ம – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கட்கு 2
மக்கட்கே 1
மக்கபேயர்க்கு 1
மக்கள் 12
மக்கள்-தம் 1
மக்களும் 1
மக்களை 1
மகத்தன் 1
மகர் 7
மகர்க்கு 4
மகர 5
மகரம் 1
மகரும் 1
மகரை 2
மகரையும் 1
மகவர் 1
மகவாய் 1
மகவின் 2
மகவினை 7
மகவு 16
மகவும் 1
மகவே 3
மகவை 6
மகவொடு 1
மகள் 7
மகளிர் 9
மகளும் 2
மகளே 2
மகற்கு 5
மகற்கும் 1
மகற்கே 1
மகன் 42
மகனது 1
மகனா 1
மகனாய் 2
மகனும் 6
மகனே 9
மகனை 10
மகனோ 1
மகிழ் 5
மகிழ்கின்றாய் 1
மகிழ்ச்சி 4
மகிழ்ந்த 3
மகிழ்ந்தது 1
மகிழ்ந்தன 1
மகிழ்ந்தன-கால் 1
மகிழ்ந்தனரே 1
மகிழ்ந்தால் 1
மகிழ்ந்து 11
மகிழ்வதற்கு 1
மகிழ்வது 1
மகிழ்வார் 1
மகிழ்வினை 1
மகிழ்வு 16
மகிழ்வும் 1
மகிழ்வுறீஇ 2
மகிழ்வொடு 2
மகிழ்வோய் 1
மகிழ 9
மகிழுவரே 1
மகிள் 2
மகுட 3
மகுடம் 10
மங்கலத்தின் 1
மங்கள 1
மங்கா 2
மங்கு 1
மங்குல் 3
மங்குல்-இடை 1
மங்குவன 1
மங்கை 4
மங்கையர் 2
மங்கையருள் 1
மங்கையும் 2
மங்கையை 1
மச்சதன் 1
மஞ்சத்து 2
மஞ்சம் 1
மஞ்சமும் 1
மஞ்சிகத்து 1
மஞ்சிகத்துள் 2
மஞ்சில் 1
மஞ்சிற்கு 1
மஞ்சு 16
மஞ்சே 1
மஞ்சொடு 1
மஞ்ஞை 8
மஞ்ஞைகள் 4
மட்டு 9
மட்டு-இடை 3
மட்டு_அற்ற 1
மட்டும் 1
மட்டோ 1
மட 6
மடங்க 1
மடங்கல் 2
மடங்கலின் 1
மடங்கவும் 1
மடங்களும் 1
மடங்காய் 2
மடங்கு 3
மடத்து 2
மடந்தை 10
மடந்தையர் 1
மடந்தையும் 1
மடந்தையே 1
மடந்தையை 1
மடம் 2
மடல் 10
மடலை 1
மடவரர் 1
மடவரல் 2
மடவாட்கு 1
மடவார் 3
மடவாரில் 1
மடவாள் 4
மடவாளும் 1
மடி 17
மடித்தன 1
மடிதர 1
மடிதரும் 1
மடிந்தன 1
மடிந்தார் 1
மடிந்திடவும் 1
மடிந்து 2
மடிப்பனோ 1
மடிபவர் 1
மடிய 7
மடியவே 2
மடியுமோ 1
மடிவர் 1
மடிவன 2
மடிவாய் 1
மடிவார் 4
மடிவானோ 1
மடிவு 6
மடிவு_இல் 1
மடிவுற்ற 1
மடு 8
மடுத்து 2
மடை 2
மடையர் 1
மடையை 2
மடையொடு 1
மண் 107
மண்-பால் 1
மண்-இடை 3
மண்ட 7
மண்டப 1
மண்டபத்தில் 3
மண்டபத்தின் 1
மண்டபத்து 1
மண்டபமே 1
மண்டலொடு 1
மண்டி 9
மண்டிய 1
மண்டிலத்தின் 1
மண்டிலம் 1
மண்டினரே 1
மண்டு 20
மண்டுகின்ற 1
மண்டும் 2
மண்ணர் 1
மண்ணன் 1
மண்ணி 1
மண்ணிய 2
மண்ணின் 3
மண்ணினும் 1
மண்ணும் 5
மண்ணுள் 1
மண்ணை 4
மண்ணைகள் 2
மண்ணையுடன் 1
மண்ணையை 1
மண்ணோர் 3
மண்ணோர்க்கு 1
மண்ணோர்கள் 1
மண 19
மணத்த 1
மணத்தால் 1
மணத்தில் 2
மணத்தினொடும் 1
மணத்து 8
மணத்து-இடை 2
மணத்தை 2
மணத்தையும் 1
மணத்தொடு 1
மணத்தோடு 1
மணந்த 1
மணம் 52
மணமகள் 1
மணமும் 4
மணமே 2
மணமோ 2
மணர்ந்த 1
மணல் 10
மணலை 1
மணவாது 1
மணவாய் 1
மணி 302
மணிகள் 11
மணிகளும் 2
மணிகளோ 1
மணிகளோடு 1
மணிமேகலையோடு 1
மணியால் 6
மணியில் 1
மணியின் 14
மணியினால் 1
மணியும் 7
மணியுள் 1
மணியே 3
மணியை 1
மணியொடு 2
மணியோ 6
மணும் 1
மத்தக 1
மத்தகம் 2
மத்திகையால் 1
மத்திரி 1
மத 22
மதங்கள் 1
மதத்த 3
மதத்தாரும் 1
மதத்தின் 2
மதத்து 7
மதம் 16
மதமே 1
மதர் 3
மதலை 2
மதி 66
மதி-தொறும் 1
மதிக்கு 1
மதித்தகன் 1
மதித்தனன் 1
மதித்து 3
மதிப்பட 1
மதிய 1
மதியம் 7
மதியமும் 1
மதியா 1
மதியாது 1
மதியார் 1
மதியான் 7
மதியில் 2
மதியின் 3
மதியை 1
மதியொடு 1
மதியொடும் 1
மதியோ 1
மதில் 1
மதில்கள் 1
மதிலின் 1
மதிலை 2
மதிள் 2
மதிளின் 1
மது 95
மதுகை 2
மதுகைக்கு 1
மதுகையான் 1
மதுகையின் 1
மதுகையோய் 1
மதுகையோன் 1
மதுசகன் 1
மதுப்பட 1
மதுமுறை 1
மதுர 8
மதுரத்து 1
மதுவின் 7
மதுவினால் 1
மதுவே 1
மதுவை 2
மதுவொடு 1
மதுவோ 1
மந்திர 3
மந்திரத்தின் 1
மந்திரத்து 1
மந்திரம் 2
மந்திரிமார் 1
மந்திரிமாரும் 1
மம்மர் 1
மய்யம் 1
மய்யல் 1
மயக்கம் 2
மயக்கிய 2
மயக்கு 7
மயக்கொடு 1
மயங்க 5
மயங்கா 1
மயங்கி 14
மயங்கிய 2
மயங்கிற்று 1
மயங்கு 3
மயங்கும் 2
மயங்குவது 1
மயர் 2
மயர்வார் 1
மயல் 9
மயலே 1
மயலோ 1
மயிர் 5
மயிர்க்கண் 1
மயில் 24
மயில்-தம் 1
மயில்கள் 1
மயில்காள் 1
மயிலும் 1
மயிலே 1
மர 5
மரக்கலம் 3
மரகத 8
மரகதத்து 1
மரகதம் 1
மரங்கள் 1
மரங்கள்-தோறும் 2
மரத்தில் 3
மரத்திற்கு 2
மரத்தின் 2
மரத்து 11
மரத்து-இடை 1
மரத்தை 1
மரபால் 2
மரபினால் 1
மரபினாள் 1
மரபினோர் 2
மரபு 4
மரபோய் 2
மரபோர் 2
மரபோன் 1
மரம் 12
மரம்-தன்னை 1
மரமாய் 1
மரமும் 2
மரமே 2
மரமோடு 1
மரி 6
மரியாள் 1
மரியும் 1
மரியே 2
மரு 15
மருகிய 1
மருகினான் 1
மருகு 1
மருகுவ 1
மருகுவர் 1
மருங்கில் 2
மருங்கின் 1
மருங்கு 2
மருங்குல் 1
மருட்கு 1
மருட்டவோ 1
மருட்டி 1
மருட்டிடும் 1
மருட்டிடுவார் 1
மருட்டிய 4
மருட்டிற்று 1
மருட்டினது 1
மருட்டு 2
மருட்டும் 6
மருண்ட 2
மருண்டனவே 1
மருண்டாய் 1
மருண்டார் 1
மருண்டான் 1
மருண்டு 6
மருண்டோம் 1
மருத்துவர் 2
மருத 2
மருதத்து 1
மருதம் 1
மருதமும் 1
மருதமே 1
மருந்தின் 2
மருந்தினை 3
மருந்து 34
மருந்தும் 1
மருந்தே 1
மருந்தோ 1
மருந்தோடு 1
மருப்பின் 1
மருப்பினை 1
மருப்பு 6
மருப்பும் 1
மருமத்து 1
மருவ 6
மருவ_அரும் 1
மருவா 1
மருவாய் 1
மருவான் 1
மருவி 5
மருவிட 1
மருவிய 5
மருவியது 1
மருவிற்று 1
மருவு 8
மருவுகின்றார் 1
மருவும் 3
மருள் 61
மருள்-இடை 1
மருள்கிற்பார் 1
மருள்கின்ற 1
மருள்கின்றேன் 1
மருள்பட 1
மருள்வார் 2
மருள 4
மருளல் 2
மருளா 4
மருளாது 1
மருளால் 1
மருளி 6
மருளிய 1
மருளில் 2
மருளின் 3
மருளு 1
மருளும் 3
மருளுமே 1
மருளே 2
மருளை 2
மருளொடு 1
மரை 6
மல் 12
மல்க 4
மல்கலும் 1
மல்கி 13
மல்கிய 12
மல்கிய-காலை 1
மல்கியதால் 1
மல்கியதே 1
மல்கினது 1
மல்கினும் 1
மல்கு 5
மல்கும் 7
மல்கும்-ஆல் 1
மல்ல 1
மலக்கன் 2
மலங்கள் 1
மலங்கின 1
மலம் 1
மலமும் 1
மலர் 241
மலர்-தான்-கொலோ 1
மலர்கள் 3
மலர்காள் 1
மலர்த்தாள் 1
மலர்தலும் 1
மலர்தலோ 1
மலர்ந்த 33
மலர்ந்த-போது 1
மலர்ந்தவன் 1
மலர்ந்தன 2
மலர்ந்தாள் 1
மலர்ந்து 22
மலர்ந்தே 1
மலர்வன 1
மலர 2
மலரால் 3
மலரின் 6
மலரு 1
மலரும் 9
மலருள் 2
மலரே 2
மலரை 8
மலி 76
மலிக 1
மலிகள் 1
மலிகின்றன 1
மலிதர 1
மலிதல் 1
மலிதற்கு 1
மலிந்த 32
மலிந்தது 2
மலிந்தன 5
மலிந்து 14
மலிந்துளி 1
மலிபு 1
மலிய 9
மலியன 4
மலியு 1
மலிவன 2
மலிவு 2
மலிவொடு 2
மலை 70
மலை-கண் 1
மலை-வயின் 1
மலைக்கு 2
மலைகுவார் 2
மலைத்து 1
மலைய 1
மலையில் 1
மலையின் 9
மலையே 2
மவாவன 1
மழ 1
மழு 3
மழுங்கிய 1
மழுவினோடு 1
மழை 104
மழை-இடை 1
மழையில் 1
மழையின் 6
மழையும் 3
மழையை 2
மழையொடு 1
மழையொடும் 1
மழையோ 1
மள்ளம் 1
மள்ளர் 1
மள்ளர்கள் 1
மள்ளும் 1
மற்ற 30
மற்றது 4
மற்றவர் 5
மற்றவை 1
மற்றவையும் 1
மற்று 73
மற்றும் 1
மற்றை 11
மற்றையவரும் 1
மற்றையும் 3
மற்றொருவன் 1
மற்றோர் 1
மற்றோரும் 1
மற 8
மறக்கினும் 1
மறத்தில் 1
மறத்தின் 1
மறத்தினால் 1
மறத்து 3
மறத்தொடு 2
மறந்த 3
மறந்தது 1
மறந்தன 8
மறந்தன-கொல் 1
மறந்தனர் 1
மறந்தாய் 4
மறந்தார் 1
மறந்தால் 1
மறந்தான் 1
மறந்தான்-கொல்லோ 1
மறந்தியோ 1
மறந்து 5
மறந்தே 1
மறப்பது 1
மறப்பதும் 1
மறப்பாய் 1
மறம் 23
மறமொடு 1
மறல 2
மறலியும் 1
மறலினால் 1
மறவர் 1
மறவா 5
மறவாது 1
மறவு 1
மறி 1
மறித்திட 1
மறித்து 2
மறு 9
மறுக்கல் 5
மறுக்கிலன் 1
மறுக்கு 1
மறுக்கும் 1
மறுகி 1
மறுகிற்கு 1
மறுகு 2
மறுகும் 1
மறுத்த 2
மறுத்தமையால் 1
மறுத்தனை 1
மறுத்தாயே 1
மறுத்தான் 1
மறுத்தானோ 1
மறுத்தீர் 4
மறுத்து 29
மறுத்து-இடை 1
மறுத்தே 1
மறுத்தோன் 1
மறுப்ப 3
மறுப்பவோ 1
மறுப்பாய் 1
மறுமை 1
மறை 131
மறை_நூல் 2
மறைக்கு 7
மறைகுவர் 1
மறைத்த 2
மறைத்திட்ட 1
மறைத்து 4
மறைந்த 3
மறைந்ததுவே 1
மறைந்தார் 1
மறைந்தான் 1
மறைந்து 5
மறைநூல் 1
மறைப்பது 1
மறைய 6
மறையது 1
மறையவர் 4
மறையா 1
மறையாது 5
மறையாய் 1
மறையால் 1
மறையின் 13
மறையினர் 1
மறையினால் 1
மறையினோடு 1
மறையும் 7
மறையே 2
மறையை 6
மறையொடு 1
மறையோடு 1
மறையோர் 2
மறைவில் 2
மறைவு 7
மறைவுற 1
மறைவை 1
மன் 62
மன்றல் 10
மன்றலும் 2
மன்றலை 3
மன்றலோடு 1
மன்று 8
மன்ன 10
மன்னர் 17
மன்னரது 1
மன்னரும் 1
மன்னவ 2
மன்னவர் 7
மன்னவர்க்கு 1
மன்னவற்கே 1
மன்னவன் 7
மன்னவனே 1
மன்னற்கு 1
மன்னன் 13
மன்னனாய் 1
மன்னனை 1
மன்னனோடு 1
மன்னா 3
மன்னார் 2
மன்னி 1
மன்னிய 4
மன்னு 4
மன்னும் 2
மன 22
மன-இடை 1
மனக்கு 1
மனங்கள் 1
மனங்களை 1
மனத்தவர் 1
மனத்தவர்க்கு 1
மனத்தவரை 1
மனத்தில் 10
மனத்தின் 6
மனத்து 29
மனத்து-இடை 1
மனத்துள் 1
மனத்துளே 1
மனத்தை 2
மனதில் 1
மனம் 80
மனமும் 2
மனமே 3
மனமொடு 1
மனவினை 1
மனவு 2
மனன் 1
மனனே 1
மனிதர் 1
மனிதர்க்கு 1
மனிதர்க்கே 1
மனிதன் 1
மனு 41
மனு_குல 1
மனு_குலத்தில் 1
மனு_குலத்தின் 1
மனு_குலத்து 1
மனு_குலத்தை 1
மனு_குலத்தோர் 2
மனு_குலத்தோன் 1
மனு_குலம் 4
மனு_குலமே 1
மனு_மகன் 2
மனு_மகனும் 1
மனு_மகனே 1
மனுவாய் 2
மனுவின் 2
மனுவும் 2
மனுவொடு 2
மனை 25
மனை-கண் 1
மனை-தொறும் 1
மனை-இடை 2
மனைக்கு 1
மனையார் 1
மனையாள் 2
மனையின் 3
மனையினுள் 1
மனையுள் 1
மனையே 1
மனையை 1
மனைவியாக 1
மனைவியால் 1
மனைவியை 1

மக்கட்கு (2)

மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன் – தேம்பா:36 20/1
என்னால் ஆய பயன் காட்ட இவனே மக்கட்கு அரசன் எனா – தேம்பா:36 26/3

மேல்


மக்கட்கே (1)

மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4

மேல்


மக்கபேயர்க்கு (1)

ஒளித்தன மக்கபேயர்க்கு உதவிய குலத்தினாரை – தேம்பா:30 130/2

மேல்


மக்கள் (12)

மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 62/2
சாற்றுவான் உணர்குவான் மக்கள் தன்மையோ – தேம்பா:9 117/4
மக்கள் நாதனை மாண்பு எழ காட்டினர் – தேம்பா:10 109/4
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள் இன்னா அருந்தும் அவா – தேம்பா:14 97/2
வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக – தேம்பா:14 118/3
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன் – தேம்பா:15 111/1
மக்கள் தங்கு வடு நீத்தவர் வைகி – தேம்பா:21 15/1
மக்கள் தங்கிய மாசு அற மைந்தனாய் – தேம்பா:26 34/1
வருணமே மக்கள் பேதம் வகுத்திடும் இங்கண் அல்லால் – தேம்பா:30 139/1
தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால் – தேம்பா:34 52/1
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன நாதன் – தேம்பா:35 25/1

மேல்


மக்கள்-தம் (1)

மக்கள்-தம் மேல் அருத்தி எழீஇ வரையா அன்பான் உரை கொண்டான் – தேம்பா:36 19/4

மேல்


மக்களும் (1)

காவில் வந்து மான் கடுத்து என மக்களும் அ பேய் – தேம்பா:32 97/3

மேல்


மக்களை (1)

மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால் – தேம்பா:23 111/3

மேல்


மகத்தன் (1)

மாதன் ஆசுரன் மச்சதன் அக்கிசன் மகத்தன்
ஓது பேர் உள முப்பதோர் அரசர் வென்று ஒழித்தான் – தேம்பா:16 10/3,4

மேல்


மகர் (7)

துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என – தேம்பா:5 156/2
கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர் கவலை அடைகுவர் மகர் இல உளைகுவர் – தேம்பா:8 67/1
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/3
அருவியாகிய குருதி நெய் மகர் அணை இலாது உகம் விடுவர்-ஆல் – தேம்பா:25 81/4
தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே – தேம்பா:25 83/3
அளி விள்ளாது அணிந்து அ மகர் யாவரும் – தேம்பா:25 95/3
மகர் நீத்து அழ அழ வாழ் நீர் அரு மகன் – தேம்பா:30 160/3

மேல்


மகர்க்கு (4)

அலையின் நேர் உறல் அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி – தேம்பா:1 9/2
கோ மகர்க்கு விருந்து எதிர் கொள்வர்-ஆல் – தேம்பா:9 47/4
வேய்ந்த தம் மகர்க்கு ஆண்டகை மேவி முன் – தேம்பா:23 35/3
எழு மலர் பகை கால் முன் பட்டு என மகர்க்கு இரங்கி நொந்தார் – தேம்பா:25 89/4

மேல்


மகர (5)

என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி – தேம்பா:11 101/1
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய – தேம்பா:12 15/1
திரை மேல் மகர திரள் போல் செரு மா மிதக்க காண்பார் – தேம்பா:14 68/4
வான் நிகர் மகிழ்வுறீஇ மகர யாழொடு – தேம்பா:32 59/2
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும் – தேம்பா:34 3/2

மேல்


மகரம் (1)

அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து உள் – தேம்பா:10 1/3

மேல்


மகரும் (1)

அழிவு எலாம் பயத்த பேய் வென்று அமலனும் மகரும் ஒன்றாய் – தேம்பா:10 3/2

மேல்


மகரை (2)

குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று – தேம்பா:12 2/3
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது – தேம்பா:12 3/2

மேல்


மகரையும் (1)

வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு – தேம்பா:26 62/2

மேல்


மகவர் (1)

புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும் – தேம்பா:25 90/2

மேல்


மகவாய் (1)

அம்பு அலர் கன்னி விள்ளாது அளித்தது ஓர் மகவாய் நாதன் – தேம்பா:12 75/3

மேல்


மகவின் (2)

சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு சிறந்த அன்பு இயல்பில் ஓர் மகவின்
மாண் நெறி வழுவா திருந்திய செல்வம் மனை எலாம் அவன் கையில் பணித்தான் – தேம்பா:20 69/3,4
வான் மலி மகவின் மாமை வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப – தேம்பா:24 11/2

மேல்


மகவினை (7)

அன்று அரு மா மகவினை தாழ்ந்து அதற்கு இயற்றும் பணி கேட்டாள் – தேம்பா:10 9/4
கட்டு வாய் விளா கன்னி தன் மகவினை ஈன்ற – தேம்பா:11 88/2
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப – தேம்பா:12 71/3
வான் தும்மு மின்னின் மின்னு மகவினை நெடிது வாழ்த்தி – தேம்பா:12 97/3
மண் ஒன்று பைம் பூம் கோலான் மகவினை வாழ்த்தி யாரும் – தேம்பா:18 24/3
இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி – தேம்பா:18 41/1
விடா விடாது தழுவினாள் அவன் வெகுள மார்பொடு மகவினை
கடாவினான் உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈர் உயிர் பட மது – தேம்பா:25 77/2,3

மேல்


மகவு (16)

நோவதும் இன்றி கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள் என்ன – தேம்பா:7 15/2
காரணன் மகவு என கருப்பம் தாங்கி மெய் – தேம்பா:8 27/3
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற – தேம்பா:8 68/2
பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள் – தேம்பா:10 110/1
ஆவி ஆம் மகவு அம் கையில் ஏந்தினள் – தேம்பா:10 114/2
அழிவு இன்றி கன்னி தாய் அரிதில் அவண் திரு மகவு ஈன்று அளித்த ஆறும் – தேம்பா:11 111/1
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும் – தேம்பா:11 119/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை – தேம்பா:14 125/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/3
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்தி – தேம்பா:21 14/3
துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான் – தேம்பா:25 78/3
என்-தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ – தேம்பா:26 37/2
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள் – தேம்பா:26 57/4
அரும் தயாபரன் தன் மகவு அளித்தலால் புகழை – தேம்பா:26 62/3
வடமே இணையா மகவு உள்ளினள் அ – தேம்பா:31 47/3

மேல்


மகவும் (1)

தான் இருந்து ஒழிந்தான் ஈண்டே தாயொடு மகவும் கூட்டி – தேம்பா:30 6/3

மேல்


மகவே (3)

வீயா அருளே மகவே என்னா விழைவு உற்று அயர்வாள் – தேம்பா:9 25/4
இன் ஒளி மகவே நினை பகைக்கினும் நீ ஈந்த நூல் பகைக்கினும் கயவர் – தேம்பா:18 42/1
அம்மையே மகவே வாய்ந்த அரும் தவத்து இறைவ சூசை – தேம்பா:30 41/1

மேல்


மகவை (6)

சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும் – தேம்பா:7 13/3
அண்டரும் புடையில் சூழ அணி முகை மகவை ஏந்தி – தேம்பா:12 100/3
பணித்த கமல செம் கரத்தில் பயந்த மகவை ஏந்தி அருள் – தேம்பா:26 46/2
அருள் புறம் கொண்ட தாயே அகன்ற தன் மகவை காண்பாள் – தேம்பா:29 12/3
வல் அகத்து உலகம் ஆள் மகவை காண்கிலார் – தேம்பா:31 20/3
மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு வளர்த்தனை என்னா – தேம்பா:36 37/2

மேல்


மகவொடு (1)

கண் அம் பார்ப்பொடு கலுழ்ந்து என மகவொடு கலுழ்வாள் – தேம்பா:26 60/4

மேல்


மகள் (7)

ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன் என்பான் – தேம்பா:3 17/4
குறைக்குவார் சிலர் கூ மகள் குழல் என சேர்த்தி – தேம்பா:12 54/1
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ – தேம்பா:15 4/1
மண் மா மகள் போர்த்த இருளின் போர்வை வாங்கிட தன் – தேம்பா:16 52/1
வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ – தேம்பா:19 31/1
வாடிய ஒரு மகள் வளர்ச்சி கண்டு உளம் – தேம்பா:27 52/1
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற – தேம்பா:34 45/3

மேல்


மகளிர் (9)

மயில் இனத்தொடு மகளிர் ஆடும்-ஆல் – தேம்பா:1 25/4
தோடு அணி மகளிர் மன்றல் துடங்கிய உவகை போல – தேம்பா:9 130/1
வெம் தார் வெய்யோன் புழுங்கிய தன் வில்லை சுருக்கி புது மகளிர்
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/3,4
விலை வளர் மகளிர் நெஞ்சின் வெயில் பகல் இருளிற்று ஆகி – தேம்பா:18 27/3
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று – தேம்பா:19 10/3
பொது முறை மகளிர் நாடல் புற மனை விழைதல் தண்ண – தேம்பா:23 59/1
சூடக மகளிர் ஒப்ப சொன்னவை பொய்யா சீலத்து – தேம்பா:27 17/3
விலை வளர் மகளிர் போரில் வீரம் அற்று எஞ்சும் நெஞ்சான் – தேம்பா:28 4/4
விலை வைத்த மகளிர் வஞ்ச வினை கொடு மருண்டாய் நெஞ்சே – தேம்பா:28 134/4

மேல்


மகளும் (2)

இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை – தேம்பா:0 11/1
சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே – தேம்பா:0 11/4

மேல்


மகளே (2)

நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே
அழல் எடுத்து இன்பு என சுடும் வேல் கண்ணால் நோக்கி அறம் அழிய – தேம்பா:26 167/2,3
மீன் குழைய கவின் மகளே கேட்டது ஈவேன் விழைந்து என்பான் – தேம்பா:26 168/4

மேல்


மகற்கு (5)

கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ் – தேம்பா:3 59/1
தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும் – தேம்பா:11 119/3
மீன் முகத்து நல்லாளை மகற்கு சேர்ப்ப விழைவுற்றான் – தேம்பா:27 44/4
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக – தேம்பா:27 61/3
பாவி தந்த மகற்கு உரி பான்மை கேள் – தேம்பா:31 65/1

மேல்


மகற்கும் (1)

மணி நிலா பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த – தேம்பா:36 114/3

மேல்


மகற்கே (1)

ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2

மேல்


மகன் (42)

மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி – தேம்பா:3 55/1
வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே – தேம்பா:3 57/4
மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு – தேம்பா:3 58/1
மகன் பெறும் வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும் – தேம்பா:7 14/1
அலகு அற்று ஆயின ஆண்டகை ஓர் மகன்
உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து – தேம்பா:7 51/1,2
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம் – தேம்பா:8 4/2
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே – தேம்பா:9 81/4
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/2
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார் – தேம்பா:10 15/4
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய் – தேம்பா:11 102/1
கன்னியாய் மகன் பெறு மாட்சி காட்டுமே – தேம்பா:12 30/4
அணங்கு தேவ மகன் முகத்து ஆறும் என்று – தேம்பா:17 49/1
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால் – தேம்பா:18 23/3
அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி – தேம்பா:19 35/3
தனையனை காண வெஃகி தந்த பின்_மகன் வந்து அல்லால் – தேம்பா:20 106/2
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப மகன் தன் கவின் ஒப்ப – தேம்பா:23 24/3
வெருள் காட்டி மீண்டு இவை ஆய்ந்து அ மகன் வான் வேந்து என்றான் – தேம்பா:23 74/4
அன்று ஆவற்கு ஈன்ற மகன் ஆண்டகையோ அன்று என்றான் – தேம்பா:23 77/4
நெஞ்சினாள் தொழில் கண்டிலா மகன் நின்று நீடு அழவே பகை – தேம்பா:25 79/3
வரைத்த வாம மகன் கரு மாசு அற – தேம்பா:26 28/3
மாறா அருளோடு இன்னணமே மறைந்த திரு எம் மகன் காணா – தேம்பா:26 52/1
பின்னை பேர்கில பெற்றியோடு என் மகன்
தன்னை ஓம்பிட தந்தையும் தாயும் நீர் – தேம்பா:26 85/3,4
வள்ளலின் மகன் என மகிழ யாவரும் – தேம்பா:27 49/1
பொருள் இழந்தே மகன் இழந்தே புலம்ப நீ கண் – தேம்பா:27 62/1
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
செப்பு அணி மலை மகன் சேர்த்தி நாடினான் – தேம்பா:30 107/4
அயர் தந்தாய் என மகன் வலித்து சொல்லினான் – தேம்பா:30 110/4
பகை மலி கோ மகன் ஆளும் பான்மையை – தேம்பா:30 148/2
மகர் நீத்து அழ அழ வாழ் நீர் அரு மகன்
புகர் நீத்து உடையினிர் என்றே புகழுவார் – தேம்பா:30 160/3,4
துஞ்சா தயை மகன் தொடர்ந்து புக்கு நம்மை – தேம்பா:31 14/3
ஒத்து இயல் உயிர் மணி மகன் ஒளித்தலால் – தேம்பா:31 18/2
ஒன்றோடு ஒன்று ஒத்தன அன்பு உளதேல் மகன் நீய் பிரியாது – தேம்பா:31 30/3
அயரேல் அயரேல் மகன் மாண்டிலன் மாண்டிலன் என்று அறைந்தார் – தேம்பா:31 34/4
ஏசு அறுத்த நின் தன் மகன் என்றனள் – தேம்பா:31 78/3
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர் – தேம்பா:31 92/3
உன் உயிர் தன்னினும் ஓம்பி தாய் மகன்
இன் உயிர் காத்தனை இனி பயன் கொளீஇ – தேம்பா:34 8/1,2
ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார் – தேம்பா:35 77/2
மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன் – தேம்பா:36 20/1
மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு வளர்த்தனை என்னா – தேம்பா:36 37/2

மேல்


மகனது (1)

இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து – தேம்பா:36 31/3

மேல்


மகனா (1)

நீக்கமே மண துணைவியா நெடும் பொறை மகனா
ஆக்கம் மேவிய அறத்து உறவோரொடு வாழ்வாய் – தேம்பா:26 69/3,4

மேல்


மகனாய் (2)

உந்து ஆகுப நீ உலகு ஓர் மகனாய்
வந்து ஆகுல மா கடல் மூழ்குவதோ – தேம்பா:11 60/3,4
மிக்கு அடங்கு இல அன்பால் தான் மெய்யொடு மகனாய் இங்கண் – தேம்பா:35 25/3

மேல்


மகனும் (6)

ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான் – தேம்பா:7 22/4
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/3
கண் ஒன்று மகனும் தாயும் கண் இமை ஒன்றி காத்த – தேம்பா:18 24/2
செழு கொம்பு அன்ன ஊன்றுதற்கு திதியின் நின்ற ஓர் மகனும்
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து விம்மி அழும் தாய் நனி உவப்ப – தேம்பா:19 30/2,3
தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார் – தேம்பா:20 111/1
ஒளி முகத்து இலங்கி சூழ உவப்புற மகனும் தாயும் – தேம்பா:34 13/3

மேல்


மகனே (9)

வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக வான் வாரினான் இ மகனே – தேம்பா:14 129/4
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4
தேன் விளை கான் முதல் மகனே தீதுற நாம் செயும்-காலும் – தேம்பா:23 70/2
முனிய மாறுமோ முரிந்து அழ மாறுமோ மகனே – தேம்பா:26 65/4
பின்னை ஓர் துணை பெறுவதும் வேண்டுமோ மகனே – தேம்பா:26 73/4
கருணாகரனே களி ஆலயனே கவின் ஆர் மகனே
மருள் நான் அஞர் மா கடலில் வருந்த கரையேற்றிட நீ – தேம்பா:31 24/1,2
அறம்-தான்-கொல்லோ மகனே அறைக என்று அழுதான் வளனே – தேம்பா:31 25/4
எதிர் ஆய அருள் கிளர் என் மகனே
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து – தேம்பா:31 57/2,3
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற – தேம்பா:36 22/3

மேல்


மகனை (10)

வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற – தேம்பா:3 56/2
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/2
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார் – தேம்பா:12 3/4
எழு கொம்பு அன்ன அ மகனை எழுப்பி தந்த மா முனியே – தேம்பா:19 30/4
அம் கதிர் மணியின் சாயல் அ திரு மகனை நோக்கி – தேம்பா:21 6/1
மின்னையே காட்டிய மகனை விள்ளினான் – தேம்பா:30 109/4
வவ்விய வாள் கொடு மகனை வீசினான் – தேம்பா:30 112/4
தம் மா மகனை துருவுகின்றான் தவ வல்லான் – தேம்பா:31 36/4
மாய் அளவு அரிய மகனை கண்டு அயின்ற – தேம்பா:35 84/1
களி கூர்ந்து ஆர்வத்து அரு மகனை கனிய தழுவி கண் கடந்த – தேம்பா:36 22/1

மேல்


மகனோ (1)

உளி நீயும் இழந்து உறைவாய் மகனோ – தேம்பா:31 50/4

மேல்


மகிழ் (5)

ஆயவை அறிந்திலள் அளவு_இல் உள் மகிழ்
தாய் அவள் வியப்பு உறீஇ தளர்வு அற்று ஓங்கினாள் – தேம்பா:3 51/3,4
உண்டு உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின் – தேம்பா:8 38/2
பன்ன_அரு மகிழ் வினை பயத்தது ஆம் அரோ – தேம்பா:9 84/4
குயின்று எழும் குயில்கள் காட்ட கோது அற மகிழ் பூம் காவில் – தேம்பா:19 11/3
வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும் – தேம்பா:25 35/3

மேல்


மகிழ்கின்றாய் (1)

வான்-பால் நின்றோய் எங்கணும் நின்றோய் மகிழ்கின்றாய்
ஊன்-பால் நின்று ஓர் மேனி எடுத்தாய் உயிர் சிந்த – தேம்பா:35 58/2,3

மேல்


மகிழ்ச்சி (4)

மகிழ்ச்சி வந்து உவந்தன கடையில் மாழ்கவே – தேம்பா:23 124/4
வான் விளை மகிழ்ச்சி உள் மலிய போயினார் – தேம்பா:30 147/4
வரை கடந்து ஒழுகு ஒளி மகிழ்ச்சி நீத்தம் உள் – தேம்பா:34 6/2
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான் – தேம்பா:35 35/4

மேல்


மகிழ்ந்த (3)

தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின் – தேம்பா:10 67/1
மடவாரில் அனந்தம் மலிந்து மகிழ்ந்த மடந்தை என – தேம்பா:31 31/1
காது உற மகிழ்ந்த பூமி கை கொண்ட நன்றி மூட – தேம்பா:34 22/3

மேல்


மகிழ்ந்தது (1)

இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/4

மேல்


மகிழ்ந்தன (1)

மண் கவர் கருப்பம் தாங்கி மகிழ்ந்தன காதை கூற – தேம்பா:26 11/3

மேல்


மகிழ்ந்தன-கால் (1)

என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால்
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா – தேம்பா:8 78/1,2

மேல்


மகிழ்ந்தனரே (1)

புனைவு அரும் அநந்தம் உறீஇ அனைவரும் மகிழ்ந்தனரே – தேம்பா:5 159/4

மேல்


மகிழ்ந்தால் (1)

மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா – தேம்பா:7 45/2

மேல்


மகிழ்ந்து (11)

செய்ய வீழ்ந்து மகிழ்ந்து அருள் சீர்த்தனன் – தேம்பா:7 53/4
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/4
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே – தேம்பா:12 33/3
மருந்து அட கனி முகம் மகிழ்ந்து நாயகன் – தேம்பா:13 17/1
மணி முக குயில் இனம் மகிழ்ந்து பாட ஒண் – தேம்பா:17 9/2
விண் ஒன்று மதியின் சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான் – தேம்பா:29 110/4
நோய் வினை மகிழ்ந்து நானே நுகர்கிற்பேன் அளவு இற்று அன்றே – தேம்பா:32 36/4
வான் உகும் வாமையில் தோன்றிய வானவர் மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி – தேம்பா:32 47/1
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான் – தேம்பா:36 27/2
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம் – தேம்பா:36 27/3
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4

மேல்


மகிழ்வதற்கு (1)

வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ – தேம்பா:30 16/3

மேல்


மகிழ்வது (1)

வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து என்றான் – தேம்பா:31 13/4

மேல்


மகிழ்வார் (1)

வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார் – தேம்பா:14 72/4

மேல்


மகிழ்வினை (1)

மண்டு அமிழ்து உகும் அவாவின் மகிழ்வினை உரைப்பர் ஆரோ – தேம்பா:9 133/4

மேல்


மகிழ்வு (16)

உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால் – தேம்பா:7 48/3
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
மறை மலர் பூண்ட மார்பர் மகிழ்வு அலர் மனத்தின் போனார் – தேம்பா:19 13/4
உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள் – தேம்பா:19 22/3
வீங்கு ஒரு மகிழ்வு அருள் சுவை விள்ளாமையில் – தேம்பா:24 12/2
விள்ளிய மகிழ்வு அறா விளங்கினார் அரோ – தேம்பா:24 21/4
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வு எழ துஞ்சிய அன்னம் – தேம்பா:26 60/2
நீக்கம் முற்றியே மகிழ்வு பூத்து உயர்ந்த வான் நிலை வீட்டு – தேம்பா:26 70/3
வான் தோய்ந்த மகிழ்வு உளனாய் மன் உயிர்கள் உய்வதற்கே – தேம்பா:26 140/1
தேக்கிய மகிழ்வு அறா சிறந்து மூழ்கினான் – தேம்பா:27 56/4
துன் அவர் சூழ் மகிழ்வு
பன்ன_அரும் பான்மையதே – தேம்பா:28 141/3,4
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய் – தேம்பா:30 105/3
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என – தேம்பா:30 113/3
அ நாளும் வந்து ஒழிய அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ – தேம்பா:30 117/1
மன்ன மகிழ்வு உற மாள்வேன் நான் என்றான் – தேம்பா:31 12/4
ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம் ஆர்த்தன தொடர் துதி துழனி – தேம்பா:36 29/1

மேல்


மகிழ்வும் (1)

மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி – தேம்பா:20 100/3

மேல்


மகிழ்வுறீஇ (2)

மான் குழைய குழைந்து இழைந்து இன் அமிர்தம் ஊற மகிழ்வுறீஇ உள் – தேம்பா:26 168/2
வான் நிகர் மகிழ்வுறீஇ மகர யாழொடு – தேம்பா:32 59/2

மேல்


மகிழ்வொடு (2)

முறையும் மகிழ்வொடு கலையும் அறிவொடு முயலும் வலியொடு முரண் அறா – தேம்பா:5 122/2
வான் தோய் மகிழ்வொடு கண்டார் வடு அற – தேம்பா:30 153/4

மேல்


மகிழ்வோய் (1)

கோ வீற்றிருந்து மகிழ்வோய் நீ குலையா வயத்து ஒப்பு இகழ்ந்தோய் நீ – தேம்பா:10 140/1

மேல்


மகிழ (9)

வால் அரும்பு வாய் அரும்ப அரும்பு அரும் பூ வாகையினான் மகிழ வானோர் – தேம்பா:8 6/3
வானக தகவினோர் மகிழ வேய்ந்து என – தேம்பா:12 29/1
தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா – தேம்பா:12 88/1
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை – தேம்பா:15 14/3
சிந்தை மகிழ தாம் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 19/4
வாரணம் நீந்தி உள் மகிழ ஏகினார் – தேம்பா:26 16/4
வள்ளலின் மகன் என மகிழ யாவரும் – தேம்பா:27 49/1
தனி கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி – தேம்பா:29 111/1
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1

மேல்


மகிழுவரே (1)

மகிழுவரே மருட்டும் அவா அரிந்து வாய்ந்த மாட்சி நலோர் – தேம்பா:10 66/4

மேல்


மகிள் (2)

பாலைகள் மா மகிள் பலவு சுள்ளிகள் – தேம்பா:1 37/2
கரை கிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா – தேம்பா:29 98/2

மேல்


மகுட (3)

கோள் கடைந்து அழுத்திய மகுட கோதையாள் – தேம்பா:8 37/1
பொன் பொதுளும் கதிர் பூண் மகுட பொருநன் புனை வாகையினான் – தேம்பா:15 99/1
தெள் நிலவு இமைத்த பொன் மகுட சென்னியார் – தேம்பா:32 60/3

மேல்


மகுடம் (10)

கோன் நிகர் நகரம் சூடும் குளும் சுடர் மகுடம் போன்றே – தேம்பா:2 14/4
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி – தேம்பா:8 16/2
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற – தேம்பா:8 62/2
நிதி வளர் மகுடம் பூண்ட நீபகன் என்னும் கோமான் – தேம்பா:20 30/3
நகை அரசு ஆக்கி நீசர் நகைத்து முள் மகுடம் சூட்டி – தேம்பா:35 44/3
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம்
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம் – தேம்பா:36 28/1,2
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான் – தேம்பா:36 29/4
புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகி பொன் பதம் பாய்ந்து உற போற்றி – தேம்பா:36 31/1
யா உலகு அனைத்தும் வாழ யாணர் மா மகுடம் சூடல் – தேம்பா:36 86/3
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த – தேம்பா:36 131/1

மேல்


மங்கலத்தின் (1)

உறை மலர் மணவாய் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச – தேம்பா:19 13/3

மேல்


மங்கள (1)

மங்கள தெளி திரு புகழ் வழங்குபு வதிந்தார் – தேம்பா:11 90/4

மேல்


மங்கா (2)

பரவு அலர் மலர்ந்த சோலை படர் நிழல் மங்கா யாண்டும் – தேம்பா:27 75/3
மங்கா ஒளி மன்னன் எழுந்தனனே – தேம்பா:36 70/4

மேல்


மங்கு (1)

திங்களை உரிஞ்சு ஒளியை மங்கு அரிய தாளின் நலாள் – தேம்பா:5 153/1

மேல்


மங்குல் (3)

மங்குல் முட்டிய மாடம் எவன் செயும் – தேம்பா:9 39/1
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ – தேம்பா:14 103/2
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம் – தேம்பா:16 60/3

மேல்


மங்குல்-இடை (1)

மங்குல்-இடை மாலி என அங்கு நுழைவார் எனினும் – தேம்பா:5 152/1

மேல்


மங்குவன (1)

வான் ஆர் கனமும் கலி மங்குவன – தேம்பா:30 20/4

மேல்


மங்கை (4)

மணி பழித்த அரும் கவின் மங்கை உள் உவந்து – தேம்பா:3 46/1
மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண் – தேம்பா:20 79/1
மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண் – தேம்பா:20 79/1
பகைத்த பான்மை பணி பத மங்கை கண்டு – தேம்பா:33 16/2

மேல்


மங்கையர் (2)

அருகு விம்மியது என அலர் கொய் மங்கையர்
உருகு விம்மிய களிப்பு உயிர்த்து பாடுவார் – தேம்பா:1 55/3,4
சொல் மலை பழித்து எழீஇ தோன்றும் மங்கையர்
பொன் மலை முடி உறை சுடரை போலுவார் – தேம்பா:32 68/3,4

மேல்


மங்கையருள் (1)

ஒலி ஆய சிலம்பு உடை மங்கையருள்
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே – தேம்பா:5 87/3,4

மேல்


மங்கையும் (2)

அயர் வினை அனைத்தும் உள் அறிந்த மங்கையும்
துயர் வினை அடைந்து உளத்து அரற்றி தோன்றினாள் – தேம்பா:7 79/3,4
துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும்
சென்று அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார் – தேம்பா:8 35/3,4

மேல்


மங்கையை (1)

ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை
நேர் எழு துணை மணம் முகிப்ப நீர்த்த தன் – தேம்பா:5 41/1,2

மேல்


மச்சதன் (1)

மாதன் ஆசுரன் மச்சதன் அக்கிசன் மகத்தன் – தேம்பா:16 10/3

மேல்


மஞ்சத்து (2)

அளி வளர் நெஞ்சின் மஞ்சத்து அன்பு அணை பரப்பினேமேல் – தேம்பா:9 124/3
அழல் தர கனன்ற மஞ்சத்து அழன்று அழன்று ஊழி காலம் – தேம்பா:28 133/3

மேல்


மஞ்சம் (1)

வீசு அழல் விரிந்த மஞ்சம் மேல் இருத்தி விரகரை வருத்துவது அன்றோ – தேம்பா:28 94/4

மேல்


மஞ்சமும் (1)

கவிகையும் கொடிகளும் கதிர் செய் மஞ்சமும்
சிவிகையும் தளிமமும் திகழ்ந்த கோசிக – தேம்பா:14 107/1,2

மேல்


மஞ்சிகத்து (1)

பளிங்கு மஞ்சிகத்து ஊடு உறை பால் மணி – தேம்பா:8 84/1

மேல்


மஞ்சிகத்துள் (2)

செம் கதிர் திரை மூழ்கு அன்ன செய்த மஞ்சிகத்துள் பெய்தே – தேம்பா:21 6/3
எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி இள மதி முகத்தில் தண்ணீர் – தேம்பா:21 9/1

மேல்


மஞ்சில் (1)

மஞ்சில் வாழ் உயர் வரை பெயர்ந்து இழிந்த கல் போன்றே – தேம்பா:23 94/4

மேல்


மஞ்சிற்கு (1)

மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என் – தேம்பா:36 79/3

மேல்


மஞ்சு (16)

மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம் – தேம்பா:5 10/4
வெளிக்கு மஞ்சு அற வேய்ந்தது போல் உலகு – தேம்பா:8 84/2
மஞ்சு தோய் சிறகு ஆடிய மஞ்ஞை போல் – தேம்பா:10 34/1
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால் – தேம்பா:10 34/3
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா – தேம்பா:10 63/3
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ் – தேம்பா:13 3/2
மஞ்சு எஞ்சுக மா முரசு ஆர்ப்ப அரா – தேம்பா:15 27/1
மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர்-ஆல் – தேம்பா:15 59/4
கனை மஞ்சு பொய்யாது கயம் பொழிய – தேம்பா:22 6/1
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின் தன் புரை – தேம்பா:27 31/3
இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல் – தேம்பா:28 27/1
மஞ்சு இவர் குன்றின் தெள் நீர் வழங்கும் அ நாட்டில் பின் நாள் – தேம்பா:29 77/1
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில் – தேம்பா:31 14/2
மஞ்சு அஞ்சுக வன்னி விழி களிறும் – தேம்பா:36 63/1
மஞ்சு அஞ்சுக மேல் வளர் தேரும் நிலா – தேம்பா:36 63/2
மஞ்சு அஞ்சுக வாள் அபயரும் உறீஇ – தேம்பா:36 63/3

மேல்


மஞ்சே (1)

மஞ்சே மருளா மதுவே குறையா – தேம்பா:31 59/1

மேல்


மஞ்சொடு (1)

மஞ்சொடு கடல் ஒலி மயங்க ஆர்த்த பேய் – தேம்பா:23 113/1

மேல்


மஞ்ஞை (8)

குன்று எழும் குவடு நோக்கி குயில் குயின்று அகவ மஞ்ஞை
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை – தேம்பா:4 27/3,4
வீ முயங்கிய பைம் தோகை விரித்த நல் மஞ்ஞை போன்றே – தேம்பா:9 131/1
மஞ்சு தோய் சிறகு ஆடிய மஞ்ஞை போல் – தேம்பா:10 34/1
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல் – தேம்பா:12 30/4
பூ-இடை அழ வண்டு பொதும்பு-இடை அழ மஞ்ஞை
கா-இடை அழ அம் பூ கடி மலர் தவழ் யாறு – தேம்பா:19 5/1,2
அளி அழ குயில்கள் மஞ்ஞை அயர்ந்து அழ அழ அன்னங்கள் – தேம்பா:26 93/1
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு – தேம்பா:30 17/3
கலவ மஞ்ஞை களிப்புற தீம் குழல் – தேம்பா:30 97/2

மேல்


மஞ்ஞைகள் (4)

வால் எடுத்து பக மாற மஞ்ஞைகள்
கோல் எடுத்து அஞ்சன கோல காருகம் – தேம்பா:1 47/2,3
கொம்பின் ஆர் குயில் கூவவும் மஞ்ஞைகள்
பம்பி ஆடவும் பைம் சிறை தேனொடு – தேம்பா:10 26/1,2
கூவி அம் குயில் யாழ் குளிற மஞ்ஞைகள்
ஓவியம் சிறை விரித்து உவப்பில் ஆட முன் – தேம்பா:30 46/2,3
கண் முழுது உடல் பெற கலாப மஞ்ஞைகள்
தண் முழுது அலர்ந்த கான் ததும்பி ஆடும்-ஆல் – தேம்பா:30 57/3,4

மேல்


மட்டு (9)

மன்று பூ வழங்கும் மாரி மட்டு இனத்து இறக்கிய – தேம்பா:7 43/2
மட்டு வாய் விளா மணி முகை மணம் உயிர்த்து அன்ன – தேம்பா:11 88/1
மட்டு_அற்ற புல் உயிர்கட்கு அரசன் ஆக வானவர் போல் – தேம்பா:14 96/1
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே – தேம்பா:15 144/4
மட்டு இடை அலந்தையும் மலர் பெய் சோலையும் – தேம்பா:17 7/1
மட்டு உயிர் பதும வாயாள் வயிர குன்று உருக தேம்பி – தேம்பா:20 46/1
மட்டு என மலர் கண் தூவ மார்புற தழுவினானே – தேம்பா:20 115/4
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய் – தேம்பா:28 47/2
பேதை மட்டு உண்டு என பிதற்றி பில்கிய – தேம்பா:29 92/3

மேல்


மட்டு-இடை (3)

மட்டு-இடை மலர்ந்த சோலை வகுத்து மண் ஒப்ப சொல்வீர் – தேம்பா:28 69/4
மட்டு-இடை குளிர் காட்டினுள் வான் கதிர் – தேம்பா:30 93/3
மட்டு-இடை கமழ் மலர் மாலை போலவும் – தேம்பா:31 100/3

மேல்


மட்டு_அற்ற (1)

மட்டு_அற்ற புல் உயிர்கட்கு அரசன் ஆக வானவர் போல் – தேம்பா:14 96/1

மேல்


மட்டும் (1)

போது மட்டும் பொருந்த வருத்தும்-ஆல் – தேம்பா:27 89/4

மேல்


மட்டோ (1)

பரி ஏகுக ஏகு இல தோல் படர் வெள்ளம் மட்டோ – தேம்பா:16 21/4

மேல்


மட (6)

வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல் – தேம்பா:0 6/1
மயில் கிளி புறவு பூவை மட அன்னம் குறும்புள் நாரை – தேம்பா:14 116/1
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
மட நடை கண்ட பேயும் வடு வளர் அமைதி என்ன – தேம்பா:22 20/1
மாடக ஆணி ஒவ்வா மட கிளி உணர்த்தும் தீம் சொல் – தேம்பா:27 17/2
ஒலித்தன மட குயில் இசைகள் நீர்த்தலும் ஒளி சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும் – தேம்பா:30 90/2

மேல்


மடங்க (1)

காதை வாய் மடங்க செய்தாய் கடி புகழ் இங்கண் வித்தி – தேம்பா:27 72/3

மேல்


மடங்கல் (2)

தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான் – தேம்பா:14 45/2
மடங்கல் ஏறு உன்னை என்றார் மடங்கலின் கொடியன் ஆனாய் – தேம்பா:20 45/1

மேல்


மடங்கலின் (1)

மடங்கல் ஏறு உன்னை என்றார் மடங்கலின் கொடியன் ஆனாய் – தேம்பா:20 45/1

மேல்


மடங்கவும் (1)

ஏது வாய் மடங்கவும் இனிது உளத்தோடு – தேம்பா:27 8/2

மேல்


மடங்களும் (1)

துறவு சேர் மடங்களும் துணை தணப்பு_அரும் – தேம்பா:18 4/3

மேல்


மடங்காய் (2)

பல் நாள் துயரில் எண் மடங்காய் பனிப்புற்று ஆர்ப்ப வீழ்ந்தன-கால் – தேம்பா:23 1/3
ஈண்டு எழுந்து மு மடங்காய் இலங்கி நிசி இருள் அஃகி – தேம்பா:23 72/3

மேல்


மடங்கு (3)

ஏது இலா ஒளி ஏழ் மடங்கு ஆயதே – தேம்பா:7 45/4
புரவின் ஏழு மடங்கு ஒளிர்ந்து அ பொற்பினை – தேம்பா:10 101/3
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3

மேல்


மடத்து (2)

மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/3
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன – தேம்பா:11 19/3

மேல்


மடந்தை (10)

மின் பட்ட மடந்தை விடங்கம் உறீஇ – தேம்பா:5 101/1
வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான் – தேம்பா:6 6/1
துணித்த மா மடந்தை காண் சூழ்ச்சியால் தனை – தேம்பா:7 93/2
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி – தேம்பா:9 86/2
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர் – தேம்பா:9 87/3
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள் – தேம்பா:10 54/4
பார் கெழு மடந்தை ஈன்ற படர்தரு கை தாய் ஆம் வான் – தேம்பா:18 26/1
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல – தேம்பா:19 15/2
மடவாரில் அனந்தம் மலிந்து மகிழ்ந்த மடந்தை என – தேம்பா:31 31/1

மேல்


மடந்தையர் (1)

வாள் முகம் புதைத்த நீள் கண் மடந்தையர் கண்ட-காலை – தேம்பா:23 64/2

மேல்


மடந்தையும் (1)

மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும் – தேம்பா:31 3/1

மேல்


மடந்தையே (1)

வாள் நெறி பழித்த நீள் கண் மடந்தையே புறப்பட்டு எய்த – தேம்பா:20 43/2

மேல்


மடந்தையை (1)

தனி வர மடந்தையை விளித்து சாற்றி உள் – தேம்பா:5 42/2

மேல்


மடம் (2)

பூ-இடை தேன் அளி கொம்பு மலிந்து புகன்ற மடம் கிளிகள் – தேம்பா:1 70/2
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/3

மேல்


மடல் (10)

மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான் – தேம்பா:4 57/4
மண மடல் குவியும் காலை வந்த பங்குனி ஐ_ஐ நாள் – தேம்பா:7 4/3
மடல் மடு வழிந்த தேன் வாகையான் உளத்து – தேம்பா:8 21/1
அரும்பு மடல் தேன் குளிர் என்று அணியாய் முலை சூழ் அலங்காள் – தேம்பா:10 47/1
அயின்று எழும் விரை வாய் தாழை அலர் மடல் பள்ளி பல் நாள் – தேம்பா:19 11/1
மடல் வண்ணத்து அலர் தாளை வணங்கினார் – தேம்பா:25 98/4
தூங்கு ஒள் வாவல் இறால் அற தூய் மடல்
ஓங்கு ஒள் பூகம் நல் முத்து உதிர் ஓங்கலை – தேம்பா:30 95/2,3
மடல் ஒத்து அடி வாட நடந்து செலேல் – தேம்பா:31 53/1
மடல் கடிந்து எரி பட வாடும் பூ இணை – தேம்பா:34 11/2
மடல் கடிந்து நறா மது வாகையான் – தேம்பா:34 23/1

மேல்


மடலை (1)

மடலை குடைய ஊறிய தேன் வதைத்த சொல் அமிர்தத்து – தேம்பா:28 29/3

மேல்


மடவரர் (1)

பாட மடவரர் பாட விறலியர் பாகு நனி செவி மேயலால் – தேம்பா:5 125/1

மேல்


மடவரல் (2)

வாயினும் மடவரல் மறுக்கல் ஆம்-கொலோ – தேம்பா:5 49/2
அருள் தொடும் மடவரல் அகத்தில் இன்புற – தேம்பா:8 30/2

மேல்


மடவாட்கு (1)

தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான் – தேம்பா:20 75/4

மேல்


மடவார் (3)

பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார்
எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும் – தேம்பா:5 8/3,4
அகைத்தன தன்மைத்து அன்பிற்கும் பகைக்கும் அளவு_இலா பொங்குவர் மடவார் – தேம்பா:20 76/4
பந்தோடு இயை மண நீர் களி மடவார் விடு படியே – தேம்பா:21 30/4

மேல்


மடவாரில் (1)

மடவாரில் அனந்தம் மலிந்து மகிழ்ந்த மடந்தை என – தேம்பா:31 31/1

மேல்


மடவாள் (4)

வையம் பொருவா மடவாள் வர அம்பு – தேம்பா:5 89/1
அரிதாய் மடவாள் வர ஆங்கு எவரும் – தேம்பா:5 93/1
மணி நிறத்து அழகின் சாயல் வழங்கிய மடவாள் முன்னர் – தேம்பா:7 61/1
வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும் – தேம்பா:9 28/3

மேல்


மடவாளும் (1)

உன்னியதால் ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும்
மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம் – தேம்பா:6 4/3,4

மேல்


மடி (17)

வவ்வு அரும் குணத்து அவனி கொள் மடி வினை நீக்கி – தேம்பா:5 1/2
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய் – தேம்பா:5 121/3
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
தேனின் ஆர் மடி என திங்கள் தெண் சுடர் – தேம்பா:9 87/1
ஆபதத்து இறை அளிப்ப தாய் மடி
தாபதத்து எழீஇ தரையில் தோன்றினான் – தேம்பா:10 97/3,4
மடி உற்று இளம் குஞ்சுகள் மாழ்கும் என – தேம்பா:11 67/3
செல்லும் தன்மைத்து ஏழ் மடி ஓங்க தெளி ஞானம் – தேம்பா:11 81/3
மடி முகத்து அழிந்த ஞாலம் வயின்-தொறும் நீத்த வாரி – தேம்பா:14 113/4
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி – தேம்பா:14 114/2
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே – தேம்பா:15 145/4
மடி கரி எழும் ஒலி மடி பரி எழும் ஒலி – தேம்பா:15 172/3
மடி கரி எழும் ஒலி மடி பரி எழும் ஒலி – தேம்பா:15 172/3
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர – தேம்பா:15 176/3
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல் – தேம்பா:17 34/3
வாய் விளை பொய் நீள் கோலாய் மடி நெடும் கதையாய் ஏந்தி – தேம்பா:24 3/3
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர – தேம்பா:35 80/2
மடி வினை அடைந்த பல் அரக்கர் வண்ணமே – தேம்பா:36 119/2

மேல்


மடித்தன (1)

மடித்தன மேனி வடிந்தன சோரி மலிந்தன ஆர்கலியுள் – தேம்பா:15 103/3

மேல்


மடிதர (1)

தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின் துரகமோடு அறுத்த பாகன் மடிதர
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/3,4

மேல்


மடிதரும் (1)

தாயர் ஓதையும் மடிதரும் பல தனயர் ஓதையும் உதிரமே – தேம்பா:25 84/1

மேல்


மடிந்தன (1)

அறம் மடிந்தன அடைந்தன தீயவை அனைத்தும் – தேம்பா:5 12/1

மேல்


மடிந்தார் (1)

குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து கொடும் பகைவர் மடிந்தார் – தேம்பா:14 64/4

மேல்


மடிந்திடவும் (1)

தாரொடு தானைகள் சாய்ந்து மடிந்திடவும்
நீரொடு நூறிய வீறு உடல் நீறிடவும் – தேம்பா:15 61/1,2

மேல்


மடிந்து (2)

தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர் – தேம்பா:16 51/3
மலிவன பகையொடு பழி மலி வெறி இன மாறு இல மாயை மடிந்து சிதைய – தேம்பா:35 80/3

மேல்


மடிப்பனோ (1)

வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2

மேல்


மடிபவர் (1)

குடியின் மெலிவொடும் இருமையின் இழிவொடு குழைய அழுகுவர் கலுழுவர் மடிபவர்
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே – தேம்பா:8 67/3,4

மேல்


மடிய (7)

வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/4
வையகத்து உறும் துயர் மடிய நாயகன் – தேம்பா:9 99/2
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல் – தேம்பா:10 38/2
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய
நிறை ஒன்று இலாது நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல – தேம்பா:14 130/1,2
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/4
வனையவும் புவி நிகர் மடிய வான் உலகு – தேம்பா:32 51/2
நூலும் கோடு_அரும் நூல் உடை யாவரும் மடிய
வேலும் கோலும் மற்று அரும் படை கொடு மிக வெகுண்டு எ – தேம்பா:32 100/2,3

மேல்


மடியவே (2)

நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி – தேம்பா:25 83/2
மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார் – தேம்பா:32 101/4

மேல்


மடியுமோ (1)

மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார் – தேம்பா:32 101/4

மேல்


மடிவர் (1)

மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4

மேல்


மடிவன (2)

பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ – தேம்பா:15 166/4
இறுவன கரி பரி இனம் இனம் மடிவன
அறுவன படை இனம் அழிவனர் பகையவர் – தேம்பா:15 171/2,3

மேல்


மடிவாய் (1)

தேற்றாரை ஆற்ற அழுது ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய்
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 139/3,4

மேல்


மடிவார் (4)

கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார் – தேம்பா:14 50/4
நேரார் ஒலி மடிவார் ஒலி நிறை பார் ஒலி நிகரா – தேம்பா:14 57/4
மாலோடு மாலும் மிக மாழ்கி வெந்து மதியாது எலாரும் மடிவார் – தேம்பா:14 135/4
மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார்
முற்றிய மா தவம் ஆர் முனிமார் முனிவை – தேம்பா:15 60/2,3

மேல்


மடிவானோ (1)

மூழ நாமும் தான் மடிவானோ முழு முந்நீர் – தேம்பா:34 56/2

மேல்


மடிவு (6)

வானமே உறையுளாய் மடிவு_இல் வாழுவார் – தேம்பா:6 26/4
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற – தேம்பா:14 123/1
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/4
வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின் – தேம்பா:15 178/1
மொய் உண்ட மடிவு உற்றாலும் முடியுடன் இனிது மாள்வேன் – தேம்பா:25 70/4

மேல்


மடிவு_இல் (1)

வானமே உறையுளாய் மடிவு_இல் வாழுவார் – தேம்பா:6 26/4

மேல்


மடிவுற்ற (1)

மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1

மேல்


மடு (8)

ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல் – தேம்பா:5 153/4
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே – தேம்பா:7 47/3
மடல் மடு வழிந்த தேன் வாகையான் உளத்து – தேம்பா:8 21/1
அடல் மடு திறந்து அழுந்து அன்பொடு ஆண்டகை – தேம்பா:8 21/2
கடல் மடு திறந்து என வரங்கள் கால இன்பு – தேம்பா:8 21/3
உடன் மடு மூழ்கினான் உவந்த சிந்தையான் – தேம்பா:8 21/4
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி – தேம்பா:8 50/3
மருள் விஞ்சி பெருகும் நசை மடு கடந்தான் தவம் மிக்காள் – தேம்பா:34 43/4

மேல்


மடுத்து (2)

மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை – தேம்பா:10 68/2
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து – தேம்பா:23 89/1

மேல்


மடை (2)

மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம் – தேம்பா:11 108/4
மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார் – தேம்பா:27 79/4

மேல்


மடையர் (1)

மடையர் என்பவர் மறை முறை குலம் திரு இழந்த – தேம்பா:32 98/2

மேல்


மடையை (2)

மடையை கடல் வாரி திறந்தது என – தேம்பா:15 34/1
சால் நீர் கடல் மடையை திறந்தால் போல தணந்தாரை – தேம்பா:30 19/3

மேல்


மடையொடு (1)

மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு_இல நீத்தம் எங்கும் – தேம்பா:22 23/3

மேல்


மண் (107)

பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தை பாராது – தேம்பா:0 12/3
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி – தேம்பா:2 3/3
மண் அரும் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர்-ஆல் – தேம்பா:5 4/4
மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி – தேம்பா:5 13/2
கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை கண்ணி – தேம்பா:5 26/2
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய் – தேம்பா:5 37/4
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள் – தேம்பா:5 158/3
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த – தேம்பா:6 17/3
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர் – தேம்பா:6 24/2
மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ – தேம்பா:6 36/3
முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண் தலங்களே – தேம்பா:7 35/4
மண் தலம் களங்கம் எங்கும் வாரி மாறும் வாள்_முகன் – தேம்பா:7 36/1
வான் விளங்க மண் விளங்க வந்த நாதன் வாழியே – தேம்பா:7 41/1
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள் – தேம்பா:8 55/1
அங்க மண் கலம் தீட்டுவர் ஆ எனா – தேம்பா:9 40/1
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/2
மண் காத்த அருள் பரப்பி வழி வரும்-கால் வளைத்து இவரை – தேம்பா:10 19/3
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய் விடவே மனம் ஓங்கினள்-ஆல் – தேம்பா:10 44/4
மண் சிறையை ஒழித்தவர் தம் வருத்தம் காணா வழி முடுகி – தேம்பா:10 60/1
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன் – தேம்பா:10 127/3
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே – தேம்பா:10 138/3
வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ மண் தோய் துயர் நீத்து அளித்தோய் நீ – தேம்பா:10 139/1
உருவாய் வந்தோய் ஒளியாயோ உயர் வான் நிகரே மண் கனிய – தேம்பா:10 148/2
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/4
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண் குடை – தேம்பா:11 6/3
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/4
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
மண் விளக்கிட வந்த நாதனை புகழ்ந்து உம்பர் – தேம்பா:12 45/3
மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில் – தேம்பா:12 60/1
மண் முழுதும் ஒன்றுபட மல்கி அமர் செய்தால் – தேம்பா:14 4/3
பெற்று முதல் ஈறு இல பெரும் தகையை மண் மேல் – தேம்பா:14 7/2
விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து அரை நொடி பொழுதில் – தேம்பா:14 41/2
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/3
வேறு உற வேறாய் பரப்பி மண் மேல் நீர் மேல் விண் திசை மேல் – தேம்பா:14 95/2
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி – தேம்பா:14 119/2
மண் காவல் வழங்கிய சோசுவன் வாய் – தேம்பா:15 20/2
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என படையை போக்கா – தேம்பா:15 44/3
மண் முழுது அன்றி வானும் வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி – தேம்பா:15 49/1
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப – தேம்பா:15 127/2
கவ்வு ஒரு காளம் மண் கலம் விளக்கு இவை – தேம்பா:16 29/2
மண் மா மகள் போர்த்த இருளின் போர்வை வாங்கிட தன் – தேம்பா:16 52/1
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூம் சினை – தேம்பா:17 8/2
மண் கவிழ்ந்த வானம் என வரைந்த மாமை மண்டபத்தின் – தேம்பா:17 37/1
மண் ஒன்று பைம் பூம் கோலான் மகவினை வாழ்த்தி யாரும் – தேம்பா:18 24/3
மண் சிறை ஒழித்து அற வந்த மூவரை – தேம்பா:20 9/2
மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர் – தேம்பா:20 12/1
வசை சேர் மண் பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின் – தேம்பா:20 13/2
மண் காவலற்கு ஆய முறையில் அறம் மலி நீரார் – தேம்பா:20 55/2
கோள் கடைந்து அழுத்தி கொழும் சுதை கோலம் கொண்ட மண் பாவையோடு ஒத்தாள் – தேம்பா:20 70/4
மண் மேல் எரி கோடை வரும் துளியோ – தேம்பா:22 4/2
மண் திக்கு உயிரை சிதைத்து உண்ண வஞ்சம் விளைக்கும் நெஞ்சகத்தான் – தேம்பா:23 8/2
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என – தேம்பா:23 73/3
விழும் வாய் வழி மண் வழி வான் வழியும் வெரு உற்று அழல சமர் காட்டினவே – தேம்பா:24 25/4
மண் புலம் குறை மறந்தது தான் உயிர் மறந்தான் – தேம்பா:25 10/2
மண் அளவு ஒளி புகழ் மருவும் மன்னவ – தேம்பா:25 42/1
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன – தேம்பா:25 68/2
மண் கவர் கருப்பம் தாங்கி மகிழ்ந்தன காதை கூற – தேம்பா:26 11/3
மண் புதைத்து அன மணி வளர் குன்று உச்சி மேல் – தேம்பா:26 19/2
மண் நரம்பு இசையின் பாடல் மாறி வண்டு இரங்கி விம்ம – தேம்பா:26 97/1
மண் உற கிடந்த நான் வரைவு இலா வளம் – தேம்பா:26 133/1
மண் கனிய மனு ஆகி மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் – தேம்பா:26 142/2
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான் – தேம்பா:26 162/4
மண் தக உழுது சீலம் மலி அறம் வித்தி யாரும் – தேம்பா:27 10/3
மண் தகா நலத்தொடு வாழுவீர் மறுத்து – தேம்பா:27 111/2
மண் நலம் பொறித்தது ஓர் வதனம் வெஃகியே – தேம்பா:27 117/1
பரிந்தாய் என் நோய் உரை வாளால் பசு மண் பகைவன் கை நாணின் – தேம்பா:27 123/2
மண் செய் மாக்களே வளர்த்து என காப்பிய கவிகள் – தேம்பா:27 167/2
மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய் – தேம்பா:28 55/4
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3
மண் எனும் பதியோர்க்கு அன்றி வானவர்க்கு ஒவ்வா பால் ஆய் – தேம்பா:28 67/2
மட்டு-இடை மலர்ந்த சோலை வகுத்து மண் ஒப்ப சொல்வீர் – தேம்பா:28 69/4
மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது என்ப – தேம்பா:28 81/2
மண் மேல் வைத்த வாழ்வினை ஈட்ட மலிகள் வாய் – தேம்பா:28 115/3
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ – தேம்பா:29 31/4
மண் முழுது அயிலால் காத்தாய் வளம் கொள் இ மறையும் நீத்தால் – தேம்பா:29 47/2
மண் வைத்தன மன் அடியே இது என்பார் – தேம்பா:30 28/4
மண் உளே பிறந்தது ஓர் வடுவை மாற்றினர் – தேம்பா:30 44/3
மண் விளக்கும் சுடர் அன்னோன் வருத்தம் அற வானவர்-தம் – தேம்பா:30 118/1
மண் முழுது அன்றி வானும் ஆற்று அரும் வனப்பு காண – தேம்பா:30 127/3
மண் தேர் உமது அடி வந்தே வடு இல – தேம்பா:30 159/3
மண் உளோர் உற வழி என நின்ற அ கோயில் – தேம்பா:31 8/2
மண் மேல் அடியை வைத்து எந்தை வல கையால் – தேம்பா:31 9/1
மண் தழன்றுளி வாடிய பூம் தரு – தேம்பா:31 73/1
மண் கண் ஆக மலர்ந்த அருள் காணியார் – தேம்பா:32 4/3
மண் கண் ஆக மலர்ந்து உற காணும்-ஆல் – தேம்பா:32 4/4
எல் இயங்க இலங்கு மண் பான்மையே – தேம்பா:32 5/3
வான் அருந்திய வளத்த நான் வாழவோ மண் மேல் – தேம்பா:32 20/2
மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான் – தேம்பா:32 33/4
மண் இடத்து இருள் அறும் மாலி நாணவும் – தேம்பா:32 53/1
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சா பிறூசியர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 87/2
மண் கடந்த அமரர் ஒத்தான் மது கடந்து அலர்ந்த கோலான் – தேம்பா:32 90/4
வாய் விளை அழல் விட்டு ஆர்ப்ப மண் பிளந்து எழுந்தது அன்றே – தேம்பா:32 92/4
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வுற – தேம்பா:34 2/3
மண் புலம் தவிர் நாம் களி மாந்திட – தேம்பா:34 29/1
மண் கிழித்து ஒழுகு வெள்ளம் மலிவொடு ஆங்கு ஒழுகிற்று அன்றோ – தேம்பா:35 23/4
மண் மேல் வைத்த காவல் நினக்கே வரைவு இன்றி – தேம்பா:35 60/2
மண் விளக்கிய மணி ஒளிப்ப ஒளி அணி தயங்க – தேம்பா:35 69/2
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே – தேம்பா:36 49/3
மண் கீறின வல் உருள் தேர்கள் திரள் – தேம்பா:36 65/2
மண் திக்கில் எலா முடி மன்னவர் வந்து – தேம்பா:36 71/3
மண் கனிய கனி வானோர் களிப்பின் செய்த வடிவாக – தேம்பா:36 97/2
மண் கவர் சுடர் வாய் மணி தெரு-தொறும் எல் வாய்த்தலும் மற்று அழகு அனைத்தும் – தேம்பா:36 113/2
மண் பட உலகு எலாம் விற்ப வாய்த்தன – தேம்பா:36 123/1
மண் வாய் இன்ன நிலை பெற்று மணி வாய் முகத்து வீற்றிருக்க – தேம்பா:36 129/2
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என – தேம்பா:36 131/3

மேல்


மண்-பால் (1)

மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4

மேல்


மண்-இடை (3)

வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்-இடை
தேன் பொழிந்தவை இன்பு என தேடுவார் – தேம்பா:9 42/1,2
வான் நெறி வழங்கும் தன்மை மண்-இடை வழங்கான்-கொல்லோ – தேம்பா:9 74/4
மண்ணை காக்கும் எனை மண்-இடை காத்தலால் – தேம்பா:36 9/3

மேல்


மண்ட (7)

மண்ட அன்பு உறீஇ வழிந்த பால் திரள் – தேம்பா:1 24/2
அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய – தேம்பா:5 147/1
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே – தேம்பா:5 147/3
மண்ட வெம் கதிர் என மலிந்த காட்சியை – தேம்பா:6 33/3
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா – தேம்பா:14 63/2
மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ – தேம்பா:20 95/2
மண்ட வாழ்பவர் மருள ஓர் கேடு இலை அன்னார் – தேம்பா:29 100/2

மேல்


மண்டப (1)

செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே – தேம்பா:2 40/4

மேல்


மண்டபத்தில் (3)

திணை நிலை புறத்தில் அன்னார் சிறந்த மண்டபத்தில் நின்றார் – தேம்பா:16 1/4
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று – தேம்பா:17 36/3
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கும் மண்டபத்தில்
மின் நாக மணி மார்பன் மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான் – தேம்பா:36 100/3,4

மேல்


மண்டபத்தின் (1)

மண் கவிழ்ந்த வானம் என வரைந்த மாமை மண்டபத்தின்
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு அடுத்த இரு பொன் கம்பம் இடை – தேம்பா:17 37/1,2

மேல்


மண்டபத்து (1)

மண்டபத்து ஒரு நாள் வைகி மது நலம் பொழி வாய் கஞ்சம் – தேம்பா:28 1/2

மேல்


மண்டபமே (1)

வில் பரப்பி கதிர் பதி போல் வேய்ந்தது ஆங்கு ஓர் மண்டபமே – தேம்பா:36 95/4

மேல்


மண்டலொடு (1)

தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3

மேல்


மண்டி (9)

பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர – தேம்பா:5 147/2
ஆலோடு மாலும் அழல் ஆலி மண்டி அவியாத காம அசடர் – தேம்பா:14 135/3
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே – தேம்பா:15 96/4
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள் – தேம்பா:18 14/2
மண்டி வாடிய பூ உடல் மாழ்கும்-ஆல் – தேம்பா:26 152/4
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி
நெறி பட சுடரா சுடச்சுட செம் தீ நீறும் ஆகாது எலாம் வெந்து – தேம்பா:28 88/1,2
மருள்பட புகைந்து மண்டி மலிந்த பித்து ஏறும்-காலை – தேம்பா:29 14/2
மண்டி குமுறும் அலைகள் தவழ் வையம் அளித்த அருள் பயத்தால் – தேம்பா:36 17/3

மேல்


மண்டிய (1)

வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும் – தேம்பா:5 85/1

மேல்


மண்டிலத்தின் (1)

வசை சேர் மண் பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின்
மிசை சேர் பிரான் பணியால் எசித்து நேடி விரும்பிய புள் – தேம்பா:20 13/2,3

மேல்


மண்டிலம் (1)

மது வீசும் எருசல மண்டிலம் ஆள் – தேம்பா:15 28/2

மேல்


மண்டினரே (1)

மன் ஆர் பிரசேயரும் மண்டினரே – தேம்பா:15 33/4

மேல்


மண்டு (20)

மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம் மண்டு அழகே – தேம்பா:1 67/2
அடுக்கு நெருங்க யாரும் முறை அணி குலம் மண்டு கோயில் உறீஇ – தேம்பா:5 136/2
இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல – தேம்பா:5 139/1
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர – தேம்பா:5 147/2
பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர் பதி அமைந்து எழுந்து புகுவார் – தேம்பா:5 147/4
நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ – தேம்பா:7 35/2
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார் – தேம்பா:9 48/4
மண்டு அமிழ்து உகும் அவாவின் மகிழ்வினை உரைப்பர் ஆரோ – தேம்பா:9 133/4
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/2
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத – தேம்பா:12 100/1
கரி நின்று இழிதர மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து – தேம்பா:15 150/2
மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால் – தேம்பா:17 19/2
மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால் – தேம்பா:17 19/2
மண்டு ஆர் அறவோர் மிசை மல்கிய கண் – தேம்பா:22 10/4
மை வகை பொருள் மண்டு உளம் – தேம்பா:27 143/3
மண்டு ஆர் வேட்கை தீ அற இஃதே வழி என்பார் – தேம்பா:28 122/4
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய் – தேம்பா:28 132/3
மண்டு அரும் தயை நலம் வழங்க தந்துளான் – தேம்பா:35 14/4
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/2

மேல்


மண்டுகின்ற (1)

நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3

மேல்


மண்டும் (2)

சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே – தேம்பா:5 146/4
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர – தேம்பா:5 147/2

மேல்


மண்ணர் (1)

வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர்
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு – தேம்பா:34 57/2,3

மேல்


மண்ணன் (1)

மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/4

மேல்


மண்ணி (1)

பொன் வளர் உருவம் ஆக்கி பூண் வளர் சிறப்பின் மண்ணி
பின் வளர் இழிவு எண்ணாத பேதமை திறத்து அது ஒன்றை – தேம்பா:29 78/2,3

மேல்


மண்ணிய (2)

மண்ணிய முடியோ முடியின் மா மணியோ வான்-இடை வயங்கு செம்_சுடரோ – தேம்பா:2 39/1
மண்ணிய வனம் நீங்கி வசு குடி உறை கானம் – தேம்பா:19 4/3

மேல்


மண்ணின் (3)

வாழி வாழும் வானின் வாழ்வு மண்ணின் வாழ்வு வாழியே – தேம்பா:7 42/3
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய் – தேம்பா:24 48/2
மண்ணின் மேல் எழு மாக்கள் பகைப்பரோ – தேம்பா:25 96/3

மேல்


மண்ணினும் (1)

மண்ணினும் வானினும் மன்னர் ஆட்சி ஆய் – தேம்பா:25 48/2

மேல்


மண்ணும் (5)

மருளே அணுகா மூடுகின்றான் வானும் மண்ணும் வழுவாது ஆள் – தேம்பா:10 136/2
விண்ணும் மண்ணும் பொது அற்று விதித்தும் அருளால் புரிந்து அளித்தும் – தேம்பா:12 5/1
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே – தேம்பா:12 5/4
வானும் வானொடு மண்ணும் இரங்கின – தேம்பா:13 39/2
மின் ஆர் விண்ணும் மண்ணும் ஒருங்கே வினை தீர்ப்ப – தேம்பா:36 78/2

மேல்


மண்ணுள் (1)

மண்ணுள் ஓர் மிடி மாண்புற அ நகர் – தேம்பா:17 47/2

மேல்


மண்ணை (4)

மண்ணை வேண்டினும் வகுத்து வாழ்வு அறா – தேம்பா:14 14/1
மை திறத்து அடல் கொளும் மண்ணை கங்குலில் – தேம்பா:24 50/2
மற்ற யாவும் வீண் அடா மண்ணை போற்றலால் அடா – தேம்பா:27 131/4
மண்ணை காக்கும் எனை மண்-இடை காத்தலால் – தேம்பா:36 9/3

மேல்


மண்ணைகள் (2)

மன்னிய துணிவில் தோற்ற மண்ணைகள் நரகில் வீழ்க – தேம்பா:20 52/3
மருளின் மா கடல் மூழ்கிய மண்ணைகள்
வெருவின் மா கடல் மூழ்கி விழுந்து எரி – தேம்பா:24 64/2,3

மேல்


மண்ணையுடன் (1)

மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா – தேம்பா:11 54/1

மேல்


மண்ணையை (1)

மன்று அலர் கொடியின் வாசம் மண்ணையை மருட்டும் என்பார் – தேம்பா:24 10/1

மேல்


மண்ணோர் (3)

வாழ்வார் இல்லை என்பார் மாணா மண்ணோர் மனத்தில் – தேம்பா:9 17/3
வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது – தேம்பா:11 42/1
தார் ஏந்தி வசை ஏந்தும் சடத்த மண்ணோர் தளிர்த்த பகை – தேம்பா:20 27/3

மேல்


மண்ணோர்க்கு (1)

மண்ணோர்க்கு வினை செய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப – தேம்பா:28 76/2

மேல்


மண்ணோர்கள் (1)

மண்ணோர்கள் வருந்து இல வாழ்வு அயிற – தேம்பா:11 62/1

மேல்


மண (19)

பயில் துணை களி மண பந்தர் சோலையே – தேம்பா:1 42/4
உரு கொடு மிளிருவர் எரியொடு மண நீர் – தேம்பா:2 53/2
அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண் – தேம்பா:5 30/3
மண மொழி முற்று உணரா முன் மனம் உளைந்து வாடுகின்ற வதனம் மாற – தேம்பா:5 32/1
கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண் – தேம்பா:5 37/3
பணி உற்று மண பயன் ஆக நசை – தேம்பா:5 55/2
நிழல் ஆலயம் நீங்கும் மண பயனால் – தேம்பா:5 63/1
போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான் – தேம்பா:6 16/4
மண மடல் குவியும் காலை வந்த பங்குனி ஐ_ஐ நாள் – தேம்பா:7 4/3
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ – தேம்பா:7 72/3
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/4
பந்தோடு இயை மண நீர் களி மடவார் விடு படியே – தேம்பா:21 30/4
நம்பியோடு எழில் நல் மண துணைவியும் தம்முள் – தேம்பா:23 95/1
நீக்கமே மண துணைவியா நெடும் பொறை மகனா – தேம்பா:26 69/3
புரிந்த வெம் துயர் புரி மண இன்பமே என்பார் – தேம்பா:32 102/4
பூ_மழை மண மழை பொழி நல் நீர் செயும் – தேம்பா:34 4/2
அன்னவட்கே மண துணை ஆய் அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த – தேம்பா:34 35/1
விண் வாய் மண பூம் புகை மொய்ப்ப விள்ளா இன்பத்து அடி தொழுதார் – தேம்பா:36 129/4

மேல்


மணத்த (1)

வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா – தேம்பா:10 10/3

மேல்


மணத்தால் (1)

அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால்
நிலவு உற்ற பதத்தாளும் நீர் மலர் கோல் பூமானும் – தேம்பா:6 1/2,3

மேல்


மணத்தில் (2)

வகுத்தனர் அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி – தேம்பா:5 142/2
கானக தவத்தினோன் மணத்தில் கானொடு – தேம்பா:12 29/3

மேல்


மணத்தினொடும் (1)

தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/3

மேல்


மணத்து (8)

ஆம் துறை திரள் மணத்து ஆர்ந்த அ நகர் – தேம்பா:2 28/4
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல் – தேம்பா:5 24/4
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன – தேம்பா:5 31/3
கல் வழியும் கடந்து அன திண் கன்னி அறா மணத்து இணங்கி கடவுள் தாழ்ந்தாள் – தேம்பா:5 38/4
உண்ட மா மணத்து உன் துணை பூம் கொடி – தேம்பா:8 89/2
மணத்து இணங்கினர் வணங்கலின் மிக்கயேல் உரைப்பான் – தேம்பா:11 95/4
ஏர் முக புதி மணத்து இணைந்த காந்தனும் – தேம்பா:14 108/1
மன்று மாலை மணத்து அணி கோதை போல் – தேம்பா:26 144/3

மேல்


மணத்து-இடை (2)

தன் நிழல் ஒடுங்க நான் தகு மணத்து-இடை
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான் – தேம்பா:9 91/2,3
மன் என மணத்து-இடை அமைந்த மாது போய் – தேம்பா:9 93/1

மேல்


மணத்தை (2)

பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும் – தேம்பா:4 32/1
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன் – தேம்பா:6 21/1

மேல்


மணத்தையும் (1)

நறவையும் மணத்தையும் நவிழ் பைம் தாரினான் – தேம்பா:27 59/4

மேல்


மணத்தொடு (1)

சிந்துரம் மணத்தொடு முகைத்த சீலமே – தேம்பா:12 42/4

மேல்


மணத்தோடு (1)

திரு உளத்திற்கு உணராது ஒன்று ஈங்கு உண்டோ செய் மணத்தோடு
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய – தேம்பா:6 18/1,2

மேல்


மணந்த (1)

சிந்துரம் மணந்த நீர் குளித்த சீர்மை போல் – தேம்பா:12 42/3

மேல்


மணம் (52)

மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய் – தேம்பா:5 35/2
நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப மணம் இப்போ நுதல்கிற்பானேன் – தேம்பா:5 35/4
நேர் எழு துணை மணம் முகிப்ப நீர்த்த தன் – தேம்பா:5 41/2
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய் என்றான் – தேம்பா:5 41/4
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான் – தேம்பா:5 42/4
தீயினும் சுடும் மணம் செய்க என்றாய் அது – தேம்பா:5 49/1
துன்று துய் மணம் செய தெரிந்த சூசை மேல் – தேம்பா:5 53/3
பன்ன_அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ – தேம்பா:5 54/4
சுரரோ மணம் ஆகுப தூது அறைவார் – தேம்பா:5 62/2
மன் பட்ட மணம் பெறுவான் முதலோன் – தேம்பா:5 101/2
துறவு ஆய் மணம் நீக்குப சொல்லிய பின் – தேம்பா:5 104/3
கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு என்று – தேம்பா:5 108/1
துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது – தேம்பா:5 109/1
எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம்
தெண் ஆம் கொடியான் செய வான் விதியே – தேம்பா:5 112/3,4
முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே – தேம்பா:5 113/4
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை என ஓதினான் – தேம்பா:5 117/4
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே – தேம்பா:5 118/4
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி படுதல் இல மணம் ஆயதே – தேம்பா:5 119/4
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே – தேம்பா:5 120/4
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/4
மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே – தேம்பா:5 122/4
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே – தேம்பா:5 124/4
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 125/4
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 126/4
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 127/4
சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ – தேம்பா:5 154/3
சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ – தேம்பா:5 154/3
அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே – தேம்பா:5 158/4
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால் – தேம்பா:5 159/3
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய் – தேம்பா:6 21/3
கொள்ளும் ஓர் மணம் என குணம் கொண்டு ஓங்கினார் – தேம்பா:6 30/4
மணம் முடித்து ஏழாம் திங்கள் வளர்ந்து தேய்ந்து ஒழுகா முன்னர் – தேம்பா:7 4/1
வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூம் கொடி – தேம்பா:7 30/1
வான் வளர் நாதன் ஏவி மணம் செய நானே பூத்த – தேம்பா:7 67/1
மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே – தேம்பா:7 70/3
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/2
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி – தேம்பா:8 55/3
மன்ன நம் மணம் வாய்ந்து முடிப்ப முன் – தேம்பா:9 50/1
வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா – தேம்பா:10 10/3
வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில் – தேம்பா:10 107/2
பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள் – தேம்பா:10 110/1
மட்டு வாய் விளா மணி முகை மணம் உயிர்த்து அன்ன – தேம்பா:11 88/1
அல்லிய மலர் மணம் வாரி கக்கும்-ஆல் – தேம்பா:12 34/4
மாலை வாய் மணம் போலவும் வாச பூம் – தேம்பா:17 50/1
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள – தேம்பா:22 2/2
ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர் – தேம்பா:27 45/3
மின் ஆர் மணம் தேக்கி தொழுத தேவர் வெறுத்து அந்தோ – தேம்பா:29 20/2
அடும் செம் தீயினும் அட்ட அகில் மணம் இனிது அன்றோ – தேம்பா:29 103/1
காலின் ஆடிய கால் மணம் ஆடும்-ஆல் – தேம்பா:32 2/2
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு_இல முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு_இல – தேம்பா:36 106/1

மேல்


மணமகள் (1)

மாலை ஆரும் மணமகள் ஆம் எனா – தேம்பா:10 24/1

மேல்


மணமும் (4)

மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற – தேம்பா:5 56/2
பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி – தேம்பா:6 57/3
உளிக்குமே மணமும் வில்லும் ஒளி முகத்து ஒழுகிற்று அம்மா – தேம்பா:7 26/4
கரை வாய் பொய்கை மலர் கரத்தில் கனிந்து ஏந்திய தீம் தேன் மணமும்
விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல் – தேம்பா:12 10/3,4

மேல்


மணமே (2)

நரரோ உதவார் நறு மா மணமே
வரலோடு வரும் பயன் மாட்சி இதோ – தேம்பா:5 62/3,4
அவளோடு இனிதாய் மணமே அமைவான் – தேம்பா:5 100/1

மேல்


மணமோ (2)

உறல் ஆம் மணமோ என உள்ளினன்-ஆல் – தேம்பா:5 104/4
கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன் – தேம்பா:29 49/1

மேல்


மணர்ந்த (1)

மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4

மேல்


மணல் (10)

தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ – தேம்பா:6 46/3
தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி – தேம்பா:12 44/3
செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல் – தேம்பா:17 8/3
மேய் வயிறு ஆர்ந்து வேகும் விரி மணல் பரப்பும் தீ ஆய் – தேம்பா:19 9/2
நுரை கிடந்தன கள் நுண் மணல் ஆர்ந்தே – தேம்பா:21 16/4
அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை – தேம்பா:28 110/2
வான் சுரக்கும் பனி மாலை பந்தர் முத்த மணல் பாய்த்தி – தேம்பா:30 15/2
ஒக்க வெண் மணல் திண்ணையில் ஓங்கினார் – தேம்பா:30 100/4
மேழக குரலில் சொன்னான் வெண் மணல் திண்ணை சேர்ந்தே – தேம்பா:30 129/4
அம் பொடி சிந்துரத்தோடு அயிர் மணல் முத்தம் மீதின் – தேம்பா:36 90/2

மேல்


மணலை (1)

மேல் நிமிர் ஒழுக்க நீரை விட்டு அருள் மணலை பாய்த்தி – தேம்பா:30 73/3

மேல்


மணவாது (1)

தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன் – தேம்பா:5 83/1

மேல்


மணவாய் (1)

உறை மலர் மணவாய் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச – தேம்பா:19 13/3

மேல்


மணி (302)

ஒள் நுரைத்து எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி – தேம்பா:1 6/1
மன்னும் தேசு பல் மணி கொள் பண்டியும் – தேம்பா:1 31/4
பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி
உறையினோடு இகல் உவந்து இடும் கொடை – தேம்பா:1 35/1,2
ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம் – தேம்பா:1 53/1
மீன் திரள் சிந்திய மான வளம் செறி வேய் மணி சிந்திய பால் – தேம்பா:1 65/3
மார் அணிந்து அணி மா மணி மானிய – தேம்பா:1 83/3
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர் – தேம்பா:2 8/1
யா நிகர் அனைத்தும் நீக்கும் எரி மணி கோபுரத்தின் – தேம்பா:2 14/2
அயிற்றிய வெயில் உமிழ் அரிய மா மணி
குயிற்றிய மாடங்கள் குளிர நாறுமே – தேம்பா:2 17/3,4
போர்த்தன இருள் அற தயங்கும் பொன் மணி
கோர்த்தன தரளம் மேல் கொளுமும் தோரணம் – தேம்பா:2 20/2,3
எரி இன மணி செறி ஏம தேர்களும் – தேம்பா:2 22/3
பொதிர் படும் மணி ஒலி பொருநர் சாய்தலோடு – தேம்பா:2 24/1
பாசு சூழ் மணி சுவர் படுக்கும் மாடமும் – தேம்பா:2 29/4
நீல் மணி மரகதம் நித்திலம் துகிர் – தேம்பா:2 31/1
வேல் மணி வயிரம் கோமேதகம் மிளிர் – தேம்பா:2 31/2
பால் மணி பரும் வயிடூரியம் படர் – தேம்பா:2 31/3
வான் மணி மாணிக்கம் வைக்கும் மாடமும் – தேம்பா:2 31/4
மணி சுவர் சாலையும் வளைத்த தேவ மா – தேம்பா:2 38/3
எல் பொதிர் நிதி கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/3
அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண – தேம்பா:2 41/2
வான் மணி விளக்கு ஓர் ஆயிரம் இழைத்த மரகதத்து இருள் அற கற்றை – தேம்பா:2 45/1
கால் மணி விளக்கு ஓர் ஆயிரம் பவளம் கலந்த முத்து அணி அணி தயங்க – தேம்பா:2 45/2
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர – தேம்பா:2 45/3
பால் மணி விளக்கு ஓர் ஆயிரம் எவணும் பகலவன் பட பகல் செயும்-ஆல் – தேம்பா:2 45/4
தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும் அகன்ற – தேம்பா:2 46/1
இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின் – தேம்பா:2 51/1
ஒளிர் பூண்-இடை மணி நேர் உடல் உருவே கிடை உயிர் நேர் – தேம்பா:2 70/2
வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான் – தேம்பா:3 3/3
மணி பழித்த அரும் கவின் மங்கை உள் உவந்து – தேம்பா:3 46/1
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல் – தேம்பா:3 53/2
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி – தேம்பா:3 60/3
குன்று ஒளித்த குரு மணி சாயலான் – தேம்பா:4 22/2
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய் – தேம்பா:4 46/2
மை பட்டு இளகும் சேற்றில் உலா விண் மணி மாலி – தேம்பா:4 55/1
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த – தேம்பா:5 26/3
அன்று இன மணி நகர் அரிது உவந்ததே – தேம்பா:5 46/4
இரும் மா மணி ஆலயம் எய்தினன்-ஆல் – தேம்பா:5 56/4
வான் ஆரும் எய்தி அறமே மணி என்று அணிந்தார் – தேம்பா:5 86/1
பொன் ஒளி காட்டும் எரி பொறிகளோ மணி
பன் ஒளி காட்டிய பாடையோ உரு – தேம்பா:6 31/1,2
மணி நிறத்து அழகின் சாயல் வழங்கிய மடவாள் முன்னர் – தேம்பா:7 61/1
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய் – தேம்பா:8 1/2
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே – தேம்பா:8 63/4
நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே – தேம்பா:8 80/4
பளிங்கு மஞ்சிகத்து ஊடு உறை பால் மணி
வெளிக்கு மஞ்சு அற வேய்ந்தது போல் உலகு – தேம்பா:8 84/1,2
சால நல் கதிர் பொன் பற்றும் தட மணி படலை மற்ற – தேம்பா:9 75/2
இலங்கு ஒளி குரு மணி இணைக்கி பொன் தவழ் – தேம்பா:9 113/1
வான் இழுக்குற எரி மணி சிங்காசனம் – தேம்பா:9 114/3
மின் வளர் நவ மணி மிடைந்த போதிகை – தேம்பா:9 115/1
தூய் மணி பெயர் பெற்று அஃகா துளங்கு உடு புறத்து நீக்கி – தேம்பா:9 121/1
வேய் மணி பெயர் அற்று உன்னா விளக்கு அணி வீட்டில் நின்றோன் – தேம்பா:9 121/2
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய் – தேம்பா:9 121/3
தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ – தேம்பா:9 121/4
ஆடக மாடத்து ஓங்கி அரு மணி அணை மீது அம் பொன் – தேம்பா:9 128/2
பூண் மின்னும் மணி பேழை போன்று அரும் சூல் முற்று அணிந்தாள் – தேம்பா:10 15/1
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர் – தேம்பா:10 77/2
அ புடை விளக்கிட அருத்தி காண் மணி
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர் – தேம்பா:10 86/2,3
ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ ஒளி நாக்கொடு பல் மணி புகழ – தேம்பா:10 144/1
மணி கலத்து அகத்து அமைத்த வான் அமிர்த மார்பினோய் – தேம்பா:11 7/1
ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால் – தேம்பா:11 22/1
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன் – தேம்பா:11 37/4
அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம் – தேம்பா:11 57/3
மணி ஆர் அணியே மறையின் திருவே – தேம்பா:11 66/4
மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த – தேம்பா:11 87/2
மட்டு வாய் விளா மணி முகை மணம் உயிர்த்து அன்ன – தேம்பா:11 88/1
முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய் – தேம்பா:11 92/2
குணத்து இணங்கிய குரு மணி திருந்திய நாமம் – தேம்பா:11 95/3
பெறுமான மணி புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளை பிளிர்ந்த வேந்தும் – தேம்பா:11 105/2
மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும் பொன் கொடிஞ்சி மின் தேர் ஈட்டம் – தேம்பா:11 108/1
ஆர்ந்து அரிது ஒண் மணி தேவாலயத்திற்கும் இரப்போர்க்கும் அளவில் ஈந்தார் – தேம்பா:11 121/4
கலை திரிபு ஆக கோலி கதிர் மணி அருவி ஆர்ப்ப – தேம்பா:12 15/3
நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று – தேம்பா:12 21/1
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார் – தேம்பா:12 21/4
வாழ் கிளர் அன்பினாலும் மணி கிளர் வனப்பினாலும் – தேம்பா:12 23/3
சிந்துர முகை மணி துகளின் தீர்ந்தன – தேம்பா:12 42/2
கண் விளக்கிய கவின் மணி மேனியை பூண்டு – தேம்பா:12 45/2
விண் புடை தீண்டி மின் மணி கோட்டின் மீது ஒளிர் பதாகை நின்று ஆடல் – தேம்பா:12 60/2
நூலினும் மலி சீர் சிறப்பு அணி தெருவில் நுண் மணி கொடிஞ்சி வண் தேரும் – தேம்பா:12 62/2
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க – தேம்பா:12 64/3
நெடும் திரை கொழித்த திரு திரள் போன்ற நிதியொடு நிற மணி பலவும் – தேம்பா:12 66/2
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே – தேம்பா:12 68/3
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி – தேம்பா:12 71/1
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார் – தேம்பா:12 71/4
ஆக்கிய விருந்தின் விம்ம அணி மணி கோயில் புக்கு – தேம்பா:12 72/2
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ் – தேம்பா:13 3/2
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள் – தேம்பா:13 25/1
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல் – தேம்பா:13 28/1
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய் – தேம்பா:13 28/2
மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன் – தேம்பா:14 15/1
சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும் – தேம்பா:14 94/1
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை – தேம்பா:14 120/2
வார் தவழும் புவி சிலம்போ மணி வரன்றி ஒலித்து ஓடி – தேம்பா:15 4/3
மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த – தேம்பா:15 7/2
கார் தாவு அசல மேல் பிறந்து கதிர் சால் தும்மு மணி வரன்றி – தேம்பா:15 9/1
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர – தேம்பா:15 91/2
பொன் நாணினர் மணி வில்லினர் பொறி அம்பினர் புகையும் – தேம்பா:15 142/1
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த – தேம்பா:15 182/1
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த – தேம்பா:15 182/1
பரு மணி காந்தள் கையால் பயிர் அளி கிளி போல் கீதம் – தேம்பா:15 182/2
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர் – தேம்பா:15 182/3
திரு மணி சாயல் தாய் தன் சிறுவனை பாடினாளே – தேம்பா:15 182/4
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/4
கோள் கடைந்து அழுத்தினால் போல் கொழு மணி அழுத்தி வைத்த – தேம்பா:16 3/1
மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப – தேம்பா:16 4/1
மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப – தேம்பா:16 4/1
அணி நிலை பவள தூண் மேல் அவிர் மணி பாவை நின்று – தேம்பா:16 4/2
பணி நிலை பசும்பொன் காளம் பதி மணி தீபமோடு – தேம்பா:16 4/3
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம் – தேம்பா:16 5/2
மீன் முகந்து ஒளி விரி மணி முடி பல அரசர் – தேம்பா:16 16/2
மலை ஈன்ற மணி புயம் மா புலி ஈன்ற மார்பம் – தேம்பா:16 18/1
பை மணி தேரின் சித்தி பகழியால் அமலேக்கு ஈர்ந்தான் – தேம்பா:16 45/1
மை மணி தேரின் சித்தி வாளியால் மதியான் அற்றான் – தேம்பா:16 45/2
செய் மணி தேரின் சாரன் சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான் – தேம்பா:16 45/3
ஐ மணி தேரின் சாரன் அகலம் அற்று அவனும் மாய்த்தான் – தேம்பா:16 45/4
மாலை தூண் உச்சி விரித்த நீல மணி படத்து – தேம்பா:16 55/1
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே – தேம்பா:16 58/2
வானோர் அவை கேட்ட களிப்பின் பொங்கி மணி பண் யாழ் – தேம்பா:16 59/2
திறந்த மணி கதவம் புக்கு அம் வீட்டில் சென்றவன் போல் – தேம்பா:16 60/2
வதை ஒளி பல மணி மான வாய் எலாம் – தேம்பா:17 2/3
மணி முக குயில் இனம் மகிழ்ந்து பாட ஒண் – தேம்பா:17 9/2
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண் – தேம்பா:17 12/3
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள் – தேம்பா:17 14/1
விலை மூழ்கும் மணி கோட்ட கதவம் பூட்டி விடிந்தன பின் – தேம்பா:17 27/3
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி
கல் தொழில் செய் வாய் கதவம் அடைத்தது என்ன கண்டு ஒன்னார் – தேம்பா:17 28/1,2
கார் முகத்து மணி கூந்தல் வலை பட்டு ஓர் பூம் கவின் நல்லாள் – தேம்பா:17 29/2
வேலை மா மணி பீடிகை வீதியும் – தேம்பா:17 42/1
கோபுர மணி ஒளி குன்ற பேர் அகழ் – தேம்பா:18 1/1
திரை நிரை மணி கொழித்து ஒளி செய் சேண் செலும் – தேம்பா:18 7/1
ஏர் கெழு மணி வளர் எசித்து நீக்கலின் – தேம்பா:18 11/1
தூய் நிற தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து – தேம்பா:18 30/2
ஈட்டிய மணி பூம் சினைகளை பரப்பி இரு நிலம் நிழற்றி நின்றதுவே – தேம்பா:18 35/4
காவி வாட்டிய கண் மணி காதலே – தேம்பா:18 52/1
மணி நிறத்து அலர் பந்தரில் வந்து பேர் – தேம்பா:18 56/2
ஈர் எழு வகுப்பில் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி – தேம்பா:19 16/1
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி – தேம்பா:19 23/3
செழு நிலா மணி முக திருவினோர் அமளியில் பொலிய நின்றார் – தேம்பா:19 23/4
வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ – தேம்பா:19 31/1
குடம் புரையின் தோன்றும் மதி கொழித்த கற்றை தெளித்து மணி
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ – தேம்பா:20 18/1,2
கலம் புரை மணி பொன் மார்பன் கண்டு அதை கடக்கல் ஆற்றான் – தேம்பா:20 33/4
சேட்டு இளம் சினைகள்-தோறும் திரு மணி சாயல் பைம் பூ – தேம்பா:20 38/3
வாள் அணி கயல் கண் மின்ன மணி அணி குழை வில் வீச – தேம்பா:20 44/1
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும் – தேம்பா:20 56/2
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து – தேம்பா:20 66/1
தோள் கடைந்து அழுத்தி அணி மணி சாயல் துளங்கிய ஆணரன் மாமை – தேம்பா:20 70/1
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால் – தேம்பா:20 71/2
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
ஓம்பிய விருந்தில் வைத்த ஒளி மணி கலமும் அன்னார் – தேம்பா:20 109/1
மணி திறத்து எழுந்த தோளான் மயங்கு இவர் துயரம் கண்டு – தேம்பா:20 114/1
மணி முகத்து எழுதப்பட்ட வளம் கதை ஒழுங்கின் நோக்கீர் – தேம்பா:20 119/2
மணி நிறத்த எழில் மைந்தனை மூடும் – தேம்பா:21 20/1
பொன் ஒளி கோயில் யாவும் பொதிர் மணி உருவும் தேரும் – தேம்பா:22 14/2
தாமம் சூழ் மணி நிரைத்து அரிகள் தாங்கு அணை – தேம்பா:22 25/1
நீர் அகம் பொதிர் மணி நிறத்த கார் என – தேம்பா:22 29/1
முடியொடு பொதிர் மணி முனிந்து அங்கு ஈர்த்தலால் – தேம்பா:22 32/2
சீரின்-பால் வணக்கம் கொண்டேன் திரு மணி சிகரம் கொண்டே – தேம்பா:23 11/2
மின் முகத்து எறிக்கும் கற்றை விரி மணி முடியும் தாரும் – தேம்பா:23 14/2
மணி முகத்து இறைவன் தந்த வரத்து உறைந்தன பேய் ஓடி – தேம்பா:23 16/3
பேர் விளை ஓதல் பெரு மணி தரித்தல் பெரும் சடை நீடுற வளர்த்தல் – தேம்பா:23 100/2
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும் விரி ஒளி மணி முடி வேந்தர் – தேம்பா:23 108/2
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி – தேம்பா:23 110/2
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும் – தேம்பா:24 47/2
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/2
மின் உயிர் மணி முடி வேய்ந்த பாத்திபன் – தேம்பா:25 39/2
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ – தேம்பா:25 93/2
மண் புதைத்து அன மணி வளர் குன்று உச்சி மேல் – தேம்பா:26 19/2
பொன் எதிர் மணி என புரிந்த அன்பினால் – தேம்பா:26 24/2
வாய் மணி ஆக கூறும் வாய்மையே மழை நீர் ஆகி – தேம்பா:26 106/1
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன் – தேம்பா:26 106/2
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
காய் மணி ஆகும் முன்னர் காய்ந்து என காய்ந்தேன் அந்தோ – தேம்பா:26 106/4
நவ மணி வட கயில் போல் நல் அற படலை பூட்டும் – தேம்பா:26 116/1
உரு துணை பொன் மணி புணர்ச்சியோ துணர் – தேம்பா:26 124/1
மண் கனிய மனு ஆகி மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் – தேம்பா:26 142/2
மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் மணி குடை கீழ் ஒதுங்கினர் அன்பு – தேம்பா:26 142/3
மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் மணி குடை கீழ் ஒதுங்கினர் அன்பு – தேம்பா:26 142/3
நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே – தேம்பா:26 167/2
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும் – தேம்பா:27 15/2
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய் – தேம்பா:27 38/3
கம்பியும் குரல் மணி கலனும் போல் தம் உள் – தேம்பா:27 46/2
வந்து உயர் மணி கொடி மன்றல் கேட்டலும் – தேம்பா:27 53/2
இரு மணி படலையின் இருவர் வாழ்ந்து உராய் – தேம்பா:27 57/1
பரு மணி களிப்பின் நான் பலவும் சென்ற பின் – தேம்பா:27 57/2
திரு மணி கொடியோடு திரும்ப செல உணர்ந்து – தேம்பா:27 57/3
அரு மணி குன்று அனான் அமைதி கேட்டனன் – தேம்பா:27 57/4
திரு மணி குன்றின் சாயல் சிறுவனும் ஒளி மீன் பூத்து – தேம்பா:27 69/1
வரு மணி சாயலாளும் வளர் நிதி குப்பையோடு – தேம்பா:27 69/2
பெரு மணி பேழை சால்பும் பெற்ற மற்று எவையும் தன்-கண் – தேம்பா:27 69/3
இரு மணி களிப்பின் கண்டான் இரும் கொடை பயனின் மிக்கான் – தேம்பா:27 69/4
உரு மணி குன்று அனான் ஒருவன் ஆண் அலால் – தேம்பா:27 109/1
திரு மணி கொடி அனாள் தெரிவை ஆக்கினோன் – தேம்பா:27 109/2
இரு மணி படலையின் இருவர் சேர்த்து அலர் – தேம்பா:27 109/3
மரு மணி சோலை-கண் வைத்து வாழ்க என்றான் – தேம்பா:27 109/4
கழீஇயின மணி நலாய் கலங்கல் தேன் துளி – தேம்பா:27 114/1
பொன் ஆர் மணி பூண் சாயலில் தேம் பூம் கொம்பு அனையார் திரு முகத்தின் – தேம்பா:27 118/1
பேர் நல மணி குன்று உச்சி பெரு விளக்கு இட்டதே போல் – தேம்பா:27 145/1
காதல் செய் நல் சுதை மூழ்கி கதிர் செய் மணி கலன் பெய்து – தேம்பா:28 21/2
பொன் ஆர் மணி பூண் அணி சாயல் பூம் கொம்பு அனையார் போர் – தேம்பா:28 25/3
பொன் உயிர் தட மணி கோயில் போல் எனை – தேம்பா:29 26/3
புதை ஒளி பரப்பி நாறும் பொன் மணி தவிசில் சாய்ந்த – தேம்பா:29 35/2
அருள் புரிந்த தூது உரைத்தேன் ஆர்ந்த மணி முடி நல்லோய் – தேம்பா:29 71/1
வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ் – தேம்பா:29 98/1
பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய் – தேம்பா:29 108/2
கழீஇயின மணி என கசடு அற்று ஆர் அருள் – தேம்பா:29 125/1
மணி மொழி தேவ தூது வகுத்தவை வளனே கூற – தேம்பா:30 7/2
குன்று ஒளித்த மணி ஒத்தீர் அந்தோ என்ன குழைந்து அலறி – தேம்பா:30 13/3
வானகம் மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு – தேம்பா:30 37/3
ஐ சுடர் மணி பரப்பு ஆக பைம் புல் மேல் – தேம்பா:30 56/2
பொன்னும் கெழு மணி பொலிவும் கிளை கடல் – தேம்பா:30 156/3
ஒளி பட படும் கேவணம் நிறை மணி ஒப்ப – தேம்பா:31 5/1
தெருளின் முற்றிய திரு மணி கோயில் தான் செல்ல – தேம்பா:31 6/3
ஏர் மீது ஆடிய எரி வாய் மணி குயிற்றி – தேம்பா:31 10/3
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில் – தேம்பா:31 14/2
பத்திய மணி விழ படர்ந்த கேவணம் – தேம்பா:31 18/1
ஒத்து இயல் உயிர் மணி மகன் ஒளித்தலால் – தேம்பா:31 18/2
கதிர் ஆய மணி கலம் ஏந்திய பால் – தேம்பா:31 57/1
ஒப்பு அகல் மாட்சி பாலன் ஒளி மணி கோவில் தன்னில் – தேம்பா:31 82/2
ஒப்பு அடும் ஒளி மணி பதித்த ஒண் துகிர் – தேம்பா:31 94/3
எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார் – தேம்பா:32 13/1
அரி மணி குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி – தேம்பா:32 13/2
உரி மணி குரல் ஒருப்பட பா இசை கூட்டி – தேம்பா:32 13/3
விரி மணி கதிர் விண் திரு விழாவினை விளைத்தார் – தேம்பா:32 13/4
தனை கெட திரு தாள் மிசை நவ மணி கூப்பின் – தேம்பா:32 16/2
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப – தேம்பா:32 22/3
அடி கோடி தாங்கி எழுந்து அந்தர மேல் மணி செகரத்து அகன்ற நெற்றி – தேம்பா:32 28/1
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற – தேம்பா:32 29/3
வன் நெடும் இரதமும் மணி கொடிஞ்சியும் – தேம்பா:32 54/2
பைம் மணி பசும் குடை பவள செம் குடை – தேம்பா:32 56/1
ஐ மணி சிதம் குடை தரள அம் குடை – தேம்பா:32 56/2
செய் மணி குரும் குடை திங்கள் வெண் குடை – தேம்பா:32 56/3
மை மணி கரும் குடை மயங்கி தோன்றின – தேம்பா:32 56/4
துயில் அகல் ஒளி மணி தொடுத்த பான்மையால் – தேம்பா:32 57/3
மீன் உரைத்து ஒளி மணி மேனி மாமையும் – தேம்பா:32 64/3
முடி மணி துளங்கவும் மார்பின் மொய்த்து உலாம் – தேம்பா:32 66/1
கடி மணி விளங்கவும் கை அம் காந்தள் சூழ் – தேம்பா:32 66/2
தொடி மணி இலங்கவும் எழில் முகத்தினார் – தேம்பா:32 66/3
வந்து கீழ் அணி வரும் மணி முகத்து ஒளி – தேம்பா:32 67/2
சிந்து கேழ் இன மணி திளை பொன் பாவையார் – தேம்பா:32 67/3
தெருள் பாய்ந்த மணி கொழித்த தெண் திரை பாய் செழும் கழனி திருவின் பூப்ப – தேம்பா:32 73/3
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4
செய் பரந்த மணி கொடிஞ்சி திண் தேர் மீது ஆங்கு அரி போல் திறத்த வல்லார் – தேம்பா:32 76/1
மை ஒக்க மின்னல் என மத கரி மீது ஒளி வயிர மணி குன்று அன்னார் – தேம்பா:32 80/1
மீன் நலம் கொள் மணி திண் தோள் வீங்கி அரி தேர் ஏறி வேய்ந்து ஆங்கு அன்னார் – தேம்பா:32 83/1
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் – தேம்பா:32 85/2
வெப்பு அப்பால் ஒளி எறிக்கும் வெண் மணி மார்பு-இடை தூங்க வெயில் செய் அன்னார் – தேம்பா:32 88/3
மின்னை காட்டிய விரி மணி மேக வாகனத்தான் – தேம்பா:32 105/4
மணி வளர் மலர் கையால் தடவி வாய் குரல் – தேம்பா:34 3/3
பேர் நல மணி குன்று உச்சியின் பெயர்ந்து பெருகி வீழ் வெள்ளம் ஒத்து அன்னான் – தேம்பா:34 45/1
மணி கலத்து அமிர்தம் ஏந்திய நெஞ்சான் வையகத்து இயற்றிய யாவும் – தேம்பா:34 50/1
அணி கலத்து இரு மா மணி என தயையும் அன்புமாய் ஒருப்பட தானே – தேம்பா:34 50/3
மண் விளக்கிய மணி ஒளிப்ப ஒளி அணி தயங்க – தேம்பா:35 69/2
திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன சேடியர் ஆக மலிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/2
முகை விரிந்த மணி முகில் மூடி அ – தேம்பா:36 16/3
மின் ஓடிய வான் மணி ஒப்ப விரி பூம் கொடியோன் தகு மாட்சி – தேம்பா:36 25/3
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் – தேம்பா:36 26/4
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம் – தேம்பா:36 28/2
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன் வெண் கொடி ஒத்த உள தூயோய் – தேம்பா:36 33/4
காய் வினை விலக்கும் வரத்தை இ இரண்டாம் கதிர் மணி காட்டும் மா தவனே – தேம்பா:36 34/4
தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய் – தேம்பா:36 35/4
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4
கா அருள் கமழ் பூம் கொடி நலோய் ஐந்தாம் கடி ஒளி மணி வரம் தந்தேன் – தேம்பா:36 37/4
திருந்தினை பொறையின் உள் முறை எல்லாம் திரு மணி குன்று ஒத்தாய் என்னா – தேம்பா:36 38/2
அருந்தினை என ஆறாம் மணி அளித்தேன் அரும் பொறை அருள் அரசு உடையோய் – தேம்பா:36 38/4
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய் – தேம்பா:36 39/4
நேர் ஏந்திய நீல மணி குடையும் – தேம்பா:36 66/3
உரு-தொறும் இரவில் வில் வாய் ஒளி மணி தீபம் மின்ன – தேம்பா:36 91/3
நகும் மணி பாவையாக நங்கையர் மாலை தாமம் – தேம்பா:36 92/1
தகு மணி நிரைத்து வாய்த்த சாளரத்து ஒசிந்து நோக்க – தேம்பா:36 92/2
தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல – தேம்பா:36 92/3
மிகு மணி விழாவை காண விண்ணவர் வந்தது ஒத்தார் – தேம்பா:36 92/4
தெண் நிற வாய் பூம் புகையுள் மணி வில் வீசும் தெரு எல்லாம் – தேம்பா:36 94/2
எரி மாலை மணி மாலை முத்த மாலை இவை ஒருங்கு ஓர் – தேம்பா:36 99/3
செல் நாக முழ கொடு பல் பறைகள் ஆர்ப்ப திரு மணி யாழ் – தேம்பா:36 100/1
மின் நாக மணி மார்பன் மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான் – தேம்பா:36 100/4
மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர் பல பறை வயின் அடங்கல் ஒலி மிக முழங்க முதலவன் மணி
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/1,2
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/3
நெய் விளை சுடர் வாய் திரு மணி தீபம் நிறைந்து ஒளி மணிகளோடு எறிப்ப – தேம்பா:36 108/2
மெய் விளை ஒற்றர் உரைப்ப ஈண்டு அரசன் விரி மணி தேர் எழ என்றான் – தேம்பா:36 108/4
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/2
கடி என பசும்பொன் பரப்பில் வம்பு அலராய் கதிர் மணி பூப்ப மேல் ஒளி வான் – தேம்பா:36 109/3
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க – தேம்பா:36 110/3
அள்ளுற மணி பூம் புகை முகில் சூழ அருள் உற நடந்ததே இரதம் – தேம்பா:36 111/4
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தன துகள் மணி துகள் சிந்த – தேம்பா:36 112/3
பொன் பதி சுடர்கள் குழாத்து எரி மணி வாய் பூப்ப நண்பகல் விளக்கு அளவோ – தேம்பா:36 112/4
மண் கவர் சுடர் வாய் மணி தெரு-தொறும் எல் வாய்த்தலும் மற்று அழகு அனைத்தும் – தேம்பா:36 113/2
பணி நிலா வீசும் மணி திரள் பூத்து பகல் செயும் கை கொடி நோக்கீர் – தேம்பா:36 114/1
மணி நிலா பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த – தேம்பா:36 114/3
நால் மணி யானைகள் நவின்ற தீயவை – தேம்பா:36 120/1
கால் மணி பட மிதித்து உயர் தம் கை தொழ – தேம்பா:36 120/2
வால் மணி பூத்தது ஓர் மரகத கிரி – தேம்பா:36 120/3
நீல் மணி எருத்து உயர் சுமந்து நின்றவே – தேம்பா:36 120/4
பை மணி மலையின் மேல் பணி செய் பாவையாய் – தேம்பா:36 121/1
வெம் மணி உரு கொடு வேய்ந்து எண் விண்ணவர் – தேம்பா:36 121/2
கை மணி தொழ சிலர் சிலர் கலாநிதி – தேம்பா:36 121/3
துய் மணி குறட்டினை சுமந்து தோன்றினார் – தேம்பா:36 121/4
விண் படம் என மணி விளங்க ஓர் ஐ வில் – தேம்பா:36 123/2
மின் தவழ் மணி வரை வேய்ந்த ஆசனம் – தேம்பா:36 124/1
மண் வாய் இன்ன நிலை பெற்று மணி வாய் முகத்து வீற்றிருக்க – தேம்பா:36 129/2
பண் வாய் மணி பூம் குரல் முரல பனி பூம் குரல் வாய் துதி துவைப்ப – தேம்பா:36 129/3
தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ – தேம்பா:36 131/2
தேம்பாய் மணி தேன் மலர் சேர்த்த தேம்பாவணியை தொழுது ஏந்தி – தேம்பா:36 133/1
மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன் – தேம்பா:36 133/2

மேல்


மணிகள் (11)

விலையினோடு இகல்வன விரி அணி மணிகள்
கலையினோடு இகல்வன கடை இல நயம் ஓர் – தேம்பா:2 58/2,3
பா நாணுப இசை ஓதைகள் பகல் நாணுப மணிகள்
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள் – தேம்பா:2 69/1,2
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை – தேம்பா:8 65/2
வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அருமறை வடிவினோர் புக்கார் – தேம்பா:12 61/4
கான் தவழும் மாலையொடு கல் மணிகள் கண் பூத்து – தேம்பா:12 86/2
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள்
அடியோடு இரு கரம் அற்று உகும் அழகு உற்ற அவிர் அணிகள் – தேம்பா:14 56/2,3
கொழு நிலா மரகத கொடியின் மேல் மணிகள் பூத்து அயரும் பந்தர் – தேம்பா:19 23/1
பாங்கு எழு மணிகள் குழைய வாய் குழைய பதும வாள் முக நலம் குழைய – தேம்பா:20 66/3
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி – தேம்பா:30 74/3
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1
கட்டு ஒளி மணிகள் நாற கதிர் பகற்கு அஞ்சா மின் மீன் – தேம்பா:36 89/3

மேல்


மணிகளும் (2)

தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும் அகன்ற – தேம்பா:2 46/1
வள்ளிய மணிகளும் மணியுள் வாமமும் – தேம்பா:26 26/3

மேல்


மணிகளோ (1)

தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றி துளங்கும் ஏழ் மணிகளோ உன்னை – தேம்பா:36 32/2

மேல்


மணிகளோடு (1)

நெய் விளை சுடர் வாய் திரு மணி தீபம் நிறைந்து ஒளி மணிகளோடு எறிப்ப – தேம்பா:36 108/2

மேல்


மணிமேகலையோடு (1)

அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு பொற்பு ஆர் – தேம்பா:5 80/3

மேல்


மணியால் (6)

பயனினால் மறை_நூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் – தேம்பா:2 6/1
வில் பொதிர் துகிர் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு-பால் – தேம்பா:2 40/2
குரு மா மணியால் ஒளிர் கோயிலினுள் – தேம்பா:5 57/1
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற – தேம்பா:8 62/2
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/2
மலை ஈன்ற இன மணியால் குறட்டை ஏற்றி வானோர் சேர் – தேம்பா:36 96/3

மேல்


மணியில் (1)

கழீஇயின மணியில் அன்னை களித்து இவை ஓர்ந்து போகில் – தேம்பா:31 80/1

மேல்


மணியின் (14)

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல் – தேம்பா:3 35/3
மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி – தேம்பா:3 55/1
வாமம் சால் மணியின் சென்னி மயிர் புலத்து ஒத்தி தந்த – தேம்பா:17 15/2
மின் நிற கொடியை சூடி விளங்கிய மணியின் வில் செய் – தேம்பா:19 14/1
நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ – தேம்பா:20 49/1
அம் கதிர் மணியின் சாயல் அ திரு மகனை நோக்கி – தேம்பா:21 6/1
தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டாளே – தேம்பா:21 11/4
கதிர் உண்ட மணியின் சீர்த்து களி உண்ட எசித்து நாட்டில் – தேம்பா:23 12/1
நாறிய மணியின் வாய்ந்த நன் முடி பெயர்தற்கு அஞ்சி – தேம்பா:25 18/1
வாய்ந்தன மணியின் பூவின் மலர்ந்தன விரை செய் தீம் தேன் – தேம்பா:27 18/1
ஏர் விளை மணியின் சாயல் எண்ணிய அளவில் சொல்லும் – தேம்பா:28 14/1
செ மா மணியின் செல்வனை தாய் தேடி அகல் – தேம்பா:31 36/1
செம் பொடி மணியின் தூசி செம்பொனின் தூசி சுண்ணத்து – தேம்பா:36 90/1
கல் பரப்பி சுவர் ஏற்றி கவிழ்ந்து வான் போல் கதிர் மணியின்
நல் பரப்பில் சிரம் கூட்டி நிலை கண்ணாடி நக நிரைத்து – தேம்பா:36 95/2,3

மேல்


மணியினால் (1)

அகடு வைத்த வால் மணியினால் அழகு எடுத்து அழுத்தி – தேம்பா:11 92/3

மேல்


மணியும் (7)

அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர் – தேம்பா:4 11/2
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்ற – தேம்பா:9 73/2
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும் – தேம்பா:9 79/2
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது என்றான் – தேம்பா:21 3/4
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும் – தேம்பா:29 45/2
பூவும் வாசமும் பொதுளிய தாமமும் மணியும்
காவும் நீழலும் காயமும் உயிரும் போல் பிரியா – தேம்பா:31 7/1,2
மயில் அகல் தோகையும் மணியும் வில் செய – தேம்பா:32 57/1

மேல்


மணியுள் (1)

வள்ளிய மணிகளும் மணியுள் வாமமும் – தேம்பா:26 26/3

மேல்


மணியே (3)

பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால் – தேம்பா:10 45/2
கண் ஓர் மணியே கனிவு ஆருயிரே – தேம்பா:11 62/4
மணியே உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ – தேம்பா:34 59/2

மேல்


மணியை (1)

மின் ஒளி மணியை காட்டும் வினை செயும் படைக்கல் மாட்சி – தேம்பா:4 32/2

மேல்


மணியொடு (2)

முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய் – தேம்பா:11 92/2
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து – தேம்பா:36 31/3

மேல்


மணியோ (6)

மண்ணிய முடியோ முடியின் மா மணியோ வான்-இடை வயங்கு செம்_சுடரோ – தேம்பா:2 39/1
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/2
வடம் புனைந்த மார்பு அணியோ மணியோ வைய வனப்பு அவிக்கும் – தேம்பா:27 38/2
கண்ணோ மணியோ கமழ் மது பெய் மலர் காவே – தேம்பா:31 39/1
ஓங்கியது ஓர் உடல் முகமோ முக கண்ணோ கண் மணியோ ஒளி செய் மார்பில் – தேம்பா:32 27/1
தூங்கியது ஓர் பூண் கலனோ சுடர் முடியோ முடி மணியோ சொல்லும் தன்மை – தேம்பா:32 27/2

மேல்


மணும் (1)

வழி வரும் சுதன் நீ மணும் வானமும் – தேம்பா:36 10/3

மேல்


மத்தக (1)

மத்தக மாவொடு பாய் பரிமாவொடு வெண் – தேம்பா:15 69/3

மேல்


மத்தகம் (2)

நடவி திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழைய – தேம்பா:15 144/2
விழ மத்தகம் அடியில் பக விழும் அ கரி படவே – தேம்பா:15 149/4

மேல்


மத்திகையால் (1)

நக்கன கதத்து அன்னானை நண்ணி மத்திகையால் பெய்தார் – தேம்பா:29 86/4

மேல்


மத்திரி (1)

இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே – தேம்பா:31 54/4

மேல்


மத (22)

வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற – தேம்பா:1 1/4
தேர் ஒலி மத மழை சிதறி யானைகள் – தேம்பா:2 23/2
கண்ணுக படு மா மத கரி மாவும் கடிந்தனர் தகைப்பன் என்று அயில் கொண்டு – தேம்பா:14 44/3
மாறா மத கரி பட்டன வதை பட்டன வயமா – தேம்பா:14 58/1
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா – தேம்பா:14 63/2
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா – தேம்பா:15 95/1
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி – தேம்பா:15 125/3
சொரிந்த மு மத கரி தூண்டினான் அரோ – தேம்பா:15 141/4
நடவி திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழைய – தேம்பா:15 144/2
புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம் – தேம்பா:16 15/3
நீர் வென்றன தோல் மத நீர் உகள் என்னில் அ சொல் – தேம்பா:16 23/2
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர – தேம்பா:16 35/1
பறை முழங்க மத கரி முழங்க வய பரி முழங்க விடு பகழிகள் – தேம்பா:16 36/1
அழல மத கரி அழல வய பரி அழல உருளொடு திகிரிகள் – தேம்பா:24 38/1
உயர மத கரி சுழல எறிகுவர் உழுவை உருவொடும் உகளுவர் – தேம்பா:24 40/1
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம் – தேம்பா:25 71/1
செவி மத தீம் சொல் வெஃகி செல்க ஈங்கு அடிகள் என்றார் – தேம்பா:27 146/4
பைம் பொறி பாந்தள் தன் கூர் பல் பட மத நீர் குன்றின் – தேம்பா:28 150/3
ஓடை மால் மத கரி உயர்த்த வாகையான் – தேம்பா:29 57/1
மேகம் ஒத்து இழி மத வேழம் மீ சிலர் – தேம்பா:32 61/1
மை ஒக்க மின்னல் என மத கரி மீது ஒளி வயிர மணி குன்று அன்னார் – தேம்பா:32 80/1
புக்கு ஒக்கும் புயல் ஒக்க பொழி மத மால் களிறு ஒக்கும் பொலி கோல் அன்னார் – தேம்பா:32 85/3

மேல்


மதங்கள் (1)

மறையை பழித்த பொய் மதங்கள் மருட்டும் வினையால் ஒண் தவத்தின் – தேம்பா:5 18/1

மேல்


மதத்த (3)

கா ஆரும் மதத்த களிற்றின் உயர் – தேம்பா:15 29/3
வெரு எனும் மதத்த யானை வெள்ளமே வளர் ஆங்கார – தேம்பா:24 2/1
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா – தேம்பா:24 25/2

மேல்


மதத்தாரும் (1)

முனை முகத்து அடித்த தன்மையின் மறையை முருக்கிட பல மதத்தாரும்
கனை முகத்து உலகும் அலகையும் உடலும் கதத்த நால் பகைகள் மொய்ப்பனவே – தேம்பா:18 39/3,4

மேல்


மதத்தின் (2)

புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச – தேம்பா:12 20/2
அவா என மதத்தின் சீற்றத்து அறிவு என் எ பாகன் வீழ்த்த – தேம்பா:30 71/1

மேல்


மதத்து (7)

கவி மதத்து உயர் வலி கடவுள் கண்டுளி – தேம்பா:16 25/1
குவி மதத்து இபம் முதல் கொலை படை கடல் – தேம்பா:16 25/2
செவி மதத்து உரு உற சிதைத்து நான் வெல – தேம்பா:16 25/3
சவி மதத்து எழுந்த இ தானை வேண்டுமோ – தேம்பா:16 25/4
குவி மதத்து அயிர்ப்பில் கற்றோர் குழாம் குழாம் நகரத்து எங்கும் – தேம்பா:27 146/1
கவி மதத்து எழுந்த அ நூல் கடக்கிலாது அலைய ஓர் நாள் – தேம்பா:27 146/2
சவி மதத்து அலர்ந்த சோலை தடத்து உறும் வளனை கண்டு – தேம்பா:27 146/3

மேல்


மதம் (16)

வாடாதன தனி வாகையும் மதம் மாறு இல களிறும் – தேம்பா:2 61/2
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான் – தேம்பா:3 3/4
நீ அடா எதிர் நிற்பதோ மதம் பொழி கரி மேல் – தேம்பா:3 27/1
மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ – தேம்பா:6 36/3
குடை அடைந்த பரிகளொடு குன்று அருவி மதம் மாறா கும்பி ஈட்டம் – தேம்பா:11 108/2
மதம் கலந்து அரசன் கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை – தேம்பா:14 36/1
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும் – தேம்பா:15 90/1
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா – தேம்பா:15 118/1
மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர் – தேம்பா:15 142/3
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறல தமுள் விடுவார் – தேம்பா:15 146/4
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான் – தேம்பா:15 162/4
மோட்டு அம் கண் ஒளிக்கும் எனா மதம் முற்று யானை – தேம்பா:16 22/3
களி வீசிய மு மதம் வீசிய மால் கரி வாரினர் அந்தரம் வீசினரே – தேம்பா:24 28/1
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம்
சொரி காய்ந்த கரி அன்ன காம பவ்வம் தோய்ந்து ஆழ்வான் – தேம்பா:26 164/3,4
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின் உவா மதம் மாறிற்று அன்றோ – தேம்பா:28 131/4
எரி சேர் சுர வழி எஞ்சா மதம் இழி – தேம்பா:30 158/1

மேல்


மதமே (1)

ஒழி பாயொடு கவிழ்கின்றன உரு ஒத்தன மதமே
கழி மால் கரி கழறி குளிர் கடலுள் புகல் கதிரோன் – தேம்பா:14 55/2,3

மேல்


மதர் (3)

நீள் அரி மதர் கண்ணார்-தம் நெடும் பகை துறத்தல் உள்ளி – தேம்பா:20 31/1
வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி மருள் உற கண்டு கண்டு உளத்தை – தேம்பா:20 70/2
இ செவி மதர் கண் கையால் ஈறு இல முகந்து மாந்த – தேம்பா:36 93/1

மேல்


மதலை (2)

பான் உரு சுமந்து நாறும் பவள நல் மதலை ஒத்தான் – தேம்பா:4 44/4
நிக்கு அடல் மதலை ஆம் நிமலன் போற்றுவாய் – தேம்பா:8 41/4

மேல்


மதி (66)

விளங்கு ஒளி உடுத்த மேனி வெண் மதி மிதித்த பாதம் – தேம்பா:0 10/3
நீடு அணி மதி முகம் நிழல் செய் மாதரோ – தேம்பா:1 39/2
ஆம்பல் வாய் குரலுடன் ஆய்ந்து வெண் மதி
ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார் – தேம்பா:1 57/3,4
மாலை மாறி வயங்கிய மா மதி
மாலை மாறி வயங்கிய மாதர்கள் – தேம்பா:1 76/1,2
பயிற்றிய முகில்-இடை பரந்த பால் மதி
வெயில் தியங்கிய என வெந்த அகில் புகை – தேம்பா:2 17/1,2
கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை – தேம்பா:3 50/2
மதி முகத்து எதிர் தாமரை மானுமே – தேம்பா:4 19/4
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ – தேம்பா:5 40/4
முடி ஒத்து அலர்ந்த மதி நாண முதிர்ந்த பைம்பொன் – தேம்பா:5 77/3
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும் – தேம்பா:5 84/3
மலி பால் ஒளி கால் மதி போவது போல் – தேம்பா:5 87/2
எரி வானில் உலாம் மதி எய்திய கால் – தேம்பா:5 93/3
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே – தேம்பா:6 15/4
மதி பழித்து இலங்கு சங்கின் வாய்ந்த சூல் பழித்து ஈங்கு உள்ள – தேம்பா:7 10/1
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய் – தேம்பா:7 74/1
பரு மதி மயக்கிய பலவும் ஓர்ந்து தேர் – தேம்பா:7 74/2
ஒரு மதி உணர்கிலன் உயிர்ப்பு வீங்கி வீங்கு – தேம்பா:7 74/3
அரு மதி மா தவன் அரற்றி விம்முவான் – தேம்பா:7 74/4
வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி வல்லோனே – தேம்பா:8 3/1
சீர் அணியே மதி வெண் குடையே திரு மாரி விடும் புயலே – தேம்பா:8 76/2
பானு உடை கொடு பால் மதி பாவலும் – தேம்பா:9 41/1
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல் – தேம்பா:12 53/3
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி – தேம்பா:12 63/3
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே – தேம்பா:13 24/4
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே – தேம்பா:13 28/4
முளைத்து எழுந்த முழு மதி போல் அரச அன்னம் முதிர் தூவி – தேம்பா:15 3/1
பாசத்து இணை பால் மதி ஆழியனாய் – தேம்பா:15 32/3
சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து – தேம்பா:15 116/1
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/2
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி – தேம்பா:15 126/3
கரு முகத்து-இடை மதி நுழைந்து என எதிரவன் கடவிய கரி – தேம்பா:15 156/3
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான் – தேம்பா:15 161/4
வாள் கடைந்து அருந்தினால் போல் மதி சொரி பசும் பால் கற்றை – தேம்பா:16 3/3
மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான் – தேம்பா:17 33/4
வான் பயில் மதி ஏந்தும் வடி வடிவு அடியாளும் – தேம்பா:19 2/1
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி – தேம்பா:19 32/3
வாழ் அகத்து எழுந்த மா மதி புத்தேள் எனா – தேம்பா:20 7/2
குடம் புரையின் தோன்றும் மதி கொழித்த கற்றை தெளித்து மணி – தேம்பா:20 18/1
நாகத்தால் உண்ட மதி நாறா குன்றும் நவை ஒப்ப – தேம்பா:20 23/1
வில் சாயல் கண் கனிய விரும்பி நோக்கி மதி புத்தேள் – தேம்பா:20 29/2
தன் சாயல் மதி வல்லோய் தளிர்ந்த ஐயம் தீர் சிறிது – தேம்பா:20 29/3
நிழல் எடுத்து உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல் – தேம்பா:20 41/1
எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி இள மதி முகத்தில் தண்ணீர் – தேம்பா:21 9/1
வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான் வளர்ந்து மோயிசன் என்று ஓத – தேம்பா:21 12/1
பால் நேர் இள நிலவு ஊறிய பனி மா மதி முக முன் – தேம்பா:21 24/1
மீண்டு எழுந்து நால் மதி முன் மேதினியில் போய் அங்கண் – தேம்பா:23 72/1
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1
அஞ்சொடு மு மதி அளவும் போக்கி வெம் – தேம்பா:23 113/3
நெஞ்சில் திண் திறல் நேர் மதி வல்லோய் – தேம்பா:25 24/4
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று – தேம்பா:26 44/3
வெண் நிற துகில் கொள் மாசு வெண் மதி கதிருள் தோய்த்து – தேம்பா:26 100/1
வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன வளம் கொடு பிறந்த பின் நான் – தேம்பா:26 104/1
பனி மதி பொழிந்த கற்றை பருகிய ஆம்பல் போல – தேம்பா:26 117/1
தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை – தேம்பா:26 117/2
முனி மதி குழவி சோர்ந்து முளரி மேல் துயில்கின்றானே – தேம்பா:26 117/4
மதி அகடு உரிஞ்சிய கொடியின் மாடம் நீள் – தேம்பா:27 50/1
மதி தள்ளி பலர் வாரியோடு இழிவுற ஒழுகி – தேம்பா:27 168/2
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால் எரி பூண் தூங்கி மின்ன – தேம்பா:28 26/2
நூல் வழி போதல் வேண்டா நுண் மதி முனிவன் வெல்வான் – தேம்பா:29 46/1
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே – தேம்பா:29 54/3
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/4
மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும் – தேம்பா:31 3/1
வெண் நிற தூசு கொள் மாசு அற வெண் மதி கதிருள் தோய்த்த வினை என்ன – தேம்பா:32 43/1
ஒளி வரும் மதி என உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/3
மதி எழுந்த பதத்தினள் வாழ்த்தினர் – தேம்பா:36 3/3

மேல்


மதி-தொறும் (1)

மாரி மல்கிய மதி-தொறும் மு மழை பொய்யா – தேம்பா:12 55/1

மேல்


மதிக்கு (1)

நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/3

மேல்


மதித்தகன் (1)

வாட்டு அரும் தவத்தின் பண்டி மதித்தகன் கதியில் சேர்ப்பான் – தேம்பா:30 72/4

மேல்


மதித்தனன் (1)

மற்று அவர் உணர்கிலாமை மதித்தனன் எவர் நீர் நும்மை – தேம்பா:20 104/2

மேல்


மதித்து (3)

வடம் புரை தவத்தை பூண்டோன் மதித்து உளத்து அனுங்கும் காலை – தேம்பா:18 32/3
மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே அன்று இரவி – தேம்பா:23 72/2
துனி மதித்து அயர்ந்தது அல்லால் துணிவு அறா வயிர குன்றாய் – தேம்பா:26 117/3

மேல்


மதிப்பட (1)

வான் உயிர்த்த மதிப்பட நெற்றியான் – தேம்பா:31 66/2

மேல்


மதிய (1)

உந்து கேழ் மதிய வெண் குடைகள் ஊர்ந்து உயர் – தேம்பா:32 67/1

மேல்


மதியம் (7)

துப்பு ஒளிறு செம்_சுடரோடு ஒப்பு ஒளிறும் ஒள் மதியம்
எப்பொழுதும் மீ திரிய அப்பொழுதில் ஆண்டகையும் – தேம்பா:5 155/1,2
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து – தேம்பா:7 5/3
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
தான் இழுக்குறாது எரி மதியம் தாங்கிய – தேம்பா:9 114/1
விண் எழுந்த வெண் மதியம் மிதித்து ஒளிரு மெல் அடியாள் விரும்பி ஈன்ற – தேம்பா:11 104/1
பால் ஐ கதிர் மதியம் தீபம் ஏந்த பணி தூண் மேல் – தேம்பா:16 55/3
வடிவு அணி உடுவில் ஊர் மதியம் மானுவார் – தேம்பா:32 66/4

மேல்


மதியமும் (1)

நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை – தேம்பா:5 116/1

மேல்


மதியா (1)

வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான் – தேம்பா:14 48/4

மேல்


மதியாது (1)

மாலோடு மாலும் மிக மாழ்கி வெந்து மதியாது எலாரும் மடிவார் – தேம்பா:14 135/4

மேல்


மதியார் (1)

விண்ட-கால் வரம் பூண்டோய் மதியார் இங்கண் மேதினியார் – தேம்பா:18 16/4

மேல்


மதியான் (7)

மதியான் எனும் மா பெயரான் வரையாத எண்ணில் – தேம்பா:16 17/3
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான் – தேம்பா:16 41/2
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான் – தேம்பா:16 41/3
பொறி பட பகழி மாரி புகுத்திய மதியான் தீர்த்தான் – தேம்பா:16 42/2
நச்சு அரவு ஒக்கும் வாளி நடுக்குற மதியான் தூவ – தேம்பா:16 43/1
மை மணி தேரின் சித்தி வாளியால் மதியான் அற்றான் – தேம்பா:16 45/2
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி – தேம்பா:16 48/1

மேல்


மதியில் (2)

மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும் – தேம்பா:26 49/3
மு மழை மதியில் பொய்யா முகில் என அருளின் வாய்ந்த – தேம்பா:27 11/1

மேல்


மதியின் (3)

மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான் – தேம்பா:12 86/4
மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அற பயனோ மதியின் மிக்கோய் – தேம்பா:27 98/4
விண் ஒன்று மதியின் சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான் – தேம்பா:29 110/4

மேல்


மதியை (1)

மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல் – தேம்பா:4 42/3

மேல்


மதியொடு (1)

செம் கதிர் மதியொடு ஓர் அணையில் சேர்ந்து என – தேம்பா:27 55/1

மேல்


மதியொடும் (1)

உரு வளர் மதியொடும் ஒளி வளர்ந்து அன – தேம்பா:27 6/1

மேல்


மதியோ (1)

விஞ்சு பால் மதியோ விரி செம்_சுடர் – தேம்பா:8 85/2

மேல்


மதில் (1)

வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து ஒரு சொல் விளம்பா வெல் வேல் ஏந்தி விரைந்து – தேம்பா:15 16/2

மேல்


மதில்கள் (1)

சிலை ஒத்தன நுதலார் மன சிறை ஒத்தன மதில்கள்
கலை ஒத்தன உயர் மாலைகள் கனம் ஒத்தன கரிகள் – தேம்பா:2 68/1,2

மேல்


மதிலின் (1)

காவலின் கது விடாத கனக மா மதிலின் தோற்றம் – தேம்பா:2 11/4

மேல்


மதிலை (2)

செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த – தேம்பா:2 7/3
கார் அணி பசும்பொன் குன்றின் காட்சி போல் மதிலை சூழ்ந்து – தேம்பா:2 12/1

மேல்


மதிள் (2)

நீர் அணி அரணம் ஆகா நெடு மதிள் அரணம் ஆகா – தேம்பா:14 110/2
மை திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார் – தேம்பா:17 39/4

மேல்


மதிளின் (1)

வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம் – தேம்பா:17 11/3

மேல்


மது (95)

நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால் – தேம்பா:1 59/1
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது
பொங்கிட விம்மிய அளி புசித்து இசை – தேம்பா:2 26/2,3
வீறிய மது மலர் மிடைந்த வாசமும் – தேம்பா:2 27/3
ஆடுவர் அமுதினோடு அலர் மது இகல – தேம்பா:2 52/1
இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால் – தேம்பா:2 54/1
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள் – தேம்பா:2 69/2
நளிர் பூ-இடை மது நேர் முக நவியே இடை விழி நேர் – தேம்பா:2 70/1
வயல்-கண் பாடலும் மது உண் கிள்ளைகள் – தேம்பா:4 10/2
கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண் – தேம்பா:5 37/3
வாய்ந்தான் தொழுதான் மது வாகையினான் – தேம்பா:5 111/4
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா – தேம்பா:5 113/1
அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை – தேம்பா:5 114/1
மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை – தேம்பா:5 153/3
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல் – தேம்பா:5 153/4
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால் – தேம்பா:6 62/3
தெண் படு மது பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு – தேம்பா:7 2/2
மருகினான் மது மலர் வயங்கும் வாகையான் – தேம்பா:7 76/4
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4
நூல் அரும்ப வாய் அரும்பி சுருதி மது பொழியும் உரை நுதலி சொல்வான் – தேம்பா:8 6/4
கண்டு உலாம் உரை மது கனிய காலுவான் – தேம்பா:8 38/4
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி – தேம்பா:8 49/2
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி – தேம்பா:8 50/3
கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை – தேம்பா:8 58/3
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை – தேம்பா:8 65/2
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே – தேம்பா:8 74/3
வான் சொரிந்த மது கொடு பல் உணா – தேம்பா:9 56/3
கற்பே அணி என்று ஓம்பி மது கரை ஆம் தண் தார் மாதர்கள்-தம் – தேம்பா:12 12/1
மது பட மலர்ந்தன முல்லை வாய் எலாம் – தேம்பா:12 28/4
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர் – தேம்பா:12 30/1
வருந்தினார் முகம் கண்டு அழு நீர் என மது பெய்து – தேம்பா:12 57/2
பெய்த கான் மது மழை பெருக்குற்று ஓடிய – தேம்பா:14 85/1
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும் – தேம்பா:14 123/4
அமிர்தம் பாய்ந்து மது பாய்ந்து ஆர் அன்னம் பாய்ந்த வயல் கடந்து – தேம்பா:15 13/1
மது வீசும் எருசல மண்டிலம் ஆள் – தேம்பா:15 28/2
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என – தேம்பா:16 36/3
திறை சுமந்து அடி தொழும் தெவ்வர் போல் மது
நறை சுமந்த இணர் குடம் சுமந்த நாள் மலர் – தேம்பா:17 3/1,2
தேன் சினை மலர் மது தின்ற வண்டு அருகு – தேம்பா:17 10/1
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும் – தேம்பா:17 13/2
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/3
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய – தேம்பா:20 66/2
ஏங்கிய தன்மை விரை கமழ் மது பெய் இள முகை சேக்கையில் சாய்ந்து – தேம்பா:20 72/2
வான் நேர் இள பனி மானிய மது மா தரு வடிய – தேம்பா:21 24/2
வந்து ஓடிய ஒரு கோ அனம் மது ஓடிய மலரின் – தேம்பா:21 30/1
கடி வைத்தன பூ மலர் கான்ற மது
பொடி வைத்த வழி புடை சேறு உலவ – தேம்பா:22 7/2,3
கடாவினான் உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈர் உயிர் பட மது
படா விளா முகை எழிலொடு ஓர் கொடி படுவ போல் அவர் விழுவரே – தேம்பா:25 77/3,4
பிணித்த நர_தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மது
பணித்த கமல செம் கரத்தில் பயந்த மகவை ஏந்தி அருள் – தேம்பா:26 46/1,2
போது வாய் மது என பொலிந்த சூல் அணி – தேம்பா:26 126/1
மழையின் நீர் என தூய் மது தூவலும் – தேம்பா:26 148/2
பூ-இடை புதி மது பூத்த பூ என – தேம்பா:27 3/1
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும் – தேம்பா:27 15/2
முன்பு காண்டு இல முகை மது மொழி நலம் உரைப்பான் – தேம்பா:27 20/4
வாச மாமையின் மது மலர் மொய்த்த வண்டு அனைய – தேம்பா:27 24/2
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
பூண் தார் அரசன் வளர்த்த மது பொழி காய் உண்பார் என்று அறிந்தும் – தேம்பா:27 119/1
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ – தேம்பா:27 147/4
மற்றவர் இனிது ஈது அடிகளே என்ன மலர் மது வாயினன் அருளி – தேம்பா:27 155/1
சுனைய நீகமே துளி மது உணாது என முன்னோர் – தேம்பா:27 173/1
மண்டபத்து ஒரு நாள் வைகி மது நலம் பொழி வாய் கஞ்சம் – தேம்பா:28 1/2
மது முகத்து உணர்த்தும் நூலால் மனத்து அறம் விரும்பி பின்றை – தேம்பா:28 5/3
மது கலத்து அலர் பூ வாயான் வழிந்த தேன் ஒத்த சொல்லால் – தேம்பா:28 127/1
சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி – தேம்பா:29 8/1
வரிந்த மயில் அகவி மலர்ந்த முகை வாய் மது ஊழ்த்து – தேம்பா:29 24/1
துணி மொழி உறுதியாக சொல்லினான் மது பெய் கோலான் – தேம்பா:30 7/4
விண்டார் மது விள்ளிய பூம் பொழில் போய் – தேம்பா:30 26/1
பூவில் நோய் செயும் அளி குடைந்த பூ மது
தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே – தேம்பா:30 47/3,4
இ குடத்து அனைய தேற்றார் என்றனன் மது பெய் கோலான் – தேம்பா:30 84/4
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
உதிர் தரும் மலர் மது ஒப்ப கண்ணின் நீர் – தேம்பா:30 101/3
நொய்ய ஆய் மது மலர் நொதுத்த கோலினான் – தேம்பா:30 104/1
மெய் மறந்து உணர்வை கொல்லும் வெறி மது உண்ணா கள்வை – தேம்பா:30 137/1
குழை இடை குளித்த குளு மது முகைகள் கொய்து கொய்து இமிழ்த்த ஓர் கண்ணி – தேம்பா:30 140/3
பண் உள் ஓதையின் பனி மொழி மது உக பணித்தான் – தேம்பா:31 8/4
கண்ணோ மணியோ கமழ் மது பெய் மலர் காவே – தேம்பா:31 39/1
இடமே மது இன் இசை தாய் அறைவாள் – தேம்பா:31 47/4
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூ – தேம்பா:31 48/3
சரி அது ஓர் மது போல் உரை சாற்றினாள் – தேம்பா:31 64/4
கான் முகத்து அலர்ந்த மது மலர் வடிவோய் களிப்ப நீ உரைத்தவை நாம் ஓர்ந்து – தேம்பா:31 87/1
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன – தேம்பா:32 30/2
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
மண் கடந்த அமரர் ஒத்தான் மது கடந்து அலர்ந்த கோலான் – தேம்பா:32 90/4
மது படும் கொடி வாட்டு இடர் முற்று அற – தேம்பா:33 17/2
வான் கலந்த நல் அமுதோ வான் மலர் மது அதோ யாதோ – தேம்பா:33 25/2
மது வளர் மலரை சிந்தி மலர் வனத்து அடக்கினாரே – தேம்பா:34 21/4
மடல் கடிந்து நறா மது வாகையான் – தேம்பா:34 23/1
நடந்து முன் அற நெறி நல்கி பூ மது
கடந்து பின் இனியவை கனிய ஓதுவான் – தேம்பா:35 3/2,3
பண் விளக்கிய பணி மது பணி மொழி பகர்ந்தான் – தேம்பா:35 69/4
தூற்றினான் மது தூற்றிய பூம் கொடி அடி மேல் – தேம்பா:35 72/2
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு_இல முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு_இல – தேம்பா:36 106/1
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4

மேல்


மதுகை (2)

புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு – தேம்பா:14 20/2
ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே – தேம்பா:26 128/4

மேல்


மதுகைக்கு (1)

மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ – தேம்பா:14 16/4

மேல்


மதுகையான் (1)

உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான் – தேம்பா:13 10/2

மேல்


மதுகையின் (1)

ஆக்கிய படத்தில் ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன் மதுகையின் வல்லோன் – தேம்பா:14 45/4

மேல்


மதுகையோய் (1)

மன் ஒளி மதுகையோய் என கண்ணீர் மலர் அடிக்கு அணி என புனைந்தான் – தேம்பா:18 42/4

மேல்


மதுகையோன் (1)

ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட – தேம்பா:14 40/3

மேல்


மதுசகன் (1)

மதுமுறை மலருள் புக்கு மதுசகன் கணை வெப்பு ஆற்றல் – தேம்பா:23 59/2

மேல்


மதுப்பட (1)

மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார் – தேம்பா:30 89/4

மேல்


மதுமுறை (1)

மதுமுறை மலருள் புக்கு மதுசகன் கணை வெப்பு ஆற்றல் – தேம்பா:23 59/2

மேல்


மதுர (8)

செவ்விய மதுர சொல்லால் சீரிய காட்சியோரும் – தேம்பா:2 4/2
திவ்விய மதுர நூல் செப்பும் சாலையும் – தேம்பா:2 33/2
மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ – தேம்பா:2 47/3
வான் மறந்தன மாரியை வழங்கலும் மதுர
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும் வேத – தேம்பா:5 11/2,3
வாழி கருணை ஆழி வாழி மதுர ஆழி வாழியே – தேம்பா:7 42/4
சந்து ஒத்தன மதுர துளி சரிய புயல் தரும் நீர் – தேம்பா:21 32/2
வரு அணி இசையொடு மதுர வாய் குரல் – தேம்பா:31 99/2
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு – தேம்பா:34 45/2

மேல்


மதுரத்து (1)

தேன் பயில் மதுரத்து இனிதின் நீ வளர்த்த திருமகன் அளித்த மன் உயிர்கட்கு – தேம்பா:36 40/1

மேல்


மதுவின் (7)

மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது – தேம்பா:1 23/3
கடி உற்ற மதுவின் அவர் எரிமத்தின் அரசன் எதிர் கதம் முற்றி முடுகு விசை காண் – தேம்பா:15 114/3
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை – தேம்பா:20 107/1
முற்று அவர் தெளிய முளரி வாய் மதுவின் முகைப்பன குளிர்ப்பன சலம் அற்று – தேம்பா:27 155/3
வீய் முதிர் மதுவின் தீம் சொல் விரித்த நூல் கல்வி மிக்கோய் – தேம்பா:28 59/1
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு – தேம்பா:30 130/3
சீர்த்தன மதுவின் பூத்தன சூசை சேர்த்த கை கொடியில் அ மலரால் – தேம்பா:36 30/2

மேல்


மதுவினால் (1)

விரை கிடந்து அசை வீ உமிழ் மதுவினால் பெருகி – தேம்பா:1 7/1

மேல்


மதுவே (1)

மஞ்சே மருளா மதுவே குறையா – தேம்பா:31 59/1

மேல்


மதுவை (2)

வாச வாய் தென்றல் தீண்டிய முல்லைகள் மதுவை
வீச வாய் மலர்ந்து என நகை காட்டிய விமலன் – தேம்பா:32 19/2,3
மெய் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து – தேம்பா:36 93/2

மேல்


மதுவொடு (1)

தண் படு மதுவொடு நறவு தாது அவிழ் – தேம்பா:9 101/1

மேல்


மதுவோ (1)

கன்னலோ மதுவோ கனி தன்மையோ – தேம்பா:9 51/2

மேல்


மந்திர (3)

வேழ்வி மந்திர தீய் கொடி வேடமாய் – தேம்பா:10 122/1
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன் – தேம்பா:10 135/3
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப – தேம்பா:11 110/1

மேல்


மந்திரத்தின் (1)

ஆற்றாத ஓர் மந்திரத்தின் அலகை இனம் நிலை காணா – தேம்பா:23 79/2

மேல்


மந்திரத்து (1)

மயல் கடல் கடந்த நும் மந்திரத்து அஞர் – தேம்பா:23 115/2

மேல்


மந்திரம் (2)

காலமே மந்திரம் கதைத்தல் வீண் அடா – தேம்பா:20 127/3
மன் இருந்தன மந்திரம் ஆக்கினார் – தேம்பா:23 37/4

மேல்


மந்திரிமார் (1)

மன்னார் அவை மந்திரிமார் அவை மற்று – தேம்பா:36 72/2

மேல்


மந்திரிமாரும் (1)

மந்திரிமாரும் வாய்ந்த வளம் தரும் தவரும் நன்னூல் – தேம்பா:25 17/1

மேல்


மம்மர் (1)

பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள் – தேம்பா:3 53/4

மேல்


மய்யம் (1)

மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல் – தேம்பா:6 60/2

மேல்


மய்யல் (1)

மய்யல் அற்று அழிவு_இல் கன்னி மைந்தனை பெறுதல் ஏது என்று – தேம்பா:7 12/2

மேல்


மயக்கம் (2)

கண் மா இருள் கொண்ட மயக்கம் தீர்ந்த கடும் பகைவர் – தேம்பா:16 52/3
மை இழந்து மயக்கம் இழந்து அவா – தேம்பா:34 25/1

மேல்


மயக்கிய (2)

பரு மதி மயக்கிய பலவும் ஓர்ந்து தேர் – தேம்பா:7 74/2
வந்து அழல் பரப்பும் சீற்றம் மயக்கிய வீர வல்லோய் – தேம்பா:29 38/2

மேல்


மயக்கு (7)

வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை – தேம்பா:1 75/3
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே – தேம்பா:1 75/4
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி – தேம்பா:7 8/2
வளம் கடுத்து உயர்ந்த மாதே மயக்கு உற வருந்துவானேன் – தேம்பா:7 9/4
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம் – தேம்பா:11 108/4
மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே – தேம்பா:12 46/4
மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன – தேம்பா:27 76/3

மேல்


மயக்கொடு (1)

மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு வீரர் ஓர் நூறு – தேம்பா:16 51/1

மேல்


மயங்க (5)

மைத்து அலை நடு நிசி மயங்க போயினார் – தேம்பா:10 76/4
உல்லியர் மயங்க யாரும் உண்ணும் நீர் இன்றி சோர – தேம்பா:14 29/3
மஞ்சொடு கடல் ஒலி மயங்க ஆர்த்த பேய் – தேம்பா:23 113/1
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க
சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப – தேம்பா:27 171/2,3
கன்னி அம் குமரி வாழை கமுகொடு மயங்க நாட்டி – தேம்பா:36 88/1

மேல்


மயங்கா (1)

பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின் – தேம்பா:20 14/2

மேல்


மயங்கி (14)

மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம் – தேம்பா:1 71/3
ஊர் ஒலி இவுளிகள் ஒலி மயங்கி மேல் – தேம்பா:2 23/3
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை யான் – தேம்பா:13 1/3
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர் – தேம்பா:14 39/2
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ – தேம்பா:16 36/4
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல் – தேம்பா:16 40/3
தீது அளவு மனம் மயங்கி சிறைப்பட்டு அ தீ சிறை விள்ளான் – தேம்பா:17 31/4
பரந்த மா முகில் விட்ட ஏறு பட்டு என மயங்கி நின்றார் – தேம்பா:20 110/4
பெண் நடையால் உளி மயங்கி பெரிது நைந்தாள் – தேம்பா:27 61/4
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள் மயங்கி நிற்ப – தேம்பா:27 97/1
மாலையாய் நயம் துயர் மயங்கி சேர்ந்து உற – தேம்பா:30 150/1
விரிந்தன கடல் திரை மயங்கி வீழ்ந்து என – தேம்பா:31 15/1
மை மணி கரும் குடை மயங்கி தோன்றின – தேம்பா:32 56/4
விடவிடவென வெளி உலகு அலை உலகு-இடை வீரிய ஓதை மயங்கி எழும்-ஆல் – தேம்பா:35 74/4

மேல்


மயங்கிய (2)

மை திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து – தேம்பா:11 96/3
மாள ஆசையால் மயங்கிய சிந்தையின் கொடியான் – தேம்பா:25 3/4

மேல்


மயங்கிற்று (1)

நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன – தேம்பா:36 87/3

மேல்


மயங்கு (3)

மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என – தேம்பா:4 14/2
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற பரி கரி ஈட்டமும் அமைவின் – தேம்பா:12 66/3
மணி திறத்து எழுந்த தோளான் மயங்கு இவர் துயரம் கண்டு – தேம்பா:20 114/1

மேல்


மயங்கும் (2)

அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு – தேம்பா:6 47/2
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும் – தேம்பா:7 65/3

மேல்


மயங்குவது (1)

வீமம் நாடிய வெரு கொடு மயங்குவது என்னோ – தேம்பா:23 83/3

மேல்


மயர் (2)

மயர் ஏன் மயர் ஏன் வளனே மரியே மருள் நெஞ்சு உருகி – தேம்பா:31 34/3
மயர் ஏன் மயர் ஏன் வளனே மரியே மருள் நெஞ்சு உருகி – தேம்பா:31 34/3

மேல்


மயர்வார் (1)

மயர்வார் மெலிவார் மனம் ஓங்கிய பின் – தேம்பா:30 34/3

மேல்


மயல் (9)

மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா – தேம்பா:1 73/2
மயல் ஆம் என்னா மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:9 24/4
மாண்ட ஓர் முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான் – தேம்பா:9 65/1
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால் – தேம்பா:20 71/2
மையின் வாயால் தம் அறிவு எஞ்ச மயல் உய்க்கும் – தேம்பா:23 23/1
மயல் கடல் கடந்த நும் மந்திரத்து அஞர் – தேம்பா:23 115/2
கோன் அளிக்கும் இ கொள்கையில் தான் மயல் கொண்டான் – தேம்பா:25 9/4
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம் – தேம்பா:28 49/2
தானவரை என்னும் கால் தடம் நீங்கி மயல் வேண்டாம் – தேம்பா:28 75/2

மேல்


மயலே (1)

மயலே கடந்தான் மலி காட்சியினால் – தேம்பா:36 53/4

மேல்


மயலோ (1)

மாகையோ மயலோ யாதோ வறுமையான் உரைகள் வெஃகி – தேம்பா:29 41/1

மேல்


மயிர் (5)

வாமம் சால் மணியின் சென்னி மயிர் புலத்து ஒத்தி தந்த – தேம்பா:17 15/2
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4
எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே – தேம்பா:17 34/4
வேல் நேர் நிறுவி வேசரி நேர் விரிந்து திளைத்த மயிர் செவியான் – தேம்பா:23 7/1
பரம்பை போர்த்து உள் தசை நிரப்பி படம் மேல் மயிர் பொலிய – தேம்பா:28 20/2

மேல்


மயிர்க்கண் (1)

மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான் – தேம்பா:17 33/4

மேல்


மயில் (24)

சோலை ஆர் மயில் துள்ள மாம் குயில் – தேம்பா:1 19/2
மயில் இனத்தொடு மகளிர் ஆடும்-ஆல் – தேம்பா:1 25/4
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம் – தேம்பா:1 42/3
வால் வளர் மயில் நடம் காண மற்றை புள் – தேம்பா:1 46/3
தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின் – தேம்பா:1 49/1
வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால் – தேம்பா:1 49/2
ஐ மறுத்து இரி மயில் ஆடி மற்றையும் – தேம்பா:12 33/2
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என இருவரே நடந்து – தேம்பா:12 63/2
மயில் கிளி புறவு பூவை மட அன்னம் குறும்புள் நாரை – தேம்பா:14 116/1
வரி சுமந்த இள மயில் மான ஐந்து – தேம்பா:17 43/3
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/3
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட – தேம்பா:20 38/2
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே – தேம்பா:21 24/4
கான் ஏந்திய காவுகள்-தோறும் மயில்
மீன் ஏந்திய தோகை விரித்து உலவி – தேம்பா:22 8/1,2
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள் – தேம்பா:26 17/3
உம்பி வான் மயில் ஆடின ஓகையே – தேம்பா:26 145/4
வரிந்த மயில் அகவி மலர்ந்த முகை வாய் மது ஊழ்த்து – தேம்பா:29 24/1
தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்ன கோயில் – தேம்பா:29 41/3
புக்கார் பொழில் தோகை மயில் புடையில் – தேம்பா:30 21/3
பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில்
பொய் மறுத்து இனம் நக நாணி போயதே – தேம்பா:30 53/3,4
ஆகையின் மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ – தேம்பா:30 54/2
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ – தேம்பா:30 90/3
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல – தேம்பா:30 124/2
மயில் அகல் தோகையும் மணியும் வில் செய – தேம்பா:32 57/1

மேல்


மயில்-தம் (1)

தோய்ந்த கண் நாடி ஒண் மயில்-தம் தோகைகள் – தேம்பா:12 40/2

மேல்


மயில்கள் (1)

பூ-இடை அளிகள் துஞ்ச பொதும்பு-இடை மயில்கள் துஞ்ச – தேம்பா:18 28/1

மேல்


மயில்காள் (1)

மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள் – தேம்பா:30 23/1

மேல்


மயிலும் (1)

மயிலும் அகவ சிறை வண்டும் அழ – தேம்பா:30 22/2

மேல்


மயிலே (1)

மயிலே இணைந்து என் மனம் குளிர்ப்ப அன்னான் கொள் – தேம்பா:31 44/2

மேல்


மர (5)

பொன் தொழில் வனை மர பாவை பொற்பு என – தேம்பா:25 55/1
மர துணை மலர்தலோ குருவின் வாய் துணை – தேம்பா:26 124/2
ஓர் மர கனியால் வந்த தீது அகற்றி ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப – தேம்பா:34 51/1
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா – தேம்பா:34 51/3
வடு மர கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை எந்தை – தேம்பா:35 24/3

மேல்


மரக்கலம் (3)

வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும் – தேம்பா:6 41/1
வவ்விய தவம் கெட்டு அ மா மரக்கலம் கவிழ்ந்ததே போல் – தேம்பா:30 83/1
வளி கொண்டு ஓடிய மரக்கலம் போயின வழியும் – தேம்பா:31 2/1

மேல்


மரகத (8)

வில் பொதிர் துகிர் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு-பால் – தேம்பா:2 40/2
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த – தேம்பா:15 182/1
ததை ஒளி மரகத படத்து தைத்து இருள் – தேம்பா:17 2/2
தீய் நிற பவள கொம்பின் மரகத இலைகள் தீர்ந்து – தேம்பா:18 30/1
கொழு நிலா மரகத கொடியின் மேல் மணிகள் பூத்து அயரும் பந்தர் – தேம்பா:19 23/1
பை சுடர் மரகத பலகை பாய்த்தி மேல் – தேம்பா:30 56/1
அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில் – தேம்பா:36 109/1
வால் மணி பூத்தது ஓர் மரகத கிரி – தேம்பா:36 120/3

மேல்


மரகதத்து (1)

வான் மணி விளக்கு ஓர் ஆயிரம் இழைத்த மரகதத்து இருள் அற கற்றை – தேம்பா:2 45/1

மேல்


மரகதம் (1)

நீல் மணி மரகதம் நித்திலம் துகிர் – தேம்பா:2 31/1

மேல்


மரங்கள் (1)

தூசு அனை மரங்கள் சூழ்ந்த துணர் பொழில் முன்னி வில் செய் – தேம்பா:20 42/1

மேல்


மரங்கள்-தோறும் (2)

சூழ் அக மரங்கள்-தோறும் சூழ் உளைந்து ஈன்றதே போல் – தேம்பா:20 40/1
துவம் அணி மரங்கள்-தோறும் துணர் அணி சுனைகள்-தோறும் – தேம்பா:26 116/3

மேல்


மரத்தில் (3)

உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து – தேம்பா:29 116/1
பொன்று நீ மரத்தில் செந்நீர் புணரி ஆழ்ந்திடவோ வீட்டை – தேம்பா:35 53/3
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி – தேம்பா:35 54/3

மேல்


மரத்திற்கு (2)

உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு – தேம்பா:6 42/1
உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும் – தேம்பா:12 74/1

மேல்


மரத்தின் (2)

மாடம் நீள் முகட்டு உயர் மரத்தின் கொம்பு உயர் – தேம்பா:14 106/1
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும் – தேம்பா:22 19/2

மேல்


மரத்து (11)

தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி – தேம்பா:12 44/3
மை வழி இரா ஒரு மரத்து ஒடுங்கினார் – தேம்பா:19 41/4
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து
விஞ்சு இனிதாய் அமுது ஊட்டின் சுவை கொள்வானோ வினை வென்ற – தேம்பா:26 165/1,2
ஒல்லிய தன்மைத்து எளியனாய் தோன்றி ஒரு மரத்து இறப்பது அ வேதத்து – தேம்பா:31 88/3
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய் – தேம்பா:34 51/2
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4
கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையை காக்க – தேம்பா:35 24/1
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன – தேம்பா:35 24/2
கொடு மரத்து அறைவுண்டு எம்மை குணித்து இறந்து ஒருங்கு தீர்த்தான் – தேம்பா:35 24/4
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு என் செந்நீர் – தேம்பா:35 49/2
மருள் மிக அசடர் உன்னை மரத்து அறைந்து இறத்தல் வேண்டின் – தேம்பா:35 54/2

மேல்


மரத்து-இடை (1)

மரத்து-இடை தூங்கி நல் கனி உண் வாவலும் – தேம்பா:20 125/2

மேல்


மரத்தை (1)

உள்ளிய தவ நவ்வு ஏறி ஊக்கம் நீள் மரத்தை நாட்டி – தேம்பா:30 82/1

மேல்


மரபால் (2)

குலையேல் குலையேல் குழையா மரபால்
கலையே தரு காட்சி கடந்த அறிவோடு – தேம்பா:5 69/1,2
ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய் – தேம்பா:10 56/3

மேல்


மரபினால் (1)

மறலினால் அமைத்த தீது மரபினால் அழிந்து அற – தேம்பா:7 40/2

மேல்


மரபினாள் (1)

எள்ளல்_இல் மரபினாள் இயையும் மன்றலை – தேம்பா:27 49/3

மேல்


மரபினோர் (2)

தெள்ளிய மரபினோர் செரு எண்ணாது உளம் – தேம்பா:24 21/3
வீம்பு உடை மரபினோர் விரைவின் போயினார் – தேம்பா:27 60/4

மேல்


மரபு (4)

கோண மரபு அறு ஞான குரு அடி கோதை என அணி கோதையும் – தேம்பா:5 116/3
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை – தேம்பா:14 124/2
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின் – தேம்பா:14 124/3
இல நலம் புணர் மெய் நாதன் மரபு உறாது ஒருவன் அன்றி – தேம்பா:27 151/3

மேல்


மரபோய் (2)

மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ – தேம்பா:10 143/3
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய் – தேம்பா:36 39/4

மேல்


மரபோர் (2)

மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர்
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார் – தேம்பா:2 63/3,4
புண்ணிய மரபோர் உட்புலன் அயர்வு இலர் போன்றே – தேம்பா:19 4/2

மேல்


மரபோன் (1)

ஈடு அக மரபோன் வான் வீட்டு இன்பு உகும் ஓதி ஓர்ந்தான் – தேம்பா:27 17/4

மேல்


மரம் (12)

கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே – தேம்பா:1 18/4
காயொடு மரம் தந்தால் போல் கடி துறவு அருமை வெஃகி – தேம்பா:4 36/1
அங்கு அயல் திரா மரம் முகைத்த தாம் அரோ – தேம்பா:12 41/4
வளி வளர் பகையில் வீச மரம் குழைந்து அமுங்கி வாடி – தேம்பா:18 31/3
கான் நிறத்து அலர்ந்த சாந்த கடி மரம் என்று நிற்ப – தேம்பா:20 39/3
பாங்கு அணை மரம் கொய்து ஒக்க பகைத்த சாசனையும் கொல்வாய் – தேம்பா:20 48/2
வான் நின்று அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை – தேம்பா:21 34/2
எழுந்து அன மரம் தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர் – தேம்பா:22 21/3
முன்னின் மோயிசன் காண் மரம் ஒத்ததே – தேம்பா:26 151/4
வாகையே குளிர்ப்ப நச்சு மரம் உயிர் காக்க மற்றை – தேம்பா:27 14/2
இன்ன நகர்-இடை இறக்கும் மரம் தானே – தேம்பா:31 12/2
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4

மேல்


மரம்-தன்னை (1)

பல் நாளும் நான் இறப்ப பற்றிய நீள் மரம்-தன்னை
இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான் – தேம்பா:30 117/2,3

மேல்


மரமாய் (1)

ஊக்க வித்தினால் உதித்த மெய்ஞ்ஞானமே மரமாய்
வீக்க நல் தவ வேர் விழ பொறை தயை கவட்டால் – தேம்பா:26 70/1,2

மேல்


மரமும் (2)

கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு – தேம்பா:4 35/2
பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும் – தேம்பா:7 82/2

மேல்


மரமே (2)

காயா மரமே அல்லால் காய்த்த சினைகள் நிறுவா – தேம்பா:9 18/1
தன் முகம் புதைத்த பாலால் தயங்கும் ஓர் மரமே அங்கண் – தேம்பா:22 18/3

மேல்


மரமோடு (1)

கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா கடு மரமோடு ஆணியும் முள்_முடியும் தூணும் – தேம்பா:8 60/2

மேல்


மரி (6)

தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள் – தேம்பா:5 23/3
மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண் – தேம்பா:5 40/2
போர் கடை என மனம் புலம்பி மா மரி
சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சி செப்புவாள் – தேம்பா:5 47/3,4
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
குன்றா மெய் சுருதியது ஆய் கொழுநன் உள மரி என்பான் – தேம்பா:23 77/3

மேல்


மரியாள் (1)

ஏயவும் காமத்து ஆழ்ந்த எசிசிய மரியாள் பின்னர் – தேம்பா:30 77/3

மேல்


மரியும் (1)

மன்றலோடு இயைந்த மா மரியும் நீக்கலே – தேம்பா:34 12/2

மேல்


மரியே (2)

மயர் ஏன் மயர் ஏன் வளனே மரியே மருள் நெஞ்சு உருகி – தேம்பா:31 34/3
அனைவரும் உவப்ப கன்னிமை முகையோடு அம் கனி கனிந்து என மரியே
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/2,3

மேல்


மரு (15)

மரு கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து – தேம்பா:2 53/1
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும் – தேம்பா:9 79/2
மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான் – தேம்பா:15 47/3
மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி – தேம்பா:15 73/2
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த – தேம்பா:15 182/1
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே – தேம்பா:15 185/1
மரு பொழிலே விரை பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து – தேம்பா:20 22/2
மரு வளர் முளரி மெய் வளர்ந்து மெய்ப்பையும் – தேம்பா:27 6/2
மரு கொடு மலர்ந்த பூ போல் வளர் அருள் கொடையின் பாலால் – தேம்பா:27 74/3
மரு மணி சோலை-கண் வைத்து வாழ்க என்றான் – தேம்பா:27 109/4
மரு ஒளித்த மலர் கணால் – தேம்பா:27 139/2
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் – தேம்பா:28 27/2
மரு அணி மலர் மழை வாரி யாழ் குழல் – தேம்பா:31 99/1
மரு வரும் மலரை சிந்தி வயவையில் விளித்து முன்ன – தேம்பா:34 19/3

மேல்


மருகிய (1)

மருகிய அடிமை யான் வனைவது ஏது எனா – தேம்பா:7 83/3

மேல்


மருகினான் (1)

மருகினான் மது மலர் வயங்கும் வாகையான் – தேம்பா:7 76/4

மேல்


மருகு (1)

மருகு யாண்டிலும் மைந்தனை தேடினாள் – தேம்பா:31 79/4

மேல்


மருகுவ (1)

பொலிவன பல நலம் மருகுவ ஒளியொடு பூதல மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 80/4

மேல்


மருகுவர் (1)

ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர் ஒருவர் கவிகைகள் எழ எழ மருகுவர்
ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர் ஒருவர் இறையவன் விடை மொழி கொணர்குவர் – தேம்பா:8 69/1,2

மேல்


மருங்கில் (2)

மேல் சபையாக வானோர் விருப்பு எழீஇ மருங்கில் சூழ – தேம்பா:19 6/1
வந்தால் நாள் ஒளிவு அன்று மருங்கில் உறீஇ – தேம்பா:36 47/2

மேல்


மருங்கின் (1)

சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார் – தேம்பா:32 93/4

மேல்


மருங்கு (2)

மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது – தேம்பா:4 34/2
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2

மேல்


மருங்குல் (1)

வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ – தேம்பா:19 31/1

மேல்


மருட்கு (1)

மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம் – தேம்பா:10 2/1

மேல்


மருட்டவோ (1)

பொய் கொடு மருட்டவோ என்று போயினார் – தேம்பா:30 45/3

மேல்


மருட்டி (1)

மை வகை மொழியொடு மருட்டி நாடு எலாம் – தேம்பா:29 91/3

மேல்


மருட்டிடும் (1)

ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே – தேம்பா:12 14/4

மேல்


மருட்டிடுவார் (1)

கழலால் சிலம்ப மருட்டிடுவார் கண்ணால் கணை தொடுப்பார் – தேம்பா:28 30/2

மேல்


மருட்டிய (4)

மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன் – தேம்பா:14 47/1
மருட்டிய பகை முற்றா முன் வளர் திறத்து அடியில் ஈர்ந்து – தேம்பா:25 12/2
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ – தேம்பா:26 180/3
கண் தீண்டி மருட்டிய கார் இரவின் நாப்பண் கரந்தது போல் – தேம்பா:30 9/2

மேல்


மருட்டிற்று (1)

கூவலில் நின்ற என்னை குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ – தேம்பா:29 114/4

மேல்


மருட்டினது (1)

முனை செய் பேய் உறீஇ முழுவதும் மருட்டினது என்றான் – தேம்பா:27 171/4

மேல்


மருட்டு (2)

கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன் – தேம்பா:23 102/4
நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி – தேம்பா:24 33/2

மேல்


மருட்டும் (6)

தெள் உயிர் மருட்டும் செல்வ திரள் துறந்து ஒருங்கு நீங்கி – தேம்பா:4 33/2
மறையை பழித்த பொய் மதங்கள் மருட்டும் வினையால் ஒண் தவத்தின் – தேம்பா:5 18/1
மகிழுவரே மருட்டும் அவா அரிந்து வாய்ந்த மாட்சி நலோர் – தேம்பா:10 66/4
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே – தேம்பா:13 24/4
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
மன்று அலர் கொடியின் வாசம் மண்ணையை மருட்டும் என்பார் – தேம்பா:24 10/1

மேல்


மருண்ட (2)

வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி வேதம் – தேம்பா:27 154/2
சினவு-இடை மருண்ட உள்ளம் தெளிவு அற பொங்கல் வேண்டா – தேம்பா:29 10/1

மேல்


மருண்டனவே (1)

மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே – தேம்பா:18 13/4

மேல்


மருண்டாய் (1)

விலை வைத்த மகளிர் வஞ்ச வினை கொடு மருண்டாய் நெஞ்சே – தேம்பா:28 134/4

மேல்


மருண்டார் (1)

அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார் – தேம்பா:3 15/4

மேல்


மருண்டான் (1)

உன்னு நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான் – தேம்பா:25 4/4

மேல்


மருண்டு (6)

மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட – தேம்பா:3 31/4
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம் – தேம்பா:5 10/4
மாறா வரவே மருண்டு ஒன்னார் மனம் உள் பதைப்ப வியப்புற்றார் – தேம்பா:15 16/4
வான் விளை வாழ்வு இழந்து இங்கண் மருண்டு எரி நாம் விழும்-காலும் – தேம்பா:23 70/1
மாற்றாத ஓர் வெருள் கடலை நீந்து அறியா மருண்டு அலைய – தேம்பா:23 79/3
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம் – தேம்பா:28 49/2

மேல்


மருண்டோம் (1)

குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம் – தேம்பா:11 51/2

மேல்


மருத்துவர் (2)

கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார் – தேம்பா:26 180/2
கை வளர் மருத்துவர் அன்றி காய்ந்த நோய் – தேம்பா:28 36/1

மேல்


மருத (2)

நிலை நிலைக்கு உரி மருத நீர்மையும் – தேம்பா:4 11/3
தேன் மலர் மருத வேலி சிறப்பு எழும் நாட்டை தந்து – தேம்பா:20 118/3

மேல்


மருதத்து (1)

பாலையின் வெப்பம் பனி மருதத்து ஆக்கினையே – தேம்பா:19 18/1

மேல்


மருதம் (1)

இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள் – தேம்பா:19 22/1

மேல்


மருதமும் (1)

எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி – தேம்பா:1 8/2

மேல்


மருதமே (1)

பண் விளக்கு இசை பாடி போய் மருதமே சேர்ந்தார் – தேம்பா:12 45/4

மேல்


மருந்தின் (2)

நூல் வாய் புகழ் மேல் உயர்ந்தோய் நீ நோய் வாய் மருந்தின் கனிவோய் நீ – தேம்பா:10 141/1
நெடிது நாள் உற்ற நோய் மருந்தின் நீர்மையால் – தேம்பா:28 44/1

மேல்


மருந்தினை (3)

புண்ணை காக்கும் மருந்தினை போன்று உளோய் – தேம்பா:36 9/1
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே – தேம்பா:36 38/3
நோயே ஒக்க மருந்தினை ஒக்கும் நுழை – தேம்பா:36 45/2

மேல்


மருந்து (34)

புண் கனிந்த மருந்து ஒப்ப பொங்கு கருணாகரியே – தேம்பா:6 17/1
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார் – தேம்பா:6 67/4
விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து – தேம்பா:8 17/3
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான் – தேம்பா:9 122/4
புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும் – தேம்பா:10 19/1
என்ன நல் உயிர் காத்த மருந்து எனா – தேம்பா:10 119/1
புண் உளே மருந்து நீவி போன ஆட்டை மீட்கவோ – தேம்பா:11 5/3
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
வான் தோய் அமுது ஒத்த மருந்து இடவோ – தேம்பா:11 61/2
நோயும் ஒக்குமேல் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒக்கும் – தேம்பா:11 98/1
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார் – தேம்பா:11 114/4
மருந்து அட கனி முகம் மகிழ்ந்து நாயகன் – தேம்பா:13 17/1
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள் – தேம்பா:17 48/4
புண் கனிந்த மருந்து என பொங்கு அருள் – தேம்பா:26 83/3
மெய் தளர்ந்தனர் மெலிவு அறு மருந்து என பொறி செய் – தேம்பா:27 21/2
நோய் ஒக்கும் கடை நுனிந்த நல் மருந்து ஒக்கும் இருளை – தேம்பா:27 23/2
தீவிய மருந்து என எடுத்து செல்வு அயர்ந்து – தேம்பா:27 48/3
கோது வாய் கிழிந்த புண் மேல் குளும் மருந்து உறழ சொல்வான் – தேம்பா:28 2/4
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான் – தேம்பா:28 35/4
கைக்கும் ஓர் மருந்து பாலர் கனிய உண்டு உயிரும் உண்ண – தேம்பா:28 54/1
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே – தேம்பா:28 95/4
புண் தீண்டி ஆற்றும் மருந்து ஒத்த நீரார் போதல் உற்றார் – தேம்பா:30 9/4
புண் உளோர் மருந்து ஒத்தன புதல்வன் காண் பொழுதில் – தேம்பா:31 8/3
கைப்பு அடங்க மருந்து அக காந்தையும் – தேம்பா:32 7/2
மருந்து அமர் இரத்தம் சிந்தி மாண்டலில் கொற்றம் கொள்வேன் – தேம்பா:32 37/4
தீய் விளை அ பிணி தீர்க்கும் மருந்து என சிறந்த ஓர் தேவ முறை செய்வேன் – தேம்பா:32 44/4
கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ கடுத்த நோய் ஒழியும் என்பான் – தேம்பா:33 9/2
நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும் – தேம்பா:34 40/1
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன – தேம்பா:35 24/2
தேன் உகும் உரையால் யார்க்கும் தெருள் உகும் மருந்து மான – தேம்பா:35 46/1
சிறந்து உயிர் அனைத்தும் காத்த திரு மருந்து அன்னோய் என்ன – தேம்பா:35 55/3
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/4
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து உயிர் போல் – தேம்பா:36 97/3

மேல்


மருந்தும் (1)

முறைக்கு ஒரு மருந்தும் ஆகி முற்றும் நாம் உவப்ப நொந்தான் – தேம்பா:33 5/4

மேல்


மருந்தே (1)

புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர் பொருவா மருந்தே அருள் அன்பே – தேம்பா:10 138/2

மேல்


மருந்தோ (1)

நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான் – தேம்பா:6 50/2

மேல்


மருந்தோடு (1)

மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர் – தேம்பா:2 63/3

மேல்


மருப்பின் (1)

பரியே காவா உயிரை பருகி ஊன் பெய் மருப்பின்
கரியே காவா வளி முன் கடிது ஊர் இரதம் காவா – தேம்பா:14 71/1,2

மேல்


மருப்பினை (1)

ஒழுங்கிய மருப்பினை ஒலுக்கி எந்தையான் – தேம்பா:24 46/1

மேல்


மருப்பு (6)

மேகம் நிகர்த்தன வேழ மருப்பு மிதித்து – தேம்பா:15 63/1
அறுத்து என மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன் அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன் – தேம்பா:15 81/3
திருகி மேட மருப்பு ஈர் ஏழ் செறி செம் சடை நீட்டு ஏழ் சிரத்தான் – தேம்பா:23 6/1
எழுந்து இருவர் வவ்விய மருப்பு இணை கை விள்ளா – தேம்பா:23 53/1
சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து உயர் செத்த – தேம்பா:23 82/1
நிரப்பு அற நெடும் தேர் போரும் நிண மருப்பு இபத்தின் போரும் – தேம்பா:28 13/1

மேல்


மருப்பும் (1)

மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து – தேம்பா:28 25/1

மேல்


மருமத்து (1)

மருமத்து அழலும் வதை செய்தொடு இதோ – தேம்பா:31 54/3

மேல்


மருவ (6)

மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான் – தேம்பா:10 72/4
மாசை அம் கரை மருவ சொல்லினாள் – தேம்பா:14 12/4
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும் பூம் சோலை புடை மருவ
நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த நேரார் வைகும் நகர் கண்டார் – தேம்பா:15 13/3,4
மருவ_அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம் – தேம்பா:23 93/3
கூ-இடை பொது அற்று உற்ற குழவியை மருவ தானே – தேம்பா:26 12/3
தீய்ந்த ஓர் மிடியின் மிக்கார் திரு நலம் மருவ காண்பார் – தேம்பா:29 13/3

மேல்


மருவ_அரும் (1)

மருவ_அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம் – தேம்பா:23 93/3

மேல்


மருவா (1)

மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற – தேம்பா:5 56/2

மேல்


மருவாய் (1)

மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன் – தேம்பா:36 133/2

மேல்


மருவான் (1)

வனத்துளே தொடர்ந்தால் மருவான் என – தேம்பா:26 149/2

மேல்


மருவி (5)

மருவி ஓங்கு செம் கரங்கள் மாலையில் – தேம்பா:4 5/3
மருவி என்னை வளர்க்கும் கை_தாதையாய் – தேம்பா:8 91/2
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4
மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர் மறவர் வெம் குலம் மருவி ஆங்கு – தேம்பா:25 74/3
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என – தேம்பா:27 121/1

மேல்


மருவிட (1)

பணி நிறத்து அருகில் மருவிட விளித்து பணித்தவை அவன் செயும்-காலை – தேம்பா:20 71/1

மேல்


மருவிய (5)

மரு கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து – தேம்பா:2 53/1
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே – தேம்பா:5 124/4
மை கடல் மருவிய வையத்தாரின் உள் – தேம்பா:8 41/1
மை வினை அழன்ற நெஞ்சில் மருவிய அருளின் மாட்சி – தேம்பா:19 12/1
வையவே ஊழ்த்து வீழ்தல் மருவிய குறி இரண்டும் – தேம்பா:23 60/2

மேல்


மருவியது (1)

மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி மருவியது ஓர் – தேம்பா:10 58/3

மேல்


மருவிற்று (1)

வனம் கிடந்தன வழி மருவிற்று ஆயதே – தேம்பா:30 48/4

மேல்


மருவு (8)

வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா – தேம்பா:5 113/1
வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து – தேம்பா:7 29/1
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல் – தேம்பா:12 30/4
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி – தேம்பா:14 119/2
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி – தேம்பா:14 119/2
விண் மருவு அமலன் தானே விரும்பி மீகாமன் ஆய் பார் – தேம்பா:14 119/3
கண் மருவு அளவு_இல் வாரி கடந்து மேல் மிதந்து நின்றார் – தேம்பா:14 119/4
வலித்த நாய் கடிக்குமோ மருவு இலாமையே – தேம்பா:24 52/4

மேல்


மருவுகின்றார் (1)

மை திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார் – தேம்பா:17 39/4

மேல்


மருவும் (3)

வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை – தேம்பா:8 71/2
மண் அளவு ஒளி புகழ் மருவும் மன்னவ – தேம்பா:25 42/1

மேல்


மருள் (61)

மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ – தேம்பா:2 47/3
மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல் – தேம்பா:4 42/3
மருள் கடிந்த மனம் தெளி காட்சியான் – தேம்பா:4 63/2
மருள் நெஞ்சு ஒரு வஞ்சனை அஞ்சியதோ – தேம்பா:5 66/2
நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும் – தேம்பா:6 3/2
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய் – தேம்பா:6 17/4
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன் – தேம்பா:6 45/2
மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே – தேம்பா:7 70/3
மருள் தரு கரு என மாதை காட்டினேல் – தேம்பா:7 87/1
வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே மருள் அற்ற வலி நல்லோனே – தேம்பா:8 13/1
மருள் தரும் இருள்-தனை மாறி சூசை உள் – தேம்பா:8 23/1
மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம் – தேம்பா:9 66/2
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய் – தேம்பா:10 121/3
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே – தேம்பா:10 138/3
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப – தேம்பா:11 94/3
மருள் பூட்டிய பரிமா இல வரு பாகரும் இல மேல் – தேம்பா:14 51/2
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற – தேம்பா:14 123/1
மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான் – தேம்பா:15 47/3
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள்
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் – தேம்பா:15 90/3,4
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர – தேம்பா:15 95/4
மருள் தரு நெஞ்சு-இடை அஞ்சின எஞ்சு இல வஞ்சனர் வெம் சமருக்கு – தேம்பா:15 107/1
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே – தேம்பா:15 183/1
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே – தேம்பா:15 183/1
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும் – தேம்பா:16 33/1
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என – தேம்பா:16 34/1
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/4
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை – தேம்பா:16 39/3
நேரர் நேரலர் இலாதும் நெடு மருள் அறாதும் வீர – தேம்பா:16 46/3
மருள் மொய்ப்ப தீவினையும் இருளும் மொய்த்து மனு_குலத்தோர் – தேம்பா:18 20/1
அல் உடை பாவ மருள் அற பரமன் அருளிய சுருதி நூல் உதித்த – தேம்பா:18 34/2
வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி மருள் உற கண்டு கண்டு உளத்தை – தேம்பா:20 70/2
மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி – தேம்பா:20 100/3
மருள் முகத்து எரியில் வீழ்ந்து மாள்வன ஒருங்கும் என்பார் – தேம்பா:24 9/4
மருள் கொள் நெஞ்சினான் மறை வலோர் யாரையும் விளித்து – தேம்பா:25 5/1
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில் வடு முகம் கூசி கண்டான் – தேம்பா:25 14/4
மீட்டு அம் மாதியன் வினை விளை மருள் உரை விரித்தான் – தேம்பா:25 34/4
மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார் – தேம்பா:27 25/4
மருள் தரும் புகார் மல்கினும் மாறு இலா – தேம்பா:27 30/3
மருள் இழந்தே கலங்காதான் மறுத்து சொன்னான் – தேம்பா:27 62/4
மருள் விளைத்த வழக்கு உரை கேட்டலும் – தேம்பா:27 85/1
மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அற பயனோ மதியின் மிக்கோய் – தேம்பா:27 98/4
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம் அழுதே உயிரே ஊட்டி அருள் – தேம்பா:27 123/3
மானா உறுதி மனத்து உரைப்ப மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து உவப்ப – தேம்பா:27 128/2
மருள் அடர்ந்த பொய் மாய்ந்ததே – தேம்பா:27 144/4
அடவு உளர் மருள் என் கேள்-மின் அறைகுதும் என்றான் சூசை – தேம்பா:28 63/4
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ – தேம்பா:28 77/4
மல் பட வெற்றி வேண்டின் மருள் படாது ஒடுங்கல் வேண்டும் – தேம்பா:28 155/3
பண்டுளி மருள் நீத்து ஓதி பரிந்து அறம் ஆக செய்தார் – தேம்பா:28 157/4
மருள் தவழ் சினம் கொண்டு அன்னாள் வடிவுறும் கனவும் பொய்யோ – தேம்பா:29 9/3
மருள் புறம் கொள் கனாவும் மனம் கடுத்தவற்றை காட்டி – தேம்பா:29 12/2
மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே – தேம்பா:29 71/2
மருள் தேர் வழி அற்று மனம் தளர – தேம்பா:30 25/2
மருள் நான் அஞர் மா கடலில் வருந்த கரையேற்றிட நீ – தேம்பா:31 24/2
மயர் ஏன் மயர் ஏன் வளனே மரியே மருள் நெஞ்சு உருகி – தேம்பா:31 34/3
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும் – தேம்பா:32 24/2
மருள் விஞ்சி பெருகும் நசை மடு கடந்தான் தவம் மிக்காள் – தேம்பா:34 43/4
மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது – தேம்பா:35 8/1
மருள் பொதிர் அவா அமர் மனத்து ஒளி வயங்க – தேம்பா:35 28/2
மருள் மிக அசடர் உன்னை மரத்து அறைந்து இறத்தல் வேண்டின் – தேம்பா:35 54/2

மேல்


மருள்-இடை (1)

மா-இடை முசுக்கள் துஞ்ச மருள்-இடை இரவு துஞ்ச – தேம்பா:18 28/3

மேல்


மருள்கிற்பார் (1)

மாறா கொண்டேம் பேய் பகை என்றே மருள்கிற்பார் – தேம்பா:28 116/4

மேல்


மருள்கின்ற (1)

மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய – தேம்பா:14 130/1

மேல்


மருள்கின்றேன் (1)

மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ – தேம்பா:9 97/4

மேல்


மருள்பட (1)

மருள்பட புகைந்து மண்டி மலிந்த பித்து ஏறும்-காலை – தேம்பா:29 14/2

மேல்


மருள்வார் (2)

மான் நேர் உளம் அழி வஞ்சகர் மானாது உளம் மருள்வார் – தேம்பா:14 60/4
மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார் – தேம்பா:15 60/2

மேல்


மருள (4)

மா முறை நலமும் வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும் – தேம்பா:2 49/2
மழை குலமிடத்து நுழை மின் மருள மல்கும் – தேம்பா:14 2/3
மண்ட வாழ்பவர் மருள ஓர் கேடு இலை அன்னார் – தேம்பா:29 100/2
வான் முகத்து இரு சுடர் மருள தோன்றினார் – தேம்பா:29 126/4

மேல்


மருளல் (2)

போற்றலால் உளத்தில் ஏமம் பொங்குபு மருளல் வேண்டா – தேம்பா:15 50/4
வல் வினை ஊக்கம் பூண்டு மருளல் என் நெஞ்சே என்றான் – தேம்பா:28 140/4

மேல்


மருளா (4)

அருளே மருளா இ உலகில் அயர்வு மாற அயர்வு இல்லான் – தேம்பா:10 136/3
தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான் – தேம்பா:10 136/4
தீய செய்தனர் தீயவர் என்பவர் மருளா
தீய பட்டனர் தேவர் ஒத்தார் எனப்படுவார் – தேம்பா:29 102/3,4
மஞ்சே மருளா மதுவே குறையா – தேம்பா:31 59/1

மேல்


மருளாது (1)

வருவது அல்லால் இ சமரின் மருளாது எவர் உண்டோ – தேம்பா:28 28/4

மேல்


மருளால் (1)

மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை – தேம்பா:26 40/3

மேல்


மருளி (6)

மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான் – தேம்பா:15 162/4
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம் – தேம்பா:16 33/2
பூ மொழி தும்பியும் மருளி பொங்கு ஒலி – தேம்பா:17 4/3
மை செல செல்லும் வாரி மருளி வந்து அளவின் பொங்கி – தேம்பா:21 2/2
வயல் பாய்ந்து நெல் முத்தமொடே மருளி
இயல்பாய் நிலம் இன்புறி நக்கு எனவே – தேம்பா:22 9/3,4

மேல்


மருளிய (1)

செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி – தேம்பா:15 158/3

மேல்


மருளில் (2)

வல் வினை மருளில் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட – தேம்பா:13 21/3
மருளில் வீங்கிய வையம் விட்டு ஏறினான் – தேம்பா:36 12/4

மேல்


மருளின் (3)

தேக்கிய புகையும் வாம தெருட்சியும் மருளின் நோக்கிற்கு – தேம்பா:12 72/1
மருளின் மா கடல் மூழ்கிய மண்ணைகள் – தேம்பா:24 64/2
தொல்லை இ மருளின் ஊழ்த்த துகள் விட துணிதல் ஒன்றோ – தேம்பா:28 56/1

மேல்


மருளு (1)

மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2

மேல்


மருளும் (3)

வாயே கரமே செவியே மருளும் கண்ணே மூக்கே – தேம்பா:10 50/1
மை மழை ஆக பேய்கள் வளர்த்த தீ மருளும் நீக்க – தேம்பா:27 11/3
நூல் வரு மறையின் சால்பும் நோக்கினன் மருளும் நீக்கான் – தேம்பா:29 82/4

மேல்


மருளுமே (1)

அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரும் துப்பு என மருளுமே – தேம்பா:25 75/4

மேல்


மருளே (2)

பிடித்த வஞ்சனால் பெருகியது எங்கணும் மருளே – தேம்பா:5 3/4
மருளே அணுகா மூடுகின்றான் வானும் மண்ணும் வழுவாது ஆள் – தேம்பா:10 136/2

மேல்


மருளை (2)

நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே – தேம்பா:7 23/4
மிகை எலாம் பழித்து இ வாழ்க்கை விழைவு செய் மருளை நீக்க – தேம்பா:9 120/3

மேல்


மருளொடு (1)

மருளொடு வீங்கிய மழை கையான் மலர் – தேம்பா:3 2/2

மேல்


மரை (6)

இரவி காண் மரை இகல வாய் மலர்ந்து – தேம்பா:4 5/1
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி – தேம்பா:14 114/2
மரை எனா மலர்ந்து அன மனம் துயின்றிட – தேம்பா:26 129/3
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
நீர் விளை மரை அடி பணிதல் நேர்கு இலால் – தேம்பா:29 65/3
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள் – தேம்பா:31 41/2

மேல்


மல் (12)

மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ – தேம்பா:10 74/4
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4
மல் வினை ஒழிக்க ஓர்ந்த மாயையே இன்றும் எஞ்சா – தேம்பா:20 53/4
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல் – தேம்பா:20 81/3
மல் தொழில் ஒளியொடு வஞ்சம் கோடிய – தேம்பா:25 55/2
மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார் – தேம்பா:28 10/4
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மன துணிவு ஒன்றே சால்பு ஆம் – தேம்பா:28 17/4
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ – தேம்பா:28 77/4
மல் பட வெற்றி வேண்டின் மருள் படாது ஒடுங்கல் வேண்டும் – தேம்பா:28 155/3
மல் திற நல்லோனை மறைவு அற்று இனிது காண – தேம்பா:35 29/2

மேல்


மல்க (4)

தூமமே மல்க பொங்கி தூதின் நீ நகைத்த தெய்வ – தேம்பா:15 89/2
புடையொடு வானோர் மல்க போய் இவர் திறந்த அன்பின் – தேம்பா:22 23/2
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி – தேம்பா:28 118/2,3
வான் ஆர் குடை கொடி மல்க புடை புடை – தேம்பா:30 152/1

மேல்


மல்கலும் (1)

மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா – தேம்பா:1 73/2

மேல்


மல்கி (13)

வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 59/4
வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும் – தேம்பா:2 46/2
மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே – தேம்பா:12 11/4
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய – தேம்பா:12 15/1
வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என மல்கி
கான் தவழும் மாலையொடு கல் மணிகள் கண் பூத்து – தேம்பா:12 86/1,2
புல் வினை மல்கி சீலம் புரி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 21/4
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று – தேம்பா:13 33/3
வளி அழ துயர் மல்கி வனத்து எலா – தேம்பா:13 35/3
மண் முழுதும் ஒன்றுபட மல்கி அமர் செய்தால் – தேம்பா:14 4/3
தாழ்வார் உயர்த்தான் பசித்து அயர்வார் சால நிறைத்தான் திரு மல்கி
வாழ்வார் வறியோர் ஆக்குகின்றான் மாறா நீதி வயம் மிக்கோன் – தேம்பா:26 42/3,4
அடல் வண்ணத்து அருள் வெள்ளம் ஆர்ந்து ஒழுக மல்கி எழும் – தேம்பா:26 139/1
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி
பின்-பால் கொண்ட ஆகுலம் எண்ணார் பிறழாத ஓர் – தேம்பா:28 123/2,3
வாவியின் வாசமும் மல்கி வாய்-தொறும் – தேம்பா:30 146/2

மேல்


மல்கிய (12)

வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர் – தேம்பா:1 82/1
வாவி பங்கயம் மல்கிய மாண்பு என – தேம்பா:1 82/2
மலர் மல்கிய தேன் மழை தூவுவன – தேம்பா:11 76/4
மாரி மல்கிய மதி-தொறும் மு மழை பொய்யா – தேம்பா:12 55/1
வேரி மல்கிய விளை புலத்து எனை பகல்-தோறும் – தேம்பா:12 55/2
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர் – தேம்பா:12 55/3
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர் பணை கடந்தார் – தேம்பா:12 55/4
வாட்டு அரும் துயர் கொள் நாட்டில் மல்கிய நுணலை ஈட்டம் – தேம்பா:14 30/4
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளை போழ்ந்து – தேம்பா:16 2/3
மண்டு ஆர் அறவோர் மிசை மல்கிய கண் – தேம்பா:22 10/4
ஏமம் சால் உலகு இணை மனை மல்கிய கருணை – தேம்பா:31 4/1
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி – தேம்பா:36 43/2

மேல்


மல்கிய-காலை (1)

மாலை ஏந்து இருள் மொய்த்து எங்கும் மல்கிய-காலை கள்வர் – தேம்பா:25 11/1

மேல்


மல்கியதால் (1)

மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால்
கனத்து எழுதி வைத்த மினல் ஒத்த வாழ்க்கை காதலித்து – தேம்பா:18 19/2,3

மேல்


மல்கியதே (1)

மள்ளும் விரை ஆலயம் மல்கியதே – தேம்பா:5 105/4

மேல்


மல்கினது (1)

மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அ நகர் அறியா – தேம்பா:36 108/3

மேல்


மல்கினும் (1)

மருள் தரும் புகார் மல்கினும் மாறு இலா – தேம்பா:27 30/3

மேல்


மல்கு (5)

வெள்ளம் கெட மல்கு அருள் சேர் வியன் வான் கிழத்தி நிழலால் – தேம்பா:10 54/3
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியை காட்ட – தேம்பா:11 107/1
சங்கு அடை பதங்கம் மல்கு இருள் என்னும் சபித்தது ஓர் சாபம் ஒன்பதுவே – தேம்பா:14 38/4
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர் – தேம்பா:23 74/3
வாரியால் புரண்டு அன்னையும் மல்கு ஒளி – தேம்பா:26 33/3

மேல்


மல்கும் (7)

சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார் – தேம்பா:11 83/4
மழை குலமிடத்து நுழை மின் மருள மல்கும்
தழை குலமிடத்து நுழைய சடுதி போனார் – தேம்பா:14 2/3,4
கண் மல்கும் துயர் பணித்த கலுழி அவியா கனலாய் – தேம்பா:28 81/1
மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது என்ப – தேம்பா:28 81/2
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/3
புண் மல்கும் துயர் படுத்தல் புதவு இடத்து பேய் அரசே – தேம்பா:28 81/4
வரை கிடந்து அதிர்ந்து மல்கும் வாரியின் மலிந்த நோய்கள் – தேம்பா:33 6/3

மேல்


மல்கும்-ஆல் (1)

வாம தீ எழ உள் நிசி மல்கும்-ஆல் – தேம்பா:10 33/4

மேல்


மல்ல (1)

மல்ல விள் அலர் மலிந்த கான்-தொறும் – தேம்பா:1 20/1

மேல்


மலக்கன் (2)

வென்றனன் ஒருவன் தானை மிடல் தலை மலக்கன் என்பான் – தேம்பா:25 71/2
மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர் மறவர் வெம் குலம் மருவி ஆங்கு – தேம்பா:25 74/3

மேல்


மலங்கள் (1)

புண் கிழித்து ஒழுகும் செந்நீர் புரை வினை மலங்கள் தீர்ப்ப – தேம்பா:35 23/3

மேல்


மலங்கின (1)

மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி – தேம்பா:7 8/2

மேல்


மலம் (1)

ஊதி ஊதி உலகம் உலாம் மலம்
ஆதி நாறும் யாவும் அலை கொடு – தேம்பா:28 99/2,3

மேல்


மலமும் (1)

சொறி படர் அரியும் உரகமும் மலமும் சுடச்சுட அமிர்து என ஊட்டி – தேம்பா:28 95/1

மேல்


மலர் (241)

தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர் கொடியை பூத்து – தேம்பா:0 2/1
வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார் – தேம்பா:1 10/2
நீக்கு அலாது எலாம் நீர்_மலர் களை என கட்டல் – தேம்பா:1 13/2
தேம் மலர் தடம் தழீஇ சினைகள் நீடிய – தேம்பா:1 36/2
பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும் – தேம்பா:1 36/3
தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே – தேம்பா:1 36/4
தேன் நிரைத்து அவிழ் மலர் திளைத்த சோலையே – தேம்பா:1 40/4
முதிர் செயும் கனி மலர் மொய்த்து தூங்கலோடு – தேம்பா:1 43/1
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால் – தேம்பா:1 53/3
முருகு விம்மிய மலர் குடைந்து மூழ்கு தேன் – தேம்பா:1 55/1
விண் புதைத்த மலர் பணை வாய் விரை குளித்த தேன் ஒழுகி – தேம்பா:1 58/1
கான் திரள் சிந்திய சோலை இபம் செறி கான் மலர் சிந்திய தீம் – தேம்பா:1 65/1
ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன் – தேம்பா:1 66/1
வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர்
வாவி பங்கயம் மல்கிய மாண்பு என – தேம்பா:1 82/1,2
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம் – தேம்பா:2 21/2
வீறிய மது மலர் மிடைந்த வாசமும் – தேம்பா:2 27/3
மருளொடு வீங்கிய மழை கையான் மலர்
சுருளொடு வீங்கிய தொடையல் மார்பினான் – தேம்பா:3 2/2,3
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி – தேம்பா:3 60/3
மாலை வாய் மலர் வழிந்த தேறலும் – தேம்பா:4 8/2
மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான் – தேம்பா:4 57/4
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த – தேம்பா:5 8/2
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும் வேத – தேம்பா:5 11/3
கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள் – தேம்பா:5 22/1
கான் செய்த மலர் பதத்தை கண்டு இறைஞ்சி கடவுள் அருள் கருதும் தன்மை – தேம்பா:5 31/2
வான் வைத்து அவிழ்ந்த மலர் போல் ஒளிர் மீன்கள் மான – தேம்பா:5 78/1
விள்ளும் செழு வெண் மலர் பூத்தமையால் – தேம்பா:5 105/3
அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை – தேம்பா:5 114/1
கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழி-கொல் என அவர் – தேம்பா:5 114/2
காந்தன் விரியு கை நான மலர் மிசை காந்தை கரம் அணிவு ஆகி வான் – தேம்பா:5 118/2
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
அவற்றை உணர்ந்த போது இருவர் அகத்தில் உயர்ந்து பாத மலர்
உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார் – தேம்பா:5 139/3,4
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே – தேம்பா:5 147/3
நிலவு உற்ற பதத்தாளும் நீர் மலர் கோல் பூமானும் – தேம்பா:6 1/3
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான் – தேம்பா:6 6/4
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என – தேம்பா:6 13/3
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் என காத்து – தேம்பா:6 22/3
விள்ளும் ஓர் மலர் உலை பெய்து வீழும் நீர் – தேம்பா:6 30/3
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்ன கடி மலர் எழுதிய வண்ணம் – தேம்பா:6 39/2
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார் – தேம்பா:6 66/4
தெளிக்குமே போலும் தேன் பெய் செழு மலர் முகைகள் மோதம் – தேம்பா:7 26/2
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக – தேம்பா:7 46/3
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே – தேம்பா:7 47/3
வீடு அமைந்திலன் வெண் மலர் கோலினான் – தேம்பா:7 54/4
தேன் வளர் வாகை விண்ட செழு மலர் வாடாது ஓங்க – தேம்பா:7 67/2
மருகினான் மது மலர் வயங்கும் வாகையான் – தேம்பா:7 76/4
நீரின் மேல் தாள் பிரிந்து அலைந்த நீர் மலர்
சீரின் மேல் அலைந்து அலைந்து அமிழ்ந்தும் சிந்தையான் – தேம்பா:7 86/1,2
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
மெய்யை தான் அறியாயோ விரை உயர்க்கும் மலர் வாடா விருது நல்லோய் – தேம்பா:8 3/4
கால் அரும்ப தாது அரும்பி கடி மலர் தேனோடு அரும்பும் கந்தம் என்னா – தேம்பா:8 6/2
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/2
எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான் – தேம்பா:8 32/2
வண்டு உலாம் தாரினான் மலர் கண் வாயினால் – தேம்பா:8 38/1
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர் – தேம்பா:8 43/2
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி – தேம்பா:8 49/2
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/3
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான் – தேம்பா:8 72/2
நீய் முகிழாத நறா மலர் நீ நிறை நூல் நிகரா உரு நீ – தேம்பா:8 75/4
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி என் – தேம்பா:9 101/3
நளி பட மலர் பதம் நயந்து சென்னி மேல் – தேம்பா:9 103/3
தேனொடு ஏந்திய மலர் பதத்தில் சேர்த்திட – தேம்பா:9 112/1
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார் – தேம்பா:10 17/4
சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே – தேம்பா:10 24/4
சாதியினால் நிகர்க்கு அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள் – தேம்பா:10 61/1
கான் உலா மலர் கந்த மாரியால் – தேம்பா:10 104/3
சித்தம் முற்றலும் நாள் மலர் கழல் சென்னியின் மிசை வைத்தலும் – தேம்பா:10 128/3
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ – தேம்பா:10 144/2
தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து – தேம்பா:11 24/3
மலர் மல்கிய தேன் மழை தூவுவன – தேம்பா:11 76/4
அங்களை தெளித்து அகல் நறு மலர் கொடு மார்பில் – தேம்பா:11 90/1
மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர் – தேம்பா:11 101/4
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/4
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி – தேம்பா:11 122/2
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர் கோல் ஓங்கு மா தவனும் – தேம்பா:12 4/2
கான் தோய் மலர் மேல் தேன் துளியோ கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ – தேம்பா:12 6/1
தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு – தேம்பா:12 7/3
கரை வாய் பொய்கை மலர் கரத்தில் கனிந்து ஏந்திய தீம் தேன் மணமும் – தேம்பா:12 10/3
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய் சூழ்ந்த – தேம்பா:12 21/2
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர்
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும் – தேம்பா:12 30/1,2
அல்லிய மலர் மணம் வாரி கக்கும்-ஆல் – தேம்பா:12 34/4
குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு – தேம்பா:12 38/2
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர் – தேம்பா:12 48/1
வேரி வாய் மலர் காவும் நீத்து அணி நகர் மிடைந்தார் – தேம்பா:12 56/4
விண்டன மலர் போல் விண்ட விரும்பினான் வெய்தென்று எய்தி – தேம்பா:12 77/1
பால் கடல் என் உள்ள பதும மலர் அரும்ப – தேம்பா:12 80/1
நூல் கடலே ஈங்கு உதித்தாய் நும் மலர் கண் முத்து அரும்ப – தேம்பா:12 80/2
நும் மலர் கண் முத்து அரும்ப நோய் செய் வினை செய்தேம் – தேம்பா:12 80/3
எம் மலர் கண் முத்து அரும்ப இன்று வினை தீர்த்தாய் – தேம்பா:12 80/4
ஒருவர் அடி ஏற்றி மலர் ஒள் ஒலியல் சூட – தேம்பா:12 85/1
ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட – தேம்பா:12 85/2
சீர் வளர் விழி மலர் சிறந்து முத்து உக – தேம்பா:13 14/3
பங்கய மலர் அடி பணிந்து பாலனை – தேம்பா:13 16/3
நாக நெற்றியின் நன் மலர் கா அப்பால் – தேம்பா:13 28/3
கான் மறந்தன கா மலர் அன்னதே – தேம்பா:13 36/1
கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும் – தேம்பா:14 39/1
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல வாழ்தலை கண்டே – தேம்பா:14 39/3
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும் – தேம்பா:14 123/4
வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும் – தேம்பா:14 125/4
கான் ஆர்ந்த மலர் வாவி கடிந்து அன்னார் நெடு நெறி போய் – தேம்பா:15 1/3
விளைத்து எழுந்த மலர் சோலை மிடைந்து அடைந்தார் வினை வென்றார் – தேம்பா:15 3/4
கார் தவழும் மின் இனமோ கமல மலர் தடம் ஒரு-பால் – தேம்பா:15 4/2
தண் அம் கந்த மலர் முல்லை தடத்தில் பெருகி அ நாளில் – தேம்பா:15 10/3
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி உள்ளத்து – தேம்பா:15 181/3
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே – தேம்பா:15 185/1
குரு மலி அற நெறியே கொழு மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 185/4
துதை ஒளி பல மலர் சோலை வண்ணமே – தேம்பா:17 2/4
நறை சுமந்த இணர் குடம் சுமந்த நாள் மலர்
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம் – தேம்பா:17 3/2,3
மட்டு இடை அலந்தையும் மலர் பெய் சோலையும் – தேம்பா:17 7/1
தேன் சினை மலர் மது தின்ற வண்டு அருகு – தேம்பா:17 10/1
தாம் சினை மலர் தொடை தாளில் பெய்து பைம் – தேம்பா:17 10/3
விண் திசை மலர் தண் காவும் விண் திசை தவழ் நெற்போரும் – தேம்பா:17 19/3
விரை நிரை மலர் உரு வேய்ந்த இ பிரான் – தேம்பா:18 7/3
கான் அயில் மலர் முடிக்கு ஆய காட்சியால் – தேம்பா:18 9/2
இணங்கிய மலர் கா அங்கண் எரி முகத்து அனுங்கிற்று அன்ன – தேம்பா:18 29/1
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில் – தேம்பா:18 31/1
மன் ஒளி மதுகையோய் என கண்ணீர் மலர் அடிக்கு அணி என புனைந்தான் – தேம்பா:18 42/4
தேன் பயில் மலர் வாகை திருமறை அறையோனும் – தேம்பா:19 2/2
கான் பயில் மலர் பூத்த கடி வன நெறி போனார் – தேம்பா:19 2/4
கா-இடை அழ அம் பூ கடி மலர் தவழ் யாறு – தேம்பா:19 5/2
நிறை மலர் ஒழுக்க தாள் கீழ் நித்தில பரப்பில் தூய – தேம்பா:19 13/1
நறை மலர் பரப்பினால் போல் நளிர்பட ஒழுகி சூழ – தேம்பா:19 13/2
உறை மலர் மணவாய் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச – தேம்பா:19 13/3
மறை மலர் பூண்ட மார்பர் மகிழ்வு அலர் மனத்தின் போனார் – தேம்பா:19 13/4
தேன் வழங்கிய கனி கலந்த தேன் மலர்
கான் வழங்கிய பொழில் எதிர் கண்டார் அரோ – தேம்பா:20 2/3,4
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர்
மொய்த்த தேன் துளிக்கும் வழி அம் மோனர் முன் நடந்தார் – தேம்பா:20 14/3,4
கான் ஆர் மலர் முகை கண் விழித்து நோக்கி கனி நகைத்த – தேம்பா:20 15/1
துணி சாயல் மலர் முகத்து துன்னி ஆசி சொற்றினர்-ஆல் – தேம்பா:20 20/4
ஒக்கு உருவை ஒழித்து நசை ஒழியும் என்றான் மலர் கொடியான் – தேம்பா:20 24/4
நீர் ஏந்தி மலர் மிதக்கும் நிகரா வல்லோன் கை அருளின் – தேம்பா:20 28/1
நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான் – தேம்பா:20 81/4
மட்டு என மலர் கண் தூவ மார்புற தழுவினானே – தேம்பா:20 115/4
தான் மலர் முகத்தில் ஓடி தாதை தாய் தமர்கள் யாரும் – தேம்பா:20 118/1
கோன் மலர் அடி முன் காட்ட கோன் தமராக நோக்கி – தேம்பா:20 118/2
தேன் மலர் மருத வேலி சிறப்பு எழும் நாட்டை தந்து – தேம்பா:20 118/3
கான் மலர் விரி கா அன்ன கடவுள் செய் நிழலில் வாழ்ந்தார் – தேம்பா:20 118/4
விரை வளர் மலர் விள் சோலை வெயில் அற நிழற்றி கவ்வும் – தேம்பா:21 3/1
இக்கு அடங்கு மலர் இன்புறல் கண்டார் – தேம்பா:21 15/4
விரை கிடந்த மலர் விள்ளிய-காலை – தேம்பா:21 16/3
தாளை உண்ட மலர் தன் விழி ஆம்-ஆல் – தேம்பா:21 17/4
வான் கலந்த உடு மான் மலர் கான்ற – தேம்பா:21 19/3
புணி நிறத்த மலர் பூண் சுனை தோய்த்தாள் – தேம்பா:21 20/4
நறை சிந்தின மலர் சிந்தின நனை சிந்தின நறு தேன் – தேம்பா:21 29/2
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள – தேம்பா:22 2/2
கடி வைத்தன பூ மலர் கான்ற மது – தேம்பா:22 7/2
அம்பிய மலர் வாய் கோலான் அகத்து உணும் சுவையின் விள்ளான் – தேம்பா:22 15/4
கார் தவழ் வரைகள்-தோறும் கடி மலர் பொழில்கள்-தோறும் – தேம்பா:23 13/1
தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழும் சோலை பருவம் இல – தேம்பா:23 73/1
கான் மலி கொடியின் கன்னி கடி மலர் என கை ஏந்தும் – தேம்பா:24 11/1
மின்னி தாரகை நோக்கு என வெண் மலர்
துன்னி தாங்கிய சூசையை நோக்கினான் – தேம்பா:24 62/1,2
சொல்லின் மாரியும் தூய் மலர் மாரியும் – தேம்பா:24 66/2
அரும்பி தேறிய அரசன் ஆங்கு அவன் மிசை மலர் கண் – தேம்பா:25 29/2
முகைத்த பல் மலர் முருக்கிய நீத்தமும் கொடிதோ – தேம்பா:25 37/2
மீன் உகும் முடியின் தாயும் வெண் மலர் வளனும் காண – தேம்பா:25 86/2
கொழு மலர் பள்ளி பார்ப்பு கொடிய புள் பறிப்ப அன்னம் – தேம்பா:25 89/1
அழும் மலர் தடம் ஒத்து அ நாட்டு அன்னைமார் அழு நோய்க்கு ஏங்கி – தேம்பா:25 89/2
செழு மலர் கொடிகள் ஈன்ற தேன் முகை முகிழா முன்னர் – தேம்பா:25 89/3
எழு மலர் பகை கால் முன் பட்டு என மகர்க்கு இரங்கி நொந்தார் – தேம்பா:25 89/4
செல்லின் மாரியின் தேன் மலர் சிந்தியும் – தேம்பா:25 99/3
சீர்த்த அரும் தவர் தமை தழுவி தேன் மலர்
போர்த்த கொம்பு அணைத்த பூம் கொடியை போல் அருள் – தேம்பா:26 25/2,3
வீயும் வீ மலர் மென் கொடியும் தழல் – தேம்பா:26 81/1
தேன் வழங்கு மலர் சினை நீடிய – தேம்பா:26 82/2
புன் மலர் கண்கள் தூவும் புனலின் நீராட்டி மார்பில் – தேம்பா:26 92/1
பல் மலர் படலை கண்ணி பல் அறம் புனைந்தாய் என்று – தேம்பா:26 92/2
தன் மலர் கரத்தால் சூட்டி சாய் பகலொடு குவ்வு ஏடு – தேம்பா:26 92/3
துன் மலர் கமல கையை தொழ குவித்து இறைஞ்சிட்டானே – தேம்பா:26 92/4
சொல் ஆரும் மலர் சிந்தும் குன்றத்து உச்சி துறந்து ஓடி – தேம்பா:26 161/1
தேன் குழைய மலர் குழைய இடை கண் கை கால் திறம் குழைய – தேம்பா:26 168/1
கழல் நிகர் அடி மலர் புல்லி காய் உளம் – தேம்பா:27 7/3
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும் – தேம்பா:27 15/2
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து எவர்க்கும் – தேம்பா:27 20/3
வாச மாமையின் மது மலர் மொய்த்த வண்டு அனைய – தேம்பா:27 24/2
காச மாமையின் காமரு மலர் கொடி தயை தேன் – தேம்பா:27 24/3
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள் – தேம்பா:27 44/3
திரை வளர் தீம் புனல் சென்று தேன் மலர்
கரை வளர் நிழல் உறீஇ கவின் கொள் நம்பி மேல் – தேம்பா:27 47/1,2
மீய் வளர் மலர் கொடி பூத்து வேய்ந்ததே – தேம்பா:27 54/4
தம் கணால் மலர் நீர் ஆட்டி தகும் துயர் ஆற்றினாரே – தேம்பா:27 66/4
மரு ஒளித்த மலர் கணால் – தேம்பா:27 139/2
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ – தேம்பா:27 147/3
மற்றவர் இனிது ஈது அடிகளே என்ன மலர் மது வாயினன் அருளி – தேம்பா:27 155/1
கண் எனும் இமையார் என்னும் கடி மலர் வாடாது என்னும் – தேம்பா:28 67/3
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து – தேம்பா:28 91/1
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன – தேம்பா:28 95/2
சுழல் தர புகைகள் நாறும் தூய் மலர் தவிசில் தேம் பூ – தேம்பா:28 133/1
வலை விரவு அணியின் பின்னி மலர் தவழ் கூந்தல் வெஃகி – தேம்பா:28 136/3
காய்ந்த ஓர் சுரம் மெய் நொந்தார் கடி மலர் சுனைகள் காண்பார் – தேம்பா:29 13/1
கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன் – தேம்பா:29 49/1
சுரை ஈர மலர் தொடை சூழ் பொழிலே – தேம்பா:30 24/3
பொருள் வீங்கிய போதகன் ஏகி மலர்
சுருள் வீங்கிய கால் சுவடே இது என்பார் – தேம்பா:30 29/3,4
கடி கான் மலர் அம் கழல் மேல் அணிவார் – தேம்பா:30 30/4
எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும் – தேம்பா:30 88/2
வலித்தன கல குரல் தொனிகள் மாற்றிட மலர் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும் – தேம்பா:30 90/1
மெழுக விட்டு அன மென் மலர் பூம் தடம் – தேம்பா:30 91/2
உதிர் தரும் மலர் மது ஒப்ப கண்ணின் நீர் – தேம்பா:30 101/3
நொய்ய ஆய் மது மலர் நொதுத்த கோலினான் – தேம்பா:30 104/1
நண்பு அகம் மலிதல் போல நாள் மலர் பொதுளும் வாவி – தேம்பா:30 126/3
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/3
வாடும் ஓர் மலரும் அன்றி ஈங்கு உண்டோ மலர் என ஒருத்தி நக்கு உரைத்தாள் – தேம்பா:30 141/4
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள் – தேம்பா:30 142/2
கோடிய குறை தீர் சீலமே வாடா கொழு மலர் ஆயின என்றான் – தேம்பா:30 142/4
தேன் விளை மலர் விழி திறந்து நோக்கிய – தேம்பா:30 147/1
கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக – தேம்பா:30 152/4
கான் நீர் மலர் வனம் காய்ந்தால் என முனர் – தேம்பா:30 157/1
மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும் – தேம்பா:31 3/1
தேன் நேர் மலர் என சிறுவன் நகைத்து உலகம் – தேம்பா:31 13/3
பை மா மலர் பெய் கா வழியில் பரிவு ஓங்க – தேம்பா:31 36/3
கண்ணோ மணியோ கமழ் மது பெய் மலர் காவே – தேம்பா:31 39/1
விண் ஓர் மலர் போல் வேய்ந்தனனோ இவண் என்றான் – தேம்பா:31 39/4
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள் – தேம்பா:31 41/2
தேன் தோய் மலர் தீட்டிய சேடு உலவி – தேம்பா:31 48/1
கான் உயிர்த்த மலர் முக காமரான் – தேம்பா:31 66/4
கான் முகத்து அலர்ந்த மது மலர் வடிவோய் களிப்ப நீ உரைத்தவை நாம் ஓர்ந்து – தேம்பா:31 87/1
எல் ஒளி பட மலர் கஞ்சமே என – தேம்பா:31 95/1
மரு அணி மலர் மழை வாரி யாழ் குழல் – தேம்பா:31 99/1
மட்டு-இடை கமழ் மலர் மாலை போலவும் – தேம்பா:31 100/3
எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார் – தேம்பா:32 13/1
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன – தேம்பா:32 30/2
நல் நிறத்து உரு சிலர் அலர்ந்த நாள் மலர்
இன் நிறத்து உரு சிலர் ஏந்தி ஏகுவார் – தேம்பா:32 62/3,4
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு பல ஆண்டு கசடு அற்று இங்கண் – தேம்பா:32 72/2
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் – தேம்பா:32 85/2
எரிந்த வெம் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார் – தேம்பா:32 102/1
விது படும் பத மென் மலர் சுந்தரி – தேம்பா:33 17/1
வான் கலந்த நல் அமுதோ வான் மலர் மது அதோ யாதோ – தேம்பா:33 25/2
மணி வளர் மலர் கையால் தடவி வாய் குரல் – தேம்பா:34 3/3
மது வளர் மலரை சிந்தி மலர் வனத்து அடக்கினாரே – தேம்பா:34 21/4
கான் பொதுளும் மலர் வாகை கண்டு உண்ட நயம் பெருகி – தேம்பா:34 36/2
வான் ஒக்க கவின் காட்ட மலர் வதன நலம் கொண்டான் – தேம்பா:34 41/4
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும் – தேம்பா:34 49/1
கான் அரும்பின கை கொடி அரும்பின மலர் பூ – தேம்பா:35 73/1
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலை மிசை கேழ் அணி ஆக அணிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/3
சுனை வரும் மலர் அடி தொழுகுவர் அணைகுவர் சோபனம் ஆடிர் அனந்தம் முடியார் – தேம்பா:35 78/2
குன்றா வீட்டு உய்ப்பான் மலர் குன்றா கொடி கோமான் – தேம்பா:36 80/3
மின்னி அ நகர் வண்டு ஆர்க்கும் விரி மலர் காவிற்று ஆமே – தேம்பா:36 88/4
கான் பூத்த வாய் மலர்ந்து உள் குளிர்ப்ப நோக்கும் களி மலர் கண் – தேம்பா:36 98/3
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/3
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
தேம்பாய் மணி தேன் மலர் சேர்த்த தேம்பாவணியை தொழுது ஏந்தி – தேம்பா:36 133/1

மேல்


மலர்-தான்-கொலோ (1)

கோடிய கொம்பில் பூ அதோ படரும் கொடி மலர்-தான்-கொலோ நீரில் – தேம்பா:30 142/1

மேல்


மலர்கள் (3)

கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க – தேம்பா:12 64/3
கல்லிய மலர்கள் வாட கயல் இனம் தளர்ந்து மாள – தேம்பா:14 29/2
சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி – தேம்பா:29 8/1

மேல்


மலர்காள் (1)

துளித்த நான தேன் அரும்ப துணர் நாள் மலர்காள் அரும்புதிரே – தேம்பா:10 137/2

மேல்


மலர்த்தாள் (1)

கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த – தேம்பா:10 72/2

மேல்


மலர்தலும் (1)

தேன் கலந்த பூ மலர்தலும் செழும் சிறை புடைத்து – தேம்பா:26 71/2

மேல்


மலர்தலோ (1)

மர துணை மலர்தலோ குருவின் வாய் துணை – தேம்பா:26 124/2

மேல்


மலர்ந்த (33)

கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள் – தேம்பா:1 38/2
வண்டு உரைத்து மலர்ந்த அலர் புண் அலால் – தேம்பா:1 75/1
வண்டு உரைத்து மலர்ந்த அக புண் இலால் – தேம்பா:1 75/2
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப – தேம்பா:12 71/3
வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே – தேம்பா:14 32/4
மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான் – தேம்பா:15 47/3
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூம் சினை – தேம்பா:17 8/2
பின்பு உற மலர்ந்த இ தரு நொந்த பெற்றி போல் மெலிந்தது மாதோ – தேம்பா:18 36/4
கள் உற மலர்ந்த கா கலந்த நீழலோடு – தேம்பா:20 5/1
தழை இடை குளித்தனர் மலர்ந்த தாது தேன் – தேம்பா:20 8/3
கள் உற மலர்ந்த கானம் கண்டு அருகுறும்-கால் வேட்கை – தேம்பா:20 32/2
வாழ் அகம் மலர்ந்த நூறு மாதரே வருவ கண்டான் – தேம்பா:20 40/4
பரவு அலர் மலர்ந்த சோலை படர்ந்த தண் நிழலோடு ஒத்தார் – தேம்பா:26 4/1
செண்பகம் மலர்ந்த கா திரளும் பொய்கையும் – தேம்பா:26 18/1
நீட்டு இடை நெறிகள் நீக்கி நீர்-இடை மலர்ந்த கஞ்சத்து – தேம்பா:26 105/1
சினை-இடை மலர்ந்த நல் சீலம் செப்புவாம் – தேம்பா:27 1/4
மரு கொடு மலர்ந்த பூ போல் வளர் அருள் கொடையின் பாலால் – தேம்பா:27 74/3
பரவு அலர் மலர்ந்த சோலை படர் நிழல் மங்கா யாண்டும் – தேம்பா:27 75/3
ஓது வாய் மலர்ந்த நல் நூல் ஒழுகிய அமிர்த தீம் தேன் – தேம்பா:28 2/2
மொட்டு-இடை மலர்ந்த பொய்கை மொய் திரை கங்கை கான் விள் – தேம்பா:28 69/3
மட்டு-இடை மலர்ந்த சோலை வகுத்து மண் ஒப்ப சொல்வீர் – தேம்பா:28 69/4
வரிந்த மயில் அகவி மலர்ந்த முகை வாய் மது ஊழ்த்து – தேம்பா:29 24/1
தே நக மலர்ந்த கா சென்று அன்னான் சொலும் – தேம்பா:29 95/2
கேழ் பட மலர்ந்த சோலை கிழமையின் எழுவிற்று அன்றோ – தேம்பா:30 1/4
தேன் அக மலர்ந்த கோலான் தெளி உளத்து இரங்கி ஐயா – தேம்பா:30 37/1
நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில் – தேம்பா:30 61/1
சண்பகம் மலர்ந்த சோலை சந்தனம் நிழற்றும் சோலை – தேம்பா:30 126/1
அனையவும் மலர்ந்த நெஞ்சு அறம் வெஃகி அடி தொழுது அனைவரும் அழ போய் – தேம்பா:30 145/3
மண் கண் ஆக மலர்ந்த அருள் காணியார் – தேம்பா:32 4/3
மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார் மலர்ந்த
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி – தேம்பா:32 21/1,2
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி – தேம்பா:34 20/3
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய் – தேம்பா:36 39/4
கள் உற மலர்ந்த கடி முகை பரப்பி கதிர் உற விளக்கிய தெருவில் – தேம்பா:36 111/1

மேல்


மலர்ந்த-போது (1)

போது வாய் மலர்ந்த-போது பொதிர்த்து அளி மிடைதல் போல – தேம்பா:28 2/1

மேல்


மலர்ந்தவன் (1)

ஓது வாய் மலர்ந்தவன் இன்றும் ஓதுவான் – தேம்பா:26 126/4

மேல்


மலர்ந்தன (2)

மது பட மலர்ந்தன முல்லை வாய் எலாம் – தேம்பா:12 28/4
வாய்ந்தன மணியின் பூவின் மலர்ந்தன விரை செய் தீம் தேன் – தேம்பா:27 18/1

மேல்


மலர்ந்தாள் (1)

சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/4

மேல்


மலர்ந்து (22)

ஆம்பல் வாய் மலர்ந்து அன அணங்கையார் இனிது – தேம்பா:1 57/2
இரவி காண் மரை இகல வாய் மலர்ந்து
அருவி மான் துதி அறைந்து கும்பிட – தேம்பா:4 5/1,2
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே – தேம்பா:5 146/4
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள் – தேம்பா:5 149/3
தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து
போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான் – தேம்பா:6 16/3,4
நூல் முகத்து உமிழ்ந்து தீம் தேன் நுகர்ந்த வாய் மலர்ந்து சொல்வாள் – தேம்பா:9 72/4
விருந்தினார் முகம் விரும்பினர் கண்டு என மலர்ந்து
வருந்தினார் முகம் கண்டு அழு நீர் என மது பெய்து – தேம்பா:12 57/1,2
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே – தேம்பா:15 96/4
வான் மறையாது வழங்கி மலர்ந்து அகல் வையம் அறிந்து அதனை – தேம்பா:15 108/2
ஏர் செயும் முகம் மலர்ந்து எயிலின் தூசு மேல் – தேம்பா:22 26/2
கர அலர் மலர்ந்து நல்கும் கனிந்த தேன் எவர்க்கும் ஊட்டி – தேம்பா:26 4/2
மரை எனா மலர்ந்து அன மனம் துயின்றிட – தேம்பா:26 129/3
போது வாய் மலர்ந்து உரை முதல் புகன்ற-போது – தேம்பா:27 8/1
போது என மலர்ந்து எழில் போதின் வாடி அ – தேம்பா:28 51/1
பண்பு அகல் உரை கொண்டு அம் பூ பதும வாய் மலர்ந்து சொன்னான் – தேம்பா:30 61/4
பாலை ஆய் மலர்ந்து எழ பற்றி அண்டினார் – தேம்பா:30 150/4
மண் கண் ஆக மலர்ந்து உற காணும்-ஆல் – தேம்பா:32 4/4
வீச வாய் மலர்ந்து என நகை காட்டிய விமலன் – தேம்பா:32 19/3
பேச வாய் மலர்ந்து எதிர்த்த கால் பெரும் பயன் விரித்தான் – தேம்பா:32 19/4
வய நலம் பொலிந்த தூயோன் வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே – தேம்பா:35 42/4
விண் நிற வாய் மலர்ந்து இவ்வாறு ஒன்பான் நாளும் விழா அணி கண்டு – தேம்பா:36 94/3
கான் பூத்த வாய் மலர்ந்து உள் குளிர்ப்ப நோக்கும் களி மலர் கண் – தேம்பா:36 98/3

மேல்


மலர்ந்தே (1)

வாளை உண்ட சுனை வாவி மலர்ந்தே
தாளை உண்ட மலர் தன் விழி ஆம்-ஆல் – தேம்பா:21 17/3,4

மேல்


மலர்வன (1)

கண் தேர் அழகு உற காய் கான் மலர்வன
மண் தேர் உமது அடி வந்தே வடு இல – தேம்பா:30 159/2,3

மேல்


மலர (2)

இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர
நடை ஆடின பறவை குலம் நனி ஆர்த்தன நகவே – தேம்பா:21 31/3,4
அணங்கு இயல் உள்ளம் மலர அ காட்சி – தேம்பா:35 83/2

மேல்


மலரால் (3)

இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால்
பந்தினை வனைகுவர் படிகுவர் எறிவார் – தேம்பா:2 54/1,2
சீர்த்தன மதுவின் பூத்தன சூசை சேர்த்த கை கொடியில் அ மலரால்
கோர்த்தன ஆறு_ஆறு அணிகளே கடவுள் குளும் சுடர் பதத்து அவை வானோர் – தேம்பா:36 30/2,3
நாம்பா அணி பூம் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால்
காம்பா அணி வில் வீசிய தன் கன்னி துணைவி களித்து இசைத்த – தேம்பா:36 132/1,2

மேல்


மலரின் (6)

கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண் – தேம்பா:5 37/3
நீழ் கிளர் மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி – தேம்பா:12 23/1
அம்புய மலரின் சாயல் அவதரித்து உதித்த நாதன் – தேம்பா:12 76/2
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும் – தேம்பா:13 6/1
வந்து ஓடிய ஒரு கோ அனம் மது ஓடிய மலரின்
அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவில் – தேம்பா:21 30/1,2
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார் – தேம்பா:29 81/4

மேல்


மலரு (1)

இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4

மேல்


மலரும் (9)

மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர – தேம்பா:6 19/2
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும் – தேம்பா:9 79/2
தூய் நிற தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து – தேம்பா:18 30/2
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து தரு எலாம் உவந்தது கண்டீர் – தேம்பா:18 37/4
வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும்
இருந்த மா இருள் ஈர்த்த ஓர் இரவியின் முகத்தே – தேம்பா:25 35/3,4
கொடி காண் மலரும் குளிர் கொம்பர் உயர் – தேம்பா:30 30/2
முடி கான் மலரும் முளி நீர் மலரும் – தேம்பா:30 30/3
முடி கான் மலரும் முளி நீர் மலரும்
கடி கான் மலர் அம் கழல் மேல் அணிவார் – தேம்பா:30 30/3,4
வாடும் ஓர் மலரும் அன்றி ஈங்கு உண்டோ மலர் என ஒருத்தி நக்கு உரைத்தாள் – தேம்பா:30 141/4

மேல்


மலருள் (2)

கம்பு அயில் முத்து என மலருள் கள் என – தேம்பா:9 98/2
மதுமுறை மலருள் புக்கு மதுசகன் கணை வெப்பு ஆற்றல் – தேம்பா:23 59/2

மேல்


மலரே (2)

பெயர்வு ஆயின கால் பிழி வாய் மலரே பிளிர சொல்வான் – தேம்பா:9 26/4
கான் தோய் மலரே உயிர் செய் கனியே – தேம்பா:11 61/4

மேல்


மலரை (8)

நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை
சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 52/3,4
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா – தேம்பா:5 113/1
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி – தேம்பா:12 78/1
கை நூல் திறத்து நிகராத மாலை கடிது ஆக வாச மலரை
இ நூல் திறத்து வடிவாக வீக்கி அடி மேல் இறைஞ்சி அணிய – தேம்பா:14 138/2,3
வாடும் ஓர் மலரை சேர்த்திய படலை மாலையை கொணரவோ ஓடி – தேம்பா:30 141/1
மரு வரும் மலரை சிந்தி வயவையில் விளித்து முன்ன – தேம்பா:34 19/3
மது வளர் மலரை சிந்தி மலர் வனத்து அடக்கினாரே – தேம்பா:34 21/4

மேல்


மலி (76)

பா மலி பதத்து அறம் பழிச்சி பங்கய – தேம்பா:1 56/2
தேம் மலி சேக்கை மேல் சிறந்த ஓதிமம் – தேம்பா:1 56/3
நா மலி இனிது இசை நாண பாடுவார் – தேம்பா:1 56/4
வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன் – தேம்பா:2 15/4
பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர் – தேம்பா:2 57/1
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே – தேம்பா:2 57/4
வலையினோடு இகல்வன மலி திரு நகரம் – தேம்பா:2 58/4
மலி பால் ஒளி கால் மதி போவது போல் – தேம்பா:5 87/2
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா – தேம்பா:5 113/1
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே – தேம்பா:5 114/4
கன்று மனம் எழ இன்பம் மலி கடல் கன்றி முழுகிய வேலையே – தேம்பா:5 115/2
கற்றை மலி சோதி கருள் முற்று முகில் புக்கு அனைய – தேம்பா:5 150/2
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/2
சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி சுருட்டு அலை கரை அகட்டு அடங்கா – தேம்பா:6 43/1
தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம் – தேம்பா:6 43/2
நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி நுதலிய இவற்றொடு பலவும் – தேம்பா:6 43/3
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
வாழி நன்மை ஈய இன்மை மலி தயாபன் வாழியே – தேம்பா:7 42/2
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே – தேம்பா:8 67/4
கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே – தேம்பா:8 71/4
தாமம் சூடிய தாரொடு பூண் மலி
காமம் சூடிய காந்தரி என்று ஒரு – தேம்பா:10 27/2,3
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய – தேம்பா:12 47/2
அருந்தினார் முகந்து அவா அற கனி மலி காவில் – தேம்பா:12 57/3
நூலினும் மலி சீர் சிறப்பு அணி தெருவில் நுண் மணி கொடிஞ்சி வண் தேரும் – தேம்பா:12 62/2
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும் – தேம்பா:13 6/1
விஞ்சிய திறம் செறியும் விஞ்சை மலி வல்லோய் – தேம்பா:14 10/1
மன் உயிர் காத்து அருள் மலி பிரான் தனது – தேம்பா:14 86/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை – தேம்பா:14 125/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/3
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1
வானவர் அனைவரும் அலை மலி உலகு உள – தேம்பா:15 175/1
மலி அவர் எனின் இறை வய அமர் சின முனர் – தேம்பா:15 178/3
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே – தேம்பா:15 185/1
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே – தேம்பா:15 185/1
திரு மலி கர முகிலே சிவம் மலி தனி முதலே – தேம்பா:15 185/2
திரு மலி கர முகிலே சிவம் மலி தனி முதலே – தேம்பா:15 185/2
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே – தேம்பா:15 185/3
குரு மலி அற நெறியே கொழு மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 185/4
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம் – தேம்பா:16 33/2
அள் உற மலி இருள் இரு கண் அட்டதால் – தேம்பா:20 5/2
வசை அட்டு வாழ்பவரே மலி நீர் சூழ்ந்த மலை நண்ணி – தேம்பா:20 26/3
மண் காவலற்கு ஆய முறையில் அறம் மலி நீரார் – தேம்பா:20 55/2
வீ மலி அகன்ற தலை மேதினியில் அண்டா – தேம்பா:23 45/2
தீ மலி இருள் செறியும் இ திசையில் ஆண்டு – தேம்பா:23 45/3
நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான் – தேம்பா:23 45/4
சொல் குலத்து இழிவின் பிதற்றிய கதைகள் சுருதியோ நூல் மலி நாட்டில் – தேம்பா:23 107/2
கா மலி அலர் கோலானும் கன்னி அம் துணைவியாளும் – தேம்பா:24 1/1
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச – தேம்பா:24 1/2
தீ மலி குணுங்கு எலாம் ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய் – தேம்பா:24 1/3
பூ மலி நடுக்கின் கூச புதவு ஒழிந்தன போர் ஓர்ந்தே – தேம்பா:24 1/4
கான் மலி கொடியின் கன்னி கடி மலர் என கை ஏந்தும் – தேம்பா:24 11/1
வான் மலி மகவின் மாமை வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப – தேம்பா:24 11/2
தேன் மலி கொடியோன் இன்பம் திளைப்ப உள் சுவைத்த-காலை – தேம்பா:24 11/3
கூன் மலி சடத்த பேய்கள் குணித்த போர் தொடங்கிற்று அன்றோ – தேம்பா:24 11/4
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா – தேம்பா:24 25/2
அயர இரிகுவர் குருதி மலி அன அலையுள் முழுகுவர் சினம் மலி – தேம்பா:24 40/3
அயர இரிகுவர் குருதி மலி அன அலையுள் முழுகுவர் சினம் மலி
துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே – தேம்பா:24 40/3,4
இன் வளர் தயை மலி இறைவன் ஏவலால் – தேம்பா:25 53/1
பாயல் ஓதையும் வதை செயும் பல படைகள் ஓதையும் மறம் மலி
தீயர் ஓதையும் இனைவரும் பல திசையில் ஓதையும் வெருவு உறும் – தேம்பா:25 84/2,3
மண் தக உழுது சீலம் மலி அறம் வித்தி யாரும் – தேம்பா:27 10/3
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல் – தேம்பா:28 22/2
மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய் – தேம்பா:28 55/4
மாழ்வர் ஓதையும் எள் மலி ஆர்ப்பொடு – தேம்பா:28 101/1
வாவி-கண் மலி வண்டு உறழ் மொய்த்த பேய் – தேம்பா:28 104/2
பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார் – தேம்பா:30 40/4
அறவினா எழீஇய தன்மைத்து அருள் மலி அமரர் ஒப்பார் – தேம்பா:30 81/3
தேம் கொள் பூ மலி நீள் திமிசு உச்சி மேல் – தேம்பா:30 95/1
தகை மலி நாடு உறீஇ தளிர்த்த ஓகையில் – தேம்பா:30 148/1
பகை மலி கோ மகன் ஆளும் பான்மையை – தேம்பா:30 148/2
முகை மலி முல்லையார் மொழிய கேட்டலும் – தேம்பா:30 148/3
மிகை மலி சூசை உள் வெருவினான் அரோ – தேம்பா:30 148/4
பூரணனே நாம் விழைந்த பொழுது அடைந்தாய் இன்பம் மலி
வாரணனே தவத்து ஆசை கரை கண்டாய் வரத்தவனே – தேம்பா:34 37/3,4
அந்தம் ஒன்று இலா மலி அல்லல் ஆக்கலும் – தேம்பா:35 15/2
கனை விளை கதம் இல கதம் மலி பகை இல காதலில் ஆர்வம் மலிந்து பெருக – தேம்பா:35 79/1
மலிவன பகையொடு பழி மலி வெறி இன மாறு இல மாயை மடிந்து சிதைய – தேம்பா:35 80/3
மயலே கடந்தான் மலி காட்சியினால் – தேம்பா:36 53/4

மேல்


மலிக (1)

பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என – தேம்பா:15 109/3

மேல்


மலிகள் (1)

மண் மேல் வைத்த வாழ்வினை ஈட்ட மலிகள் வாய் – தேம்பா:28 115/3

மேல்


மலிகின்றன (1)

மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர் – தேம்பா:2 63/3

மேல்


மலிதர (1)

மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர – தேம்பா:15 91/2,3

மேல்


மலிதல் (1)

நண்பு அகம் மலிதல் போல நாள் மலர் பொதுளும் வாவி – தேம்பா:30 126/3

மேல்


மலிதற்கு (1)

பாவம் மலிதற்கு என்று உரைத்தான் பகை பேய் நடுக்கும் பரிசு அன்னான் – தேம்பா:6 51/4

மேல்


மலிந்த (32)

மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம் – தேம்பா:1 17/1
மல்ல விள் அலர் மலிந்த கான்-தொறும் – தேம்பா:1 20/1
நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும் – தேம்பா:1 74/3
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே – தேம்பா:1 74/4
மண்ட வெம் கதிர் என மலிந்த காட்சியை – தேம்பா:6 33/3
வாள் இதே பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற – தேம்பா:7 31/3
போக்கினார் புரை பொங்கி மலிந்த தீ – தேம்பா:10 116/2
படலொடு மேகம் மலிந்த பருப்பதம் ஒத்து – தேம்பா:15 66/2
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா – தேம்பா:15 95/1
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி – தேம்பா:15 97/3
அறம் மலிந்த சிலை நிகர் அடங்கல் அற அறம் உணர்ந்து பொரும் அமரினால் – தேம்பா:15 98/4
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப – தேம்பா:15 127/2
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம் – தேம்பா:16 33/2
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும் – தேம்பா:16 38/3
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து – தேம்பா:20 15/3
மலிந்த ஆண்டினில் ஈட்டலும் மற்று அவை – தேம்பா:20 96/1
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண – தேம்பா:22 2/1
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண – தேம்பா:22 2/1
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள – தேம்பா:22 2/2
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள – தேம்பா:22 2/2
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
பூ மலிந்த நெறி மூவரும் ஏகி புரை மலிந்த வினை தீர்க்குவ போனார் – தேம்பா:22 2/4
பூ மலிந்த நெறி மூவரும் ஏகி புரை மலிந்த வினை தீர்க்குவ போனார் – தேம்பா:22 2/4
மெய்யின் வாயால் ஈனம் மலிந்த வினை மாக்கள் – தேம்பா:23 23/2
வாய்ந்த மாதருள் ஆசி மலிந்த நீ – தேம்பா:26 36/2
நீதி தன் மலிந்த சின திறம் காட்டி நெறி தவிர் தீயரை தீக்க – தேம்பா:28 87/2
கனிய இன்பொடு காசு மலிந்த வாய் – தேம்பா:28 102/2
மருள்பட புகைந்து மண்டி மலிந்த பித்து ஏறும்-காலை – தேம்பா:29 14/2
வரை கிடந்து அதிர்ந்து மல்கும் வாரியின் மலிந்த நோய்கள் – தேம்பா:33 6/3
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1

மேல்


மலிந்தது (2)

ஆ மலிந்தது கண்டது அ ஆ எலாம் – தேம்பா:20 91/2
திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன சேடியர் ஆக மலிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/2

மேல்


மலிந்தன (5)

கா-இடை மா தவர் கந்தம் மலிந்தன கஞ்சம் மிடைந்த அனமே – தேம்பா:1 70/1
வாயும் முத்தம் மலிந்தன தீம் கழை – தேம்பா:1 80/3
வாயும் முத்தம் மலிந்தன வாய் எலாம் – தேம்பா:1 80/4
மடித்தன மேனி வடிந்தன சோரி மலிந்தன ஆர்கலியுள் – தேம்பா:15 103/3
வையம் மீட்பதன் பொருட்டு எம்மால் மலிந்தன வஞ்ச – தேம்பா:23 80/2

மேல்


மலிந்து (14)

பூ-இடை தேன் அளி கொம்பு மலிந்து புகன்ற மடம் கிளிகள் – தேம்பா:1 70/2
அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ – தேம்பா:5 149/4
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே – தேம்பா:6 59/4
கார் கணம் கதம் காட்டி மலிந்து கால் – தேம்பா:10 22/2
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே – தேம்பா:13 23/4
வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கி பாய்ந்தார் – தேம்பா:15 86/4
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து அடும் உழுவை பாய்ந்து – தேம்பா:15 154/2
பூ மலிந்து பொழில் கணின் மேய்ந்த ஏழ் – தேம்பா:20 91/1
ஈ மலிந்து மெலிந்த பின் ஏழ் பசு – தேம்பா:20 91/3
கா மலிந்து விழுங்கல் கண்டேன் என்றான் – தேம்பா:20 91/4
வாடு இலா வளர் நோய்கள் மலிந்து உகம் – தேம்பா:28 109/3
மலை வைத்த அருவி கண்ணீர் மலிந்து அழல் இனியது என்றோ – தேம்பா:28 134/2
மடவாரில் அனந்தம் மலிந்து மகிழ்ந்த மடந்தை என – தேம்பா:31 31/1
கனை விளை கதம் இல கதம் மலி பகை இல காதலில் ஆர்வம் மலிந்து பெருக – தேம்பா:35 79/1

மேல்


மலிந்துளி (1)

மொய் மலிந்துளி முழுது ஒன்னார் இறைஞ்சிய வேலோய் – தேம்பா:29 105/4

மேல்


மலிபு (1)

தீது ஒருங்கும் மலிபு அறியா திளை அருள் ஆர் நெஞ்சத்தான் – தேம்பா:34 42/1

மேல்


மலிய (9)

மலையின் நேர் அறல் மலிய நால் திணை அருந்திய பின் – தேம்பா:1 9/1
வள்ளலை சிவணி உள் மலிய வாழுவார் – தேம்பா:6 27/2
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு – தேம்பா:8 64/3
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை – தேம்பா:8 65/2
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார் – தேம்பா:11 11/4
நோ மலிய வந்த பல நூதனமும் நோக்கில் – தேம்பா:23 45/1
சுவை எலாம் மலிய ஓர் விருந்து தோற்றினாள் – தேம்பா:26 130/4
மிகை தகு தலத்து உரு வெருவு காட்டினும் விளைத்தன வரத்து அருள் மலிய வீட்டு உயர் – தேம்பா:30 86/3
வான் விளை மகிழ்ச்சி உள் மலிய போயினார் – தேம்பா:30 147/4

மேல்


மலியன (4)

பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை அதன் – தேம்பா:24 42/1
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4

மேல்


மலியு (1)

வசி முகந்து கதிர் அளவு இறந்து இரவி மலியு கங்குல் அட விடும் எனா – தேம்பா:15 97/2

மேல்


மலிவன (2)

சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார் – தேம்பா:15 160/4
மலிவன பகையொடு பழி மலி வெறி இன மாறு இல மாயை மடிந்து சிதைய – தேம்பா:35 80/3

மேல்


மலிவு (2)

வாய்ந்தான் ஒன்றும் தன் வறுமைக்கே மலிவு ஈகல் – தேம்பா:4 50/3
வாய் கான் எல்லாம் பின் செல அ கல் மலிவு உண்டார் – தேம்பா:9 63/4

மேல்


மலிவொடு (2)

மலிவொடு உற்ற முன் ஏழ் நிரை மாந்தலால் – தேம்பா:20 94/2
மண் கிழித்து ஒழுகு வெள்ளம் மலிவொடு ஆங்கு ஒழுகிற்று அன்றோ – தேம்பா:35 23/4

மேல்


மலை (70)

தழை தலை மலை குழாம் தயங்கும் தன்மையே – தேம்பா:2 16/4
மீன் மலை மெலிதர மிளிர் அற வினையோர் – தேம்பா:2 55/1
பால் மலை மெலிதர இசையொடு பகல் போய் – தேம்பா:2 55/2
நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய் – தேம்பா:2 55/3
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே – தேம்பா:2 55/4
மலை ஒத்தன இரதம் திரள் வளி ஒத்தன பரிகள் – தேம்பா:2 68/3
துளி சிறை செயும் முகில் புகும் இரு மலை சுமந்த – தேம்பா:3 11/1
முலைகள் ஆம் என மலை முடிக்கு மேல் – தேம்பா:4 7/1
மலை மலைக்கு உரி வனப்பும் வாங்க_அரும் – தேம்பா:4 11/1
மலை உற்றான் என மாறுபடான் அரோ – தேம்பா:4 58/4
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
துன்னிய புய மலை துளங்க தோன்றினான் – தேம்பா:9 92/4
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே – தேம்பா:10 20/4
அலம் புனைந்த பொன் தூண் அயல் பொன் மலை
தலம் புனைந்த மின் சாயல் ஒத்தாள் அரோ – தேம்பா:10 30/3,4
பெய் விண் நீர் உண்டே மலை ஆறாய் பிளிர்வு அன்ன – தேம்பா:11 82/3
மு மலை வீழ்ந்து என வீழ்ந்து மு சுடர் போல் மு முடிகள் முகிழம் தாளில் – தேம்பா:11 112/1
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய் – தேம்பா:12 47/1
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும் – தேம்பா:12 58/1
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ் – தேம்பா:13 3/2
முற்றி ஆம் கிழவர் இவர் அலது அரும் போர் முரண்பட மலை புய வீர – தேம்பா:14 43/3
இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை – தேம்பா:14 127/3
மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த – தேம்பா:15 7/2
கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து மலை இறங்கி – தேம்பா:15 8/1
மலை நேர் கரியும் வளி நேர் பரியும் – தேம்பா:15 35/1
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை
பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான் – தேம்பா:15 112/3,4
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான் – தேம்பா:15 114/2
குருடன் ஒரு காட்சி உறின் அதிசயித்து மலை குவடு அதிர ஆர்த்த அசனி ஒத்தான் – தேம்பா:15 121/4
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா – தேம்பா:15 153/2
சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார் – தேம்பா:15 160/4
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல் – தேம்பா:15 163/1
மலை ஈன்ற மணி புயம் மா புலி ஈன்ற மார்பம் – தேம்பா:16 18/1
மலை உண்ட கவசம் ஈர்ந்தான் மறம் உண்ட விழி தீயோடு – தேம்பா:16 48/3
குவி வரி மலை சரி குதிப்ப போயினார் – தேம்பா:17 6/4
மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள் – தேம்பா:17 27/1
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4
சேண் நெறி தவழ் மலை செல்ல சேர்ந்து இரு – தேம்பா:18 5/3
சீனயி மா மலை சிறப்பு இஃது ஆம் அரோ – தேம்பா:18 9/4
புனத்து-இடை குளிர் மலை பொலிவு இஃது ஆம் அரோ – தேம்பா:18 10/4
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலை சார்பில் – தேம்பா:18 34/3
நல்கா திரு நல்கிய மலை வான் நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான் – தேம்பா:19 34/4
வசை அட்டு வாழ்பவரே மலி நீர் சூழ்ந்த மலை நண்ணி – தேம்பா:20 26/3
மலை புறங்கண்ட மார்பன் மனம் வியந்து அயிர்ப்பின் நோக்க – தேம்பா:20 35/1
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
நெடு மலை திரட்டி நீள அமைவன நெடிய சிலை உற்ற வீர வடுவனும் – தேம்பா:24 34/1
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2
தொடு மலை உயர்த்த நேமி உருவவும் துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு – தேம்பா:24 34/3
கடு மலை இழைத்த சாபம் இறுவது கடிதில் அவன் நக்கு நீடு குமுறவே – தேம்பா:24 34/4
சிந்திரி மலை மேல் ஆடும் செழும் கொடி ஒத்த நெஞ்சான் – தேம்பா:25 17/4
வளை கள் ஆர் பொழில் வனை அணி கரமித மலை மேல் – தேம்பா:25 32/1
பகைத்த வெம் பசி பரிந்து அற மலை ஒழிந்து ஒழுகி – தேம்பா:25 37/1
கால் முகத்து உயர் கல் மலை அனைய வெம் கொடிய – தேம்பா:25 38/1
மழை-இடை குளித்து என வளர்ந்த பல் மலை
நுழை இடை குளித்து அருள் நுதலி போயினார் – தேம்பா:26 20/3,4
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/4
மலை வைத்த அருவி கண்ணீர் மலிந்து அழல் இனியது என்றோ – தேம்பா:28 134/2
கன்னிய திரு மலை காண்-மின் அ மலை – தேம்பா:30 103/3
கன்னிய திரு மலை காண்-மின் அ மலை
உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன் என்றான் – தேம்பா:30 103/3,4
செப்பு அணி மலை மகன் சேர்த்தி நாடினான் – தேம்பா:30 107/4
கரி சேர் மலை வழி காவாது உயிர் அடும் – தேம்பா:30 158/2
இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார் – தேம்பா:32 26/4
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய – தேம்பா:32 46/1
வன் மலை சிறை கொடு வான் பறந்து எனா – தேம்பா:32 68/1
மின் மலை உரு கொடு விளங்கு தேர் மிசை – தேம்பா:32 68/2
சொல் மலை பழித்து எழீஇ தோன்றும் மங்கையர் – தேம்பா:32 68/3
பொன் மலை முடி உறை சுடரை போலுவார் – தேம்பா:32 68/4
மலை நேர் இரதம் வளி நேர் பரி வான் – தேம்பா:36 68/1
மலை ஈன்ற இன மணியால் குறட்டை ஏற்றி வானோர் சேர் – தேம்பா:36 96/3

மேல்


மலை-கண் (1)

நீள் அரிது யுத்தத்து எஞ்சா நெடிய அம் மலை-கண் நோன்பின் – தேம்பா:30 66/3

மேல்


மலை-வயின் (1)

துன் அலர் மலை-வயின் துதைந்த பைம்பொனும் – தேம்பா:2 32/2

மேல்


மலைக்கு (2)

மலை மலைக்கு உரி வனப்பும் வாங்க_அரும் – தேம்பா:4 11/1
உம்பர இ மலைக்கு உரிமை யாது எனா – தேம்பா:18 8/3

மேல்


மலைகுவார் (2)

சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார் – தேம்பா:15 160/4
வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார் – தேம்பா:24 32/4

மேல்


மலைத்து (1)

மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய – தேம்பா:12 15/1

மேல்


மலைய (1)

மலைய முன் சிறை வைகிய மைக்குணன் – தேம்பா:20 87/2

மேல்


மலையில் (1)

அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில்
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/1,2

மேல்


மலையின் (9)

மலையின் நேர் அறல் மலிய நால் திணை அருந்திய பின் – தேம்பா:1 9/1
செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த – தேம்பா:2 7/3
இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே – தேம்பா:4 24/4
வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 25/4
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/4
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு – தேம்பா:8 64/3
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/4
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட – தேம்பா:15 77/3
பை மணி மலையின் மேல் பணி செய் பாவையாய் – தேம்பா:36 121/1

மேல்


மலையே (2)

தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே
குடித்த நீர் எலாம் கொப்புளித்து அமுது என அருவி – தேம்பா:1 4/2,3
மனம் ஒத்து உயர் மா மலையே நீ தலையில் அணி – தேம்பா:31 42/1

மேல்


மவாவன (1)

மவாவன முனிவன் சேர்த்தி வானமும் வியப்ப செய்வான் – தேம்பா:30 71/4

மேல்


மழ (1)

மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும் – தேம்பா:13 6/1

மேல்


மழு (3)

வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள் – தேம்பா:14 50/2
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா – தேம்பா:24 25/2

மேல்


மழுங்கிய (1)

மழுங்கிய வயத்த பேய் வஞ்சம் மாறு இலா – தேம்பா:24 46/2

மேல்


மழுவினோடு (1)

வருந்து அமர் கடந்த வில் மழுவினோடு மற்று – தேம்பா:2 30/3

மேல்


மழை (104)

வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி – தேம்பா:1 1/2
மழை தலை விலகுப வளர்ந்த மாடங்கள் – தேம்பா:2 16/1
தேர் ஒலி மத மழை சிதறி யானைகள் – தேம்பா:2 23/2
பூ_மழை திரளும் நாறிய கலவை பொழிதர கமழும் நீர் துவலை – தேம்பா:2 48/1
தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய் – தேம்பா:2 48/2
பா மழை திரளும் கன்னியர் இனிய பா மழை திரளும் எ ஞான்றும் – தேம்பா:2 48/3
பா மழை திரளும் கன்னியர் இனிய பா மழை திரளும் எ ஞான்றும் – தேம்பா:2 48/3
மீ மழை திரளும் மெலி தர விம்மி விண்ணும் மேல் குளிர நாறினவே – தேம்பா:2 48/4
போர் அல்லது பகை இல்லது புரி வான் மழை பொழியும் – தேம்பா:2 66/2
மருளொடு வீங்கிய மழை கையான் மலர் – தேம்பா:3 2/2
உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி – தேம்பா:3 9/3
இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள் – தேம்பா:4 26/3
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள் – தேம்பா:5 146/3
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே – தேம்பா:5 147/3
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார் – தேம்பா:6 65/4
தொழும் திரு அடி மிசை மழை கண் தூவியே – தேம்பா:8 26/4
கரு கனம் கண் மழை கழுமி வீழ்ந்தனள் – தேம்பா:8 31/3
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை – தேம்பா:8 65/2
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
வண்ண பூ மழை வானவர் வாரியே – தேம்பா:8 93/4
பொன்றா அன்பால் விண் மழை போல பொழிகின்றார் – தேம்பா:9 69/4
கன்னிய விழி மழை கான்று கான்று உயர் – தேம்பா:9 92/3
வீசு அறை வளி மழை விளிப்ப வாய் திறந்து – தேம்பா:10 84/1
தேன் உலா மழை திளைத்து ஓர்-பால் எலாம் – தேம்பா:10 104/4
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன் – தேம்பா:10 125/3
உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான் – தேம்பா:11 16/4
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க – தேம்பா:11 41/3
படு விண் மழை தாங்கிடவும் பரிவு அற்றிடும் – தேம்பா:11 68/3
மலர் மல்கிய தேன் மழை தூவுவன – தேம்பா:11 76/4
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல் – தேம்பா:11 101/3
மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர் – தேம்பா:11 101/4
மாரி மல்கிய மதி-தொறும் மு மழை பொய்யா – தேம்பா:12 55/1
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
மழை குலமிடத்து நுழை மின் மருள மல்கும் – தேம்பா:14 2/3
பெய்த கான் மது மழை பெருக்குற்று ஓடிய – தேம்பா:14 85/1
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற – தேம்பா:14 123/1
அருள் தரு குருதியின் அடை மழை தருகுவை – தேம்பா:14 123/2
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின் – தேம்பா:14 123/3
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட – தேம்பா:15 77/3
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/2
கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து இகல்வர் கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார் – தேம்பா:15 120/4
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப – தேம்பா:15 127/2
செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி – தேம்பா:15 158/3
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ – தேம்பா:15 159/2
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட – தேம்பா:15 161/1
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/2
வெடியொடு மழை என விழுவன உபலமே – தேம்பா:15 170/4
சிந்தின சிலை மழை சிந்தின சிலை கணை – தேம்பா:15 173/1
கல்லொடு மழை பொருது இறையது கதம் என – தேம்பா:15 176/4
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும் – தேம்பா:16 38/3
புலம் குன்றா மழை பொய் இல தூவ மேல் – தேம்பா:17 40/2
மழை இடை குளித்த மின் என்ன வந்து பூம் – தேம்பா:20 8/2
வளி வீசிய ஊழியில் ஏறோடு வீழ் மழை போல் நிலம் ஆடவும் வீழ்ந்தனவே – தேம்பா:24 28/4
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2
இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே – தேம்பா:24 37/4
கருவி மாசு அனை குழலின் அன்னையர் கலுழு கண் மழை கடுகலோடு – தேம்பா:25 81/3
வாய் மணி ஆக கூறும் வாய்மையே மழை நீர் ஆகி – தேம்பா:26 106/1
மு மழை மதியில் பொய்யா முகில் என அருளின் வாய்ந்த – தேம்பா:27 11/1
கம் மழை பொழிய நானே களிப்புற விளைவு காண்பாய் – தேம்பா:27 11/2
மை மழை ஆக பேய்கள் வளர்த்த தீ மருளும் நீக்க – தேம்பா:27 11/3
அ மழை குளிர்ப்பது அன்றி அகத்து ஒளி விளக்கு அது ஆமே – தேம்பா:27 11/4
தீ ஒக்கும் துயர் தீக்கு உளத்து இழி மழை ஒக்கும் – தேம்பா:27 23/1
சாதல் மிகவே கார் முக வெம் சரத்தின் மழை பனிப்பது – தேம்பா:28 33/1
சொரிவன மழை போல் அழல் விட ஒரு-பால் தோல் உரித்து எரிப்பன ஒரு-பால் – தேம்பா:28 93/1
நின்று பேர் உயிர்ப்பு வீக்கி நீர் மழை இரு கண் தூவி – தேம்பா:29 36/3
வரை ஈர் புனலே மழை ஈர் வரையே – தேம்பா:30 24/1
துயர்வார் இரு கண் மழை தூவி அழ – தேம்பா:30 34/2
தாதை பெய் கண் மழை ஓம்பி தாள் மிசை – தேம்பா:30 111/1
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார் – தேம்பா:30 140/4
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார் – தேம்பா:30 140/4
வெளி பட படும் விழி மழை வழி இழி கருணை – தேம்பா:31 5/3
மரு அணி மலர் மழை வாரி யாழ் குழல் – தேம்பா:31 99/1
எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார் – தேம்பா:32 13/1
மழை குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில் உண் நீர் – தேம்பா:32 34/1
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய – தேம்பா:32 46/1
மீ மழை பொழிந்து என விண்ணில் பூத்தது ஓர் – தேம்பா:34 4/1
பூ_மழை மண மழை பொழி நல் நீர் செயும் – தேம்பா:34 4/2
பூ_மழை மண மழை பொழி நல் நீர் செயும் – தேம்பா:34 4/2
தே_மழை துதி மழை செறிந்த பாடல் செய் – தேம்பா:34 4/3
தே_மழை துதி மழை செறிந்த பாடல் செய் – தேம்பா:34 4/3
நா_மழை பகல் இரா நயந்து நல்குவார் – தேம்பா:34 4/4
படபடவென மழை இடி ஒலி கடல் ஒலி பாடு என நேரில் ஒழிந்து மெலிய – தேம்பா:35 74/3
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
பண் நிற வாய் வண்டு ஆர்க்கும் பனி பூ நாற படர் மழை மின் – தேம்பா:36 94/1
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/3
மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர் பல பறை வயின் அடங்கல் ஒலி மிக முழங்க முதலவன் மணி – தேம்பா:36 103/1
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
செல் மழை கொடையான் அரசர் கோன் கோவில் சென்று புக்கு அந்தணர்க்கு ஆதி – தேம்பா:36 107/1
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி – தேம்பா:36 107/2
வில் மழை போரில் மீண்டு எதிர் பகைவர் வெம் படை காண்பது மறுத்தோன் – தேம்பா:36 107/3
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4

மேல்


மழை-இடை (1)

மழை-இடை குளித்து என வளர்ந்த பல் மலை – தேம்பா:26 20/3

மேல்


மழையில் (1)

மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது – தேம்பா:1 23/3

மேல்


மழையின் (6)

மழையின் கனலை வான் பொழிய வைது என்று எரித்த மா முனியே – தேம்பா:19 29/4
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு – தேம்பா:26 148/1
மழையின் நீர் என தூய் மது தூவலும் – தேம்பா:26 148/2
மழையின் நீல நிறத்த வனத்து-இடை – தேம்பா:26 148/3
மழையின் மின் என வந்திரிவான் அரோ – தேம்பா:26 148/4

மேல்


மழையும் (3)

மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப – தேம்பா:12 17/2
கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப – தேம்பா:12 84/1
கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப – தேம்பா:12 84/1

மேல்


மழையை (2)

பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி – தேம்பா:6 57/3
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/3

மேல்


மழையொடு (1)

அழல் எழ வளைத்த சாப இரு முகில் அளவு_இல பனித்த பாண மழையொடு
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/1,2

மேல்


மழையொடும் (1)

உண்டு கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார் – தேம்பா:14 109/2

மேல்


மழையோ (1)

வளியோ கடலோ மழையோ உருமோ – தேம்பா:15 37/1

மேல்


மள்ளம் (1)

மள்ளம் காட்டி மாழ்ந்தேன் என நாணினாள் – தேம்பா:10 40/4

மேல்


மள்ளர் (1)

முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர் – தேம்பா:15 122/3

மேல்


மள்ளர்கள் (1)

சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம் – தேம்பா:1 32/3

மேல்


மள்ளும் (1)

மள்ளும் விரை ஆலயம் மல்கியதே – தேம்பா:5 105/4

மேல்


மற்ற (30)

சட்ட நூல் வீரர் கற்பின் தகை நலார் முறையும் மற்ற
வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன் – தேம்பா:2 15/3,4
போல் கலந்து இசைத்த மற்ற புண்ணியம் துறவு வாய்ந்த – தேம்பா:4 41/3
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற
மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல் – தேம்பா:4 42/2,3
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற
வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான் – தேம்பா:4 47/3,4
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1
மொய் அகத்தால் அடும் மற்ற கருவி யாவும் மூ அறு வானவர் ஒரு-பால் கையில் ஏந்தி – தேம்பா:8 60/3
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்ற
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த – தேம்பா:9 73/2,3
சால நல் கதிர் பொன் பற்றும் தட மணி படலை மற்ற
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ – தேம்பா:9 75/2,3
சாறு பாய் ஒலி சங்கு ஒலி வயிர் ஒலி மற்ற
மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே – தேம்பா:12 46/3,4
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 22/4
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ – தேம்பா:15 117/2
சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி – தேம்பா:20 103/3
சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல் – தேம்பா:22 30/1
நிலை வல்லார்களும் நிறுவிய மற்ற வல்லாரும் – தேம்பா:23 84/3
அழுந்து அழல் முனிவின் மற்ற அலகையோடு எழுவ கண்டு – தேம்பா:24 5/3
வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4
சாட்சியும் புகழ்ச்சியும் மற்ற சால்புறு – தேம்பா:25 46/3
இல்லிய புனலும் மற்ற யாவும் வாய் விடாமை கேட்ப – தேம்பா:26 98/3
முனிய மாறலும் முரிந்தனர் நிறுத்தலும் மற்ற
கனிய சீலமும் காட்டி ஓர் பெரும் விளக்கு ஆனான் – தேம்பா:27 27/3,4
உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய் – தேம்பா:27 111/3
மற்ற யாவும் வீண் அடா மண்ணை போற்றலால் அடா – தேம்பா:27 131/4
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர் – தேம்பா:27 149/1
மற்ற நூல் போல வாய்ந்த மறை நெறி ஒழுகல் வில்லால் – தேம்பா:28 9/2
பரப்பு அற இவுளி பாய்ந்து படர் துகள் போரும் மற்ற
கரப்பு அற கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றா – தேம்பா:28 13/2,3
சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி மற்ற
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர் – தேம்பா:29 79/1,2
கோள் அரி உழுவை மற்ற கொடிய மா உருவில் தோன்றி – தேம்பா:30 66/2
ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே மற்ற
கோடிய குறை தீர் சீலமே வாடா கொழு மலர் ஆயின என்றான் – தேம்பா:30 142/3,4
கூட்டலும் கனி பால் மற்ற குளும் சுவை திரட்டி காதில் – தேம்பா:31 84/3
கொடி பிடித்து அமரர் முன்ன மற்ற எவரும் குழைந்து சூழ் இறைஞ்ச வான் அரசாய் – தேம்பா:31 90/3
நோய் அளவு இன்பம் நுகர மற்ற நல்லோர் – தேம்பா:35 84/2

மேல்


மற்றது (4)

எழ விண் திசை உறீஇ மற்றது எதிர் பட்டு இடு கதை மேல் – தேம்பா:15 149/3
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க சூசை – தேம்பா:18 33/3
என்னே மற்றது யான் உரைப்பேன் எரி விண்டு இடித்த அசனி – தேம்பா:28 32/1
பூசனை என கற்பூரம் புழுகுடன் நானம் மற்றது
ஓசனை கமழ் அ குன்றத்து உதய மேல் ஏறினாரே – தேம்பா:30 123/3,4

மேல்


மற்றவர் (5)

தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு – தேம்பா:12 7/3
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/3
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை – தேம்பா:16 39/3
சுரும்பின் தேக்கிய மற்றவர் ஒத்து உரை சொன்னார் – தேம்பா:25 29/4
மற்றவர் இனிது ஈது அடிகளே என்ன மலர் மது வாயினன் அருளி – தேம்பா:27 155/1

மேல்


மற்றவை (1)

நீடு உற விழு சடை நீட்டல் மற்றவை
ஈடு உற பயன் இலா வெளிறு இது ஆம் என்பார் – தேம்பா:20 123/3,4

மேல்


மற்றவையும் (1)

மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அற பயனோ மதியின் மிக்கோய் – தேம்பா:27 98/4

மேல்


மற்று (73)

உளைந்து அளித்த முத்து ஒருங்கு மற்று எலாம் – தேம்பா:1 34/2
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம் – தேம்பா:1 42/3
வருந்து அமர் கடந்த வில் மழுவினோடு மற்று
இருந்து அமர் படைக்கலம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 30/3,4
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே – தேம்பா:6 51/2
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர் – தேம்பா:8 5/1
ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு – தேம்பா:8 61/2
உழுது உண்பார் உயிர் வாழ்பவர் மற்று எலாம் – தேம்பா:9 36/1
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு – தேம்பா:10 115/3
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்று அனைத்தும் நீயே கதி நீயே – தேம்பா:10 147/1
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ – தேம்பா:11 45/2
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி மற்று எவையும் கோது என்று ஓர்ந்து – தேம்பா:11 118/2
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர் – தேம்பா:14 39/2
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா – தேம்பா:14 63/2
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம் – தேம்பா:15 22/1,2
உன்னோடு உறவாடினம் என்று உள மற்று
அ நாடர் எலாம் பகை ஆடினர்-ஆல் – தேம்பா:15 26/3,4
மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார் – தேம்பா:15 60/2
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/3,4
வாகை மிக்கு ஒளி எனக்கு ஆக மற்று நாள் – தேம்பா:16 27/1
சொல் கலத்து இனிய பாடல் தொடர்ந்த கின்னரம் பண் மற்று அ – தேம்பா:20 36/2
பண் கிளைத்த இசையின் பாடல் பணித்த மற்று அரிவையாரும் – தேம்பா:20 50/1
உலைய வேண்டு இல என்று மற்று ஓதினான் – தேம்பா:20 87/4
மலிந்த ஆண்டினில் ஈட்டலும் மற்று அவை – தேம்பா:20 96/1
மற்று அவர் உணர்கிலாமை மதித்தனன் எவர் நீர் நும்மை – தேம்பா:20 104/2
அனையன செல்வன் கூறி அழுங்கி மற்று ஒருவன் போனான் – தேம்பா:20 106/4
தேன் காவியொடு உள மற்று அலர் திளை தேறலை உண வந்து – தேம்பா:21 27/1
இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே – தேம்பா:21 32/4
மன் முகத்து அணி பொன் தேரும் மற்று அணி சிறந்த யாவும் – தேம்பா:23 14/3
சடக்கலி எனும் பேய் மற்று எலாம் களிப்பில் சருக்கொடு கரும் கடல் ஓதம் – தேம்பா:23 102/1
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு – தேம்பா:25 19/3
தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட – தேம்பா:25 39/1
தேறு அடி அடிகள் ஏந்தி செல்ல மற்று எவரும் எண்_ஐ_நூறு – தேம்பா:25 63/2
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று
அனையர் இனிது ஆங்கு உறைந்து உற்றது அனைத்தும் அறைதற்கு எவர் பாலார் – தேம்பா:26 44/3,4
மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு – தேம்பா:26 66/1
அத்துணை கடிந்த பின் அனையர் மற்று இவண் – தேம்பா:26 123/3
பெரு மணி பேழை சால்பும் பெற்ற மற்று எவையும் தன்-கண் – தேம்பா:27 69/3
மேதை வாய் பெரும் சீர் வான் மேல் விளைத்தி மற்று அறிய நானோ – தேம்பா:27 72/4
வரு வகை படும் மற்று உயிர் தன் வினை – தேம்பா:27 88/2
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய் – தேம்பா:27 94/3
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது மற்று
ஒண் வழி ஆடவற்கு உய்த்து உண்மோ என்றாள் – தேம்பா:27 115/3,4
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான் – தேம்பா:27 129/2
புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான் – தேம்பா:27 130/4
உய் வகை இன்றி மற்று ஓருழி அடுத்து உய்வார் என்று – தேம்பா:27 148/1
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன – தேம்பா:27 158/3
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ – தேம்பா:27 165/2
ஏதம் கொண்டார் எண்ணுவர் மற்று எண்ணும் பாங்கு அரிதே – தேம்பா:28 31/2
இன்று உளார் நாளையே இறப்பர் அன்றி மற்று
அன்று உளார் விழைந்தவை அருகில் போகிலா – தேம்பா:28 52/1,2
பனிய வேய் அலர் செ வாயான் பணித்து மற்று இதனை சொன்னான் – தேம்பா:28 60/4
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/3
ஊறு நானம் மற்று ஊறிய வாசமோடு – தேம்பா:28 98/2
நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று
அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது அழும் பலர் கண்டீர் நல்லோர் – தேம்பா:28 156/2,3
ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது என்றாற்கு இளையோன் மற்று
ஓங்கு தேவர் பழி என்ன வேந்தற்கு உரைத்து நவ – தேம்பா:29 53/1,2
துஞ்சினரோ மற்று எவரும் தொழும் தேவர் நும் படை முன் – தேம்பா:29 70/1
நால்வரும் கண்டேன் மற்று ஓர் நவியன் எங்கு என்ன அன்னார் – தேம்பா:29 82/1
அங்கண் நீர்த்து ஒழுக மற்று அருளி கேட்டி ஒன்று – தேம்பா:29 90/3
உண்ட நஞ்சும் அ உயிர்க்கு அமுது ஆகி மற்று அமிர்தம் – தேம்பா:29 100/3
வீமமே இன்றி உற்ற வினை அறுத்து அளித்தி மற்று உன் – தேம்பா:29 117/3
கண் மையின் மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர் – தேம்பா:30 78/1
வகை அணிந்த முல்லை பினர் மற்று அதன் – தேம்பா:30 99/2
மன் உயிர் அளிப்ப நான் மற்று ஓர் வெற்பு மேல் – தேம்பா:30 114/1
ஏம் உற்று காத்தன கால் எவன் நில்லா மற்று அடிகள் இடை நீ காய்ந்தால் – தேம்பா:32 31/1
வேலும் கோலும் மற்று அரும் படை கொடு மிக வெகுண்டு எ – தேம்பா:32 100/3
நிரைத்த சோரியால் என் மறை விளைவு நீள்வதும் மற்று
உரைத்த ஓகையால் உலந்தவர் அரசு உறீஇ வான் மேல் – தேம்பா:32 104/2,3
என்னை பற்றி நீ இறந்து உலகு அளிப்ப மற்று உமர் தாம் – தேம்பா:32 106/1
துவர்க்கும் வெம் பகையோர்க்கு அருள் சூட்டி மற்று
எவர்க்கும் நோய் ஒழித்து இன் உயிர் ஈய வந்து – தேம்பா:33 19/1,2
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப – தேம்பா:35 40/2
தேன் அரும்பின செறிந்த மற்று அரும் தவர் சூழ – தேம்பா:35 73/2
தான் நக மற்று சவையோடு ஆங்கு எழுந்தான் – தேம்பா:35 81/4
மன்னார் அவை மந்திரிமார் அவை மற்று
ஒன்னார் தொழும் ஓங்கு அயில் ஓங்கு அவை சூழ் – தேம்பா:36 72/2,3
வயிர் செய் ஒலி மற்று ஒலி மாறிய பின் – தேம்பா:36 73/1
பொன் பரப்பில் பவள தூண் நிறுத்தி மற்று ஓர் புறம் படிக – தேம்பா:36 95/1
மண் கவர் சுடர் வாய் மணி தெரு-தொறும் எல் வாய்த்தலும் மற்று அழகு அனைத்தும் – தேம்பா:36 113/2

மேல்


மற்றும் (1)

மொய்யும் போவன முதிர்ந்த நோய் போவன மற்றும்
மையும் போவன வகுத்த இ திரு பெயர் வயத்தால் – தேம்பா:11 97/3,4

மேல்


மற்றை (11)

வால் வளர் மயில் நடம் காண மற்றை புள் – தேம்பா:1 46/3
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான் – தேம்பா:8 72/2
மற்றை ஓர் பகல் மாந்திட ஒன்று இலர் – தேம்பா:9 52/2
மற்றை நீ தலைவன் ஆகி வாழி சத்தனாசே வஞ்சத்து – தேம்பா:23 68/2
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன் – தேம்பா:23 112/2
வாகையே குளிர்ப்ப நச்சு மரம் உயிர் காக்க மற்றை
ஓகையே உணர்ந்த-காலை உனக்கு அரிது என்-கொல் வேதம் – தேம்பா:27 14/2,3
சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி – தேம்பா:27 161/1,2
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/4
மற்றை நாள் ஒன்றின் நாம் வாழவோ என்றாள் – தேம்பா:31 97/4
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை
ஆங்கு இயன்று அமை கை_தாதை அனைத்திலும் அரிய துன்ப – தேம்பா:33 2/2,3
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே – தேம்பா:36 110/4

மேல்


மற்றையவரும் (1)

இற்றை இனிது ஆயின பின் மற்றையவரும் தொடர – தேம்பா:5 150/1

மேல்


மற்றையும் (3)

ஐ மறுத்து இரி மயில் ஆடி மற்றையும்
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே – தேம்பா:12 33/2,3
மீன் பரப்பு என முகை விண்ட மற்றையும்
வான் பரப்பு என விரி வனத்தில் எங்கணும் – தேம்பா:12 43/1,2
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும்
மணி வளர் மலர் கையால் தடவி வாய் குரல் – தேம்பா:34 3/2,3

மேல்


மற்றொருவன் (1)

நான் அளிக்கும் இ நாட்டில் மற்றொருவன் வந்து அவற்கே – தேம்பா:25 9/1

மேல்


மற்றோர் (1)

கான் வளர் தவத்தை கானில் கண்டு எளிது அடைவார் மற்றோர்
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/1,2

மேல்


மற்றோரும் (1)

தீயொடு குழை மற்றோரும் செவ்வுற செலுத்தல் நன்றோ – தேம்பா:4 36/3

மேல்


மற (8)

மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/3
மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா – தேம்பா:11 54/1
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல் – தேம்பா:14 37/4
அடிகள் அற வாசி அற நெடிய சிலை நாணி அற அரணமொடு மார்பும் அற மற மன்னர் – தேம்பா:15 122/2
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே – தேம்பா:17 25/3
அழல இரு விழி அழல மற மனம் அழல இரு செவி அழல வாய் – தேம்பா:24 38/3
மை திறத்து உடன்ற வஞ்சம் மற பகை இவன் மேல் தீயோர் – தேம்பா:35 22/2
வாழ்-மினே பசி நோய் வஞ்சம் மற பகை ஒழிய வாழ்-மின் – தேம்பா:36 84/2

மேல்


மறக்கினும் (1)

உறவையும் மறக்கினும் உவந்து இல்லோர்க்கு எலாம் – தேம்பா:27 59/2

மேல்


மறத்தில் (1)

மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம் – தேம்பா:1 71/3

மேல்


மறத்தின் (1)

மெய்ப்படும் மறத்தின் ஆண்மை விளங்கிய முறையின் பின்னர் – தேம்பா:3 43/3

மேல்


மறத்தினால் (1)

மறத்தினால் வசை வரும் அன்றி வான் நெறி – தேம்பா:35 9/2

மேல்


மறத்து (3)

மறத்து தேர் இல மாக்கள் அது உட்கொளா – தேம்பா:18 47/3
மறத்து அளவு அமர் வகை வரைவு_இல் ஆயதே – தேம்பா:24 20/4
மறத்து உறும் தீங்கு தன்-பால் வந்த பின் ஆவது உண்டோ – தேம்பா:25 67/2

மேல்


மறத்தொடு (2)

வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான் – தேம்பா:25 16/4
பேது இலா மறத்தொடு பகைக்கும் பெற்றியான் – தேம்பா:29 62/4

மேல்


மறந்த (3)

தாய் பெறும் தனயனை மறந்த தன்மையால் – தேம்பா:7 94/1
ஆயரும் மறந்த கன்று அடி தொடர்ந்தவே – தேம்பா:12 36/4
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம் – தேம்பா:16 60/3

மேல்


மறந்தது (1)

மண் புலம் குறை மறந்தது தான் உயிர் மறந்தான் – தேம்பா:25 10/2

மேல்


மறந்தன (8)

மீன் மறந்தன மேதினி விளக்கலும் வெய்ய – தேம்பா:5 11/1
வான் மறந்தன மாரியை வழங்கலும் மதுர – தேம்பா:5 11/2
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும் வேத – தேம்பா:5 11/3
மறம் மிடைந்தன மறந்தன தருமமே வஞ்ச – தேம்பா:5 12/2
கான் மறந்தன கா மலர் அன்னதே – தேம்பா:13 36/1
தேன் மறந்தன தேன் இனம் அன்னதே – தேம்பா:13 36/2
பால் மறந்தன மான் பறழ் அன்னதே – தேம்பா:13 36/3
ஆன் மறந்தன தம் பிள்ளை அன்னதே – தேம்பா:13 36/4

மேல்


மறந்தன-கொல் (1)

சுசி முகந்து சுடும் என சரங்கள் தம தொழில் மறந்தன-கொல் என ஒளி – தேம்பா:15 97/1

மேல்


மறந்தனர் (1)

நூல் மறந்தனர் நுதல்_அரும் தீமை செய்தமையால் – தேம்பா:5 11/4

மேல்


மறந்தாய் (4)

நின்னை மறந்தாய் நெஞ்சே நெடும் கோல் நீதி வல்லோன் – தேம்பா:10 52/1
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து – தேம்பா:10 52/2
என்னை மறந்தாய் நெஞ்சே இனி முன் விழைந்தது எல்லாம் – தேம்பா:10 52/3
குடம் கையே மறந்தாய் உன்னை குணித்து நான் தேட முன்னி – தேம்பா:20 45/3

மேல்


மறந்தார் (1)

மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார் – தேம்பா:30 12/4

மேல்


மறந்தால் (1)

இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி – தேம்பா:10 69/2

மேல்


மறந்தான் (1)

மண் புலம் குறை மறந்தது தான் உயிர் மறந்தான்
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான் – தேம்பா:25 10/2,3

மேல்


மறந்தான்-கொல்லோ (1)

மறந்தான்-கொல்லோ மறவா அன்போன் கடல் சூழ் வையம் – தேம்பா:31 25/2

மேல்


மறந்தியோ (1)

வல்லையில் அறாது எமை மறந்தியோ என்பார் – தேம்பா:31 22/4

மேல்


மறந்து (5)

பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ – தேம்பா:10 91/2
மெய் மறந்து உணர்வை கொல்லும் வெறி மது உண்ணா கள்வை – தேம்பா:30 137/1
கை மறந்து ஒழுகி காதல் கசடு உற பொறிகள் காட்டும் – தேம்பா:30 137/2
பொய் மறந்து இன்னாது எல்லாம் போக்கி நல் அறமே பூண்டு – தேம்பா:30 137/3
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/4

மேல்


மறந்தே (1)

சென்றான் என்ன மெய் மறந்தே சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை வான் – தேம்பா:10 146/3

மேல்


மறப்பது (1)

வாய்ந்த நன்றி மறப்பது தீது என – தேம்பா:23 35/1

மேல்


மறப்பதும் (1)

மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான் – தேம்பா:27 83/4

மேல்


மறப்பாய் (1)

பின்னை மறப்பாய் நெஞ்சே என்னா பெரிது ஆர்த்து அழுதாள் – தேம்பா:10 52/4

மேல்


மறம் (23)

மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து – தேம்பா:3 23/2
மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள் – தேம்பா:4 15/1
மறம் ஒழித்திலர் மறை முறை ஒழித்தனர் இறைவன் – தேம்பா:5 5/1
மறம் மிடைந்தன மறந்தன தருமமே வஞ்ச – தேம்பா:5 12/2
நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
மறம் செய் வேடம் எனா மனு வேடமே – தேம்பா:10 117/1
மறம் மேவினர் கை வசம் ஆகுப ஈங்கு – தேம்பா:11 59/1
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ – தேம்பா:14 16/4
மதம் கலந்து அரசன் கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை – தேம்பா:14 36/1
மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன் – தேம்பா:14 47/1
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம் – தேம்பா:15 22/2
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1
மறம் அகற்றினார் வணங்கிய இறைவனும் சிறுமை – தேம்பா:16 12/3
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல் – தேம்பா:16 40/3
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான் – தேம்பா:16 41/3
மலை உண்ட கவசம் ஈர்ந்தான் மறம் உண்ட விழி தீயோடு – தேம்பா:16 48/3
மறம் வழங்கிட மாற்றிய பின்னர் என் – தேம்பா:23 41/3
பாயல் ஓதையும் வதை செயும் பல படைகள் ஓதையும் மறம் மலி – தேம்பா:25 84/2
மறம் ஒன்றே வினை காணாய் வழங்கும் அன்பின் – தேம்பா:27 63/2
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ – தேம்பா:27 107/4
மை மறம் தவிர்ந்தீர் ஆகில் வானில் மேல் குலமாய் வாழ்வீர் – தேம்பா:30 137/4
மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே – தேம்பா:30 138/2

மேல்


மறமொடு (1)

மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம் – தேம்பா:1 17/1

மேல்


மறல (2)

வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர் – தேம்பா:1 52/3
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறல தமுள் விடுவார் – தேம்பா:15 146/4

மேல்


மறலியும் (1)

மாலமும் மறலியும் வஞ்ச மாலையும் – தேம்பா:29 58/3

மேல்


மறலினால் (1)

மறலினால் அமைத்த தீது மரபினால் அழிந்து அற – தேம்பா:7 40/2

மேல்


மறவர் (1)

மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர் மறவர் வெம் குலம் மருவி ஆங்கு – தேம்பா:25 74/3

மேல்


மறவா (5)

மன காவலினால் மறவா பிரியன – தேம்பா:5 74/2
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என – தேம்பா:12 3/1
வாம பாவை அவை ஏந்தி எந்தை வளம் மறவா
நாம திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன் – தேம்பா:16 54/3,4
காசு அனை விருப்பம் பூண்ட கருத்து உனை மறவா வெஃகும் – தேம்பா:20 42/2
மறந்தான்-கொல்லோ மறவா அன்போன் கடல் சூழ் வையம் – தேம்பா:31 25/2

மேல்


மறவாது (1)

மனனே மறவாது வருந்துதியே – தேம்பா:5 64/1

மேல்


மறவு (1)

நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய் – தேம்பா:14 141/2

மேல்


மறி (1)

மறி பட்டான் மீட்க வேண்டும் மறு உணவு அடைய வை வேல் – தேம்பா:20 107/3

மேல்


மறித்திட (1)

தெருள் தரும் மாலி செகுத்து மறித்திட வான் திரி தேர் முடுகாது – தேம்பா:15 107/3

மேல்


மறித்து (2)

மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம் – தேம்பா:9 66/2
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என படையை போக்கா – தேம்பா:15 44/3

மேல்


மறு (9)

வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/4
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு – தேம்பா:11 103/1
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே – தேம்பா:13 24/4
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற – தேம்பா:14 123/1
விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என விடு சரத்தொடும் அற விழ மறு கணை – தேம்பா:15 163/3
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக – தேம்பா:15 165/2,3
மறி பட்டான் மீட்க வேண்டும் மறு உணவு அடைய வை வேல் – தேம்பா:20 107/3
அன்னமும் மறு என மெய் பை அன்னை தான் – தேம்பா:27 4/2
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1

மேல்


மறுக்கல் (5)

வாயினும் மடவரல் மறுக்கல் ஆம்-கொலோ – தேம்பா:5 49/2
மாட்சியும் கோன்மையும் மறுக்கல் ஆவதோ – தேம்பா:23 116/3
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம் – தேம்பா:26 169/2
பண் மறைத்து இனிதின் நீயே பணித்த சொல் மறுக்கல் ஆற்றா – தேம்பா:29 7/1
பண் முழுது இறைஞ்சும் நின் சொல் பார்த்திபன் மறுக்கல் செய்யான் – தேம்பா:29 47/1

மேல்


மறுக்கிலன் (1)

கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான் – தேம்பா:36 41/1

மேல்


மறுக்கு (1)

திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2

மேல்


மறுக்கும் (1)

பண் தொழும் உரைக்கு உரை மறுக்கும் பாலதோ – தேம்பா:29 31/2

மேல்


மறுகி (1)

வாய் அடா பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள் – தேம்பா:3 27/3

மேல்


மறுகிற்கு (1)

நூல் நேர பாய் நெடிய மறுகிற்கு எல்லாம் நொந்து ஒழுகில் – தேம்பா:10 71/3

மேல்


மறுகு (2)

புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 158/4
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2

மேல்


மறுகும் (1)

வாய்ந்த செந்நெலை மறுகும் பண்டியும் – தேம்பா:1 30/1

மேல்


மறுத்த (2)

பைம் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றி சென்ற கண் மறுத்த
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ – தேம்பா:12 8/1,2
முகைத்தன தன்மைத்து என் முகம் வெறுத்து முயங்கலும் மறுத்த தீ கொடியான் – தேம்பா:20 76/2

மேல்


மறுத்தமையால் (1)

உருவின் மிக்கோன் எய்திய அன்பு உரிமைக்கு அஞ்சி மறுத்தமையால்
செருவின் மிக்கோன் உணர்ந்த பகை செப்பி சிறுவன் ஒளிக்குப வான் – தேம்பா:26 53/2,3

மேல்


மறுத்தனை (1)

வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெலான் அய்யா – தேம்பா:3 22/4

மேல்


மறுத்தாயே (1)

மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே
வெருள் புரிந்த வெம் சின போர் வினை நின்-பால் என்று இறைஞ்சி – தேம்பா:29 71/2,3

மேல்


மறுத்தான் (1)

பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4

மேல்


மறுத்தானோ (1)

போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ
கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி – தேம்பா:29 72/2,3

மேல்


மறுத்தீர் (4)

பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள் – தேம்பா:30 12/1
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள் – தேம்பா:30 12/1
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன – தேம்பா:30 12/2
கை மறுத்தீர் போய் ஒளித்தீர் அந்தோ என்ன கை மறுத்து – தேம்பா:30 12/3

மேல்


மறுத்து (29)

வை கலந்த நெல் பகட்டினால் தெளித்து வை மறுத்து
கை கலந்து அடுத்து ஏற்குநர்க்கு அளித்த பின் களித்து – தேம்பா:1 15/2,3
திரிய வாய் முறை தெரிகிலேன் என மறுத்து அகன்றான் – தேம்பா:3 24/4
வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 25/4
பொய் மறுத்து இவர் என பொலிந்த ஓகையால் – தேம்பா:12 33/1
ஐ மறுத்து இரி மயில் ஆடி மற்றையும் – தேம்பா:12 33/2
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே – தேம்பா:12 33/3
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த கா எலாம் – தேம்பா:12 33/4
உரு அற இடர்கள் நீங்க உரைத்தவை மறுத்து சீற – தேம்பா:14 33/2
உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான் – தேம்பா:15 81/4
பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன் – தேம்பா:15 162/2
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2
வான் வாழ் இறையோன் தனை மறுத்து வசை பல் தேவர் தொழ கண்டு – தேம்பா:19 27/2
தீய் முகத்து நகை காட்டி சீதாய்வு மறுத்து உரைக்கும் – தேம்பா:23 75/3
மருள் இழந்தே கலங்காதான் மறுத்து சொன்னான் – தேம்பா:27 62/4
மண் தகா நலத்தொடு வாழுவீர் மறுத்து
உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய் – தேம்பா:27 111/2,3
இடிகள் தவழ் ஓதை மறுத்து எரிந்து அயர்வோர் ஓதை எழ – தேம்பா:28 80/1
அருள் இடு மொழி மறுத்து அழன்ற வாயினான் – தேம்பா:29 59/1
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன – தேம்பா:30 12/2
கை மறுத்தீர் போய் ஒளித்தீர் அந்தோ என்ன கை மறுத்து
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார் – தேம்பா:30 12/3,4
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார் – தேம்பா:30 12/4
மை மறுத்து அலர் அணி வனம் கண்டு ஆ என – தேம்பா:30 53/1
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த காந்தளை – தேம்பா:30 53/2
பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில் – தேம்பா:30 53/3
பொய் மறுத்து இனம் நக நாணி போயதே – தேம்பா:30 53/4
நேர் அலர் மறுத்து செம் தீ நிறைகினும் பல கால் வைகி – தேம்பா:30 62/1
வரைத்து அன குரு கதிர் இரவி நீர் கடல் மறுத்து எழ உடு கணம் விழுவ போல் திரை – தேம்பா:30 85/3
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை – தேம்பா:30 134/1
கேட்டலும் இரங்கி அன்னார் கிளந்தவை மறுத்து நீக்க – தேம்பா:31 84/1
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச – தேம்பா:32 41/2

மேல்


மறுத்து-இடை (1)

இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால் – தேம்பா:9 24/3

மேல்


மறுத்தே (1)

மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே வினை உய்க்கும் – தேம்பா:23 27/2

மேல்


மறுத்தோன் (1)

வில் மழை போரில் மீண்டு எதிர் பகைவர் வெம் படை காண்பது மறுத்தோன்
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/3,4

மேல்


மறுப்ப (3)

மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின் – தேம்பா:14 9/2
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/3,4
நேர் பகை மறுப்ப நேரா நிமிர் நெடும் காட்சி நீரான் – தேம்பா:32 96/4

மேல்


மறுப்பவோ (1)

மாற்று_அரும் தலைவிதி மறுப்பவோ என்றான் – தேம்பா:27 105/3

மேல்


மறுப்பாய் (1)

துஞ்சி வாழ் பொய்கை போகில் சொன்னவை மறுப்பாய் ஆயின் – தேம்பா:14 28/3

மேல்


மறுமை (1)

மறுமை நாடி வழங்கிய அன்பொடு – தேம்பா:9 33/1

மேல்


மறை (131)

மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே – தேம்பா:0 8/4
சீரிய மறை நூல் பூண்ட செழும் தவத்து அரிய மாட்சி – தேம்பா:0 13/1
மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா – தேம்பா:2 1/1
பயனினால் மறை_நூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் – தேம்பா:2 6/1
அவ்வியம் ஒழித்து அருள் அளிக்கும் மா மறை
திவ்விய மதுர நூல் செப்பும் சாலையும் – தேம்பா:2 33/1,2
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர் – தேம்பா:3 6/2
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட – தேம்பா:3 9/1
முறை வழங்கிய கால் மறை பகைத்தனர் முகில் நின்று – தேம்பா:3 9/2
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான் பொழி மறை பழித்த யாரும் – தேம்பா:3 32/3
மெய்ந்நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம் – தேம்பா:3 58/3
நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார் – தேம்பா:3 61/3
மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன் – தேம்பா:4 32/4
மறம் ஒழித்திலர் மறை முறை ஒழித்தனர் இறைவன் – தேம்பா:5 5/1
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/2
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய் – தேம்பா:5 37/4
மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள் – தேம்பா:5 97/1
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே – தேம்பா:5 118/4
வாழி அற உரு வாழி மறை உரு வாழி திரு உரு மானுவீர் – தேம்பா:5 120/1
இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல – தேம்பா:5 139/1
விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன் விருது அணிந்து அடைந்தது என வான் – தேம்பா:5 148/1
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2
பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என – தேம்பா:5 157/1
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத – தேம்பா:5 157/2
வேண்டியது நீதி என மாண்ட மறை காட்டும் இவர் – தேம்பா:5 157/3
மீண்டு இவரை காட்டு மறை ஈண்டு அறிதும் என்று அறைவார் – தேம்பா:5 157/4
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர் – தேம்பா:5 160/2
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள் – தேம்பா:6 50/4
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு – தேம்பா:7 80/2
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம் இனி – தேம்பா:7 87/3
அரிய மறை கொழுந்து என மேல் படர் தர ஈங்கு ஒர் கொழுகொம்பு அன்னவட்கே – தேம்பா:8 15/1
மெய் முறையும் மறை முறையும் விளக்குகின்ற ஞானம் அமை வியன் அத்தாணி – தேம்பா:8 18/2
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 56/4
கண்டது ஆம் மறை காட்டிய மாண்பினோய் – தேம்பா:8 89/4
கருத்தில் ஆர்ந்த மறை கொழுகொம்பினான் – தேம்பா:8 95/4
ஈதே மறை_நூல் என்னா அறைதற்கு இறையோன் வந்த அ – தேம்பா:9 20/1
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற – தேம்பா:10 9/1
மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ – தேம்பா:11 38/4
நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர் – தேம்பா:11 49/1
நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர் – தேம்பா:11 50/1
சுற்றத்தார் வேண்டும் அன்றோ மறை உள் கொள்ளா சுற்றத்தோடு ஈங்கு அந்தோ என்றும் வேவோம் – தேம்பா:11 55/1
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும் – தேம்பா:11 83/3
பன்னு மா மறை பயில்வரை விளித்து அரும் அன்பின் – தேம்பா:11 102/2
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளை தவிரா – தேம்பா:11 102/3
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர் கோல் ஓங்கு மா தவனும் – தேம்பா:12 4/2
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய் – தேம்பா:12 16/2
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான் – தேம்பா:12 69/4
மறை நெறி நீங்கிய மனிதர் உள் கெட – தேம்பா:14 99/1
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய – தேம்பா:14 130/1
மெய் பட்ட மறை முதலோன் மெல் அடியை பணிந்து ஏற்றி – தேம்பா:15 6/2
மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த – தேம்பா:15 7/2
கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து மலை இறங்கி – தேம்பா:15 8/1
ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து இறைவன் பணியால் மறை பேழை – தேம்பா:15 16/1
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல் – தேம்பா:15 91/4
நூல் மறை ஆதி சினம் தரும் நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர் – தேம்பா:15 108/1
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/4
சதம் மிக பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு_இல உடல் எலாம் – தேம்பா:15 162/3
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே – தேம்பா:15 185/1
தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த – தேம்பா:16 6/2
பனி திரு தடத்து தந்த பழ மறை பகைத்தார் என்ன – தேம்பா:17 17/3
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4
மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால் – தேம்பா:18 19/2
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து – தேம்பா:18 39/2
அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி – தேம்பா:18 41/3
நின் ஒளி குன்றா நின் மறை குன்றா நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய் – தேம்பா:18 42/3
நாதன் ஓதிய நல் மறை நாகம் மேல் – தேம்பா:18 45/1
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என – தேம்பா:18 48/2
எஞ்சியே மறை காட்டிட எய்தினாய் – தேம்பா:18 50/4
சுடர பொன் சுடும் தீ என தொல் மறை
படர பொங்கி வரும் பகை பாசறை – தேம்பா:18 53/1,2
மறை மலர் பூண்ட மார்பர் மகிழ்வு அலர் மனத்தின் போனார் – தேம்பா:19 13/4
புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை
நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான் – தேம்பா:19 40/3,4
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/4
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன என்றான் மறை வடிவோன் – தேம்பா:20 26/4
நீர் வளர் மறை புடை புக்கு நீள் நகர் – தேம்பா:22 30/2
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி மாய்ந்து எரி நரகிடை வீழ்வார் – தேம்பா:23 99/4
புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்து – தேம்பா:25 2/1
மருள் கொள் நெஞ்சினான் மறை வலோர் யாரையும் விளித்து – தேம்பா:25 5/1
தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன் – தேம்பா:25 5/2
விண் அளவு ஒளி மறை விளம்ப கேட்டியால் – தேம்பா:25 42/4
நூல் முகத்து எழு மறை நுவல்வது ஆய்ந்துளாய் – தேம்பா:25 44/4
ஏலியன் என்பவன் இவை எலாம் மறை
நூல் இயன்று உளத்து அஞ்சா நுவல்வது ஆய பின் – தேம்பா:25 51/1,2
நாரியர் தொழில் இதோ நவை இலா மறை
ஆரியர் தொழில் என அரசியல் பட – தேம்பா:25 52/2,3
ஈறு அடி இல்லான் குன்றத்து எழுதிய மறை கல் பேழை – தேம்பா:25 63/1
மெய் கொள் மறை நூல் நெறி வழுவா விளைந்த உவப்பில் எட்டாம் நாள் – தேம்பா:26 48/1
மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும் – தேம்பா:26 49/3
வெருவின் மிக்கோர் ஒலித்தது எலாம் விண் ஏறு என்பார் அன்ன மறை
உருவின் மிக்கோன் எய்திய அன்பு உரிமைக்கு அஞ்சி மறுத்தமையால் – தேம்பா:26 53/1,2
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து – தேம்பா:26 118/3
வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று – தேம்பா:27 19/2
தாய் ஒக்கும் பயன் தரு மறை ஒக்கும் தன் தயவே – தேம்பா:27 23/4
அருள் விளைத்த தன் அன்பொடு நூல் மறை
பொருள் விளைத்த பயன் புகன்றான் அரோ – தேம்பா:27 85/3,4
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
கீழ் வினை இல மறை விரும்பி கேட்டி-ஆல் – தேம்பா:27 106/4
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/4
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான் – தேம்பா:27 125/4
அ நாட்டு ஒளிப்ப திருவுளம் என்று அறிந்த சூசை மறை நூலோர் – தேம்பா:27 126/2
நோக்கினான் மறை நூலினான் – தேம்பா:27 138/4
மற்ற நூல் போல வாய்ந்த மறை நெறி ஒழுகல் வில்லால் – தேம்பா:28 9/2
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே – தேம்பா:28 54/4
நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே – தேம்பா:28 75/4
வான் உரு தவத்தோன் சொன்ன மறை மொழி பழித்து சொன்னாள் – தேம்பா:29 3/4
நனி உரு காட்டி வாய்ந்த நால் மறை ஒழிய செய்தான் – தேம்பா:29 40/4
ஓகையோடு எவரும் போய் வேறு ஒரு மறை விரும்பி கேட்ப – தேம்பா:29 41/2
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன் – தேம்பா:29 65/2
வில் நல்லாய் இ மொழியை விளம்பு என்றான் மறை கோமான் – தேம்பா:29 68/4
உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா – தேம்பா:29 96/2
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான் – தேம்பா:29 108/4
வாய் அவை வளர் மறை வழங்கிற்று ஆயதே – தேம்பா:29 130/3
வினை பகை ஒழிந்த யாரும் மெய் மறை விளைவு காண – தேம்பா:30 5/1
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன – தேம்பா:30 12/2
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி – தேம்பா:30 74/3
நோய் அவன் நீப்பன் என்றான் நுண் மறை வடிவம் பூண்டான் – தேம்பா:31 81/4
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ – தேம்பா:31 89/4
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும் – தேம்பா:32 24/2
மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி – தேம்பா:32 26/2
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3
ஆடிய நூல் மறை ஒத்து அற நல் நெறி அன்னார் நீங்கா ஒழுக்கத்தால் – தேம்பா:32 42/2
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார் – தேம்பா:32 72/4
பொய் அறும் ஓர் மறை நல் நூல் பொன் சுடரோன் கதிர் பட்ட புவனத்து எங்கும் – தேம்பா:32 89/3
மடையர் என்பவர் மறை முறை குலம் திரு இழந்த – தேம்பா:32 98/2
இ திறத்து அவர் இறத்தல் காண் பலரும் அ மறை செய் – தேம்பா:32 103/1
நிரைத்த சோரியால் என் மறை விளைவு நீள்வதும் மற்று – தேம்பா:32 104/2
சொன்ன மா மறை சூட்டு உள தூயினான் – தேம்பா:34 27/4
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள் – தேம்பா:34 34/1
கான் ஒக்க மறை உமிழ கமழ் கமல வாய் கொண்டான் – தேம்பா:34 41/2
அருள் விஞ்சி பகை வெள்ளம் அற கடந்தான் மறை ஓதும் – தேம்பா:34 43/1
நிலை வரம்பு அற்று உம்பர் மிசை பல்லாண்டு ஓதி நிற்ப மறை
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி மா தவற்கே – தேம்பா:36 101/2,3
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/1

மேல்


மறை_நூல் (2)

பயனினால் மறை_நூல் ஒக்கும் பகலினை மணியால் ஒக்கும் – தேம்பா:2 6/1
ஈதே மறை_நூல் என்னா அறைதற்கு இறையோன் வந்த அ – தேம்பா:9 20/1

மேல்


மறைக்கு (7)

வாய் ஏவிய பா நிகரா மறைக்கு ஓர் கொழுகொம்பு அன்னான் – தேம்பா:9 30/4
வெரு கனம் உளத்து உற இடைவிடா சரம் விடுத்தனன் மறைக்கு அரசு ஒரு வில் கோட்டியே – தேம்பா:15 76/4
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன் – தேம்பா:15 136/3
அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று – தேம்பா:29 22/2
மறைக்கு ஒரு கொழுகொம்பு அன்னான் வருந்தி நோயுற்ற பாலால் – தேம்பா:33 5/2
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/1

மேல்


மறைகுவர் (1)

வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார் – தேம்பா:2 54/3

மேல்


மறைத்த (2)

முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய முகில் இடி மறைத்த பூசல் விளையுமே – தேம்பா:15 109/4
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2

மேல்


மறைத்திட்ட (1)

புண் மறைத்திட்ட பாலால் புண் அற மாயை என்றோ – தேம்பா:29 7/3

மேல்


மறைத்து (4)

குன்ற மார்பு-இடை கொண்ட வெம் கொடுமையை மறைத்து
சென்ற மூவரை செப்பி நீர் வணங்கி மீண்டு அங்கண் – தேம்பா:25 6/2,3
பண் மறைத்து இனிதின் நீயே பணித்த சொல் மறுக்கல் ஆற்றா – தேம்பா:29 7/1
கண் மறைத்து இருட்டும் மாயை கட்டு என தோன்றும் என்றாள் – தேம்பா:29 7/2
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும் என்றான் – தேம்பா:29 7/4

மேல்


மறைந்த (3)

பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/4
மாறா அருளோடு இன்னணமே மறைந்த திரு எம் மகன் காணா – தேம்பா:26 52/1

மேல்


மறைந்ததுவே (1)

நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே – தேம்பா:6 68/4

மேல்


மறைந்தார் (1)

சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் – தேம்பா:36 132/4

மேல்


மறைந்தான் (1)

மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன் – தேம்பா:4 43/4

மேல்


மறைந்து (5)

விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ – தேம்பா:11 114/2
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா – தேம்பா:15 95/3
கதிர் எழுந்த சுடர் ஒளி மறைந்து பிசை கவழுகின்ற பல கலமொடு – தேம்பா:16 31/2
வெயில் காளம் மறைந்து என மேவு இடமே – தேம்பா:30 23/4
வெளி முகத்து உற்ற காட்சி மின் என மறைந்து தானே – தேம்பா:34 13/2

மேல்


மறைநூல் (1)

தீட்டிய இரு கல் ஏந்தி மோயிசன் போய் திசைகள் நான்கு உரைத்த நல் மறைநூல்
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும் – தேம்பா:18 35/1,2

மேல்


மறைப்பது (1)

தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என – தேம்பா:8 34/2

மேல்


மறைய (6)

மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4
மாகங்கள் வேக ஒளி வேந்தன் வேக மனம் அஞ்சி மேகம் மறைய
ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள் – தேம்பா:14 134/2,3
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3
மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால் – தேம்பா:18 19/2
அருள் மொய்ப்ப கல்-இடை அம் மறைய தீட்டி அளிப்பல் என்றான் – தேம்பா:18 20/4
மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர் பாசறை யாவும் ஒழிந்து மறைய
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர – தேம்பா:35 80/1,2

மேல்


மறையது (1)

மறையது ஆட்சி அணிந்த வளன் தகும் – தேம்பா:4 66/2

மேல்


மறையவர் (4)

தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என செரு முதிர்ந்த பகையவர் தமை – தேம்பா:16 34/2
அடி வணங்க மறையவர் வணங்க அணி அணி படையவர் வணங்க அனையவர் வணங்க விரை விரி புகை – தேம்பா:36 102/2
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே – தேம்பா:36 110/4

மேல்


மறையா (1)

கார் திரள் மறையா கடலின் உள் மூழ்கா கடை இலாது ஒளிர் பரம் சுடரே – தேம்பா:6 35/1

மேல்


மறையாது (5)

சென்ற பிரான் முகமே மறையாது தெளிந்து உயர் கண்டனனே – தேம்பா:8 78/4
தாவு அரு மா முறையால் மறையாது உரு ஏந்து தயாபம் எழா – தேம்பா:8 79/3
வான் மறையாது வழங்கி மலர்ந்து அகல் வையம் அறிந்து அதனை – தேம்பா:15 108/2
கால் மறையாது கதிர் குணிலோடு கறங்கு கடல் பறையை – தேம்பா:15 108/3
தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே – தேம்பா:15 108/4

மேல்


மறையாய் (1)

தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும் – தேம்பா:31 91/3

மேல்


மறையால் (1)

மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1

மேல்


மறையின் (13)

வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி உண்மை நிகழ்த்திய தூய் – தேம்பா:1 72/2
மணி ஆர் அணியே மறையின் திருவே – தேம்பா:11 66/4
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும் – தேம்பா:12 21/3
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி விருப்பொடு சிறு மனை புக்கார் – தேம்பா:12 68/4
தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம் – தேம்பா:12 99/3
மனத்து-இடை எழுதிய மறையின் நூல் பினர் – தேம்பா:18 10/2
இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன் – தேம்பா:23 59/4
மெய் அகத்து உறும் திறன் மறையின் மெய்மையே – தேம்பா:25 43/4
கற்று உறு மாட்சி பூண்டு கசடு_அறு மறையின் நூலால் – தேம்பா:25 59/1
தெள்ளிய மறையின் பேழை தேர் மிசை வரலின் சாய்ந்து – தேம்பா:25 65/2
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து அங்கண் – தேம்பா:27 41/2
நூல் வரு மறையின் சால்பும் நோக்கினன் மருளும் நீக்கான் – தேம்பா:29 82/4
தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள் பலவை கேட்ப – தேம்பா:31 82/3

மேல்


மறையினர் (1)

உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை – தேம்பா:15 166/1

மேல்


மறையினால் (1)

மெய் விதி மறையினால் விளங்க மாக்களை – தேம்பா:27 108/2

மேல்


மறையினோடு (1)

மறையினோடு இகல் முனிவர் மாண்பு வான் – தேம்பா:1 35/3

மேல்


மறையும் (7)

மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே – தேம்பா:5 122/4
வேறாய் இறையும் விழையும் மறையும்
வேறு ஆய் உறவாட விரும்புதல் என் – தேம்பா:15 23/3,4
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3
நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது – தேம்பா:27 174/1
கள்ளம் காட்டிய ஓர் மறையும் யாரும் கனிந்து உள்ளி – தேம்பா:29 19/3
மண் முழுது அயிலால் காத்தாய் வளம் கொள் இ மறையும் நீத்தால் – தேம்பா:29 47/2
தம் கண் நீர் கடவுளும் மறையும் தாம் உணர்ந்து – தேம்பா:29 90/2

மேல்


மறையே (2)

வாழி அழுந்து அருளே மறையே அறனே நனி வாழுதியே – தேம்பா:8 77/4
திரு புகழே புகழ் மறையே திருவே நூலே குடி வைகும் – தேம்பா:20 22/1

மேல்


மறையை (6)

மறையை பழித்த பொய் மதங்கள் மருட்டும் வினையால் ஒண் தவத்தின் – தேம்பா:5 18/1
ஓர்ந்து அரிது ஓர் முறையில் தமக்கு ஒன்று இன்றி மெய் மறையை ஓதினார்க்கும் – தேம்பா:11 121/3
ஒவ்வா மறையை தொழும் தன்மைத்து உவந்து ஒல்லென வீழ்ந்து உலகு அறிய – தேம்பா:15 12/3
நூல் வரும் மறையை வாழ்த்தி நுகோதரன் எதிர்ப்ப கண்டு – தேம்பா:15 83/1
முனை முகத்து அடித்த தன்மையின் மறையை முருக்கிட பல மதத்தாரும் – தேம்பா:18 39/3
அக்கு அணி மார்பும் தண்டொடு கரக அம் கையும் இவற்றொடு மறையை
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன் – தேம்பா:23 105/3,4

மேல்


மறையொடு (1)

பேர் அற நல்லோர் சிதைவுறா வாழ்ந்து பெயர்கு இல மறையொடு பொலிந்து – தேம்பா:18 40/3

மேல்


மறையோடு (1)

கொன்னை காட்டிய கொடுமை நொந்து எஞ்ச நல் மறையோடு
என்னை காட்டிய ஈடு உளோர் பகை வெல்வார் என்றான் – தேம்பா:32 105/2,3

மேல்


மறையோர் (2)

ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3

மேல்


மறைவில் (2)

தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
அ காலம் காண் மறைவில் ஆங்கு உரைத்த நாதனை நீ – தேம்பா:34 38/2

மேல்


மறைவு (7)

இருளே அணுகா மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம் திரு விழியை – தேம்பா:10 136/1
வல்ல வேடம் அணிந்து மறைவு அற – தேம்பா:11 23/3
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள் – தேம்பா:20 73/3
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு – தேம்பா:25 79/1
அக முகத்து ஒரு மறைவு இன்றி அன்று ஒளி – தேம்பா:34 5/3
மல் திற நல்லோனை மறைவு அற்று இனிது காண – தேம்பா:35 29/2

மேல்


மறைவுற (1)

எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான் – தேம்பா:31 92/4

மேல்


மறைவை (1)

நீக்கிய பாக்கத்து அகல்வரை தாக்க நெருங்கிய கால் நெடு மறைவை
ஆக்கிய படத்தில் ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன் மதுகையின் வல்லோன் – தேம்பா:14 45/3,4

மேல்


மன் (62)

வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக – தேம்பா:1 62/3
வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக – தேம்பா:1 62/3
மன் அரும் தயையால் பாரில் வழங்கிய கீர்த்தி அல்லால் – தேம்பா:3 37/1
மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன் – தேம்பா:4 32/4
எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி – தேம்பா:5 16/1
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3
மன் பட்ட மணம் பெறுவான் முதலோன் – தேம்பா:5 101/2
துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு – தேம்பா:6 53/2
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள் – தேம்பா:8 58/1
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/2
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/2
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான் – தேம்பா:9 91/3
மன் என மணத்து-இடை அமைந்த மாது போய் – தேம்பா:9 93/1
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3
ஓவி மாழ்கிய மன் உயிர் ஓர்ந்து அருள் – தேம்பா:10 114/3
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மன்
படை நால் வகையும் குடைய பட மேல் பட கீழ் படவே – தேம்பா:14 65/2,3
மன் உயிர் காத்து அருள் மலி பிரான் தனது – தேம்பா:14 86/2
மன் ஆர் பிரசேயரும் மண்டினரே – தேம்பா:15 33/4
பால் மன் மனம் உற்ற பரி திரளே – தேம்பா:15 38/4
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே – தேம்பா:18 21/4
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும் – தேம்பா:18 35/2
மன் ஒளி மதுகையோய் என கண்ணீர் மலர் அடிக்கு அணி என புனைந்தான் – தேம்பா:18 42/4
தேன் வாழ் காவும் மன் உயிரும் தேம்பி வாட மு வருடம் – தேம்பா:19 27/3
மன் அலால் எவையும் தந்தேன் வாய்ந்த நூல் வடிவோய் என்றான் – தேம்பா:20 98/4
மன் நெறி உறுதிகள் வகுத்து காட்டினான் – தேம்பா:20 129/4
மன் ஒளி திறத்த நாதன் வழி உறா வியந்து நின்றார் – தேம்பா:22 14/4
மன் முகத்து அணி பொன் தேரும் மற்று அணி சிறந்த யாவும் – தேம்பா:23 14/3
மன் இருந்தன மந்திரம் ஆக்கினார் – தேம்பா:23 37/4
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு இது அன்றோ – தேம்பா:23 43/4
வஞ்சினர் ஒருங்கு தொழு மன் அரச மாயை – தேம்பா:23 47/1
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/4
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும் – தேம்பா:23 101/2
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய் – தேம்பா:24 48/2
விரிந்த மன் உயிர் வேண்டி இ பேய் எலாம் – தேம்பா:24 60/2
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது என்றான் – தேம்பா:25 39/4
மன் அரசு இழந்து என வானில் நின்று வான் – தேம்பா:25 47/1
துன்பும் அல்லும் உள் குடி அலால் மன் உயிர் தொடரா – தேம்பா:26 59/3
வான் தோய்ந்த மகிழ்வு உளனாய் மன் உயிர்கள் உய்வதற்கே – தேம்பா:26 140/1
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான் – தேம்பா:26 162/4
மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன – தேம்பா:27 76/3
மன் விளக்கிய மார்பு அணி ஆகும்-ஆல் – தேம்பா:27 90/4
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/2
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன் – தேம்பா:27 159/4
மண்ணோர்க்கு வினை செய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப – தேம்பா:28 76/2
மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ – தேம்பா:29 26/4
மன் வளர் தேவன் ஆக வணங்க என்று ஏவினானே – தேம்பா:29 78/4
மன் திறத்து உயிரே மாறா மா உரு கொளீஇ தள்ளுண்டு – தேம்பா:29 83/3
மண் வைத்தன மன் அடியே இது என்பார் – தேம்பா:30 28/4
மன் உயிர் அளிப்ப நான் மற்று ஓர் வெற்பு மேல் – தேம்பா:30 114/1
நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன் – தேம்பா:30 115/3
மன் அமிர்தம் மனத்து அளித்து ஆதலால் – தேம்பா:31 76/3
மன் இனம் என நிமிர் வயிர குன்று அனார் – தேம்பா:32 70/2
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ – தேம்பா:34 8/3
வையத்தார் கசடு அழித்து வழு இன்றி மன் உயிர்கள் – தேம்பா:34 33/1
ஓர் மர கனியால் வந்த தீது அகற்றி ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப – தேம்பா:34 51/1
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2
பல் நவை பயத்த பேய் பகைத்த மன் உயிர் – தேம்பா:35 1/3
மன் உயிர் எலாம் உற வருத்தம் உறீஇ மாய்ந்தாய் – தேம்பா:35 33/4
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ திறந்திட்டான் – தேம்பா:36 17/4
தேன் பயில் மதுரத்து இனிதின் நீ வளர்த்த திருமகன் அளித்த மன் உயிர்கட்கு – தேம்பா:36 40/1
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3

மேல்


மன்றல் (10)

ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4
மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே – தேம்பா:5 43/2
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை – தேம்பா:5 129/2
அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும் – தேம்பா:5 141/1
காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால் – தேம்பா:5 144/1
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே – தேம்பா:5 147/3
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/4
தோடு அணி மகளிர் மன்றல் துடங்கிய உவகை போல – தேம்பா:9 130/1
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று – தேம்பா:19 10/3
வந்து உயர் மணி கொடி மன்றல் கேட்டலும் – தேம்பா:27 53/2

மேல்


மன்றலும் (2)

மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே – தேம்பா:5 43/2
மன்றலும் பிழியும் பெய் வாகை சூசை-கண் – தேம்பா:7 97/2

மேல்


மன்றலை (3)

மன்றலை முடிதர அங்கண் வைகிய – தேம்பா:5 44/2
எள்ளல்_இல் மரபினாள் இயையும் மன்றலை
உள்ளலின் முகலி மா நகர் உற்றார் அரோ – தேம்பா:27 49/3,4
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள் செய் யாக்கை என செய்வேன் – தேம்பா:32 45/3

மேல்


மன்றலோடு (1)

மன்றலோடு இயைந்த மா மரியும் நீக்கலே – தேம்பா:34 12/2

மேல்


மன்று (8)

நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா – தேம்பா:5 115/3
உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும் – தேம்பா:5 136/1
மன்று பூ வழங்கும் மாரி மட்டு இனத்து இறக்கிய – தேம்பா:7 43/2
மன்று அரும் துணரொடு வந்த பூம் கொடி – தேம்பா:7 89/2
மன்று அலர் உயிர்த்த வெண் வாகையாளனும் – தேம்பா:8 35/2
மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர் – தேம்பா:11 101/4
மன்று அலர் கொடியின் வாசம் மண்ணையை மருட்டும் என்பார் – தேம்பா:24 10/1
மன்று மாலை மணத்து அணி கோதை போல் – தேம்பா:26 144/3

மேல்


மன்ன (10)

மன்ன நம் மணம் வாய்ந்து முடிப்ப முன் – தேம்பா:9 50/1
மன்ன நல் அருள் வாய்ந்தனள் இன்னணம் – தேம்பா:10 119/2
வள் உண்டு எம்மை சிதைத்து அழித்த வலத்தை அறியோம் மன்ன எனா – தேம்பா:23 2/3
பொருந்த ஆற்றுவர் பூவுலகு உண்டு-கொல் மன்ன
வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும் – தேம்பா:25 35/2,3
மன்ன நீ செயும் வல் அருள் ஆண்மையே – தேம்பா:26 179/4
மன்ன நாதனை மாறு_இல வாழ்த்தினான் – தேம்பா:26 183/4
மன்ன மகிழ்வு உற மாள்வேன் நான் என்றான் – தேம்பா:31 12/4
மன்ன சவியோய் வனம் ஏகினையோ – தேம்பா:31 51/4
மன்ன மா தவர் ஊடு வயங்கினான் – தேம்பா:34 27/3
மன்ன களிப்போடு இவை ஆகி வான் வாழ்வான் இங்கு அரசு உற்றான் – தேம்பா:36 130/1

மேல்


மன்னர் (17)

வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும் அதனை கூட்டி – தேம்பா:3 35/2
மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மா வரம் – தேம்பா:8 34/1
வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ – தேம்பா:11 123/4
அஞ்சு அஞ்சில மன்னர் அடுத்தனர்-ஆல் – தேம்பா:15 27/4
தேரின் மேல் முழங்க மன்னர் திசைகள் மேல் முழங்க பம்பை – தேம்பா:15 56/2
அடிகள் அற வாசி அற நெடிய சிலை நாணி அற அரணமொடு மார்பும் அற மற மன்னர்
முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர் – தேம்பா:15 122/2,3
மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ – தேம்பா:20 95/2
மண்ணினும் வானினும் மன்னர் ஆட்சி ஆய் – தேம்பா:25 48/2
வாய்ந்த கதிர் படை ஒன்னார் வணங்கு அயில் கொள் பாவரர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 75/2
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி அவண் தோன்றும் மன்னர்
கல்தாறு கடந்த உரத்து கருணை மிகும் சசோனியமே காக்கும் ஈட்டம் – தேம்பா:32 78/3,4
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர்
கனம் பழுத்து பனி வரை சூழ் கலை மிக்க எத்திறூதியரை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 79/3,4
வரை புறம் காண் கோ நதி சார் வளம் பெற வாழ் சாவோய மன்னர் ஈட்டம் – தேம்பா:32 82/4
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 83/2
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர்
பார் எல்லை அல்லது இல படர் இலுசி தானியம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 84/3,4
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சா பிறூசியர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 87/2
மின் ஆர் மன்னர் கோல் ஒளி அஞ்சா விரியா பூ – தேம்பா:36 75/3

மேல்


மன்னரது (1)

மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே – தேம்பா:5 156/1

மேல்


மன்னரும் (1)

மன்னரும் வியப்புற வனைந்த கோயில் வாய் – தேம்பா:36 117/3

மேல்


மன்னவ (2)

கள் வாய் ஆளும் மன்னவ காதல் – தேம்பா:25 23/2
மண் அளவு ஒளி புகழ் மருவும் மன்னவ
கண் அளவு அறிவு உளோர் கதைத்த மாசு உரை – தேம்பா:25 42/1,2

மேல்


மன்னவர் (7)

கதிர் செயும் முடி கலன் கழிந்து மன்னவர்
பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே – தேம்பா:1 43/3,4
உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து ஒழிந்த பின்னர் – தேம்பா:11 122/1
மாற்றலார் எமக்கு என்று அன்ன மன்னவர் உரைப்ப மீட்டும் – தேம்பா:15 50/2
நறை பதி தொடையினன் நளி பல் மன்னவர்
இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான் – தேம்பா:15 131/3,4
மன்னு நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப – தேம்பா:25 4/1
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே – தேம்பா:36 49/3
மண் திக்கில் எலா முடி மன்னவர் வந்து – தேம்பா:36 71/3

மேல்


மன்னவர்க்கு (1)

மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே – தேம்பா:1 29/4

மேல்


மன்னவற்கே (1)

மன்னவற்கே கை_தாதை வரம் உளன் ஆய் ஈங்கு அடியேன் – தேம்பா:34 35/2

மேல்


மன்னவன் (7)

மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மா வரம் – தேம்பா:8 34/1
மன்னவன் உலகில் எங்கும் வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ – தேம்பா:10 6/1
குலைய மன்னவன் நூல் குரவர் தமின் – தேம்பா:20 87/1
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன்
ஒழுக்கு இயை செவிகளை ஒலுக்கி கொம்பு அசைத்து – தேம்பா:23 114/2,3
இ கணம் காட்டிய யூதர் மன்னவன்
எ கண் அங்கு அவன் பிறந்து இயைந்துளான் என – தேம்பா:25 45/2,3
வானில் நின்று இழிந்த வாளால் மன்னவன் பொரும்-கால் வான்-தன் – தேம்பா:30 132/1
வாமம் சால் நில மன்னவன் தோன்றினான் புறத்தே – தேம்பா:31 4/4

மேல்


மன்னவனே (1)

மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே
கண் நின்று ஆயின காதை உரைத்திடுவாம் – தேம்பா:36 49/3,4

மேல்


மன்னற்கு (1)

ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1

மேல்


மன்னன் (13)

மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே – தேம்பா:5 156/1
அணி வளர் குடை கொண்டு எங்கும் அருள் நிழல் மன்னன் போக – தேம்பா:13 25/2
மன்னன் அன்று மனம் கெட கண்டவை – தேம்பா:20 86/1
மன்னன் உட்பட வையகம் வாழ்வுற – தேம்பா:20 89/1
அண்ட மன்னன் அளித்த இ காட்சியை – தேம்பா:20 95/3
வாமம் சூழ் முடி அணி மன்னன் வீற்று உறை – தேம்பா:22 25/2
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு – தேம்பா:25 19/3
மை வினை உணர்ந்த தீய மன்னன் இ திறத்தில் செய்த – தேம்பா:25 85/2
மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே – தேம்பா:29 71/2
அ நிலை கேட்ட மன்னன் அதிசயித்து அணுகி நோக்க – தேம்பா:29 81/1
வையத்து அடி வைத்து உயர் வான் மன்னன் கையில் சாய – தேம்பா:31 28/1
மங்கா ஒளி மன்னன் எழுந்தனனே – தேம்பா:36 70/4
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/4

மேல்


மன்னனாய் (1)

மை பொருள் அடரா சோதியாய் நிலையாய் மன்னனாய் அனைத்துமாய் நின்றோன் – தேம்பா:27 162/4

மேல்


மன்னனை (1)

மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில் – தேம்பா:12 60/1

மேல்


மன்னனோடு (1)

மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே – தேம்பா:36 110/4

மேல்


மன்னா (3)

வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான் – தேம்பா:20 96/4
மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன் – தேம்பா:36 20/1
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ – தேம்பா:36 78/4

மேல்


மன்னார் (2)

மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள் – தேம்பா:17 27/1
மன்னார் அவை மந்திரிமார் அவை மற்று – தேம்பா:36 72/2

மேல்


மன்னி (1)

மன்னி யாம் எவரும் வாழ்க வந்த வானவனை நோக்கி – தேம்பா:7 21/2

மேல்


மன்னிய (4)

மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம் – தேம்பா:6 4/4
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே – தேம்பா:12 58/4
மேல் மன்னிய வீரியர் வில்லில் உகும் – தேம்பா:15 38/1
மன்னிய துணிவில் தோற்ற மண்ணைகள் நரகில் வீழ்க – தேம்பா:20 52/3

மேல்


மன்னு (4)

வெடித்து வருந்தி மாறும் இல விதி குரு மன்னு பாதம் இல – தேம்பா:5 132/2
மன்னு தன்மையினால் வகுத்தோன் அரோ – தேம்பா:8 90/4
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளை தவிரா – தேம்பா:11 102/3
மன்னு நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப – தேம்பா:25 4/1

மேல்


மன்னும் (2)

மன்னும் தேசு பல் மணி கொள் பண்டியும் – தேம்பா:1 31/4
மன்னும் உயிரோடு உக முடிதல் வரும் கால் அ கால் மீட்டு ஒளியால் – தேம்பா:19 33/3

மேல்


மன (22)

புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால் – தேம்பா:2 18/1
கலையினார் மன இணை வெளிறு கான்று உக – தேம்பா:2 18/3
முலையினார் மன இணை முயன்று அங்கு ஆடும்-ஆல் – தேம்பா:2 18/4
சிலை ஒத்தன நுதலார் மன சிறை ஒத்தன மதில்கள் – தேம்பா:2 68/1
மன காவலினால் மறவா பிரியன – தேம்பா:5 74/2
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால் – தேம்பா:8 25/3
நஞ்சு தோய் மன நங்கை நறா அகில் – தேம்பா:10 34/2
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன – தேம்பா:11 3/1,2
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர் – தேம்பா:11 3/2,3
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும் – தேம்பா:11 46/3
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார் – தேம்பா:13 31/2
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும் – தேம்பா:13 31/3
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை – தேம்பா:14 124/2
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின் – தேம்பா:14 124/3
பொருக்கென மன சினம் அனைய தீக்கிய பொறி படு சிலை படை வளைய மாற்றினான் – தேம்பா:15 76/1
எல்லினை நோக்கி எழுந்த மன திறல் ஏந்திய சோசுவனே – தேம்பா:15 105/3
மன பசை இழந்த கோரம் மானிய சுரம் அது அன்றோ – தேம்பா:19 8/4
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன் – தேம்பா:23 112/2
மெய்யொடு விளைந்த காமம் விழு மன கேண்மை என்ன – தேம்பா:26 114/2
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மன துணிவு ஒன்றே சால்பு ஆம் – தேம்பா:28 17/4
இனையவும் பலவும் கூறிய தன்மைத்து எவரும் வேறாய் மன ஊக்கம் – தேம்பா:30 145/1

மேல்


மன-இடை (1)

மன-இடை எண்ணின் கொன்னே வடு அலால் பயன் ஒன்று உண்டோ – தேம்பா:29 10/3

மேல்


மனக்கு (1)

மனக்கு அளவு உளைந்து நாணி வரைந்த ஓவியமே ஒத்தாள் – தேம்பா:7 7/4

மேல்


மனங்கள் (1)

பிணித்த மனங்கள் வேறும் இல பிரித்த இரண்டு தேகம்-இடை – தேம்பா:5 141/2

மேல்


மனங்களை (1)

மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3

மேல்


மனத்தவர் (1)

தேரிய மனத்தவர் தேறி நாயகன் – தேம்பா:13 11/1

மேல்


மனத்தவர்க்கு (1)

வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று – தேம்பா:27 19/2

மேல்


மனத்தவரை (1)

இ பரிசின் ஆயிர மனத்தவரை ஏய்த்து – தேம்பா:23 44/1

மேல்


மனத்தில் (10)

வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ – தேம்பா:5 135/2
வடு குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன்-ஆல் – தேம்பா:5 136/4
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு – தேம்பா:7 80/2
வாழ்வார் இல்லை என்பார் மாணா மண்ணோர் மனத்தில்
தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார் – தேம்பா:9 17/3,4
வந்து தேறுவள் என மனத்தில் தேறினான் – தேம்பா:9 94/4
மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி – தேம்பா:11 106/2
மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன் – தேம்பா:14 47/1
வான் முகத்து அசனியான் மனத்தில் ஓர்ந்தவை – தேம்பா:29 33/3
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு – தேம்பா:29 115/2
வில் திறம் மனத்தில் தரு விஞ்சை நலம் விஞ்ச – தேம்பா:35 29/1

மேல்


மனத்தின் (6)

மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான் – தேம்பா:8 72/2
என்று ஒளித்த மனத்தின் இருண்டதே – தேம்பா:18 55/4
கோட்டிய மனத்தின் தீக்கும் கொடியது ஓர் சுரம் அது அன்றோ – தேம்பா:19 7/4
மறை மலர் பூண்ட மார்பர் மகிழ்வு அலர் மனத்தின் போனார் – தேம்பா:19 13/4
ஞானமே தெளித்து இவர் மனத்தின் ஞாயிறு – தேம்பா:20 132/1
பழுது அன்னார் மனத்தின் இருள் பாய் சுரம் செல் வெற்பு அடைந்தார் – தேம்பா:30 122/4

மேல்


மனத்து (29)

குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/4
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய் – தேம்பா:6 5/2
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல் – தேம்பா:6 60/2
மால் கலந்த மனத்து உண மைந்தர் சூழ் – தேம்பா:10 32/3
மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி – தேம்பா:11 106/2
அருத்தியொடு மனத்து ஓங்கி அனிச்சையில் நொய் அடி சிரம் மேல் அணுகி சேர்த்தி – தேம்பா:11 116/1
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார் – தேம்பா:13 14/4
மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால் – தேம்பா:18 19/2
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா – தேம்பா:18 20/2
மனத்து எழும் சுருதி மெலிந்தன அளவில் வனப்பு எலாம் ஒழிந்து தான் மெலிய – தேம்பா:18 37/1
தொல்லின் தம் மனத்து ஆசு அற தோன்றிய – தேம்பா:18 48/1
வான் செயும் அருள் இனான் மனத்து அது உள்ளதேல் – தேம்பா:20 122/3
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/3,4
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து அழிய – தேம்பா:26 164/2
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/4
மானா உறுதி மனத்து உரைப்ப மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து உவப்ப – தேம்பா:27 128/2
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான் – தேம்பா:27 129/2
மது முகத்து உணர்த்தும் நூலால் மனத்து அறம் விரும்பி பின்றை – தேம்பா:28 5/3
வளி முகத்து அலை என மனத்து அலைந்து அலால் – தேம்பா:28 53/3
மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே – தேம்பா:29 71/2
அரிந்து அன மனத்து அஞர் அழுங்க ஆங்கு இவர் – தேம்பா:31 15/3
மன் அமிர்தம் மனத்து அளித்து ஆதலால் – தேம்பா:31 76/3
மாசு அறுத்து மனத்து இவை ஆக்கிய – தேம்பா:31 78/1
வான் உகும் வாமையில் தோன்றிய வானவர் மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி – தேம்பா:32 47/1
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2
ஐயம் தோன்றும் மனத்து அயர்வு அற்றிட – தேம்பா:34 32/1
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை – தேம்பா:35 15/3
மருள் பொதிர் அவா அமர் மனத்து ஒளி வயங்க – தேம்பா:35 28/2

மேல்


மனத்து-இடை (1)

மனத்து-இடை எழுதிய மறையின் நூல் பினர் – தேம்பா:18 10/2

மேல்


மனத்துள் (1)

ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து – தேம்பா:9 126/2

மேல்


மனத்துளே (1)

மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை – தேம்பா:26 149/1

மேல்


மனத்தை (2)

ஆவலின் கிளர் நன்று உட்கொண்டு அடிகள்-தம் மனத்தை காக்கும் – தேம்பா:2 11/3
ஈட்டிய அழலை எண்ணில் எண்ணிய மனத்தை தீக்க – தேம்பா:19 7/3

மேல்


மனதில் (1)

உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்து என மனதில் சோர – தேம்பா:28 4/3

மேல்


மனம் (80)

திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய – தேம்பா:1 71/2
மருள் கடிந்த மனம் தெளி காட்சியான் – தேம்பா:4 63/2
மண மொழி முற்று உணரா முன் மனம் உளைந்து வாடுகின்ற வதனம் மாற – தேம்பா:5 32/1
புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/4
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப – தேம்பா:5 36/2
போர் கடை என மனம் புலம்பி மா மரி – தேம்பா:5 47/3
மாது ஊடு மனம் சுட வானவனே – தேம்பா:5 61/2
கருதா வழி கண் வழி மேய்ந்து மனம்
தெருள் தாவு அருள் தேர்ந்து தெளிந்தனரே – தேம்பா:5 94/3,4
படிய விழி விழி படிய மனம் மனம் இனிதின் விழ விழு பரிவுடன் – தேம்பா:5 113/3
படிய விழி விழி படிய மனம் மனம் இனிதின் விழ விழு பரிவுடன் – தேம்பா:5 113/3
கன்று மனம் எழ இன்பம் மலி கடல் கன்றி முழுகிய வேலையே – தேம்பா:5 115/2
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற உறு காதலாய் – தேம்பா:5 116/2
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால் – தேம்பா:6 2/2
மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம் – தேம்பா:6 4/4
வெப்பு அடையா மனம் குளிர விதித்தது எலாம் வெளியாகும் – தேம்பா:6 5/3
கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர – தேம்பா:6 14/3
நசை அற்ற மனம் ஓங்கி நாயகற்கே பலியாக – தேம்பா:6 15/1
மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர – தேம்பா:6 19/2
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர் – தேம்பா:6 24/2
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு – தேம்பா:6 47/2
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
மயல் ஆம் என்னா மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:9 24/4
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின் – தேம்பா:9 132/3
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க பின்பு இருவர் தொழும் – தேம்பா:10 15/3
வஞ்சத்தார் மனம் போல இருண்ட இரா வாட்டும் ஒளி – தேம்பா:10 18/1
சீலம் மூடிய தீ மனம் கண்டு கார் – தேம்பா:10 35/2
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய் விடவே மனம் ஓங்கினள்-ஆல் – தேம்பா:10 44/4
வாழ்ந்து வாழ்ந்து உயர் வான் உளோர் மனம் வாய் வியப்புற ஓங்கினான் – தேம்பா:10 125/4
தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான் – தேம்பா:10 136/4
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள் – தேம்பா:11 58/1
மை நாகம் எனா உருகோம் மனம் நாம் – தேம்பா:11 63/4
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
பரு இலார் மனம் என முகில் பரந்து நூல் – தேம்பா:12 30/1
கரு இலார் மனம் என கருக அந்தரம் – தேம்பா:12 30/2
திரு இலார் மனம் என தேம்ப மாம் குயில் – தேம்பா:12 30/3
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல் – தேம்பா:12 30/4
சுழல் குளித்த மனம் சோர்ந்து வளன் அ பணியை தொழுது உளைந்தான் – தேம்பா:13 5/4
மாகங்கள் வேக ஒளி வேந்தன் வேக மனம் அஞ்சி மேகம் மறைய – தேம்பா:14 134/2
மாறா வரவே மருண்டு ஒன்னார் மனம் உள் பதைப்ப வியப்புற்றார் – தேம்பா:15 16/4
பால் மன் மனம் உற்ற பரி திரளே – தேம்பா:15 38/4
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/3
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி – தேம்பா:16 33/3
மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து இருவர் மாய்ந்தார் – தேம்பா:16 50/4
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன் – தேம்பா:17 31/3
தீது அளவு மனம் மயங்கி சிறைப்பட்டு அ தீ சிறை விள்ளான் – தேம்பா:17 31/4
மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே – தேம்பா:18 13/4
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து – தேம்பா:20 15/3
மோகத்தால் உண்ட மனம் முதிர் பல் செல்வம் முரிந்து கெடும் – தேம்பா:20 23/2
மலை புறங்கண்ட மார்பன் மனம் வியந்து அயிர்ப்பின் நோக்க – தேம்பா:20 35/1
மன்னன் அன்று மனம் கெட கண்டவை – தேம்பா:20 86/1
வவ்விய நெறி விடா மனம் நிலை பெற – தேம்பா:20 131/2
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும் வினை தீர்ப்பதற்கு விளித்தனன்-ஆல் – தேம்பா:23 5/4
மாய்ந்தான் மைந்தன் என்று அரிது ஐயன் மனம் வாட – தேம்பா:23 24/2
மாண்ட கோன் எசைக்கீயன் மனம் பொறா – தேம்பா:23 40/2
அழல இரு விழி அழல மற மனம் அழல இரு செவி அழல வாய் – தேம்பா:24 38/3
வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும் – தேம்பா:25 35/3
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை – தேம்பா:26 40/3
தேர்ந்த மா முனி மனம் தேற்ற செல்-மினே – தேம்பா:26 120/4
மரை எனா மலர்ந்து அன மனம் துயின்றிட – தேம்பா:26 129/3
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2
வாட்டிய மனம் செயும் வடு அதோ இவ்வாறு – தேம்பா:27 107/3
தீ ஏவிய தீதொடு சனித்து தெளியா உணர்வின் மனம் கலங்க – தேம்பா:27 121/3
சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப – தேம்பா:27 171/3
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின் – தேம்பா:28 37/2
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின் – தேம்பா:28 37/2
மருள் புறம் கொள் கனாவும் மனம் கடுத்தவற்றை காட்டி – தேம்பா:29 12/2
மருள் தேர் வழி அற்று மனம் தளர – தேம்பா:30 25/2
மயர்வார் மெலிவார் மனம் ஓங்கிய பின் – தேம்பா:30 34/3
மாண் நெறி வளர்ந்த அன்பின் மனம் ததை அருள் மிக்கார்க்கும் – தேம்பா:30 36/1
மனம் ஒத்து உயர் மா மலையே நீ தலையில் அணி – தேம்பா:31 42/1
கனம் ஒத்து இருள் என் மனம் கரிய கனைத்து இழி உன் – தேம்பா:31 42/2
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி – தேம்பா:31 43/3
மயிலே இணைந்து என் மனம் குளிர்ப்ப அன்னான் கொள் – தேம்பா:31 44/2
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார் – தேம்பா:32 72/4
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர் – தேம்பா:32 79/3
கண் விளக்கிய கவின் மனம் விளக்க நின்று எந்தை – தேம்பா:35 69/3
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா – தேம்பா:36 36/2
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2

மேல்


மனமும் (2)

பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
காய் வயிறு ஆர்ந்த வாயும் கண்களும் மனமும் போன்றே – தேம்பா:19 9/4

மேல்


மனமே (3)

கரும்பு வில் ஏவிய வெம் கணையாய் மனமே கருக – தேம்பா:10 47/2
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய் – தேம்பா:10 48/3
மையல் போக வரினும் மனமே விளக்கும் சுடர் ஆம் – தேம்பா:31 35/3

மேல்


மனமொடு (1)

மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை மைத்தன் ஏவி எழுதினன் – தேம்பா:24 35/3

மேல்


மனவினை (1)

தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி – தேம்பா:2 18/2

மேல்


மனவு (2)

மனவு அணங்கு வணங்கு அடி நாயகன் – தேம்பா:13 31/1
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே – தேம்பா:13 31/4

மேல்


மனன் (1)

மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/2

மேல்


மனனே (1)

மனனே மறவாது வருந்துதியே – தேம்பா:5 64/1

மேல்


மனிதர் (1)

மறை நெறி நீங்கிய மனிதர் உள் கெட – தேம்பா:14 99/1

மேல்


மனிதர்க்கு (1)

கோன்மையே மனிதர்க்கு ஆகும் குன்றும் அஃது என்று வான் மேல் – தேம்பா:33 3/2

மேல்


மனிதர்க்கே (1)

பிணியே கொண்டாய் பேர் அரசு ஆகி மனிதர்க்கே
பணியே நின்றாய் உன் தயை ஈதோ பரிசு என்பார் – தேம்பா:34 59/3,4

மேல்


மனிதன் (1)

ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான் – தேம்பா:9 75/4

மேல்


மனு (41)

ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட – தேம்பா:5 2/1
சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க – தேம்பா:5 27/1
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய் – தேம்பா:6 40/3
ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான் – தேம்பா:7 22/4
வாள் இதே பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற – தேம்பா:7 31/3
அளி முகத்து அமலன் மனு ஆயின – தேம்பா:7 44/2
வெளி பட மனு புரம் வேய்ந்த நாயகன் – தேம்பா:9 103/2
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/2
மாண் தகையார் அறன் சார்வார் அல்லது இன மனு சாரார் – தேம்பா:10 13/1
புலம் கெழு மிடை மனு புழங்கலாமையும் – தேம்பா:10 85/2
மறம் செய் வேடம் எனா மனு வேடமே – தேம்பா:10 117/1
என்ற வாசகம் எந்தை மனு_குலம் – தேம்பா:11 25/1
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/4
வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால் – தேம்பா:11 93/1
மெய்யை தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசைய வேந்தன் – தேம்பா:11 103/2
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
இணங்கிய வினைகள் தீர்ப்ப பிறந்து இவண் மனு ஆய் காண – தேம்பா:12 74/3
புனை தீர்ப்ப ஈங்கு மனு பூட்சி சிறை கொண்டாய் – தேம்பா:12 81/2
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல் – தேம்பா:12 89/3
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய் – தேம்பா:14 6/2
இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான் – தேம்பா:14 96/4
மாற்றாரை மாய்த்த கத நீதி மாற்றி மாற்றாரை ஆற்ற மனு ஆய் – தேம்பா:14 139/1
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே – தேம்பா:15 183/3
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4
நல் உயிரை அடைந்த மனு_குலத்தோர் ஆக்கி நல் வினையும் – தேம்பா:18 18/2
மருள் மொய்ப்ப தீவினையும் இருளும் மொய்த்து மனு_குலத்தோர் – தேம்பா:18 20/1
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால் – தேம்பா:18 23/3
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய் – தேம்பா:23 81/1
மண் கனிய மனு ஆகி மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் – தேம்பா:26 142/2
வேறுபடும் மனு_குலமே ஒருப்படுத்தும் இரு கையாம் மிடி வாழ்வு அன்றி – தேம்பா:27 100/2
தைத்தது ஓர் பழி விடா சவம் மனு_குலம் – தேம்பா:27 112/2
வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல் – தேம்பா:28 70/3
திரிந்தன மனு திரள் செறுத்து போகையில் – தேம்பா:31 15/2
மாறு பட்டு அழிந்த மனு_குலத்து அற நூல் வகுத்து அளித்து உற்ற பின் உலகம் – தேம்பா:31 89/3
உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம் – தேம்பா:34 33/2
என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர் – தேம்பா:34 44/1
பின் நேர் இல்லான் தான் மனு ஆகி பெரிது ஏங்க – தேம்பா:34 54/3
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம் – தேம்பா:35 57/3
வாராயோ எம் மேலும் இரங்கி மனு அல்லல் – தேம்பா:35 59/1
நான் அளித்த மனு_குலம் நன்று உற – தேம்பா:36 11/1

மேல்


மனு_குல (1)

உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட – தேம்பா:5 2/1

மேல்


மனு_குலத்தில் (1)

சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க – தேம்பா:5 27/1

மேல்


மனு_குலத்தின் (1)

வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல் – தேம்பா:28 70/3

மேல்


மனு_குலத்து (1)

மாறு பட்டு அழிந்த மனு_குலத்து அற நூல் வகுத்து அளித்து உற்ற பின் உலகம் – தேம்பா:31 89/3

மேல்


மனு_குலத்தை (1)

இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான் – தேம்பா:14 96/4

மேல்


மனு_குலத்தோர் (2)

நல் உயிரை அடைந்த மனு_குலத்தோர் ஆக்கி நல் வினையும் – தேம்பா:18 18/2
மருள் மொய்ப்ப தீவினையும் இருளும் மொய்த்து மனு_குலத்தோர்
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா – தேம்பா:18 20/1,2

மேல்


மனு_குலத்தோன் (1)

தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/4

மேல்


மனு_குலம் (4)

என்ற வாசகம் எந்தை மனு_குலம்
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு – தேம்பா:11 25/1,2
வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால் – தேம்பா:11 93/1
தைத்தது ஓர் பழி விடா சவம் மனு_குலம்
வைத்து அது ஓர் அளவு_இல வாழுமோ என – தேம்பா:27 112/2,3
நான் அளித்த மனு_குலம் நன்று உற – தேம்பா:36 11/1

மேல்


மனு_குலமே (1)

வேறுபடும் மனு_குலமே ஒருப்படுத்தும் இரு கையாம் மிடி வாழ்வு அன்றி – தேம்பா:27 100/2

மேல்


மனு_மகன் (2)

மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/2
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால் – தேம்பா:18 23/3

மேல்


மனு_மகனும் (1)

ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான் – தேம்பா:7 22/4

மேல்


மனு_மகனே (1)

புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4

மேல்


மனுவாய் (2)

இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ – தேம்பா:5 19/2
கணிக்கும் பரிசால் கடவுள் மனுவாய் எளிமை காட்ட – தேம்பா:9 27/3

மேல்


மனுவின் (2)

எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே – தேம்பா:9 77/4
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான் – தேம்பா:12 6/4

மேல்


மனுவும் (2)

சென்றுளி மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி – தேம்பா:7 22/3
கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான் – தேம்பா:9 76/2

மேல்


மனுவொடு (2)

மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன் – தேம்பா:6 73/3
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான் – தேம்பா:7 37/4

மேல்


மனை (25)

பெற்று அறம் அணிந்த நல்லோய் பிறர் மனை விளைந்த செம் தீ – தேம்பா:4 37/1
மையால் குன்றா வெம் வனம் ஏகா மனை நின்றான் – தேம்பா:4 51/4
கேழ் ஒளி பழிப்ப அன்ன மனை ஒளி கிளர்ப்ப வானில் – தேம்பா:7 25/3
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து – தேம்பா:9 39/3
மாண் அ கால் அ புன் மனை வானோர் மனை ஒப்ப – தேம்பா:9 70/1
மாண் அ கால் அ புன் மனை வானோர் மனை ஒப்ப – தேம்பா:9 70/1
காய் இரு விசும்பின் மாட்சி காட்டிய மனை அது அன்றோ – தேம்பா:9 71/4
கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர் – தேம்பா:11 50/4
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி விருப்பொடு சிறு மனை புக்கார் – தேம்பா:12 68/4
சூர் எழும் ஓதையும் துதைந்து வீழ் மனை
பேர் எழும் ஓதையும் பெருகி மாறும்-ஆல் – தேம்பா:14 104/3,4
மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே – தேம்பா:16 58/2
மாண் நெறி வழுவா திருந்திய செல்வம் மனை எலாம் அவன் கையில் பணித்தான் – தேம்பா:20 69/4
மிடியொடு குறு_மனை விரும்பி புக்கனர் – தேம்பா:22 32/4
பொது முறை மகளிர் நாடல் புற மனை விழைதல் தண்ண – தேம்பா:23 59/1
ஏமம் சால் உலகு இணை மனை மல்கிய கருணை – தேம்பா:31 4/1
இன்னலே அற என் மனை எய்தினான் – தேம்பா:31 74/4
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
நான் அருந்திட நண்ணி உன் மனை தெரிந்து உதித்தேன் – தேம்பா:32 20/4
மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார் மலர்ந்த – தேம்பா:32 21/1
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு – தேம்பா:32 25/3
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான் – தேம்பா:32 29/4
அனையவும் அ மனை அரிய தேவ நூல் – தேம்பா:32 51/3
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில் – தேம்பா:36 83/2
கார் புனை மனை மூது ஊரில் கதத்த காற்று அதிர்ந்து வீச – தேம்பா:36 87/2

மேல்


மனை-கண் (1)

சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம் – தேம்பா:8 4/2

மேல்


மனை-தொறும் (1)

புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2

மேல்


மனை-இடை (2)

வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை
நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு – தேம்பா:8 71/2,3
மனை-இடை இவை எலாம் வழங்கும்-காலையில் – தேம்பா:27 1/1

மேல்


மனைக்கு (1)

மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி – தேம்பா:32 26/2

மேல்


மனையார் (1)

ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன் – தேம்பா:23 61/3

மேல்


மனையாள் (2)

பல் நாட்கு ஒரு நாள் மனையாள் மனையை பரிவாய் விளக்க – தேம்பா:9 21/1
பைம் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றி சென்ற கண் மறுத்த – தேம்பா:12 8/1

மேல்


மனையின் (3)

வீழ்ந்து ஆரும் ஏறு படுவாரும் உண்டு வெருவு ஆகம் உண்டு மனையின்
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர – தேம்பா:14 136/1,2
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அ மனையின்
பதி எழுந்த கால் ஆயவை கண்ணிய பாலார் – தேம்பா:31 3/3,4
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ – தேம்பா:32 28/4

மேல்


மனையினுள் (1)

அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என – தேம்பா:3 48/1

மேல்


மனையுள் (1)

நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள்
அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார் – தேம்பா:5 150/3,4

மேல்


மனையே (1)

வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இ மனையே
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/3,4

மேல்


மனையை (1)

பல் நாட்கு ஒரு நாள் மனையாள் மனையை பரிவாய் விளக்க – தேம்பா:9 21/1

மேல்


மனைவியாக (1)

அன்னையே மனைவியாக அமைந்தவன் தேவன் என்றேன் – தேம்பா:23 62/1

மேல்


மனைவியால் (1)

மனைவியால் அடி பட்டு ஓடல் மனைவியை தலையில் தாங்கல் – தேம்பா:23 58/2

மேல்


மனைவியை (1)

மனைவியால் அடி பட்டு ஓடல் மனைவியை தலையில் தாங்கல் – தேம்பா:23 58/2

மேல்