர சமய கோளரியாய் பாண்டிநாடு எங்கும் – தமிழ்-தூது:3 125/1
மேல்
பாண்டியனே (1)
பை நாகம் சூழ் மதுரை பாண்டியனே பார மணி – தமிழ்-தூது:8 249/1
மேல்
பாணனுக்கு (1)
பாட்டுக்கு இரங்கி ஒரு பாணனுக்கு சேரலன் மேல் – தமிழ்-தூது:3 117/1
மேல்
பாதகம் (1)
மா பாதகம் தீர்த்த மா மருந்தை தீப மணி – தமிழ்-தூது:8 248/2
மேல்
பாய் (1)
பா திரம் கொண்டே பதி-பால் பாய் பசுவை பன்னிரண்டு – தமிழ்-தூது:1 10/1
மேல்
பாயலாளரை (1)
தாழ் பாயலாளரை நீ தானே தொடர்ந்தாயோ – தமிழ்-தூது:1 93/1
மேல்
பாயிரம் (1)
பாயிரம் முன் சொன்னபடி படியாமல் குழறி – தமிழ்-தூது:4 186/1
மேல்
பாயோடு (1)
சூழ் பாயோடு உன்னை தொடர்ந்தாரோ வாழ்வே என்று – தமிழ்-தூது:1 93/2
மேல்
பார் (2)
பா வேந்தே நீ பெரிய பார் வேந்தோ கா ஏந்து – தமிழ்-தூது:1 41/2
பார் புரக்கும் சேனாபதிகளோ வீரர் அதிர் – தமிழ்-தூது:1 44/2
மேல்
பார்த்து (1)
தெரிசன கண் பார்த்து ஏவல் செய்ய பரவியே – தமிழ்-தூது:5 214/2
மேல்
பார்ப்பார்கள் (1)
சீர் பாவே உன்னுடைய சேனைகளோ பார்ப்பார்கள் – தமிழ்-தூது:1 45/2
மேல்
பார (1)
பை நாகம் சூழ் மதுரை பாண்டியனே பார மணி – தமிழ்-தூது:8 249/1
மேல்
பாரதமும் (1)
போர் பாரதமும் புராணம் பதினெட்டும் – தமிழ்-தூது:1 45/1
மேல்
பாரில் (1)
காரியம் செய்யும் கவிதையே பாரில் – தமிழ்-தூது:1 61/2
மேல்
பால் (3)
வளர்ந்தனை பால் முந்திரிகை வாழைக்கனியாய் – தமிழ்-தூது:1 68/1
சத்திபுரத்து ஓர் பால் தழைத்து மகிழ்ந்தோர் சீவன் – தமிழ்-தூது:3 136/1
முத்திபுரத்து ஓர் பால் முளைத்து எழுந்தோர் அ திசை போல் – தமிழ்-தூது:3 136/2
மேல்
பாலரொடும் (1)
பண்கள் முதல் பெண்களொடும் பாலரொடும் நாடகமாம் – தமிழ்-தூது:1 33/1
மேல்
பாலின் (1)
உதகம் இரு பாலின் ஒதுங்கி பதினெண் – தமிழ்-தூது:5 216/2
மேல்
பாலை (1)
பாலை நிலம் நெய்தலா பண்ணினாய் இன்னும் அதை – தமிழ்-தூது:4 182/1
மேல்
பாவலர்க்கு (1)
திண் பாவலர்க்கு அறிவாம் செந்தமிழாய் நின்ற உன்னை – தமிழ்-தூது:1 80/1
மேல்
பாவலரும் (1)
பாட அரும் தெய்வமொழி பாவலரும் நாட அரும் – தமிழ்-தூது:1 14/2
மேல்
பாவி (1)
சீபாதம் எண்ணாத தீவினை பாவி செய்த – தமிழ்-தூது:8 248/1
மேல்
பாவும் (1)
பாவும் புகழ் சேர் பழிக்கு அஞ்சி என்று உலகில் – தமிழ்-தூது:8 254/1
மேல்
பாவே (3)
பஞ்சி படா நூலே பலர் நெருடா பாவே கீண்டு – தமிழ்-தூது:1 17/1
சீர் பாவே உன்னுடைய சேனைகளோ பார்ப்பார்கள் – தமிழ்-தூது:1 45/2
ஒலி பாவே சங்கத்து உகம் மூன்று இருந்தாய் – தமிழ்-தூது:1 81/1
மேல்
பாவை (2)
பண் சுமந்த பாட்டினுக்கும் பாவை தந்த பிட்டினுக்கும் – தமிழ்-தூது:6 229/1
நாட விளையாடி வந்த நல் பாவை போல் அடியார் – தமிழ்-தூது:8 252/1
மேல்
பாவையரா (2)
பண்களும் பின் கல்யாண பாவையரா எண்கொளும் – தமிழ்-தூது:1 31/2
பாடும் இசை எல்லாம் உன் பாவையரா சேர்ந்தாய் என்னோடு – தமிழ்-தூது:3 164/1
மேல்
பானு (2)
வரு குலத்தார் பானு வரல் நடுக்குற்று என்ன – தமிழ்-தூது:7 235/1
நம் குலத்தும் வந்து உதித்தார் நாதர் என்று பானு மகிழ்ந்து – தமிழ்-தூது:7 239/1