ஆ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 16
ஆஅ 1
ஆக்க 2
ஆக்கத்து 2
ஆக்கம் 10
ஆக்கமாய் 1
ஆக்கமும் 1
ஆக்கமே 2
ஆக்கல் 1
ஆக்கலின் 2
ஆக்கலும் 4
ஆக்கலே 1
ஆக்காது 1
ஆக்கி 12
ஆக்கிய 19
ஆக்கின்றோன் 1
ஆக்கின 1
ஆக்கினர் 2
ஆக்கினள் 1
ஆக்கினன் 1
ஆக்கினனாய் 1
ஆக்கினனோ 1
ஆக்கினார் 1
ஆக்கினான் 1
ஆக்கினும் 2
ஆக்கினேன் 1
ஆக்கினையே 1
ஆக்கினோன் 4
ஆக்குகின்ற 1
ஆக்குகின்றான் 1
ஆக்குதற்கே 1
ஆக்கும் 2
ஆக்குவரே 1
ஆக்குவன் 1
ஆக்கை 8
ஆக்கையை 2
ஆக 161
ஆகங்கள் 1
ஆகத்து 2
ஆகம் 8
ஆகம 1
ஆகமத்து 1
ஆகமம் 2
ஆகவ 1
ஆகவம் 1
ஆகவும் 1
ஆகவே 1
ஆகா 9
ஆகாது 1
ஆகாதேயோ 1
ஆகாதோ 6
ஆகி 93
ஆகிய 9
ஆகியது 1
ஆகிர்த 1
ஆகில் 6
ஆகிலப்புள் 1
ஆகிலம் 1
ஆகிலும் 1
ஆகு 2
ஆகுதல் 1
ஆகுதும் 1
ஆகுப 3
ஆகும் 15
ஆகும்-ஆல் 2
ஆகுமே 1
ஆகுமேல் 1
ஆகுமோ 4
ஆகுல 7
ஆகுலத்து 2
ஆகுலம் 21
ஆகுலித்தால் 1
ஆகுலித்து 2
ஆகுவதற்கு 1
ஆகுவது 1
ஆகுவதோ 1
ஆகுவர் 1
ஆகையால் 2
ஆகையில் 7
ஆகையின் 3
ஆகையினால் 1
ஆங்கார 1
ஆங்காரம் 2
ஆங்கால் 1
ஆங்கு 129
ஆங்கும் 1
ஆச்சா 1
ஆச்சிய 1
ஆசலம் 1
ஆசனத்தில் 3
ஆசனத்தின் 2
ஆசனத்து 4
ஆசனம் 2
ஆசி 45
ஆசிகளை 1
ஆசியால் 2
ஆசியுள் 1
ஆசியை 7
ஆசியோடு 3
ஆசினி 1
ஆசு 21
ஆசுரன் 1
ஆசை 40
ஆசையால் 7
ஆசையானும் 3
ஆசையில் 3
ஆசையின் 9
ஆசையும் 1
ஆசையே 1
ஆசையை 2
ஆசையோடு 1
ஆட்சி 2
ஆட்சிக்கு 1
ஆட்சியின் 2
ஆட்சியை 1
ஆட்சியோடு 1
ஆட்டமும் 1
ஆட்டா 1
ஆட்டி 12
ஆட்டியார் 1
ஆட்டியால் 1
ஆட்டின 1
ஆட்டினானே 2
ஆட்டும் 1
ஆட்டுமே 1
ஆட்டுவது 1
ஆட்டை 1
ஆட 14
ஆடக 2
ஆடகம் 1
ஆடல் 5
ஆடலின் 2
ஆடலும் 1
ஆடலே 2
ஆடலோடு 1
ஆடவர் 1
ஆடவரோடு 1
ஆடவற்கு 1
ஆடவும் 3
ஆடவே 1
ஆடா 4
ஆடி 24
ஆடிட 1
ஆடிய 38
ஆடிய-கால் 1
ஆடியது 2
ஆடியினர் 1
ஆடிர் 1
ஆடின 6
ஆடினர் 1
ஆடினர்-ஆல் 1
ஆடினள் 1
ஆடினான் 3
ஆடு 9
ஆடுக 1
ஆடுகள் 1
ஆடுகிற்பாள் 1
ஆடுதற்கே 1
ஆடுதீர் 1
ஆடும் 11
ஆடும்-ஆல் 7
ஆடுவர் 3
ஆடுவள் 1
ஆடுவன 1
ஆடுவார் 2
ஆடுவான் 1
ஆடை 4
ஆடையாள் 2
ஆடையும் 1
ஆண் 3
ஆண்ட 5
ஆண்டகை 30
ஆண்டகை-பால் 1
ஆண்டகைக்கு 1
ஆண்டகையும் 1
ஆண்டகையோ 2
ஆண்டவன் 3
ஆண்டாய் 1
ஆண்டான் 2
ஆண்டில் 2
ஆண்டினில் 1
ஆண்டு 35
ஆண்டுகள் 1
ஆண்டும் 2
ஆண்டே 1
ஆண்டோம் 1
ஆண்மை 24
ஆண்மைக்கு 1
ஆண்மையால் 2
ஆண்மையான் 1
ஆண்மையில் 4
ஆண்மையின் 2
ஆண்மையினோடு 1
ஆண்மையும் 1
ஆண்மையே 1
ஆண்மையை 7
ஆண்மையோ 1
ஆணர் 1
ஆணரன் 19
ஆணரனை 2
ஆணி 4
ஆணியால் 1
ஆணியும் 1
ஆணும் 1
ஆணை 4
ஆணையாக 1
ஆணையான் 1
ஆணையின் 1
ஆணையினான் 1
ஆதர 1
ஆதரவாக 1
ஆதரவாய் 1
ஆதரவு 4
ஆதல் 20
ஆதலால் 2
ஆதலும் 2
ஆதலே 2
ஆதலேனும் 1
ஆதலொடும் 1
ஆதலோடு 1
ஆதவன் 3
ஆதற்கும் 1
ஆதன் 3
ஆதனே 1
ஆதி 35
ஆதியாய் 2
ஆதியில் 1
ஆதியும் 1
ஆதியே 2
ஆதியை 1
ஆதியொடும் 1
ஆதுவம் 1
ஆப்பகன் 1
ஆபதத்து 1
ஆபன் 6
ஆபிரம் 1
ஆபிராம் 2
ஆபிரான் 1
ஆம் 234
ஆம்-கொல் 1
ஆம்-கொல்லோ 1
ஆம்-கொலோ 11
ஆம்-தனை 1
ஆம்-மன்னோ 1
ஆம்-ஆல் 6
ஆம்படி 1
ஆம்பல் 9
ஆம்பலம் 1
ஆம்பலும் 1
ஆம்பலே 1
ஆம்பலோடு 1
ஆமே 8
ஆமை 2
ஆமைகள் 1
ஆமோ 9
ஆய் 179
ஆய்_இழை 1
ஆய்செய் 1
ஆய்ந்த 17
ஆய்ந்த-காலை 1
ஆய்ந்தன 1
ஆய்ந்தனளே 1
ஆய்ந்தால் 2
ஆய்ந்தான் 3
ஆய்ந்து 20
ஆய்ந்துளாய் 1
ஆய்ந்தே 2
ஆய்வார் 1
ஆய்வு 1
ஆய்வு_அரும் 1
ஆய 99
ஆய-கால் 1
ஆயது 6
ஆயதும் 2
ஆயதே 32
ஆயதோ 1
ஆயம் 1
ஆயர் 1
ஆயரன் 1
ஆயரும் 3
ஆயரை 1
ஆயவும் 2
ஆயவே 1
ஆயவை 7
ஆயனம் 1
ஆயா 1
ஆயாது 1
ஆயிர 7
ஆயிர_நூறு 1
ஆயிரத்து 5
ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் 1
ஆயிரத்து_ஏழு_நூறும் 1
ஆயிரத்து_ஐம்பத்திரண்டு 1
ஆயிரம் 18
ஆயிரமும் 1
ஆயிரர் 6
ஆயிரர்கள் 1
ஆயிரரும் 3
ஆயிரரோடு 1
ஆயிற்று 8
ஆயின் 2
ஆயின 47
ஆயினது 1
ஆயினதே 1
ஆயினர் 4
ஆயினரை 1
ஆயினன் 1
ஆயினனோ 1
ஆயினாய் 1
ஆயினார் 8
ஆயினான் 19
ஆயினானே 1
ஆயினீர் 1
ஆயினும் 19
ஆயினையோ 2
ஆயினோன் 1
ஆயும் 1
ஆயுளி 1
ஆர் 294
ஆர்க்க 1
ஆர்க்கும் 11
ஆர்கலி 7
ஆர்கலியுள் 1
ஆர்த்த 8
ஆர்த்தலும் 1
ஆர்த்தன 14
ஆர்த்தனர் 1
ஆர்த்தனவே 1
ஆர்த்தனன் 1
ஆர்த்தார் 2
ஆர்த்து 51
ஆர்தல் 1
ஆர்ந்த 39
ஆர்ந்தன 5
ஆர்ந்தன-ஆல் 1
ஆர்ந்து 15
ஆர்ந்தே 1
ஆர்ப்ப 24
ஆர்ப்பார் 4
ஆர்ப்பு 14
ஆர்ப்பும் 1
ஆர்ப்பொடு 2
ஆர்வ 5
ஆர்வத்து 3
ஆர்வம் 12
ஆர்வமாய் 1
ஆர்வமும் 4
ஆர்வமொடு 1
ஆர்வலர்க்கு 1
ஆர்வு 2
ஆர்வொடு 1
ஆர 3
ஆரண 5
ஆரணத்து 2
ஆரணத்தோரும் 1
ஆரணம் 13
ஆரணர் 1
ஆரணனே 1
ஆரணியே 1
ஆரம் 4
ஆரமே 1
ஆரா 1
ஆராய்ந்தார் 1
ஆர்ஆர் 1
ஆரிய 9
ஆரியர் 3
ஆரியன் 1
ஆரியனூரில் 1
ஆரினும் 1
ஆரு 2
ஆரும் 31
ஆருமேனி 1
ஆருயிர் 7
ஆருயிரே 2
ஆரோ 4
ஆல் 4
ஆல 2
ஆலம் 4
ஆலமும் 1
ஆலமே 1
ஆலயங்கள் 1
ஆலயத்தில் 1
ஆலயத்து 2
ஆலயம் 6
ஆலயமும் 2
ஆலயமே 3
ஆலயனே 1
ஆலி 3
ஆலியால் 1
ஆலுவன 1
ஆலை 6
ஆலைகள் 1
ஆலையின் 2
ஆலையே 1
ஆலோடு 1
ஆவதற்கே 1
ஆவது 18
ஆவதும் 2
ஆவதே 2
ஆவதை 1
ஆவதோ 3
ஆவர் 1
ஆவருக்கும் 1
ஆவரோ 1
ஆவல் 5
ஆவலர் 1
ஆவலின் 1
ஆவற்கு 1
ஆவனோ 1
ஆவார் 1
ஆவான் 5
ஆவி 41
ஆவித்து 1
ஆவிய 5
ஆவியாக 1
ஆவியால் 1
ஆவியில் 1
ஆவியின் 2
ஆவியும் 2
ஆவியோடு 1
ஆவிற்று 1
ஆவீர் 1
ஆவு 3
ஆவும் 2
ஆவுவான் 1
ஆவேன் 1
ஆழ் 12
ஆழ்குதும் 1
ஆழ்ந்த 9
ஆழ்ந்தனர் 1
ஆழ்ந்தனன் 2
ஆழ்ந்தான் 1
ஆழ்ந்திடவோ 1
ஆழ்ந்தீர் 1
ஆழ்ந்து 8
ஆழ்ந்தோம் 1
ஆழ்வர் 1
ஆழ்வாய் 1
ஆழ்வார் 1
ஆழ்வான் 1
ஆழ்வானே 1
ஆழ 2
ஆழி 31
ஆழியன் 1
ஆழியனாய் 1
ஆழியின் 3
ஆழியினும் 1
ஆழியும் 1
ஆழியை 1
ஆழும் 1
ஆழுவம் 1
ஆள் 54
ஆள்-மினே 1
ஆள்பவர் 1
ஆள்பவள் 1
ஆள்பவன் 8
ஆள்பவே 1
ஆள்வது 3
ஆள்வதும் 1
ஆள்வார் 3
ஆள்வார்க்கு 1
ஆள்வாள் 1
ஆள்வான் 6
ஆள்வேன் 1
ஆள்வோய் 1
ஆள்வோர் 1
ஆள்வோன் 5
ஆள 7
ஆளல் 1
ஆளவும் 1
ஆளவோ 1
ஆளனும் 1
ஆளி 1
ஆளியில் 1
ஆளியின் 1
ஆளும் 27
ஆளும்-ஆல் 1
ஆளுவாய் 2
ஆற்ற 12
ஆற்றல் 2
ஆற்றலின் 1
ஆற்றலே 2
ஆற்றலோடு 1
ஆற்றவும் 1
ஆற்றவோ 1
ஆற்றா 41
ஆற்றாத 1
ஆற்றாது 5
ஆற்றார் 4
ஆற்றாரை 1
ஆற்றால் 2
ஆற்றாள் 1
ஆற்றான் 3
ஆற்றானோ 1
ஆற்றி 5
ஆற்றிட 1
ஆற்றிடலே 1
ஆற்றிடவும் 1
ஆற்றிடும் 1
ஆற்றிய 5
ஆற்றியது 1
ஆற்றில 1
ஆற்றிலன் 1
ஆற்றின 2
ஆற்றினாரே 1
ஆற்றினால் 1
ஆற்றினான் 2
ஆற்று 11
ஆற்று-இடை 1
ஆற்று_அரும் 1
ஆற்றுதல் 1
ஆற்றும் 8
ஆற்றுவர் 2
ஆற்றுவரே 1
ஆற்றுவன 1
ஆற்றுவாய் 1
ஆற்றுவார் 1
ஆற்றேன் 1
ஆற்றொடு 1
ஆற்றொடும் 1
ஆற்றோம் 1
ஆற 1
ஆறா 7
ஆறாது 2
ஆறாம் 2
ஆறாய் 2
ஆறி 2
ஆறின் 1
ஆறினுள் 1
ஆறு 91
ஆறு_அறு_நூற்று_மூ_ஐ 1
ஆறு_அறு_நூறு 1
ஆறு_ஆறு 2
ஆறும் 41
ஆறே 7
ஆறொடு 1
ஆறொடும் 3
ஆறோ 1
ஆன் 2
ஆன்ற 2
ஆன்றன 1
ஆன 4
ஆனகத்தால் 1
ஆனது 2
ஆனந்தம் 2
ஆனவர் 1
ஆனவரை 1
ஆனவளே 1
ஆனவனோ 1
ஆனவை 1
ஆனனத்து 1
ஆனனம் 1
ஆனாய் 6
ஆனார் 4
ஆனால் 1
ஆனான் 16
ஆனானே 1
ஆனானோ 1
ஆனும் 1
ஆனேன் 4
ஆனொடும் 1
ஆனோம் 1

ஆ (16)

மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற – தேம்பா:5 56/2
என்று உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ
நின்று உதிர் பளிங்கு என நிரம்பி ஓதிய – தேம்பா:8 42/1,2
அங்க மண் கலம் தீட்டுவர் ஆ எனா – தேம்பா:9 40/1
ஆ வீற்றிராயோ என் இதயத்து அதற்கே உறுதி புரியாயோ – தேம்பா:10 140/4
அளி அழ சிறை நைந்து அழ ஆ என – தேம்பா:13 35/2
ஆ மலிந்தது கண்டது அ ஆ எலாம் – தேம்பா:20 91/2
ஆ மலிந்தது கண்டது அ ஆ எலாம் – தேம்பா:20 91/2
பருத்தது என்று முன் பார்த்த ஏழ் ஆ எனில் – தேம்பா:20 93/1
ஆறு ஆ கொண்டேம் வெம் பகை ஆறாது அடு கோபம் – தேம்பா:28 116/1
ஈறு ஆ கொண்டேம் தீ நரகு அந்தோ எரிகின்றேம் – தேம்பா:28 116/3
ஆதல் மிக்கு ஆ பற்றிய காமத்து அமிழ்கின்றேம் – தேம்பா:28 117/2
சாதல் மிக்கு ஆ வேகுதும் என்றே தளர்கிற்பார் – தேம்பா:28 117/4
ஆ தகாது இது என அகடு அதுக்கினாள் – தேம்பா:29 127/4
மை மறுத்து அலர் அணி வனம் கண்டு ஆ என – தேம்பா:30 53/1
ஆவலர் உறவோர் அகற்றலில் வெளி மேய்ந்த ஆ அடை குகை இடத்து இறைவன் – தேம்பா:34 47/1
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/4

மேல்


ஆஅ (1)

ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார் – தேம்பா:30 18/4

மேல்


ஆக்க (2)

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன் – தேம்பா:3 41/1
பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன் புணர்வு ஆக்க
மையால் குன்றா வெம் வனம் ஏகா மனை நின்றான் – தேம்பா:4 51/3,4

மேல்


ஆக்கத்து (2)

ஆக்கத்து ஆக்கிய அருளை தாக்கு உற – தேம்பா:4 15/3
ஆக்கத்து ஆருயிர் யாவும் அளித்த – தேம்பா:25 27/1

மேல்


ஆக்கம் (10)

ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று – தேம்பா:1 13/3
ஆக்காது உள்ள யாவும் அகன்றே அழிவு ஆக்கம்
நோக்காது உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான் – தேம்பா:4 52/3,4
அடைப்பதற்கே அரும் கடலாம் அவா உள் பொங்கி ஆக்கம் இவண் – தேம்பா:10 62/1
சலம் செய்வார் கிலம் செய்யார் வணிகர் ஆக்கம் வரல் வெஃகி – தேம்பா:10 70/2
சொல்லும் தன்மைத்து அர்ச்சனை விஞ்ச துகள் ஆக்கம்
ஒல்லும் தன்மைத்து ஓர் இறையோனை ஒழிகின்றார் – தேம்பா:23 26/3,4
ஆக்கம் மேவிய அறத்து உறவோரொடு வாழ்வாய் – தேம்பா:26 69/4
ஆக்கம் நல் கனி அருந்தி வாழ்ந்து உணர்வின் மேல் கனிவாய் – தேம்பா:26 70/4
விண் தக வீட்டின் ஆக்கம் விளைவது பேணல் நன்றே – தேம்பா:27 10/4
நால் முகத்து அருளின் ஆக்கம் நாட்டி மேல் கதியில் உய்ப்ப – தேம்பா:27 16/1
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவு-மின் என்றான் சூசை – தேம்பா:27 79/2

மேல்


ஆக்கமாய் (1)

ஆக்கமாய் பெரும் வீட்டு இன்பம் அண்டம் மேல் விளைக்கும் தானே – தேம்பா:26 111/4

மேல்


ஆக்கமும் (1)

இரும் ஊக்கமும் ஆக்கமும் ஆங்கு எவரும் – தேம்பா:5 94/2

மேல்


ஆக்கமே (2)

விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும் விருப்பு எழ அடுத்த நின் அடியின் ஆக்கமே – தேம்பா:30 88/4
கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே – தேம்பா:30 90/4

மேல்


ஆக்கல் (1)

சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ – தேம்பா:5 154/3

மேல்


ஆக்கலின் (2)

கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம் – தேம்பா:29 103/3
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2

மேல்


ஆக்கலும் (4)

கடுத்தன பொறி தழல் குளிர மீட்டலும் கடுத்து அடும் விடத்தினை அமிர்தம் ஆக்கலும்
விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும் விருப்பு எழ அடுத்த நின் அடியின் ஆக்கமே – தேம்பா:30 88/3,4
பார் ஒரு பூம் குளிர் சோலை என்று ஆக்கலும் பரிவு அற்று உய்வார் நரர் என்றான் – தேம்பா:32 46/4
வேண்டும் என்பதும் வேண்டுவது ஆக்கலும்
யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய் – தேம்பா:33 18/1,2
அந்தம் ஒன்று இலா மலி அல்லல் ஆக்கலும்
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை – தேம்பா:35 15/2,3

மேல்


ஆக்கலே (1)

புனைய ஆக்கலே புண்ணியம் என்று உளம் புழுங்கி – தேம்பா:29 104/3

மேல்


ஆக்காது (1)

ஆக்காது உள்ள யாவும் அகன்றே அழிவு ஆக்கம் – தேம்பா:4 52/3

மேல்


ஆக்கி (12)

ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி
காட்ட வாய்மையின் கடந்த வல் கடவுளை நகைப்ப – தேம்பா:3 19/2,3
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 53/4
நல் உயிரை அடைந்த மனு_குலத்தோர் ஆக்கி நல் வினையும் – தேம்பா:18 18/2
கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி
நூறு கை வடியாள் வீச நூறு கை கிடுகை ஏந்த – தேம்பா:20 49/2,3
அ திறத்து அனைத்தும் ஆக்கி அடும் பகை அணுகி பார்க்கின் – தேம்பா:23 17/3
மாசு உலாம் தேயம் ஆக்கி வணக்கமே உனக்கு கொண்டேன் – தேம்பா:23 56/4
ஆசை ஏர் ஆக பூட்டி அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி
ஓசையே கலங்க வீக்கி உழுது பல் புரையே வித்தி – தேம்பா:27 12/1,2
கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி
பார் மீது ஆடிய வெருவே படும் நாளை என துயின்றான் – தேம்பா:29 72/3,4
பொன் வளர் உருவம் ஆக்கி பூண் வளர் சிறப்பின் மண்ணி – தேம்பா:29 78/2
ஆவல் செய் அருள் தாயும் அனைத்தையும் தொக்கு உள ஆக்கி
காவல் செய் திருமகனும் கண்ணினை காத்த கண் இமை போல் – தேம்பா:33 26/1,2
போய் வரும் துயர் அற புதுமை ஆக்கி உள் – தேம்பா:35 13/3
நகை அரசு ஆக்கி நீசர் நகைத்து முள் மகுடம் சூட்டி – தேம்பா:35 44/3

மேல்


ஆக்கிய (19)

நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து இவன் – தேம்பா:4 15/2
ஆக்கத்து ஆக்கிய அருளை தாக்கு உற – தேம்பா:4 15/3
ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான் – தேம்பா:4 15/4
வளைத்தன தனு கொடு எழுவும் ஈர்க்கு அடைவடி கணை வினைப்பட வினையை ஆக்கிய
விளைத்தன நசை கொடு விளையும் நோய் திரள் விட பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு – தேம்பா:4 24/1,2
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/4
நூல் திருந்திய முறை நுதலி ஆக்கிய
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று ஆண்டகை – தேம்பா:6 28/2,3
நெடு மூ உலகு ஆக்கிய நீ எனினும் – தேம்பா:11 68/1
ஆக்கிய விருந்தின் விம்ம அணி மணி கோயில் புக்கு – தேம்பா:12 72/2
அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று ஆக்கிய கொடு வினை மாறா – தேம்பா:14 38/1
ஆக்கிய படத்தில் ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன் மதுகையின் வல்லோன் – தேம்பா:14 45/4
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா – தேம்பா:15 75/3
தனி சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய சய சமர் நலத்தினை வெருவ நோக்கினர் – தேம்பா:15 78/3
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள் – தேம்பா:18 54/2
நாகம் ஆக்கிய நன்றி அது என்று நான் – தேம்பா:23 38/2
ஆலமே அமுது ஆக்கிய பான்மையால் – தேம்பா:25 91/1
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/2
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய
உலை படு நெருப்பினும் அழலு வேட்கையை உறுத்திய தவத்தினோடு அவிய மாற்றலின் – தேம்பா:30 87/1,2
புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய புழை குழல் குரல் கலம் உளரி வாய்த்தன – தேம்பா:30 89/3
மாசு அறுத்து மனத்து இவை ஆக்கிய
ஆசு அறுத்து இணை அற்றனன் ஐயம் அற்று – தேம்பா:31 78/1,2

மேல்


ஆக்கின்றோன் (1)

ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன்
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/1,2

மேல்


ஆக்கின (1)

கண் கிழித்து ஒளி கான்ற வேல் ஆக்கின பகையே – தேம்பா:5 13/4

மேல்


ஆக்கினர் (2)

ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர்
காதலோடு உடல் கடிய நாள் வர – தேம்பா:1 16/2,3
ஆக மேல் இருவர் ஓர் பீடம் ஆக்கினர்
வேக வேல் விறகு அழல் மெய்யன் ஏந்துபு – தேம்பா:30 108/2,3

மேல்


ஆக்கினள் (1)

துன் துதி ஆக்கினள் பளிங்கில் தூயினள் – தேம்பா:8 42/4

மேல்


ஆக்கினன் (1)

பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய் – தேம்பா:6 45/1

மேல்


ஆக்கினனாய் (1)

இப்பால் ஏது ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய்
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி மாண் முறையோடு அருகு உற்று – தேம்பா:9 31/1,2

மேல்


ஆக்கினனோ (1)

இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ
கு எழில்-கொல் வான் எழில்-கொல் வவ்வல் அரிது என்று அறைவார் – தேம்பா:5 155/3,4

மேல்


ஆக்கினார் (1)

மன் இருந்தன மந்திரம் ஆக்கினார் – தேம்பா:23 37/4

மேல்


ஆக்கினான் (1)

சாவு இல் ஆம்படி தாம்பிரத்து ஆக்கினான் – தேம்பா:23 33/4

மேல்


ஆக்கினும் (2)

ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று – தேம்பா:1 13/3
பூண்ட பாந்தளை பூழியா ஆக்கினும்
ஈண்டு அ அர்ச்சனை பற்பலர் விட்டு இலார் – தேம்பா:23 40/3,4

மேல்


ஆக்கினேன் (1)

ஐ திறத்து உயிர் கேடுற ஆக்கினேன் – தேம்பா:23 31/4

மேல்


ஆக்கினையே (1)

பாலையின் வெப்பம் பனி மருதத்து ஆக்கினையே
மாலையின் தாமத்து அருள் நீதி வல்லோய் – தேம்பா:19 18/1,2

மேல்


ஆக்கினோன் (4)

திரு மணி கொடி அனாள் தெரிவை ஆக்கினோன்
இரு மணி படலையின் இருவர் சேர்த்து அலர் – தேம்பா:27 109/2,3
அன்ன வாய் தன்னை ஆக்கினோன் இல்லாது ஆயின காலமும் இல்லாது – தேம்பா:27 159/1
ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினோன் அல்லால் – தேம்பா:32 48/1
உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன்
பல் நவை பயத்த பேய் பகைத்த மன் உயிர் – தேம்பா:35 1/2,3

மேல்


ஆக்குகின்ற (1)

ஆக்குகின்ற அரா ஒரு கம்ப மேல் – தேம்பா:23 34/1

மேல்


ஆக்குகின்றான் (1)

வாழ்வார் வறியோர் ஆக்குகின்றான் மாறா நீதி வயம் மிக்கோன் – தேம்பா:26 42/4

மேல்


ஆக்குதற்கே (1)

சேய் ஆய் எளிமைக்கு ஒளி ஆக்குதற்கே சென்றாய் திருவோய் – தேம்பா:9 25/1

மேல்


ஆக்கும் (2)

அரும் பயன் நஞ்சினை ஆக்கும் பாம்பு எனா – தேம்பா:10 89/1
அருணமே இறந்த பின்னர் அவரவர் தமில் வேறு ஆக்கும்
கருணமே திரியும் குன்றில் கடிது உறை நீரும் ஓர்ந்து – தேம்பா:30 139/2,3

மேல்


ஆக்குவரே (1)

அணி ஆசையின் மேல் நிறை ஆக்குவரே
கணியா அருள் மா கை கருத்து இதுவோ – தேம்பா:11 66/2,3

மேல்


ஆக்குவன் (1)

தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள் – தேம்பா:10 51/4

மேல்


ஆக்கை (8)

மீனும் நேராது மெல் ஆக்கை கண்டு ஏந்தி ஊர் – தேம்பா:9 3/2
காண் அ காலத்து ஆக்கை சிவந்தே கடல் அம் கீழ் – தேம்பா:9 70/3
ஏற்றினான் உயிரோடு ஆக்கை இமிழ்த்து என அணைத்தான் கண்ணீர் – தேம்பா:27 67/1
ஈட்டு அரும் சீல குப்பை ஏற்றி நல் உயிரோடு ஆக்கை
பூட்டு அரும் ஏராய் பூட்டி புரை நசை சேற்றுள் செல்லா – தேம்பா:30 72/2,3
துறவினால் உடலின் ஆக்கை துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார் – தேம்பா:30 81/1
துனி வரும் துயர் ஆக்கை துகைத்துளி – தேம்பா:33 15/1
அடல் கடிந்து இளைத்த நின் ஆக்கை நீக்கி இ – தேம்பா:34 11/3
திரு வரும் ஆக்கை நீக்கி தெள் உயிர் போயிற்று அம்மா – தேம்பா:34 19/4

மேல்


ஆக்கையை (2)

ஆக்கையை அடக்கி பூவோடு அழும் கணீர் பொழிந்தான் மீதே – தேம்பா:26 94/4
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான் – தேம்பா:32 47/4

மேல்


ஆக (161)

வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக
ஒல் செய்வேன் எனா உடை கவண் சுழற்றினன் இளையோன் – தேம்பா:3 28/3,4
ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி ஒருங்கு உடன் ஓர் – தேம்பா:3 59/2
சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த – தேம்பா:3 59/3
வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே என்றான் சூசை – தேம்பா:4 31/4
ஓர் அறம் ஆக சேர்க்கில் உறுதியும் பயனும் ஓங்க – தேம்பா:4 40/3
நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு – தேம்பா:5 20/3
நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு – தேம்பா:5 20/3
எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ – தேம்பா:5 20/4
சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க – தேம்பா:5 27/1
பணி உற்று மண பயன் ஆக நசை – தேம்பா:5 55/2
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ – தேம்பா:5 104/2
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 125/4
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 126/4
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 127/4
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல் – தேம்பா:5 153/4
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும் – தேம்பா:6 3/1
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள் – தேம்பா:6 12/3,4
அணித்து ஆக அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தாள் – தேம்பா:6 20/1
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு – தேம்பா:6 20/2
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும் – தேம்பா:6 41/1
ஒளி சிறை ஆக விண் திசை கீண்டி ஓதிமம் பறந்தன வழியும் – தேம்பா:6 41/2
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ – தேம்பா:6 41/3
களி சிறை ஆக நீ வரும் வழியே கண்டு அதை அடைவது பாலோ – தேம்பா:6 41/4
அணிக்க_அரு முறையால் மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே – தேம்பா:7 3/4
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள் – தேம்பா:7 21/4
இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை – தேம்பா:7 32/3
இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ – தேம்பா:7 34/1
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம் – தேம்பா:7 34/2
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய் – தேம்பா:7 34/3
கலக்கம் ஆக நேமி தேயு கடி அகம் கலங்கவே – தேம்பா:7 34/4
அணி நிற படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை – தேம்பா:7 61/2
அ கடன் தவறு இலா திருத்தல் ஆக நீ – தேம்பா:8 41/3
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே – தேம்பா:8 48/4
பருதி எழில் படுத்திய சீறடியை போற்றி பணி ஆக முன் படைத்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 51/4
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே – தேம்பா:8 72/4
துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி – தேம்பா:9 80/3
இறைவனை அருத்தியோடு இருத்தல் ஆக நூல் – தேம்பா:9 116/1
கோதை வாகையை நீழல் ஆர் அடி கோதை ஆக அணிந்த கை – தேம்பா:10 129/1
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே – தேம்பா:10 139/3
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர் – தேம்பா:11 3/3
மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார் – தேம்பா:11 3/4
ஓகை ஆக ஓகனோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள் – தேம்பா:11 14/4
விஞ்சும் ஆரணம் ஆக விளம்பினார் – தேம்பா:11 32/3
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம் – தேம்பா:11 37/2,3
கலை திரிபு ஆக கோலி கதிர் மணி அருவி ஆர்ப்ப – தேம்பா:12 15/3
இரிந்தது ஆக ஆர்த்து எழுக என வித்தினர் சிலரே – தேம்பா:12 50/4
வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம் – தேம்பா:12 69/2,3
போக்கிய பலி என்று ஆக போற்றி வைத்து இருவர் நின்றார் – தேம்பா:12 72/4
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான் – தேம்பா:12 76/1
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி – தேம்பா:12 79/2
வெம் வினை அறுத்து உயிர் விளைத்த கனி ஆக
உய் வினை எமக்கு அருள உற்றன பிரானை – தேம்பா:12 90/1,2
எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக
கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும் – தேம்பா:12 99/1,2
மு பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து – தேம்பா:13 12/1
அணி உயிர்க்கு இடர் ஆக மாள்குவான் – தேம்பா:14 15/4
விடிய மா பூசை ஆக விடுதி என்று அவன் விடாதேல் – தேம்பா:14 25/2
மட்டு_அற்ற புல் உயிர்கட்கு அரசன் ஆக வானவர் போல் – தேம்பா:14 96/1
பேர் அணி அரணம் ஆக பெற்ற நல் வினை இலார்க்கே – தேம்பா:14 110/4
வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக
நால்வரும் நால்வர் காந்தை நான்கும் அன்று அறிந்திலாரே – தேம்பா:14 118/3,4
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2
வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக வான் வாரினான் இ மகனே – தேம்பா:14 129/4
வேகங்கள் வேக நதி வேக வேக வெரு ஆக வேலை அகல – தேம்பா:14 134/4
கை நூல் திறத்து நிகராத மாலை கடிது ஆக வாச மலரை – தேம்பா:14 138/2
விஞ்சி திரள் ஆக மிடைந்தனர் என்று – தேம்பா:15 25/2
ஆக வரை துகளாக உழக்கின-ஆல் – தேம்பா:15 63/4
வாகை மிக்கு ஒளி எனக்கு ஆக மற்று நாள் – தேம்பா:16 27/1
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான் – தேம்பா:16 60/4
கல்லின் மேல் வரைந்த எழுத்து ஒழிந்து ஆக கண்டு அரும் தயையின் அ சுருதி – தேம்பா:18 38/2
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து – தேம்பா:18 38/3
துயில் என விரி பூங்கா தும்பிகள் குழல் ஆக
குயில் இனம் முழவு ஆக குளிர் பொழில் அரங்கு ஆக – தேம்பா:19 3/1,2
குயில் இனம் முழவு ஆக குளிர் பொழில் அரங்கு ஆக – தேம்பா:19 3/2
குயில் இனம் முழவு ஆக குளிர் பொழில் அரங்கு ஆக
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/2,3
வில் கலத்து உரு நிலா இலக விட்டு அமரர் சூழ் வியவர் ஆக
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி – தேம்பா:19 24/1,2
பேர் நலம் பொறித்த குன்றில் பெரு விளக்கு ஆக பைம்பொன் – தேம்பா:20 112/1
வரம் தரும் தேவர் ஆக வணங்கிய அலகை ஈட்டம் – தேம்பா:22 13/2
போர் தவழ் களங்கள் தூவும் பூழி என்று ஆக கண்டேன் – தேம்பா:23 13/4
கொன் முகத்து அலகையோடும் குழைந்து அழிந்து ஆக கண்டேன் – தேம்பா:23 14/4
ஆக நாகத்து அருச்சனை ஆயதே – தேம்பா:23 38/4
ஆக மாறும் என்று ஆகமம் போன்று நல் – தேம்பா:23 39/2
ஆக மா நிலத்து அர்ச்சனை நாட்டினேன் – தேம்பா:23 39/4
கையமே ஆக பூணல் காட்டு அரும் பலவும் நாட்டி – தேம்பா:23 60/3
ஈமம் சேர் மாலை ஆக இழி பட கழுதை சேர்ந்தோன் – தேம்பா:23 61/1
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக என் – தேம்பா:23 116/2
அனைவரும் ஓர் அணி ஆக ஆகவம் – தேம்பா:23 120/1
வெளி முகத்து இடையின் நீறு ஆக வீழ்ந்தவே – தேம்பா:24 18/4
தீதின் நீ உயிர் ஈறு ஆக தேடுகின்றவனே அன்றோ – தேம்பா:25 66/4
விண் புல வேந்தன் ஆக வினை அற வாழ்வாய் என்றான் – தேம்பா:25 68/4
துளி விள்ளா முகை தேம் தொடை ஆக நீ – தேம்பா:25 95/2
புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி – தேம்பா:26 4/3
வேத வாய் மொழி ஆக விளம்பிய – தேம்பா:26 38/2
நடலை ஆக நைந்து எலிசபெத்தை தன் – தேம்பா:26 80/3
உறுதி ஆக அன்று ஏவிய உம்பர் கேட்டு – தேம்பா:26 84/2
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி உள் – தேம்பா:26 84/3
ஏற்று_அரும் துணை ஆக எழுந்து உயிர் – தேம்பா:26 88/2
யாக்கையை பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த – தேம்பா:26 94/3
நீங்கு உயர் துளி முத்து ஆக நிறத்த சங்கு-இடை வீழ்ந்து என்றோ – தேம்பா:26 102/2
வாய் மணி ஆக கூறும் வாய்மையே மழை நீர் ஆகி – தேம்பா:26 106/1
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன் – தேம்பா:26 106/2
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
கள் உண்ட எசித்து நாட்டில் கடவுளர் ஆக நின்று – தேம்பா:27 9/1
மை மழை ஆக பேய்கள் வளர்த்த தீ மருளும் நீக்க – தேம்பா:27 11/3
ஆசை ஏர் ஆக பூட்டி அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி – தேம்பா:27 12/1
கடி முகத்து அடைந்த வாழ்க்கை கனி பொது பயன் நன்று ஆக
இடி முகத்து உறை தீது என்ன இமிழ் உற பகுத்து வாழ்ந்தார் – தேம்பா:27 78/3,4
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய் – தேம்பா:27 165/3
வானவர் ஆக வான் மேல் வாழ்ந்த நல் உயிர்கள் கெட்டு – தேம்பா:28 74/1
தானவர் ஆக செய்த தகுதி மேல் கொடிய பாவம் – தேம்பா:28 74/2
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து பூம் தவிசு உச்சி வாழ்க என்ன – தேம்பா:28 94/3
ஆக ஆகுலம் ஆற்று இல விம்முவார் – தேம்பா:28 112/4
புண் உறும் கசடு உள் ஆக புழுங்கி வெந்து எரியும் அன்றோ – தேம்பா:28 153/4
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல் – தேம்பா:28 157/3
பண்டுளி மருள் நீத்து ஓதி பரிந்து அறம் ஆக செய்தார் – தேம்பா:28 157/4
தாய் அணி ஆக மார்பில் தனையனே துஞ்சும் போல – தேம்பா:29 1/1
வேய் அணி ஆக ஏய்ந்த வேத நூல் துஞ்சு மார்பன் – தேம்பா:29 1/2
காய் அணி ஆக வாய்ந்த காவில் மீண்டு ஒரு நாள் வைகி – தேம்பா:29 1/3
வாய் அணி ஆக ஓதி வகுத்து நீடு உரைத்தான் மாதோ – தேம்பா:29 1/4
மன் வளர் தேவன் ஆக வணங்க என்று ஏவினானே – தேம்பா:29 78/4
ஈறு உயிர் ஆக நிற்ப இனைந்து இரும் குரவன் வேண்டி – தேம்பா:29 87/1
வீறு உயிர் ஆக தேற்றி விண்ணவர் இருவர் இ வாய் – தேம்பா:29 87/2
அ முறை அனைத்தும் நன்று ஆக காண்டியேல் – தேம்பா:29 94/3
போர்த்து உராய் உமிழ்வதே போல் பெரும் பயன் எவர்க்கும் ஆக
சீர்த்து உராய் நாட்கள்-தோறும் தே மொழி வாயால் கூற – தேம்பா:30 4/2,3
சேண் நெறி உணர்வினார்க்கும் சேண் நிலை ஆக அன்னார் – தேம்பா:30 36/2
நச்சு அகம் அமிர்தம் ஆக நய கடல் அமிழ்ந்தினாரே – தேம்பா:30 38/4
புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக
திரை உடை தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே – தேம்பா:30 39/2,3
தீயவும் நல்ல ஆமே திருவுளம் ஆக வந்தால் – தேம்பா:30 40/1
நும்மையே உயிர் என்று ஆக நுதலி நும் நிழலில் வாழ்ந்த – தேம்பா:30 41/2
ஆகையின் மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ – தேம்பா:30 54/2
ஐ சுடர் மணி பரப்பு ஆக பைம் புல் மேல் – தேம்பா:30 56/2
பாரின்-பால் வரை முகட்டு ஓர் படர் விளக்கு ஆக நிற்பான் – தேம்பா:30 67/4
புற பகை பகழி தாங்கும் பொன் பரம் ஆக சீலம் – தேம்பா:30 70/2
வீட்டு அரு நாட்டிற்கு ஏற்ற விழு பொருள் ஆக நாடி – தேம்பா:30 72/1
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி – தேம்பா:30 74/3
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி – தேம்பா:30 78/3
தெள்ளிய வர கால் வீச தியானம் மீகாமன் ஆக
அள்ளிய வினை நீர் ஈர்ந்து ஊர்ந்து அரிதில் வீட்டு உலகில் சேர்வார் – தேம்பா:30 82/3,4
ஆக மேல் இருவர் ஓர் பீடம் ஆக்கினர் – தேம்பா:30 108/2
ஆடி பல கொடி ஆக அசையவும் – தேம்பா:30 151/1
வேறு பட்டு எதிர்த்த மாற்றம் ஒன்று ஆக வெளிற்று இளம் சொல் ஒருவீரேல் – தேம்பா:31 89/1
மண் கண் ஆக மலர்ந்த அருள் காணியார் – தேம்பா:32 4/3
மண் கண் ஆக மலர்ந்து உற காணும்-ஆல் – தேம்பா:32 4/4
பிழை குலம் ஆக மாக்கள் பேர் உயிர் வினை கொண்டு எஞ்சி – தேம்பா:32 34/3
தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக
தீய் வினை நோயும் சாவும் தீர்த்து நான் ஒழுகும் வேலை – தேம்பா:32 36/1,2
கார் ஒன்று முழக்கத்து அஃதே கதத்து அரசு ஆக எய்த – தேம்பா:32 93/2
இறைக்கு ஒரு தாதை ஆக எழுந்து எலா அறங்கள் பூத்து – தேம்பா:33 5/1
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார் – தேம்பா:33 8/3
அ திறத்து இன்பம் ஆக அழுங்கிய துன்பம் தாங்கி – தேம்பா:33 11/1
ஓர் இயல்பு ஆக உன்னோடு ஓர் என்பான் பணித்த ஏவல் – தேம்பா:34 14/1
மீதில் ஈறு உயிர் ஆக விளிந்து ஒரு – தேம்பா:34 30/2
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள் – தேம்பா:34 34/1
தாய் ஆக கன்னியும் ஆய் தாரணி மேல் அரிது ஈன்ற – தேம்பா:34 34/2
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய் – தேம்பா:34 34/3
தீ ஆக வருத்தும் வினை தீர்த்திடும் நாள் நண்ணியதே – தேம்பா:34 34/4
அன்பிற்கு உண்டோ மாத்திரை ஆக அளவு எம்-பால் – தேம்பா:34 58/1
திருக வாய் பிளந்த புண்ணுள் திரண்ட தீ ஆக ஆவி – தேம்பா:35 52/2
விளை ஒளி உரு உறீஇ அணி அணி அமரர்கள் வீரியர் ஆக மிடைந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/1
திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன சேடியர் ஆக மலிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/2
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலை மிசை கேழ் அணி ஆக அணிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/3
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/4
ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார் – தேம்பா:35 77/2
விண்ணை காக்கு அரசு ஆக விளங்குவாய் – தேம்பா:36 9/4
வான் அரசு ஆகில் இ பார் வான் உலகு ஆக பூண்-மின் – தேம்பா:36 85/1

மேல்


ஆகங்கள் (1)

ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள் – தேம்பா:14 134/3

மேல்


ஆகத்து (2)

செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும் சப நாட்டு சிறந்த வேந்தும் – தேம்பா:11 105/3
ஆகத்து ஆர் அருள் மிக்க அதிட்டன் என்பான் அறைகின்றான் – தேம்பா:20 23/4

மேல்


ஆகம் (8)

தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி – தேம்பா:5 27/3
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
ஆகம் மாடை வேந்தர் நீக்கி ஆயரை தெரிந்தது என்று – தேம்பா:11 14/3
வீழ்ந்து ஆரும் ஏறு படுவாரும் உண்டு வெருவு ஆகம் உண்டு மனையின் – தேம்பா:14 136/1
ஓர் ஓர் வாளி விட ஓர் ஓர் ஆகம் அற ஓர் ஓர் ஆவி உக ஏகி அ – தேம்பா:15 93/2
தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி அப்பால் – தேம்பா:16 49/3
பெறுதி ஆகம் அறா பெரிது அன்பினாள் – தேம்பா:26 84/1
ஆகம் ஒத்து அகன்று பாய் அயங்கள் மீ சிலர் – தேம்பா:32 61/3

மேல்


ஆகம (1)

குறுகி ஆகம வாயொடு கூறுவாள் – தேம்பா:26 84/4

மேல்


ஆகமத்து (1)

அரிய வேதம் எட்டு_எட்டும் எண் ஆகமத்து
உரிய இ வழி ஒன்று அலது இல்லையால் – தேம்பா:27 92/1,2

மேல்


ஆகமம் (2)

ஆக மாறும் என்று ஆகமம் போன்று நல் – தேம்பா:23 39/2
பித்தன் ஆகமம் பேசிய தன்மையில் – தேம்பா:23 42/1

மேல்


ஆகவ (1)

ஆடை எழுந்து அகல் ஆகவ நீள் அடவி – தேம்பா:15 65/2

மேல்


ஆகவம் (1)

அனைவரும் ஓர் அணி ஆக ஆகவம்
நினைவு_அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால் – தேம்பா:23 120/1,2

மேல்


ஆகவும் (1)

புனை அனை அன்பு உயிர் புணர்ந்து ஒன்று ஆகவும்
தனையனை முறை முறை தழுவினார் அரோ – தேம்பா:31 96/3,4

மேல்


ஆகவே (1)

ஆதல் மிக்கு ஆண்டகைக்கு இறை அது ஆகவே
சாதல் மிக்கு உறும் என தகைத்த ஓர் கனி – தேம்பா:27 110/2,3

மேல்


ஆகா (9)

வாது இலா இடத்தால் ஆகா மைந்தனே என்றான் சான்றோன் – தேம்பா:4 38/4
கலங்கின அகத்தும் தெள் நீர் கடல் அளறு ஆகா வண்ணம் – தேம்பா:7 8/1
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள் – தேம்பா:8 55/1
வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா
வாட்பது அரும் நயத்து இருவர் மா நகர்க்கு ஏகுதும் என்றாள் – தேம்பா:10 10/3,4
நீர் அணி அரணம் ஆகா நெடு மதிள் அரணம் ஆகா – தேம்பா:14 110/2
நீர் அணி அரணம் ஆகா நெடு மதிள் அரணம் ஆகா
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா – தேம்பா:14 110/2,3
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா – தேம்பா:14 110/3
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா
பேர் அணி அரணம் ஆக பெற்ற நல் வினை இலார்க்கே – தேம்பா:14 110/3,4
முற்ற கற்பார் ஆயினும் எம்மால் முழுது ஆகா
கற்று அ கட்டா நுண் பொருள் காட்டாய் கலை வல்லோய் – தேம்பா:35 66/3,4

மேல்


ஆகாது (1)

நெறி பட சுடரா சுடச்சுட செம் தீ நீறும் ஆகாது எலாம் வெந்து – தேம்பா:28 88/2

மேல்


ஆகாதேயோ (1)

உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள் – தேம்பா:31 29/4

மேல்


ஆகாதோ (6)

சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே – தேம்பா:5 17/4
இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ
பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ – தேம்பா:5 19/2,3
அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ – தேம்பா:5 19/4
வில் ஆர் அறிவோய் விழையும் தொழிலை விடல் ஆகாதோ – தேம்பா:9 28/4
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து என்றான் – தேம்பா:31 13/4
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4

மேல்


ஆகி (93)

கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான் – தேம்பா:3 6/3
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே – தேம்பா:5 75/4
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால் – தேம்பா:5 117/3
காந்தன் விரியு கை நான மலர் மிசை காந்தை கரம் அணிவு ஆகி வான் – தேம்பா:5 118/2
நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா – தேம்பா:5 125/2
தான் பயிலும் விடை ஆகி தாழ்ந்து இவளும் மொழிகின்றாள் – தேம்பா:6 13/4
நணித்து ஆகி சாம்தனையும் நறும் கற்பு நலம் காக்க – தேம்பா:6 20/3
குணித்து ஆகி கடவுள்-தனை சாட்சி என கூறல் உற்றேன் – தேம்பா:6 20/4
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ – தேம்பா:6 56/3
வறுமையார் பலர் வறுமை தீர் திருவினர் ஆகி
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த – தேம்பா:6 66/2,3
தாய் ஒத்து ஆர்வொடு தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய் – தேம்பா:6 67/1,2
விதி பழித்து அரிய ஆற்றல் வேய்ந்தது ஓர் கருப்பம் ஆகி
நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல் நீய் பயந்து அவற்கு இயேசு – தேம்பா:7 10/2,3
தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய் – தேம்பா:7 14/2
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய் – தேம்பா:7 34/3
மாசு அறும் கருப்பம் ஆகி வளர்ந்து தேய் திங்கள் ஐந்து ஆய் – தேம்பா:7 60/1
பருகினான் துயில்கில் ஆய் பருகு இல் ஆகி வீ – தேம்பா:7 76/3
நானும் நேர் ஆகி நாணாது கேட்பேன்-கொலோ – தேம்பா:9 3/4
சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை – தேம்பா:9 74/2
மெய் விளை இடம் ஐந்து இன்றி விளங்கிய கடவுள் ஆகி
பொய் விளை பொறிகள் அட்டு புரை விளை நசையும் அட்டு – தேம்பா:9 80/1,2
துறவினால் இரவலர் ஆகி தோன்றினார் – தேம்பா:10 78/1
உனக்கும் ஆகி எனக்கும் ஓர் பிள்ளை ஆய் – தேம்பா:10 115/1
ஏவல் ஆகி மூவரை இறைஞ்சி ஏங்கி ஏகினர் – தேம்பா:11 13/1
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால் – தேம்பா:11 13/2
மேவல் ஆகி ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின் – தேம்பா:11 13/3
ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே – தேம்பா:11 13/4
ஏகு ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன் – தேம்பா:11 14/1
ஒன்றல் ஆகி உருகிய தாய் புனல் – தேம்பா:11 25/3
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
ஏமம் சால் இன்பத்து அங்கண் இன்னவை ஆகி மூத்தோன் – தேம்பா:12 92/1
களி முகத்தின் இவை ஆகி பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப – தேம்பா:13 1/1
கை சிறை கடக்கல் தேற்றா கால் சிறை ஆகி எங்கும் – தேம்பா:14 37/2
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2
முடி கோடி கோடி கதிர் காலும் ஏக முதல் ஏவல் ஆகி அசனி – தேம்பா:14 131/1
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா – தேம்பா:14 136/3
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம் உரு ஆகி மாறு கருணை – தேம்பா:14 137/3
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய் – தேம்பா:14 140/2
அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 140/4
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி
அ திறத்து அடலோன் நம்மை அமர் செய வெகுண்ட-காலை – தேம்பா:15 52/1,2
நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ இவை அங்கு ஆகி
சேய் முகத்து உயிரின் கான்ற செழும் கதிர் தெளிப்ப மாந்தி – தேம்பா:15 186/2,3
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி
மெய் திறத்தின் கடவுள் நலம் விளங்கிற்று என்ன விண்ணவன் தன் – தேம்பா:17 39/1,2
விலை வளர் மகளிர் நெஞ்சின் வெயில் பகல் இருளிற்று ஆகி
அலை வளர் ஒலியன் ஆர்க்கும் அலர் முகத்து அலர்ந்த காவே – தேம்பா:18 27/3,4
அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/3,4
கண் கிளைத்து எழுந்த செம் தீ கதத்த நூறு அரக்கர் ஆகி
விண் கிளைத்த இடி ஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து – தேம்பா:20 50/2,3
பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய் பசி உயிர் உணும்-கால் ஆகி
கால் கலந்து ஒழுகும் மாரி கான்ற ஓர் துளியும் இன்றி – தேம்பா:20 102/1,2
பூட்சியால் உளைந்தோர் ஆகி புரியும் ஓர் கருமம் உண்டோ – தேம்பா:23 18/4
மற்றை நீ தலைவன் ஆகி வாழி சத்தனாசே வஞ்சத்து – தேம்பா:23 68/2
இடை உற்ற சத சரம் ஆகி விடும் இடை ஆயிரம் ஆய் வெளியில் படரும் – தேம்பா:24 27/2
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/4
புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி
இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார் – தேம்பா:26 4/3,4
அ வழி கருப்பம் ஆகி அதிசயித்து ஓங்கினானே – தேம்பா:26 9/4
பொய் வகை அன்றி பேறு புணர்கிலன் ஆகி எந்தை – தேம்பா:26 103/2
வாய் மணி ஆக கூறும் வாய்மையே மழை நீர் ஆகி
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன் – தேம்பா:26 106/1,2
மண் கனிய மனு ஆகி மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் – தேம்பா:26 142/2
மின் சுடர பொழி முகில் போல் புற நாட்டு அன்னார் விளக்கு ஆகி
கொன் சுடர பொன் புதையா விளங்க ஈய்ந்த கொடை மிக்கோர் – தேம்பா:27 42/1,2
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி மேல் – தேம்பா:27 117/3
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி
வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று என்றான் – தேம்பா:27 149/3,4
விஞ்சிய வயத்து ஒன்று ஆகி வென்றன கடவுள் தானோ – தேம்பா:27 150/1
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன் – தேம்பா:27 159/4
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி – தேம்பா:27 161/2
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி
நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை நீப்பன நிறைப்பன ஆகி – தேம்பா:27 161/2,3
நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை நீப்பன நிறைப்பன ஆகி
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/3,4
நீரிய முறையில் உளன் அவன் தேவன் நீங்கில் ஒன்று அவன் அலன் ஆகி
காரிய நலத்து அ இலக்கணம் ஆறும் கடவுள்-வாய் உள என்பார் அவற்று ஒன்று – தேம்பா:27 164/2,3
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
திண் அவர் படைப்பு உண்டு ஆகி தேவர் என்று உரைக்கல் வேண்டா – தேம்பா:28 64/3
வான் உறை குலத்தோர் ஆகி வரங்களும் வயமும் மிக்கார் – தேம்பா:28 65/1
விண் எனும் பதியோர் ஆகி மேவி நீர் உரைக்கும் தன்மை – தேம்பா:28 67/1
உண்ட நஞ்சும் அ உயிர்க்கு அமுது ஆகி மற்று அமிர்தம் – தேம்பா:29 100/3
விண் புறத்து எரி மின் ஒளி விரும்பிலன் ஆகி
உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய் – தேம்பா:29 107/3,4
குன்று இயை அருவி போல கூர்ந்து எழுந்து ஒழுகிற்று ஆகி
சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்ற தழுவி சூசை – தேம்பா:29 118/2,3
ஏழ்பட வருடம் இவ்வாறு இயல் பட ஒழுகிற்று ஆகி
போழ் பட கல்லும் செம் தீ புழுங்கிய வனம் போல் பாவத்து – தேம்பா:30 1/1,2
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/4
பேர் நலம் பொறித்த கான தேன் பெயர்க்கும் ஓர் ஊற்றது ஆகி
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/1,2
கா உளன் ஆகி என் மேல் கருத்தில் வான் குடியன் வேத – தேம்பா:30 64/1
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும் – தேம்பா:30 76/2,3
இனைவரும் பலரும் எண்_இல் ஈட்டமும் வேறும் ஆகி
நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா – தேம்பா:30 80/1,2
அயல் ஆடல் இல் ஆகி அகன்றனனே – தேம்பா:31 58/2
அருள் ஈன்ற விளக்கு ஆகி அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 24/4
ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயில் எனக்கு உலகில் ஆகி
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன – தேம்பா:32 25/1,2
கனி வரும் இனைய ஆகி கதம் கொடு கடலும் காரும் – தேம்பா:32 91/1
மேன்மையே பொருளால் ஆகி மிக்கு அவை இங்கண் உண்டேல் – தேம்பா:33 3/1
முறைக்கு ஒரு மருந்தும் ஆகி முற்றும் நாம் உவப்ப நொந்தான் – தேம்பா:33 5/4
தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன் – தேம்பா:34 54/1
முன் நேர் இல்லான் காரணன் ஆகி முழுது ஒன்று ஆய் – தேம்பா:34 54/2
பின் நேர் இல்லான் தான் மனு ஆகி பெரிது ஏங்க – தேம்பா:34 54/3
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன் – தேம்பா:34 55/1
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த – தேம்பா:34 55/3
என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி இவை ஆகி
பின்பிற்கு உண்டோ மானிடர் ஆசை பெற என்பார் – தேம்பா:34 58/3,4
பிணியே கொண்டாய் பேர் அரசு ஆகி மனிதர்க்கே – தேம்பா:34 59/3
அளி பொதுள ஆகி இவை அன்று தயை நாளாய் – தேம்பா:35 36/1
தகை அரசு ஆகி மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப என்னை – தேம்பா:35 44/2
மிகை அரசு ஆகி ஆய வெருவிடும் உருவம் காணீர் – தேம்பா:35 44/4
மன்ன களிப்போடு இவை ஆகி வான் வாழ்வான் இங்கு அரசு உற்றான் – தேம்பா:36 130/1

மேல்


ஆகிய (9)

சேறு_அரும் தன்மையால் சிறுவன் ஆகிய
பேறு_அரும் கடவுளை தாங்கும் பீடமே – தேம்பா:8 39/3,4
மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே – தேம்பா:8 81/4
மெய் ஆகிய நின் விதியே விழையா – தேம்பா:11 73/1
பொய் ஆகிய புன் கதை பூத்த பயன் – தேம்பா:11 73/2
மொய் ஆகிய நாள் மொழிவார் என நீர் – தேம்பா:11 73/3
மை ஆகிய கண் வடிவார் சிலரே – தேம்பா:11 73/4
அணி வளர் ஆருமேனி ஆகிய நாட்டில் அங்கண் – தேம்பா:14 120/1
காலையில் ஆகையில் ஆகிய காட்சியில் ஆய களிப்பொடு அற – தேம்பா:15 106/2
சினைகள் ஆகிய ஆயிரம் தூண் நாட்டி சித்திரங்கள் – தேம்பா:20 17/3

மேல்


ஆகியது (1)

மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அற பயனோ மதியின் மிக்கோய் – தேம்பா:27 98/4

மேல்


ஆகிர்த (1)

அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள் – தேம்பா:0 7/1

மேல்


ஆகில் (6)

பேர் உலகு உவப்ப கன்னி பெயர்கிலள் பெறுவாள் ஆகில்
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ – தேம்பா:7 72/2,3
மை மறம் தவிர்ந்தீர் ஆகில் வானில் மேல் குலமாய் வாழ்வீர் – தேம்பா:30 137/4
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப – தேம்பா:30 143/3
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில்
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே – தேம்பா:34 14/3,4
வான் அரசு ஆகில் இ பார் வான் உலகு ஆக பூண்-மின் – தேம்பா:36 85/1
பான் அரசு ஆகில் கங்குல் பட்டு ஒளி பரவும் அன்றோ – தேம்பா:36 85/2

மேல்


ஆகிலப்புள் (1)

பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர் – தேம்பா:32 73/2

மேல்


ஆகிலம் (1)

ஐ அகத்து இரு தலை பறவை ஆகிலம்
மொய் அகத்து அலர்ந்த பொன் சிறகின் மொய்ம்பு மேல் – தேம்பா:36 122/2,3

மேல்


ஆகிலும் (1)

நீ ஒரு தாய் ஒரு தாதையும் நீ உயிர் நீ எவை ஆகிலும் நீ – தேம்பா:8 75/1

மேல்


ஆகு (2)

அன்னை நீயும் என் சாயலின் ஆகு எனா – தேம்பா:10 111/2
ஆகு இளம் பணி பூம் கானத்து அழகு அணி செய்தால் என்ன – தேம்பா:19 15/3

மேல்


ஆகுதல் (1)

விண்டு ஆகுதல் முன் விழையும் பணியே எல்லாம் முயல்வான் – தேம்பா:9 23/4

மேல்


ஆகுதும் (1)

இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4

மேல்


ஆகுப (3)

சுரரோ மணம் ஆகுப தூது அறைவார் – தேம்பா:5 62/2
மறம் மேவினர் கை வசம் ஆகுப ஈங்கு – தேம்பா:11 59/1
உந்து ஆகுப நீ உலகு ஓர் மகனாய் – தேம்பா:11 60/3

மேல்


ஆகும் (15)

ஏது இலாது ஒழுகல் உள்ளத்து இயல்பினால் ஆகும் அன்றி – தேம்பா:4 38/3
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன் – தேம்பா:4 40/4
கன்னிக்கு அழிவு ஆகும் எனா கதனம் – தேம்பா:5 58/3
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன் – தேம்பா:5 69/3
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை – தேம்பா:5 129/2
ஆதனே விதித்த நாளும் அமையமும் ஆகும் வேலை – தேம்பா:7 24/1
விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து – தேம்பா:8 17/3
முற்றி ஆகும் முன் பிரிவது என்று அயர்வு இலை முன்னர் – தேம்பா:26 66/2
காய் மணி ஆகும் முன்னர் காய்ந்து என காய்ந்தேன் அந்தோ – தேம்பா:26 106/4
ஆயினும் வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே – தேம்பா:26 112/1
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/4
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன கனவில் தான் – தேம்பா:29 23/3
கோன்மையே மனிதர்க்கு ஆகும் குன்றும் அஃது என்று வான் மேல் – தேம்பா:33 3/2
நோன்மையே அரசு ஈந்து அங்கண் நுண்தகை மேன்மை ஆகும்
பான்மையே சூசை புன்கண் பட்டது ஓர் நிலையில் கண்டோம் – தேம்பா:33 3/3,4
தம் பொடி மிதித்தல் ஆகும் தகும் ஒளி தெருவின் தோற்றம் – தேம்பா:36 90/4

மேல்


ஆகும்-ஆல் (2)

மன் விளக்கிய மார்பு அணி ஆகும்-ஆல் – தேம்பா:27 90/4
மேல் வகை துயர் மெய் துயர் ஆகும்-ஆல் – தேம்பா:28 106/4

மேல்


ஆகுமே (1)

அணி குலத்து அகத்து அணிந்த அன்பு பேர்கு இல் ஆகுமே – தேம்பா:11 7/4

மேல்


ஆகுமேல் (1)

என்றலும் திரு உளம் இன்னது ஆகுமேல்
மன்று அரும் துணரொடு வந்த பூம் கொடி – தேம்பா:7 89/1,2

மேல்


ஆகுமோ (4)

தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ – தேம்பா:4 12/4
பதி செய்கின்று வாழ ஒன்று பரிசு இலக்கம் ஆகுமோ – தேம்பா:7 33/4
வாயின் என் உயிர் பிரியாமை ஆகுமோ – தேம்பா:9 102/4
விஞ்சு அமிழ்து ஆகுமோ வினை கொள் நல் உயிர் – தேம்பா:28 40/2

மேல்


ஆகுல (7)

ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன் – தேம்பா:10 134/4
சிந்தா ஆகுல வேலை உடைத்த செயிர் – தேம்பா:11 60/1
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை – தேம்பா:11 60/2
வந்து ஆகுல மா கடல் மூழ்குவதோ – தேம்பா:11 60/4
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா – தேம்பா:23 70/4
அடைந்து தாம் உடற்றி சீறிய பகையோடு ஆகுல கடல் கரை அனைத்தும் – தேம்பா:28 92/2
ஏங்கி ஆகுல தீயில் எரிந்து என – தேம்பா:30 92/2

மேல்


ஆகுலத்து (2)

அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப – தேம்பா:5 36/2
வேல் செய் ஆகுலத்து இருவர் முன் பட்ட நோய் விழுங்கி – தேம்பா:32 12/1

மேல்


ஆகுலம் (21)

மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம் – தேம்பா:1 17/1
சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான் துகள் தீரா – தேம்பா:4 54/1
கறை ஆகுலம் அற்று உயர் கன்னியர் ஊடு – தேம்பா:5 60/3
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய் – தேம்பா:6 67/2
ஐயும் போயின போயின ஆகுலம்
மொய்யும் போயின போயின முன் பழி – தேம்பா:7 49/1,2
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/4
ஆனது ஆருயிர் உயிர் ஆகுலம் மாறவே – தேம்பா:10 21/4
ஐயும் போவன ஆகுலம் போவன அலகை – தேம்பா:11 97/2
ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலம்
காரணம் தரும் கண் புனல் கண்டு இடர் – தேம்பா:13 32/1,2
அரிந்த போது குழைந்து என ஆகுலம்
பிரிந்த போது நசை பெறுமாம் என்பார் – தேம்பா:26 176/1,2
மொய் முதல் புதவு ஆகுலம் மொய்க்குமே – தேம்பா:28 97/4
நீடில் ஆகுலம் ஆம் என நீங்குவாய் – தேம்பா:28 109/2
நல்லது ஒன்று இல ஆகுலம் நல்கியது – தேம்பா:28 111/1
ஆக ஆகுலம் ஆற்று இல விம்முவார் – தேம்பா:28 112/4
பின்-பால் கொண்ட ஆகுலம் எண்ணார் பிறழாத ஓர் – தேம்பா:28 123/3
ஐயன் போக அவர் எய்திய ஆகுலம் அ சொல்லால் – தேம்பா:31 35/1
அல்லது அன்பு உடை ஆவருக்கும் ஆகுலம்
நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல் – தேம்பா:33 20/1,2
நிந்தை ஆகுலம் நீத்து அற நீர்மையால் – தேம்பா:34 24/1
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர – தேம்பா:35 80/2
அல்லின் வேந்து என நாம் அகன்று ஆகுலம்
புல்லின் யாவரும் போற்றுதி நீ எனா – தேம்பா:36 5/2,3
நிரை கிடந்தனர் ஆகுலம் நீத்து அற – தேம்பா:36 7/3

மேல்


ஆகுலித்தால் (1)

குன்றா நய வானவரும் குழைந்து ஆகுலித்தால் என நின்று – தேம்பா:31 33/3

மேல்


ஆகுலித்து (2)

தெள்ளும் ஆறு அகன்று ஈங்கு அவனவன் செய்த செயிர் அளவு ஆகுலித்து அங்கண் – தேம்பா:28 96/3
அற்றை நாள் ஆதியாய் உயிர் அற்று ஆகுலித்து
இற்றை நாம் நுகர நீ இரங்கு இல் ஆயது ஏன் – தேம்பா:31 97/2,3

மேல்


ஆகுவதற்கு (1)

உனக்கு ஆகுவதற்கு உரி காவலனே – தேம்பா:5 74/4

மேல்


ஆகுவது (1)

இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/4

மேல்


ஆகுவதோ (1)

அய்யா பயன் நிற்கு இதன் ஆகுவதோ
கொய்யா வலியே குறையா திருவே – தேம்பா:11 69/3,4

மேல்


ஆகுவர் (1)

தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா – தேம்பா:3 14/3

மேல்


ஆகையால் (2)

பாவி அங்கு இயலா பயன் ஆகையால்
பா இயங்கிய யா பயன் சால்பு அரோ – தேம்பா:1 82/3,4
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால்
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய் என – தேம்பா:31 71/2,3

மேல்


ஆகையில் (7)

மிளிர் ஊர்-இடை அரசு ஆகையில் மிடை கோ இயல் பகர்வாம் – தேம்பா:2 70/4
பறைந்தது ஆகையில் ஒரு பழுது உறாது என்றார் – தேம்பா:5 45/4
இற்றை ஆகையில் இவை காண இச்சையால் – தேம்பா:8 22/1
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில்
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/1,2
காலையில் ஆகையில் ஆகிய காட்சியில் ஆய களிப்பொடு அற – தேம்பா:15 106/2
இன்னவை அங்கணில் இனிதில் ஆகையில்
உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன் – தேம்பா:35 1/1,2
கொய் வினை ஆகையில் குணுங்கு இங்கு உய்த்த பல் – தேம்பா:35 4/2

மேல்


ஆகையின் (3)

புறமொடு ஆகையின் பொருவு இலா வளர் – தேம்பா:1 17/2
அறிவுற்று ஆகையின் அலர் செங்கை எழீஇ – தேம்பா:4 4/1
ஆகையின் மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ – தேம்பா:30 54/2

மேல்


ஆகையினால் (1)

கொடை ஆகையினால் குளிர் கார் அனையான் – தேம்பா:5 71/2

மேல்


ஆங்கார (1)

வெரு எனும் மதத்த யானை வெள்ளமே வளர் ஆங்கார
தரு எனும் கொடிஞ்சி ஓங்க சமைத்த தேர் இரட்டி கோப – தேம்பா:24 2/1,2

மேல்


ஆங்காரம் (2)

தெள்ளும் ஆறு அகன்று ஆங்காரம் சிலர் உறீஇ இறைவன் ஏவி – தேம்பா:28 72/2
கோலால் ஓங்கு ஆங்காரம் உளத்தே கொள்ளுவான் ஏன் – தேம்பா:36 76/2

மேல்


ஆங்கால் (1)

என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ – தேம்பா:10 57/1

மேல்


ஆங்கு (129)

நெரிந்தன குடை கொடி நிசியை செய்ய ஆங்கு
எரிந்தன கலனொடும் இரும் பொன் மா முடி – தேம்பா:2 25/1,2
தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய் – தேம்பா:2 48/2
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால் – தேம்பா:2 65/4
ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன் என்பான் – தேம்பா:3 17/4
பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார் – தேம்பா:3 25/4
ஊன் நெடும் திரை ஒழுக ஆங்கு அனைவரும் கூச – தேம்பா:3 31/2
இணை தீர்ந்த இ பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும் அவட்கு இகழ்வு ஆங்கு எய்தாதற்கும் – தேம்பா:5 30/2
அரிதாய் மடவாள் வர ஆங்கு எவரும் – தேம்பா:5 93/1
இரும் ஊக்கமும் ஆக்கமும் ஆங்கு எவரும் – தேம்பா:5 94/2
அறைவார் அறை நீக்கி அரும் தவன் ஆங்கு
உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல் – தேம்பா:5 102/1,2
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி – தேம்பா:6 23/1
முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில் சேர்த்தமையால் – தேம்பா:6 23/3
காவி உண்ட அருள் கண்ணினார் முகமன் நோக்கலின் ஆங்கு
ஆவி உண்ட சாவு அதை கடிது உமிழ்ந்ததே அமலன் – தேம்பா:6 69/1,2
கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம் – தேம்பா:7 13/1
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/3
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4
கண்ட மேலவன் ஆங்கு உழவன் கொடு – தேம்பா:9 48/3
செல்லும் செல்லா விண் உறைகின்றோர் சிறிது ஆங்கு ஓர் – தேம்பா:9 58/2
உன்னா நுண் மா தே அவி தந்து ஆங்கு ஒரு கோடி – தேம்பா:9 64/3
என்றான் மென் தாது ஓங்கிய கோலான் இவை கேட்டு ஆங்கு
ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி – தேம்பா:9 69/1,2
தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும் – தேம்பா:10 12/1
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல் – தேம்பா:10 20/1
அன்று ஆங்கு நொய் அடியாள் அயர்வுற்று சோர்ந்து விழ – தேம்பா:10 20/2
அவா உடை கடற்கு ஆங்கு அடைத்தாள் அரோ – தேம்பா:10 41/4
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார் – தேம்பா:10 43/3
என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ – தேம்பா:10 57/1
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால் – தேம்பா:11 13/2
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச – தேம்பா:11 39/3
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/2
குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம் – தேம்பா:11 51/2
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/2
மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த – தேம்பா:11 87/2
சிட்டு வான் எழா முன்னர் ஆங்கு அமரரே திளைத்தார் – தேம்பா:11 88/4
திருந்த யேசுவே செப்புதீர் என மிக்கயேல் ஆங்கு
இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇ தொழுதார் – தேம்பா:11 93/3,4
ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார் – தேம்பா:11 119/4
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
ஆங்கு வெம் கதிர் சாய்ந்த பின் நின்று செல்வு அயர்ந்தார் – தேம்பா:12 44/4
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர் – தேம்பா:12 48/1
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார் – தேம்பா:12 67/4
நூல் நிலம் காட்சி மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை – தேம்பா:12 95/1
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு
இரும் தடத்து ஏகுதற்கு எழுந்து போயினார் – தேம்பா:13 17/3,4
ஆங்கு எழும் திறலின் ஆண்மை அறைதி என்று அறைந்தான் வானோன் – தேம்பா:14 21/4
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து என் கத திறல் காட்டுக என்றான் – தேம்பா:14 25/4
ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல் – தேம்பா:14 26/2
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து – தேம்பா:14 64/3
அ நாளில் திறம் சிகையோடு உடை சஞ்சோனும் ஆங்கு அடைந்தான் – தேம்பா:17 36/4
ஆங்கு நான நெய் பூ அளகம் கெட – தேம்பா:17 44/1
அணங்கு மின் என ஆங்கு ஒளித்தார் அரோ – தேம்பா:17 49/4
ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால் – தேம்பா:18 13/3
உண்ட-கால் ஆங்கு அன்னான் உண்ட இன்பம் உயர் வீட்டை – தேம்பா:18 16/2
முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை மிக்க மோயிசன் ஆங்கு
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப ஒளி அணி வான் – தேம்பா:18 17/1,2
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது – தேம்பா:18 45/3
அள் உற வாசம் கான்ற அனிலம் ஆங்கு எதிர் கொண்டானே – தேம்பா:20 32/4
அறம் கொண்டு இவன் வளர்ந்தே ஆங்கு வரைந்திட்டன போல் – தேம்பா:20 59/1
ஆங்கு பொறித்த படிக்கு அவை கேட்ட முதிர் தாதை – தேம்பா:20 65/1
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார் – தேம்பா:20 103/4
ஆங்கு ஆயின அளி பற்பல அரவத்து ஒலி அதிர – தேம்பா:21 27/2
வனையாதவர் ஆங்கு அடி வைத்தனர்-ஆல் – தேம்பா:22 6/4
அடி வைத்தன அன்பினொடு ஆங்கு எவணும் – தேம்பா:22 7/1
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும் – தேம்பா:22 19/2
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/2
நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும் – தேம்பா:23 103/2
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன் – தேம்பா:23 105/4
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே – தேம்பா:23 108/4
இ திறத்து ஆங்கு உறை இரண்டு யூதர்கள் – தேம்பா:23 119/1
ஆங்கு ஒரு காவதம் அகல நின்ற பேய் – தேம்பா:24 12/3
என்னும் நீர் உலகு இனிது அளித்து ஆள்பவன் பிறந்து ஆங்கு
உன்னு நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான் – தேம்பா:25 4/3,4
அரும்பி தேறிய அரசன் ஆங்கு அவன் மிசை மலர் கண் – தேம்பா:25 29/2
மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர் மறவர் வெம் குலம் மருவி ஆங்கு
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை அயர்குவார் – தேம்பா:25 74/3,4
துஞ்சினார் என ஆங்கு அவர் தோன்றி வாழ் – தேம்பா:25 94/3
ஆதல் அன்பு எழுந்து ஆங்கு அவர் கண்டு அடை – தேம்பா:25 100/3
துடைத்த ஆசு அற சூல் உறை தோன்றல் ஆங்கு
உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு – தேம்பா:26 30/1,2
அனையர் இனிது ஆங்கு உறைந்து உற்றது அனைத்தும் அறைதற்கு எவர் பாலார் – தேம்பா:26 44/4
அரங்கிய நாயகன் ஆங்கு அடர்ந்து சூழ் – தேம்பா:26 119/2
அண்டி ஆர்ந்து உண்டு ஆங்கு உயிர் வாழ்கினும் – தேம்பா:26 152/2
பருகு வாய்மையின் பால் நலம் பண்பொடு ஆங்கு
அருகு கான்று என ஆய்ந்து அறைந்தான் அரோ – தேம்பா:26 171/3,4
அன்பு வித்தினர் ஆங்கு அதன் விளைவு என அன்பை – தேம்பா:27 20/1
அம் கதிர் நல்லாளொடு காளை ஆங்கு உறீஇ – தேம்பா:27 55/2
நீக்கிய நிலையின் ஆங்கு எவரும் நீர்த்து எழ – தேம்பா:27 56/2
காதல் மிக்கு ஆங்கு எவன் செய்யும் கல்வி நலம் என்றாய் – தேம்பா:28 34/1
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார் – தேம்பா:28 34/3
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 43/2
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன் – தேம்பா:28 43/4
ஊன் அவர் எமை பகைத்தால் வறும் சிதைவு அளவோ என்று ஆங்கு
ஆனவர் அஞ்சி கூற அரும் தவன் இனைய சொன்னான் – தேம்பா:28 74/3,4
உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/2
ஐ முதல் பொறியின் வழி ஆங்கு அதிர் – தேம்பா:28 97/3
தொல் நெறி வாமன் நீக்கி சூசை ஆங்கு உணர்த்தும் ஓதி – தேம்பா:29 48/1
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே – தேம்பா:29 54/3
அன்று உச்சி முடி கவிழ அவற்கு ஆங்கு ஆயவை கேண்மோ – தேம்பா:29 73/4
அள் உற அன்பின் மூழ்கி ஆங்கு அவர் அருந்து ஞானம் – தேம்பா:30 3/3
வரை நாட்டி நீர் கடைந்து ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று – தேம்பா:30 14/1
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/4
வாள் நெறி குடைந்த நெஞ்சில் வருந்தி ஆங்கு ஆய யாவும் – தேம்பா:30 36/3
அற பகை வெறியை வென்று ஆங்கு அயோதரன் நெடிது நோற்பான் – தேம்பா:30 70/4
வான் நிமிர் உலகில் நாறும் வனத்தின் ஆங்கு அசோரன் பூப்பான் – தேம்பா:30 73/4
பொதிர் தரும் பூம் தரு பொலிந்து நாறி ஆங்கு
எதிர் தரும் மோரியம் என்னும் வெற்பு கண்டு – தேம்பா:30 101/1,2
துன்னிய கலை என சூட்டி ஆங்கு எதிர் – தேம்பா:30 103/2
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல – தேம்பா:30 121/1
ஆங்கு ஒளித்து அலர்ந்த பொய்கை அடுத்து அகல் பரப்பு நோக்கீர் – தேம்பா:30 131/2
அரிந்து அன மனத்து அஞர் அழுங்க ஆங்கு இவர் – தேம்பா:31 15/3
அன்று ஒளித்தவன் தனை தேடற்கு ஆங்கு வேண்டும் – தேம்பா:31 19/2
என்றான் இவனும் மென் தாள் அவளும் என்றாள் என்று ஆங்கு
ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால் – தேம்பா:31 33/1,2
ஐயம் போக தணிவு ஆம் எனினும் அன்று ஆங்கு இரவி – தேம்பா:31 35/2
எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி – தேம்பா:31 80/3
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே – தேம்பா:31 93/4
சினைய சாந்தமும் செண்பகமும் கனி விருந்து ஆங்கு
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார் – தேம்பா:32 11/3,4
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/3,4
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ – தேம்பா:32 28/4
இனையவும் பலவும் ஆங்கு இயல நாள்-தொறும் – தேம்பா:32 51/1
மீன் செய்த சுடர் ஏய்க்கும் மேனியொடு ஆங்கு ஒளி செய் அ வேந்தர் ஈட்டம் – தேம்பா:32 72/1
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர் – தேம்பா:32 73/2
செய் பரந்த மணி கொடிஞ்சி திண் தேர் மீது ஆங்கு அரி போல் திறத்த வல்லார் – தேம்பா:32 76/1
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர் – தேம்பா:32 79/3
மீன் நலம் கொள் மணி திண் தோள் வீங்கி அரி தேர் ஏறி வேய்ந்து ஆங்கு அன்னார் – தேம்பா:32 83/1
ஆங்கு இயன்று அமை கை_தாதை அனைத்திலும் அரிய துன்ப – தேம்பா:33 2/3
காட்டும் ஆசை களிப்புற நாதன் ஆங்கு
ஈட்டும் நன்றி இசைப்பது பாலதோ – தேம்பா:34 26/1,2
அன்ன நாட்டை அன்னான் அடைந்து ஆங்கு மீன் – தேம்பா:34 27/1
அன்னவட்கே மண துணை ஆய் அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த – தேம்பா:34 35/1
அ காலம் காண் மறைவில் ஆங்கு உரைத்த நாதனை நீ – தேம்பா:34 38/2
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற – தேம்பா:34 45/2,3
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2
சென்று ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்ப தெளிவு உண்டார் – தேம்பா:34 53/2
மண் கிழித்து ஒழுகு வெள்ளம் மலிவொடு ஆங்கு ஒழுகிற்று அன்றோ – தேம்பா:35 23/4
தான் நக மற்று சவையோடு ஆங்கு எழுந்தான் – தேம்பா:35 81/4
ஈண்டு ஆங்கு உதவ தனி எய்தி வளன் – தேம்பா:36 59/1
வில் பரப்பி கதிர் பதி போல் வேய்ந்தது ஆங்கு ஓர் மண்டபமே – தேம்பா:36 95/4

மேல்


ஆங்கும் (1)

யாழ் இசை பழிப்ப வானோர் இனிது என பாட ஆங்கும்
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் – தேம்பா:7 25/1,2

மேல்


ஆச்சா (1)

சிக்குருவை வித்திய பின் திண் காழ் ஆச்சா விளைவு ஆமோ – தேம்பா:20 24/1

மேல்


ஆச்சிய (1)

ஐ பரந்த வெற்பு அருவி அதிர்ந்து அரி கொய் ஆச்சிய நாட்டு அரசர் ஈட்டம் – தேம்பா:32 76/4

மேல்


ஆசலம் (1)

ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன் – தேம்பா:10 134/4

மேல்


ஆசனத்தில் (3)

செய்த வாள் முடியை சூடி சிறந்த ஆசனத்தில் ஓங்கி – தேம்பா:3 33/2
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான் தொழுதான் உளம் தூண்டி – தேம்பா:36 19/3
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4

மேல்


ஆசனத்தின் (2)

வீற்றிருந்து ஆளும் ஆசனத்தின் மேன்மையே – தேம்பா:6 28/4
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி – தேம்பா:36 22/2

மேல்


ஆசனத்து (4)

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல் – தேம்பா:3 35/3
கன்னி தாய் கமல கரத்து ஆசனத்து
உன்னி தான் இனிது எந்தை என்று ஓதினான் – தேம்பா:24 62/3,4
அரி சுமந்து எழுந்த பைம்பொன் ஆசனத்து இருந்து தோன்றி – தேம்பா:25 16/3
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து கதிர் முகத்து இயல்வது நன்றே – தேம்பா:31 90/4

மேல்


ஆசனம் (2)

நீ இறையோன் எழும் ஆசனம் நீ நெறி வேதம் வழா நெறி நீ – தேம்பா:8 75/3
மின் தவழ் மணி வரை வேய்ந்த ஆசனம்
முன் தவழ் திரு ஒளி முகிழ்த்த ஐ வில் கிடை – தேம்பா:36 124/1,2

மேல்


ஆசி (45)

அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள் – தேம்பா:3 56/4
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி – தேம்பா:3 57/2
கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார் – தேம்பா:3 58/4
சாய்ந்த முனிவரன் ஆசி மொழியொடு தாவி அணைகுபு தாங்கினான் – தேம்பா:5 117/2
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து – தேம்பா:5 127/1
திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை – தேம்பா:5 128/3
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர – தேம்பா:5 139/2
பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார் – தேம்பா:6 57/3,4
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி
துய் அகம் பொலிய பூத்த சுந்தரி வாழி என்றான் – தேம்பா:7 6/3,4
தனக்கு அளவு அகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த – தேம்பா:7 7/3
துன்புற செய்த தோம் துடைத்து ஆசி நீ – தேம்பா:8 29/1
எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார் – தேம்பா:8 93/3
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா – தேம்பா:10 66/2
துணிவு அரும் அன்பு எழுந்து ஆசி சொற்றினார் – தேம்பா:10 88/4
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/3,4
பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு – தேம்பா:11 115/2
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத – தேம்பா:12 100/1
அங்கு இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர் – தேம்பா:13 16/4
எ நூல் திறத்தும் இணையாத ஆசி இனிது அன்று பாடி இடுவார் – தேம்பா:14 138/4
ஊன் திறத்து இளவலை ஆசி ஓதினர் – தேம்பா:19 36/3
துணி சாயல் மலர் முகத்து துன்னி ஆசி சொற்றினர்-ஆல் – தேம்பா:20 20/4
முறிவு இல் ஆசி மொழிந்து எழுந்து ஏகினார் – தேம்பா:21 36/4
கருதி வாய் திறந்து ஆசி கதைத்தலால் – தேம்பா:26 29/2
வாய்ந்த மாதருள் ஆசி மலிந்த நீ – தேம்பா:26 36/2
நிதியின் தோய்ந்த அழகு இளையோன் நீர்ப்ப ஆசி ஓதிய பின் – தேம்பா:26 49/1
நின்று இரங்கு கண் நீரோடும் ஆசி தந்து – தேம்பா:26 86/2
நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும் – தேம்பா:26 134/2
நூல் முகத்து உணர்த்தி என்ன நுவன்று இறை ஆசி தந்தான் – தேம்பா:27 16/3
எ சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால் – தேம்பா:30 38/2
உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள் – தேம்பா:31 29/4
உருகி ஆசி அவட்கு உரைத்து அன்னை போய் – தேம்பா:31 79/3
எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ – தேம்பா:34 16/2
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4
இருவரும் இரு-பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற – தேம்பா:34 19/1
பாது உற கா-மின் என்ன பரமனே பகர்ந்த ஆசி
காது உற மகிழ்ந்த பூமி கை கொண்ட நன்றி மூட – தேம்பா:34 22/2,3
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே – தேம்பா:35 28/3
அனைவரும் அணுகுவர் நயம் மிக உருகுவர் ஆசையில் ஆசி வழங்கி மெலியார் – தேம்பா:35 78/1
சொல்லின் ஆசி தந்து ஓர் வரை துன்னினார் – தேம்பா:36 5/4
சுரை கிடந்த சொல் ஆசி தந்தான் அரோ – தேம்பா:36 7/4
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம் – தேம்பா:36 27/3
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/4
வான் நிலம் காதல் ஆம் பிரான் ஆசி வகுத்து அருள் வெள்ளமும் பொழிந்தான் – தேம்பா:36 42/4
நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய் – தேம்பா:36 43/1

மேல்


ஆசிகளை (1)

மிகுத்தனர் அங்கண் யாரும் அருள் விருப்பில் அருந்தி ஆசிகளை
வகுத்தனர் அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி – தேம்பா:5 142/1,2

மேல்


ஆசியால் (2)

ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால்
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை என ஓதினான் – தேம்பா:5 117/3,4
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல் அன்னவரும் இடும் ஆசியால்
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 127/3,4

மேல்


ஆசியுள் (1)

ஆய்ந்த வாய்மை கடந்து அரிது ஆசியுள்
தோய்ந்த நீ அணி சூல் கனி தானுமே – தேம்பா:26 36/3,4

மேல்


ஆசியை (7)

விரிந்த ஆசையால் வேதியர் ஆசியை கூற – தேம்பா:3 25/3
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து ஆசியை நவின்று – தேம்பா:11 101/2
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு – தேம்பா:12 4/3
அரும் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியை
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு – தேம்பா:13 17/2,3
குன்ற ஆசியை கூறினன் கூளியை – தேம்பா:24 68/3
ஆசியை இறைவன் அன்று அளவு_இல் நல்கினான் – தேம்பா:30 113/4
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4

மேல்


ஆசியோடு (3)

வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே – தேம்பா:5 118/3,4
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல் அன்னவரும் இடும் ஆசியால் – தேம்பா:5 127/2,3
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார் – தேம்பா:10 15/4

மேல்


ஆசினி (1)

வாய்ந்த வாழை மா வருக்கை ஆசினி
சாய்ந்த தீம் கனி சரிந்த தேன் புனல் – தேம்பா:1 33/2,3

மேல்


ஆசு (21)

துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று – தேம்பா:6 4/2
ஆசு அடை பூ_வனத்து உன்னை அமலன் எனக்கு அளித்ததனால் – தேம்பா:6 19/1
ஆசு அறு கடவுள் எய்தி அவதரித்து உடலம் போர்த்த – தேம்பா:7 1/3
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம் – தேம்பா:7 60/2
ஆசு அடை பொழுது அரிது அமைந்த காட்சியால் – தேம்பா:7 85/3
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 84/4
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ – தேம்பா:11 85/3
தொல்லின் தம் மனத்து ஆசு அற தோன்றிய – தேம்பா:18 48/1
ஆசு உலாம் குடிலத்து அங்கண் அறிவு அற இருளை உய்த்து – தேம்பா:23 56/3
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய் – தேம்பா:26 15/3
சுருதி வாய் திறந்து ஆசு துடைத்தனள் – தேம்பா:26 29/4
துடைத்த ஆசு அற சூல் உறை தோன்றல் ஆங்கு – தேம்பா:26 30/1
ஆதி ஈறு_இரண்டு இலோய் ஆசு இலோய் அமைந்த மு – தேம்பா:27 132/1
ஆசு எனும் பெரும் கடல் ஆழ்ந்து நீந்தி ஏறினேன் – தேம்பா:27 136/1
ஐ வழி ஆசு தரும் – தேம்பா:28 143/1
ஆய யாவையும் ஆசு அற கண்டு என அறிந்தான் – தேம்பா:29 97/4
பார் முகத்து ஆசு ஒன்று அல்லால் பயன்படாது இல்லை ஒன்றே – தேம்பா:30 136/4
ஆசு அறுத்து இணை அற்றனன் ஐயம் அற்று – தேம்பா:31 78/2
ஆசு அவா அறும் அரும் தவன் அறைந்த சொல் கேட்டு – தேம்பா:32 19/1
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து – தேம்பா:32 50/3

மேல்


ஆசுரன் (1)

மாதன் ஆசுரன் மச்சதன் அக்கிசன் மகத்தன் – தேம்பா:16 10/3

மேல்


ஆசை (40)

ஆசை உற்று ஊமன் ஏனும் அரும் கதை அறையல் உற்றேன் – தேம்பா:0 4/4
ஆசை மிக்க கனி ஈன்றாள் கற்றோர் அரும் தொடைப்பா – தேம்பா:3 55/2
போர் முகத்து வெல்வான் புரை ஆசை அற்று – தேம்பா:4 21/3
பட்ட ஆசை இரண்டு ஈர்த்து உளம் ஓங்க பல யாவும் – தேம்பா:4 54/3
கடு கொண்ட கண்ணின் கவினார் கனிவு ஆய ஆசை
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால் – தேம்பா:5 82/1,2
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய் – தேம்பா:5 145/2
நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன் நினைவை தூண்டும் ஆசை சுடும் – தேம்பா:6 49/1
ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல் – தேம்பா:8 74/2
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/3
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய் – தேம்பா:9 121/3
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை – தேம்பா:11 60/2
ஆசை எழும் இன்னவை அரும் தவனும் பாடி – தேம்பா:12 83/1
ஆசை வெற்பு வீழ் அரந்தை வாரியுள் – தேம்பா:14 12/1
ஆசை கொண்டு அறைந்த மாற்றம் அறஞ்சயன் என்னும் வானோன் – தேம்பா:17 13/1
ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை
கேடு உண்ட திறமும் காட்ட கிளைத்தது ஈங்கு உரைப்பல் கேள்மோ – தேம்பா:17 14/3,4
சடம் புனைந்து பெண் ஆசை சழக்கில் கோலும் என்று உணரான் – தேம்பா:17 30/2
பல் நாளில் பல் நகையில் பழியின் ஆசை பற்று அமர்ந்த – தேம்பா:17 36/1
சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/2
சிறந்த நாள் அகலா நூல் திறம் கொண்டு ஆசை அகன்றனரே – தேம்பா:20 25/2
கேட்பது ஓர் வினை கிடத்திட பயன் இலா ஆசை
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம் கொற்றம் ஆம் என்றான் – தேம்பா:23 87/3,4
செரு எனும் கலின பாய்மா தேரினும் இரட்டி ஆசை
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/3,4
ஆசை செய் சேயர் கொன்று அலக்கண் செய்குவேன் – தேம்பா:24 51/1
பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி – தேம்பா:26 2/2
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/3
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/3
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட உள் – தேம்பா:26 147/3
ஆசை ஏர் ஆக பூட்டி அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி – தேம்பா:27 12/1
கண் மேல் வைத்த மாசு என ஆசை கவர் உள்ளம் – தேம்பா:28 115/1
அரிந்தது என்று உறங்கும் ஆசை அமைதியால் விழித்து கொல்லும் – தேம்பா:28 151/2
அடி சென்ற வீடு என்ன ஆசை எழுந்து அனைவரும் போய் அவனி எல்லாம் – தேம்பா:32 29/2
காட்டும் ஆசை களிப்புற நாதன் ஆங்கு – தேம்பா:34 26/1
அய்யத்தால் ஆசை அத்தால் அயர்வு உண்ட அறவோரே – தேம்பா:34 33/4
வாரணனே தவத்து ஆசை கரை கண்டாய் வரத்தவனே – தேம்பா:34 37/4
பின்பிற்கு உண்டோ மானிடர் ஆசை பெற என்பார் – தேம்பா:34 58/4
தம் சிறை ஒழித்து வீட்டின் வளம் தர அருள் ஓர்ந்து ஆசை
விஞ்சு இறையவன் தன் தூது வியம்பிய நிலையின் போனான் – தேம்பா:35 26/3,4
ஆசை வரும் ஆர்வம் நிலையாய் அருள் வழிந்த – தேம்பா:35 32/3
ஆசை தரும் அல்லல் அற அ அவையும் சேர்ந்தே – தேம்பா:35 37/1
பொய் மாறுகின்றாய் ஆசை விளைக்கும் புரை உய்த்த – தேம்பா:35 62/1
ஏற்றினான் அடி ஏற்றுபு தழுவினான் ஆசை
ஆற்றினான் அரிது அமரரும் வியப்ப அன்பு ஆற்றான் – தேம்பா:35 72/3,4

மேல்


ஆசையால் (7)

துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி – தேம்பா:3 18/3
விரிந்த ஆசையால் வேதியர் ஆசியை கூற – தேம்பா:3 25/3
ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன் – தேம்பா:10 134/4
ஆள ஆசையால் அல்லவைக்கு அஞ்சிலான் தன் கோல் – தேம்பா:25 3/1
காள ஆசையால் கலங்கிய வெருளினான் உணர்வும் – தேம்பா:25 3/3
மாள ஆசையால் மயங்கிய சிந்தையின் கொடியான் – தேம்பா:25 3/4
அற வினா விளைத்த நல் ஆசையால் உளம் – தேம்பா:26 121/1

மேல்


ஆசையானும் (3)

பார் பெற ஆசையானும் பானு முன் பனியின் நீங்கும் – தேம்பா:15 46/1
சீர் பெற ஆசையானும் செகுத்து உயிர் வித்தி கொள்ளும் – தேம்பா:15 46/2
பேர் பெற ஆசையானும் பிறர்க்கு யான் செரு போர் செய்யேன் – தேம்பா:15 46/3

மேல்


ஆசையில் (3)

பிணி ஆசையில் எய்தினையோ பிணியே – தேம்பா:11 66/1
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3
அனைவரும் அணுகுவர் நயம் மிக உருகுவர் ஆசையில் ஆசி வழங்கி மெலியார் – தேம்பா:35 78/1

மேல்


ஆசையின் (9)

செறிவுற்று ஆசையின் தெய்வம் ஏற்றி வில் – தேம்பா:4 4/2
கொன் தெளித்து என ஆசையின் கோடு இலான் – தேம்பா:4 17/4
நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு எழும் – தேம்பா:8 87/3
வீழ்ந்த ஆசையின் மீண்டு எழுந்தான் அருள் – தேம்பா:8 96/1
அணி ஆசையின் மேல் நிறை ஆக்குவரே – தேம்பா:11 66/2
உறவின் ஆசையின் அயர்ந்து உளைவது ஏது என்பீர் – தேம்பா:26 121/4
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க – தேம்பா:27 171/2
சேது அகம் தரும் ஆசையின் செம் தழல் – தேம்பா:32 3/2
தெளிப்ப ஆசையின் செப்பிய தகுதி சால்பு என்றான் – தேம்பா:32 107/4

மேல்


ஆசையும் (1)

திறம் கொடு சினமும் ஆசையும் பெருக சேர் இழிவு அறிகுவர் எவரோ – தேம்பா:14 47/4

மேல்


ஆசையே (1)

ஒல்லும் மாதர் உணர்ந்து உடை ஆசையே – தேம்பா:26 172/4

மேல்


ஆசையை (2)

முட்டு ஆசையை உற்று எங்கணும் உற்றால் முனி தானோ – தேம்பா:4 54/2
வெப்பு அருள் ஆசையை வெறுத்த சீர் கொடு – தேம்பா:6 29/1

மேல்


ஆசையோடு (1)

அற்ற ஆசையோடு கூசு அதிர்ப்பில் வாழ்த்தும் நாதனை – தேம்பா:7 38/2

மேல்


ஆட்சி (2)

மறையது ஆட்சி அணிந்த வளன் தகும் – தேம்பா:4 66/2
மண்ணினும் வானினும் மன்னர் ஆட்சி ஆய் – தேம்பா:25 48/2

மேல்


ஆட்சிக்கு (1)

ஓர்ந்தவை அறத்தின் ஆட்சிக்கு உரி துணையவற்கும் கூற – தேம்பா:26 14/1

மேல்


ஆட்சியின் (2)

ஆட்சியின் துணையை நேடி அருமறை உணர்ந்த ஓதி – தேம்பா:26 3/2
பல் நல் ஆட்சியின் பாசறை குன்றும்-ஆல் – தேம்பா:27 91/4

மேல்


ஆட்சியை (1)

ஆட்சியை அடைந்து ஒளி அடைந்து அருள் அடைந்தார் – தேம்பா:35 30/4

மேல்


ஆட்சியோடு (1)

ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்து என தொடர – தேம்பா:26 63/2

மேல்


ஆட்டமும் (1)

ஆட்டமும் முழக்கமும் அளவு அற்று ஆயதே – தேம்பா:24 17/4

மேல்


ஆட்டா (1)

பரம் தரும் கமழ் நீர் ஆட்டா பணிதல் ஒன்றினையும் காணேன் – தேம்பா:23 15/4

மேல்


ஆட்டி (12)

கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி வெந்த – தேம்பா:5 81/2
அழுது தன் கண்ணீர் ஆட்டி அருள் கொழும் துகிலின் நீவி – தேம்பா:12 78/2
ஆடினான் அழும் கண்ணீர் ஆட்டி தேம் பூ அடி தொழுதான் – தேம்பா:14 91/2
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி
பல் கலத்து அமிர்தமே பல சுவைக்கு அமைய வானவர் பரப்பி – தேம்பா:19 24/2,3
தான் நல மாடத்து எய்தி தையலார் கமழ் நீர் ஆட்டி
சே நலம் எழ பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி – தேம்பா:21 10/2,3
நின்று நீவினாள் நெடிய கண் அருவி நீர் ஆட்டி
கன்றுவாள் உளம் கலங்குவாள் உருகுவாள் கலுழ்வாள் – தேம்பா:26 75/3,4
தம் கணால் மலர் நீர் ஆட்டி தகும் துயர் ஆற்றினாரே – தேம்பா:27 66/4
தன் தாரை அம் கண்ணீர் ஆட்டி சாற்றி காட்டிய புண் – தேம்பா:28 35/3
கடுப்பதற்கு எரிந்த தீ புனல் ஆட்டி கனல் கடல் நீங்கு இல நீந்தி – தேம்பா:28 89/3
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி கொந்து எரி சய மெய்ப்பை போர்த்து – தேம்பா:28 94/2
தெள்ளிய தவ நீர் ஆட்டி செயிர் அற தெளிதி நெஞ்சே – தேம்பா:28 139/4
கூன் உரு கோலின் ஊன்றி குலுங்கிய சென்னி ஆட்டி
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி – தேம்பா:29 3/1,2

மேல்


ஆட்டியார் (1)

ஆலம் விற்பன கண் பொது ஆட்டியார்
ஞாலம் விற்பன வாய் துகிர் நட்பு என – தேம்பா:30 96/1,2

மேல்


ஆட்டியால் (1)

ஆட்டியால் அமைந்த தீமை அகற்றி மீது உயர் வீட்டு ஆறு – தேம்பா:35 50/1

மேல்


ஆட்டின (1)

அளி ஆர் அலர் அரவே படம் அனை ஆட்டின பலவும் – தேம்பா:21 33/1

மேல்


ஆட்டினானே (2)

கை திறத்து அலர் தாள் நீவி கண்ணின் நீர் ஆட்டினானே – தேம்பா:22 16/4
மீ அவர் உவப்ப தாள் மேல் வீழ்ந்து நீர் ஆட்டினானே – தேம்பா:28 129/4

மேல்


ஆட்டும் (1)

தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து – தேம்பா:14 32/2

மேல்


ஆட்டுமே (1)

ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே – தேம்பா:26 128/4

மேல்


ஆட்டுவது (1)

எரிவன அணை மேல் விரிப்பன ஒரு-பால் ஈய நீர் ஆட்டுவது ஒரு-பால் – தேம்பா:28 93/2

மேல்


ஆட்டை (1)

புண் உளே மருந்து நீவி போன ஆட்டை மீட்கவோ – தேம்பா:11 5/3

மேல்


ஆட (14)

ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 125/4
உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய் – தேம்பா:7 76/2
அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண் – தேம்பா:9 54/2
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே – தேம்பா:11 41/4
சூர் ஒளித்த வானவர் தீம் சொல் ஆட ஏகினரே – தேம்பா:15 2/4
நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர்-ஆல் – தேம்பா:15 22/4
தன் அல்லால் சாட்சி வையீர் திரு நாள் ஆட தவிர்கில்லீர் – தேம்பா:18 21/3
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட
சேட்டு இளம் சினைகள்-தோறும் திரு மணி சாயல் பைம் பூ – தேம்பா:20 38/2,3
சென்று ஒளி திரையை மாதர் திரளினோடு இமிழில் ஆட
நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு எடு-மின் என்றாள் – தேம்பா:21 8/3,4
இலை ஒருங்கு விரி ஏர் அலர் ஆட
தலை ஒருங்கு மிசை தன் கரம் ஏந்தும் – தேம்பா:21 23/2,3
நீர் அணி உலகம் ஆட நெடும் கடல் ஒடுங்கி பொங்க – தேம்பா:24 4/1
வாட்டமும் வெருவும் ஆய் வையம் ஆட உள் – தேம்பா:24 17/2
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட உள் – தேம்பா:26 147/3
ஓவியம் சிறை விரித்து உவப்பில் ஆட முன் – தேம்பா:30 46/3

மேல்


ஆடக (2)

ஆடக மாடத்து ஓங்கி அரு மணி அணை மீது அம் பொன் – தேம்பா:9 128/2
ஆடக முடியின் செல்வன் அதற்கு உடல் கரந்து தந்த – தேம்பா:15 87/2

மேல்


ஆடகம் (1)

ஆடகம் ஒளிறும் ஆணி அலமர திண் கொண்டு எங்கும் – தேம்பா:28 15/1

மேல்


ஆடல் (5)

விண் புடை தீண்டி மின் மணி கோட்டின் மீது ஒளிர் பதாகை நின்று ஆடல்
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த – தேம்பா:12 60/2,3
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ – தேம்பா:13 27/2
பாடலோடு இயைந்த ஆடல் முடவற்கும் இன்பம் பயந்து என கோல் – தேம்பா:26 163/1
பண் நடையால் ஆடல் என பரிவு அற்று இங்கண் – தேம்பா:27 61/1
அயல் ஆடல் இல் ஆகி அகன்றனனே – தேம்பா:31 58/2

மேல்


ஆடலின் (2)

ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே – தேம்பா:1 48/4
பிணி முகத்து இனம் சிறை பிரித்து அங்கு ஆடலின்
பணி முக கதலி நல் பழங்கள் மாந்தினார் – தேம்பா:17 9/3,4

மேல்


ஆடலும் (1)

பண் கவர் குரலால் பண் இசைக்கு இசை பா பாடலும் ஆடலும் ஒளி மீன் – தேம்பா:36 113/1

மேல்


ஆடலே (2)

பாண் நெறி வழுவாது ஆடலே இன்பம் பயக்கும் ஆம் முடவர்க்கும் போல – தேம்பா:20 69/1
ஆடலே முடவற்கும் இனியது ஆம் அன்றோ – தேம்பா:29 122/3

மேல்


ஆடலோடு (1)

ஆடலோடு இயைந்து ஒழுகி அரிய எல்லா அற தொகையோன் – தேம்பா:26 163/3

மேல்


ஆடவர் (1)

ஏர் வழி மாதருள் இவள் சென்று ஆடவர்
சேர் வழி அரும் தவன் செல்ல வேறு போய் – தேம்பா:31 16/1,2

மேல்


ஆடவரோடு (1)

உன்னியதால் ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும் – தேம்பா:6 4/3

மேல்


ஆடவற்கு (1)

ஒண் வழி ஆடவற்கு உய்த்து உண்மோ என்றாள் – தேம்பா:27 115/4

மேல்


ஆடவும் (3)

பா வீற்று உறை இசை பாடவும் பதம் ஆடவும் படரும் – தேம்பா:2 65/3
பம்பி ஆடவும் பைம் சிறை தேனொடு – தேம்பா:10 26/2
வளி வீசிய ஊழியில் ஏறோடு வீழ் மழை போல் நிலம் ஆடவும் வீழ்ந்தனவே – தேம்பா:24 28/4

மேல்


ஆடவே (1)

ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே – தேம்பா:15 96/4

மேல்


ஆடா (4)

ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான் – தேம்பா:3 57/3
துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா
கை சிறை கடக்கல் தேற்றா கால் சிறை ஆகி எங்கும் – தேம்பா:14 37/1,2
தீ வை வேல் ஆடா வெருவி ஏங்கி திறம் குழைந்து அ – தேம்பா:16 53/1
ஈடு ஆடா தன்மைத்து எமை அன்னான் இனி ஆள்வான் – தேம்பா:36 77/4

மேல்


ஆடி (24)

பூரியார் நட்பு போல புணர்ந்த சைவலம் மேல் ஆடி
நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண் – தேம்பா:2 9/2,3
பால் நலம் ஒழித்த பா பாடி ஆடி விண் – தேம்பா:2 35/3
அஞ்சம் செறிந்த நடை ஆடி அகன்று அனந்தன் – தேம்பா:5 85/3
வீடு ஆடி விளங்கு எழில் வேய்ந்த முகத்து – தேம்பா:5 95/1
ஆடு ஆடி விரும்பி அழுந்திய கண் – தேம்பா:5 95/2
ஏடு ஆடி வடிந்த இளம் கனி தேன் – தேம்பா:5 95/3
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம் – தேம்பா:5 95/4
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால் – தேம்பா:10 34/3
கண் நீர் ஆடி கழுவும் கசடு அற்று உணர்ந்த ஞான – தேம்பா:10 53/1
தெண் நீர் ஆடி தெளிந்தாள் தெளி உள் நிறை தே அருளின் – தேம்பா:10 53/2
தண் நீர் ஆடி குளிர்ந்தாள் தவறா அற மா புணரிக்கு – தேம்பா:10 53/3
உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர் – தேம்பா:11 4/4
மிளகொடு படர்ந்த மெல் நீள் கொடியின் மேல் ஊஞ்சல் ஆடி
அளகொடு பொலி கூன் ஆர்க்கும் அத்திரி அணுகினாரே – தேம்பா:12 20/3,4
ஐ மறுத்து இரி மயில் ஆடி மற்றையும் – தேம்பா:12 33/2
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி
நீள் எயிற்று அழலும் கண் தீ நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ – தேம்பா:14 26/3,4
கலை வளர் உணர்வின் ஓங்கி கள் உண்டார் தலையின் ஆடி
விலை வளர் மகளிர் நெஞ்சின் வெயில் பகல் இருளிற்று ஆகி – தேம்பா:18 27/2,3
கழல் எடுத்து ஆடி பாடி கனிவு எடுத்து இனைய சொன்னார் – தேம்பா:20 41/4
என்றான் ஆடி அடுத்தவை என்ன – தேம்பா:25 21/1
பாடி ஆடி இன்பு ஆதல் பகல் பல – தேம்பா:28 109/1
ஆடி பல கொடி ஆக அசையவும் – தேம்பா:30 151/1
தேன் செயும் மாலையின் வாடுபு நீர் செயும் திரையின் ஆடி திறன் இல்லாது – தேம்பா:32 39/1
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும் – தேம்பா:34 49/3
அன்பு உரிய அன்னவர் அரும் துதிகள் ஆடி
பின்பு உரிய ஒப்பும் இல பேர் உவகை பேராத – தேம்பா:35 38/2,3
கை செவி வளை வில் வீச களித்த மின் ஆடி பாடி – தேம்பா:36 93/3

மேல்


ஆடிட (1)

கொடி கோடி ஆடிட உள் குழல் கோடி குரல் கோடி குயின்று பாட – தேம்பா:32 28/2

மேல்


ஆடிய (38)

மஞ்சு தோய் சிறகு ஆடிய மஞ்ஞை போல் – தேம்பா:10 34/1
புகை ஆடிய காடு எனும் இ புவியே – தேம்பா:11 65/1
சூழ் இசை மேல் வளி துதைந்து அங்கு ஆடிய
காழ் இசை தரு தழை கனிய பாடலும் – தேம்பா:12 35/1,2
காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என – தேம்பா:12 39/1
பாவின் மீது ஆடிய பரிசினார் அவண் – தேம்பா:12 39/2
மேவில் மீது ஆடிய மிஞிறு விம்மின – தேம்பா:12 39/3
பூவின் மீது ஆடிய புது கள் நாடியே – தேம்பா:12 39/4
தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல் – தேம்பா:12 53/2
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி அறா – தேம்பா:15 22/3
ஏர் ஆடிய ஏரிம நாட்டு இறையோன் – தேம்பா:15 30/1
வேர் ஆடிய மூ இலை வேலுடன் ஓர் – தேம்பா:15 30/3
சீர் ஆடிய தேர் மிசை சென்றனன்-ஆல் – தேம்பா:15 30/4
பணையில் ஆடிய பரிகள் யானைகள் பரவு தேர்களும் இவை எலாம் – தேம்பா:15 153/1
அலை ஒருங்கு தமுள் ஆடிய பாலால் – தேம்பா:21 23/1
உரகம் ஆடிய உரு கொடு மேழக முகத்தான் – தேம்பா:23 82/2
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள் – தேம்பா:26 17/3
ஆடிய சிந்தையின் அரற்றி விம்முவார் – தேம்பா:27 52/4
ஆடிய கடவுள் அன்றி அனைத்துமே படைப்பு உண்டாகி – தேம்பா:28 61/1
சீர் மீது ஆடிய செருக்கின் தெளியா கோன் இவை கேட்டு – தேம்பா:29 72/1
போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ – தேம்பா:29 72/2
கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி – தேம்பா:29 72/3
பார் மீது ஆடிய வெருவே படும் நாளை என துயின்றான் – தேம்பா:29 72/4
கால் திறத்து ஆடிய கலை பதாகை போல் – தேம்பா:29 93/1
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள் – தேம்பா:30 142/2
ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே மற்ற – தேம்பா:30 142/3
சீர் மீது ஆடிய காட்சி சிறப்பு உள்ளி – தேம்பா:31 10/1
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து – தேம்பா:31 10/2
ஏர் மீது ஆடிய எரி வாய் மணி குயிற்றி – தேம்பா:31 10/3
பார் மீது ஆடிய படர் இ ஆலயமே – தேம்பா:31 10/4
அள் அம்பு ஆடிய வாசமோடு ஆடிய – தேம்பா:31 77/1
அள் அம்பு ஆடிய வாசமோடு ஆடிய
கள் அம்பு ஆடு இயை கட்டுரையானும் போய் – தேம்பா:31 77/1,2
விள் அம்பு ஆடிய என் விழி பேர்கிலேன் – தேம்பா:31 77/4
காலின் ஆடிய கான் அலர் ஆடுகள் – தேம்பா:32 2/1
காலின் ஆடிய கால் மணம் ஆடும்-ஆல் – தேம்பா:32 2/2
பாலின் ஆடிய பொற்பு அற பாடும்-ஆல் – தேம்பா:32 2/4
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி மீன் – தேம்பா:32 4/2
ஆடிய நூல் மறை ஒத்து அற நல் நெறி அன்னார் நீங்கா ஒழுக்கத்தால் – தேம்பா:32 42/2
அளி வரும் உரை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/2

மேல்


ஆடிய-கால் (1)

காமனே களிப்புற்று ஊசல் ஆடிய-கால் கசடு அறும் இவர் வர கண்டு – தேம்பா:12 65/2

மேல்


ஆடியது (2)

பகை ஆடியது அல்லது பண்பு உளதோ – தேம்பா:11 65/2
புள் அம்பு ஆடியது ஒத்து அவன் பூ முகம் – தேம்பா:31 77/3

மேல்


ஆடியினர் (1)

இசை பட ஒன்றி ஈர் அறமும் எவர்க்கும் இலங்கும் ஆடியினர்
நசை பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை – தேம்பா:5 140/1,2

மேல்


ஆடிர் (1)

சுனை வரும் மலர் அடி தொழுகுவர் அணைகுவர் சோபனம் ஆடிர் அனந்தம் முடியார் – தேம்பா:35 78/2

மேல்


ஆடின (6)

மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே – தேம்பா:21 24/4
நடை ஆடின பறவை குலம் நனி ஆர்த்தன நகவே – தேம்பா:21 31/4
தேன் நின்று அலர் சுனை ஆடின திறம் நோக்கிய களியால் – தேம்பா:21 34/3
செறி விழா அணியின் சிறப்பு ஆடின
நெறி விடா கனி நோக்கிய நேர் இலார் – தேம்பா:21 36/2,3
உம்பி வான் மயில் ஆடின ஓகையே – தேம்பா:26 145/4
அஞ்சேல் அஞ்சேல் நயம் ஆம் என ஆடின வானவனே – தேம்பா:31 32/2

மேல்


ஆடினர் (1)

போரில் எழுந்து அதிர் போரினை ஆடினர் பொங்கிய ஓதையினால் – தேம்பா:15 104/1

மேல்


ஆடினர்-ஆல் (1)

அ நாடர் எலாம் பகை ஆடினர்-ஆல் – தேம்பா:15 26/4

மேல்


ஆடினள் (1)

கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து – தேம்பா:10 44/2

மேல்


ஆடினான் (3)

அன்ன உண் குழவி நகை ஆடினான் – தேம்பா:10 119/4
கொய்த காய் இடர் கெட குளித்து உள் ஆடினான் – தேம்பா:14 85/4
ஆடினான் அழும் கண்ணீர் ஆட்டி தேம் பூ அடி தொழுதான் – தேம்பா:14 91/2

மேல்


ஆடு (9)

ஏர் விளைத்த பல் கடைச்சியர் குரவை ஆடு இயல்பால் – தேம்பா:1 12/3
ஆடு ஆடி விரும்பி அழுந்திய கண் – தேம்பா:5 95/2
நீர் மேல் படரும் சைவலமோ நீர் மேல் ஆடு குமிழிகளோ – தேம்பா:6 46/2
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை – தேம்பா:9 53/3
கொடி ஆடு என நொந்து குழைந்து அழுவாள் – தேம்பா:11 70/4
நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர்-ஆல் – தேம்பா:15 22/4
விண் தீண்டி ஆடு கொடி மாட நல் ஊர் விட்டு அகன்று – தேம்பா:30 9/3
கள் அம்பு ஆடு இயை கட்டுரையானும் போய் – தேம்பா:31 77/2
விண் தீண்டி ஆடு கொடி விமான மிசை விரி கதிர் பூண் வேய்ந்த அன்னார் – தேம்பா:32 87/1

மேல்


ஆடுக (1)

செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி – தேம்பா:15 147/2

மேல்


ஆடுகள் (1)

காலின் ஆடிய கான் அலர் ஆடுகள்
காலின் ஆடிய கால் மணம் ஆடும்-ஆல் – தேம்பா:32 2/1,2

மேல்


ஆடுகிற்பாள் (1)

கழல் எடுத்து ஒண் சிலம்பு ஆர்ப்ப கனத்து மின் போல் ஆடுகிற்பாள் – தேம்பா:26 167/4

மேல்


ஆடுதற்கே (1)

பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இனம் ஊசல் ஆடுதற்கே
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க – தேம்பா:12 64/2,3

மேல்


ஆடுதீர் (1)

துன்புற வெருட்டுதீர் துதியை ஆடுதீர்
அன்புற அணுகுதீர் அனைவரும் கனல் – தேம்பா:23 117/2,3

மேல்


ஆடும் (11)

சிரை வாய் கனி யாழ் தும்பி செய சிகிகள் ஆடும் நாடகமும் – தேம்பா:12 10/1
சிலைத்து இரி சிகிகள் ஆடும் திகிரியின் நலத்தை கண்டார் – தேம்பா:12 15/4
ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல் – தேம்பா:15 137/1
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/3
சிந்திரி மலை மேல் ஆடும் செழும் கொடி ஒத்த நெஞ்சான் – தேம்பா:25 17/4
கால் இயல் நோக்கி ஆடும் கலை கொடி அன்னார் கேட்பின் – தேம்பா:25 58/3
துளி கொள் கார் முகில் தோன்ற ஈங்கு அகவி வாழ்ந்து ஆடும்
களி கொள் தோகைகள் கான்-இடை கண்டனை இலையோ – தேம்பா:26 74/3,4
சுதை ஒளி உச்சி ஆடும் சுடர் கொடி மாடத்து ஏகி – தேம்பா:29 35/1
உருள் தேர் வழி ஒண் கொடி ஆடும் என – தேம்பா:30 25/1
தூசு அனை மின்னி ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழ – தேம்பா:30 123/1
கரை வாய் பூம் சுனை பூப்ப கனி யாழ் வண்டு இமிர்ந்து ஒகரம் களி கூர்ந்து ஆடும்
சுரை வாய் பூம் பொழில் காய்ப்ப ஈர் அறமும் மு சீரும் சுகம் ஓர் ஏழும் – தேம்பா:32 23/2,3

மேல்


ஆடும்-ஆல் (7)

மயில் இனத்தொடு மகளிர் ஆடும்-ஆல் – தேம்பா:1 25/4
முலையினார் மன இணை முயன்று அங்கு ஆடும்-ஆல் – தேம்பா:2 18/4
ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும்-ஆல் – தேம்பா:2 21/4
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல் – தேம்பா:12 30/4
ஆய்ந்த கண் நாடி வந்தவர் கண்டு ஆடும்-ஆல் – தேம்பா:12 40/4
தண் முழுது அலர்ந்த கான் ததும்பி ஆடும்-ஆல் – தேம்பா:30 57/4
காலின் ஆடிய கால் மணம் ஆடும்-ஆல்
பாலி நாடிய பொன் பறவை குலம் – தேம்பா:32 2/2,3

மேல்


ஆடுவர் (3)

ஆடுவர் அமுதினோடு அலர் மது இகல – தேம்பா:2 52/1
நகை ஆடுவர் நாளி என கஞறி – தேம்பா:11 65/3
மிகை ஆடுவர் நின் விழைவு ஆற்றுவரே – தேம்பா:11 65/4

மேல்


ஆடுவள் (1)

கனிய ஆடுவள் உயிரை காத்த மெய் என இரு பொழுதே – தேம்பா:33 24/2

மேல்


ஆடுவன (1)

வரு பல் சிகி வால் சிறகு ஆடுவன
பருவத்து இருள் நீக்கிய பானு இது என – தேம்பா:11 77/2,3

மேல்


ஆடுவார் (2)

ஆடுவார் திரு நாமங்கள் ஆடுவார் – தேம்பா:33 13/1
ஆடுவார் திரு நாமங்கள் ஆடுவார்
பாடுவார் பிணியோன் துதி பாடுவார் – தேம்பா:33 13/1,2

மேல்


ஆடுவான் (1)

ஊற்றும் நீர் ஒன்றினை உவப்பு என்று ஆடுவான் – தேம்பா:29 60/4

மேல்


ஆடை (4)

ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த – தேம்பா:5 9/3
வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து – தேம்பா:11 89/1
ஆடை எழுந்து அகல் ஆகவ நீள் அடவி – தேம்பா:15 65/2
அணி நிறத்த நுரை அம் துகில் ஆடை
பணி நிறத்த ஒளிர் பாணியின் நல்லாள் – தேம்பா:21 20/2,3

மேல்


ஆடையாள் (2)

இரு கண முடியுடன் இரவி ஆடையாள் – தேம்பா:8 31/4
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன் – தேம்பா:8 36/2

மேல்


ஆடையும் (1)

பால் நுரை தகுதியை பழித்த ஆடையும்
தேன் நுரைத்து அலர் தொடை செறிந்த பூண்களும் – தேம்பா:32 64/1,2

மேல்


ஆண் (3)

உரு மணி குன்று அனான் ஒருவன் ஆண் அலால் – தேம்பா:27 109/1
போர் பொருள் பலவும் நாடி போதல் ஆண் தொழிலாய் போகில் – தேம்பா:30 76/1
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும் – தேம்பா:30 76/3

மேல்


ஆண்ட (5)

மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட
முறை வழங்கிய கால் மறை பகைத்தனர் முகில் நின்று – தேம்பா:3 9/1,2
வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும் – தேம்பா:10 4/2
கொடிய கோல் கோடு ஆண்ட குணுங்கு இனம் – தேம்பா:10 38/1
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/3
கோடலோடு இயைந்த புகர் கொண்டு அன்று ஆண்ட கோமானும் – தேம்பா:26 163/2

மேல்


ஆண்டகை (30)

திளைந்து அளித்தலின் திரு என்று ஆண்டகை
விளைந்து அளித்தவை விருந்து என்று ஆம் அரோ – தேம்பா:1 34/3,4
ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள் – தேம்பா:3 38/1
விட்டு ஆய் உளது ஓர் ஆண்டகை மேவி வினை தீர்த்தான் – தேம்பா:4 54/4
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று ஆண்டகை
வீற்றிருந்து ஆளும் ஆசனத்தின் மேன்மையே – தேம்பா:6 28/3,4
அலகு அற்று ஆயின ஆண்டகை ஓர் மகன் – தேம்பா:7 51/1
அடல் மடு திறந்து அழுந்து அன்பொடு ஆண்டகை
கடல் மடு திறந்து என வரங்கள் கால இன்பு – தேம்பா:8 21/2,3
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான் – தேம்பா:9 29/4
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து உள் – தேம்பா:10 1/3
ஆய் இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான் – தேம்பா:10 2/4
ஆண்டகை ஆர் அருள் சாரார்க்கு அல்லது ஒரு துயர் சாரா – தேம்பா:10 13/2
ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலம் – தேம்பா:13 32/1
காய் அகத்து ஆண்டகை கதத்தை உள்ளினான் – தேம்பா:14 98/4
கல்லின் தீட்டிய ஆண்டகை காட்டினான் – தேம்பா:18 48/4
மேவி வேண்டினர் மேவுகின்ற ஆண்டகை
ஏவி மோயீசன் ஈண்டு ஒரு பாந்தளை – தேம்பா:23 33/2,3
வேய்ந்த தம் மகர்க்கு ஆண்டகை மேவி முன் – தேம்பா:23 35/3
நிலை புறம் கண்ட ஆண்டகை முன் நினைத்த பயன் இன்று உளது-ஆல் – தேம்பா:23 78/4
தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே – தேம்பா:23 81/2
ஆண்டகை முகத்து முன்னி அவற்கு அதர் செப்பம் செய்து – தேம்பா:26 7/3
என்னை ஆண்டகை தன் பதத்து ஏவிய – தேம்பா:26 85/2
ஆய் முதிர் உவப்பில் உள்ளத்து ஆண்டகை ஒருவன் ஆள – தேம்பா:26 110/3
அன்பு அவன் உணர்வின் மேல் இயற்ற ஆண்டகை
பின்பு அவன் குரு துணை பெறலும் நேடவோ – தேம்பா:26 125/3,4
ஐ அடங்கிய ஆண்டகை நேடும்-ஆல் – தேம்பா:26 146/4
வரு கைம்மாறு முன் வையகத்து ஆண்டகை
தரு கைம்மாறு இயல் சாற்றிட கேள்-மின் நீர் – தேம்பா:27 36/2,3
எய்த ஆண்டகை கண்டு என்றும் வாழும்-ஆல் – தேம்பா:27 87/4
ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார் – தேம்பா:27 156/3
ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன் அன்றோ – தேம்பா:27 164/4
அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை
உலை புறங்கண்ட தீ ஒப்ப செப்பினான் – தேம்பா:30 106/3,4
ஆயினும் அரிதின் நீ வளர்த்த ஆண்டகை
தாயினும் அன்பொடு தரணி காக்குப – தேம்பா:34 9/1,2
அன்பு அருந்திய ஆண்டகை மாய்தலால் – தேம்பா:36 1/1

மேல்


ஆண்டகை-பால் (1)

அருளில் வீங்கிய ஆண்டகை-பால் வளன் – தேம்பா:36 12/3

மேல்


ஆண்டகைக்கு (1)

ஆதல் மிக்கு ஆண்டகைக்கு இறை அது ஆகவே – தேம்பா:27 110/2

மேல்


ஆண்டகையும் (1)

எப்பொழுதும் மீ திரிய அப்பொழுதில் ஆண்டகையும்
இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ – தேம்பா:5 155/2,3

மேல்


ஆண்டகையோ (2)

அருள் காட்டி அவதரித்தான் ஆண்டகையோ அன்று என்றோம் – தேம்பா:23 74/1
அன்று ஆவற்கு ஈன்ற மகன் ஆண்டகையோ அன்று என்றான் – தேம்பா:23 77/4

மேல்


ஆண்டவன் (3)

அறம் அகற்றினார் அற பயத்து ஆண்டவன் அளித்த – தேம்பா:16 12/1
அரிய ஓர் தொழில் ஆண்டவன் ஏவிய காலை – தேம்பா:16 15/1
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1

மேல்


ஆண்டாய் (1)

கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் – தேம்பா:29 49/4

மேல்


ஆண்டான் (2)

எரோதன் என்று அரும் சடத்த கோன் எருசலேம் ஆண்டான் – தேம்பா:25 2/4
ஆண்டான் உயிர் அன்பொடு காத்தனன்-ஆல் – தேம்பா:36 59/4

மேல்


ஆண்டில் (2)

ஆய் அகன்று ஒன்று நீத்து ஐயாயிரத்து இருநூறு ஆண்டில்
பாய் அகன்று ஒளியின் சான்றோன் படர் இருள் நீக்கு முன்னர் – தேம்பா:7 23/2,3
மெலிந்த ஆண்டில் வகுத்தலும் மிக்குறும் – தேம்பா:20 96/2

மேல்


ஆண்டினில் (1)

மலிந்த ஆண்டினில் ஈட்டலும் மற்று அவை – தேம்பா:20 96/1

மேல்


ஆண்டு (35)

ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா – தேம்பா:4 56/3
ஆண்டு ஓர் அமரன் தந்த ஓர் பிண்டம் அயில்கின்றான் – தேம்பா:9 65/2
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி – தேம்பா:10 126/1
பெறுமான மணி புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளை பிளிர்ந்த வேந்தும் – தேம்பா:11 105/2
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ – தேம்பா:11 117/2,3
ஒழிந்த மாற்றலர் உறைந்த பல் உழி-தொறும் உறைந்து ஆண்டு
இழிந்த மாரியின் இரும் திரு யூதர்கள் பின் நாள் – தேம்பா:16 11/1,2
ஆண்டு யாரும் அளிக்கு-மினோ என்றாள் – தேம்பா:18 54/4
அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி – தேம்பா:19 35/3
ஐ_ஐ_ஞூறு தொடர் நால் நூற்று ஆறு ஆண்டு முனர் – தேம்பா:20 57/1
உருத்தகும் விளைவு ஓங்கி ஏழ் ஆண்டு ஒரு – தேம்பா:20 93/3
பொலிவொடு உற்ற ஏழ் ஆண்டு உள பூரியை – தேம்பா:20 94/3
கலியொடு உற்ற ஏழ் ஆண்டு கறிக்கும்-ஆல் – தேம்பா:20 94/4
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான் – தேம்பா:20 101/4
பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய் பசி உயிர் உணும்-கால் ஆகி – தேம்பா:20 102/1
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன் – தேம்பா:23 12/2
ஆண்டு அங்கு ஆயிரத்து_ஐம்பத்திரண்டு போய் – தேம்பா:23 40/1
தீ மலி இருள் செறியும் இ திசையில் ஆண்டு
நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான் – தேம்பா:23 45/3,4
காமம் சேர் சங்கத்து ஒன்றில் கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன் – தேம்பா:23 61/2
ஆண்டு எழுந்து வையம் எலாம் அழகு உறி கேழ்த்தது கண்டோம் – தேம்பா:23 72/4
ஊன் முகத்தில் ஓர் ஆண்டு உரையாத பின் – தேம்பா:24 61/2
இன்பு அவன் நுகர்ந்து எழ இதயத்து ஆண்டு அறா – தேம்பா:26 125/2
நொடிகள் தவழ் போழ்து பல நூறு ஆண்டு என்று உணர்ந்து அலற – தேம்பா:28 80/3
ஆண்டு உண்டாம் கான் துறுங்கால் காண்பீர் காண்கில் ஆதரவு அற்று – தேம்பா:30 18/3
தார் அணியே எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே – தேம்பா:30 119/3
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு
அளித்தன தலைவன் நானே அவிர் முகத்து இரவி போன்றீர் – தேம்பா:30 130/3,4
ஆறா மொய்ம்பால் நான் ஈங்கு ஆண்டு ஓச்சிய கோல் இதுவே – தேம்பா:31 27/2
அடல் உற்று எனது ஆவியில் ஆண்டு உறைவாய் – தேம்பா:31 53/2
ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான் – தேம்பா:31 68/1
பிறை தந்த கொடி உயர்த்தோர் பின்பு இங்கண் ஆண்டு எவரும் பெரிது அழுங்க – தேம்பா:32 26/1
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு பல ஆண்டு கசடு அற்று இங்கண் – தேம்பா:32 72/2
அருள் பாய்ந்த இரோமை நாடு ஆண்டு அளிக்கும் பல் அரசர்க்கரசர் ஈட்டம் – தேம்பா:32 73/4
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய் – தேம்பா:34 34/3
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4
தன்னால் தான் ஆண்டு ஓம்பி நிழற்றும் தயையாற்கே – தேம்பா:36 78/3
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம் – தேம்பா:36 80/2

மேல்


ஆண்டுகள் (1)

புலை கொள் பூதியில் ஆண்டுகள் போயினும் – தேம்பா:28 110/3

மேல்


ஆண்டும் (2)

ஆண்டும் ஓர் தனி கோல் அரசான் எரி – தேம்பா:11 27/2
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2

மேல்


ஆண்டே (1)

சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும் – தேம்பா:36 76/3

மேல்


ஆண்டோம் (1)

பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம்
அ பரிசின் இ பொழுது அமைப்பது அரிது ஐயா – தேம்பா:23 44/3,4

மேல்


ஆண்மை (24)

எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான் – தேம்பா:3 33/4
மெய்ப்படும் மறத்தின் ஆண்மை விளங்கிய முறையின் பின்னர் – தேம்பா:3 43/3
மெய்யால் குன்றாது ஒள் தவம் மாறா வினை ஆண்மை
கையால் குன்றா வண் கொடையோடு உள் களி கூர்ந்து – தேம்பா:4 51/1,2
போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை
ஆக்காது உள்ள யாவும் அகன்றே அழிவு ஆக்கம் – தேம்பா:4 52/2,3
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி – தேம்பா:5 27/3
கேழ் அகம் கை தாவிதனும் மோயிசனும் நீ தெரிந்த கிளர் அன்பு ஆண்மை
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/2,3
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ – தேம்பா:14 4/4
அஞ்சு இலான் அறிவு அருள் வல் ஆண்மை ஈடு – தேம்பா:14 17/2
எஞ்சுவான்-கொல்லோ ஞாலத்து யாவரும் பனிப்ப ஆண்மை
விஞ்சுவான்-கொல்லோ என்ன மேவிய எசித்து நாடர் – தேம்பா:14 19/2,3
ஆங்கு எழும் திறலின் ஆண்மை அறைதி என்று அறைந்தான் வானோன் – தேம்பா:14 21/4
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று – தேம்பா:14 128/3
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 139/4
அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 140/4
அனை ஒன்றும் இன்றி உயர்வோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 141/4
ஏற்றிய தெய்வம் தானும் எம் படை ஆண்மை நும்மை – தேம்பா:15 53/3
வெளி முகத்து அமலன் சொல்லும் வெல்லுவாய் வென்று என் ஆண்மை
தெளி முகத்து எவர்க்கும் தோன்ற தெளிக்குவாய் என்ன கேட்டு – தேம்பா:15 55/2,3
ஏற்றார் அறிந்து ஏற்ற அரிது உன் ஆண்மை எழுதிய பின் – தேம்பா:16 56/2
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான் – தேம்பா:17 15/3
பொலிந்த ஆண்மை பொருந்திட தேருதி – தேம்பா:20 96/3
பாரின்-பால் இன்று என் ஆண்மை பகை இலா குறைய கண்டேன் – தேம்பா:23 11/4
பீடு உடையார் என்று உன்னல் பெரும் புகழ் பெற்ற ஆண்மை
ஈடு உடை தொழில் என்பாயோ என திரங்கரன் முன் பாய்ந்தான் – தேம்பா:23 66/3,4
பொய் வகை சடத்தில் ஆண்மை பொலிந்த பேய் திரண்டு செய்யும் – தேம்பா:24 6/3
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப – தேம்பா:30 143/3
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4

மேல்


ஆண்மைக்கு (1)

கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு
ஒல் வினை என கருதும் இ உலகில் உண்டோ – தேம்பா:14 5/3,4

மேல்


ஆண்மையால் (2)

தப்பு அருள் பொருளினை தவிர்த்த ஆண்மையால்
அ பொருள் படைத்தனை அடைந்த மாண்பினர் – தேம்பா:6 29/2,3
புறத்து அளவு அகல் திரு புதல்வன் ஆண்மையால்
அறத்து அளவு உயரினோர் அழிவுற்று எஞ்சிட – தேம்பா:24 20/1,2

மேல்


ஆண்மையான் (1)

களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான் – தேம்பா:3 3/4

மேல்


ஆண்மையில் (4)

இரைத்த ஆண்மையில் ஏந்திய சூல் உறை – தேம்பா:26 28/2
உன் தன் வாய் அருள் ஆண்மையில் ஓங்கினான் – தேம்பா:26 37/4
நூல் முகத்து அரசர் இறைஞ்ச வந்து எங்கும் நுதல்வு_அரும் ஆண்மையில் ஆள்வான் – தேம்பா:31 87/3
பெண் உரு காட்டி உள் பெருகும் ஆண்மையில்
வண் உரு காட்டு பொன் கவசம் மார்பு அணிந்து – தேம்பா:36 128/1,2

மேல்


ஆண்மையின் (2)

அடி நடுக்கிய ஆண்மையின் நோக்கினான் – தேம்பா:24 57/4
வென்ற மா தவத்து ஆண்மையின் வீரனே – தேம்பா:24 68/4

மேல்


ஆண்மையினோடு (1)

பொறையது ஆண்மையினோடு எரி பூண் எனா – தேம்பா:4 66/1

மேல்


ஆண்மையும் (1)

அறத்து உறும் தகையும் செங்கோல் ஆண்மையும் ஒளியும் நீங்க – தேம்பா:25 67/1

மேல்


ஆண்மையே (1)

மன்ன நீ செயும் வல் அருள் ஆண்மையே – தேம்பா:26 179/4

மேல்


ஆண்மையை (7)

திறமொடு ஆண்மையை செப்ப சீரதோ – தேம்பா:1 17/4
மிகை செய்வான் ஆண்மையை விளம்பல் நன்று அரோ – தேம்பா:3 8/4
வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெலான் அய்யா – தேம்பா:3 22/4
அரிய ஆண்மையை அதிசயித்து அரசன் நன்று என்னா – தேம்பா:3 24/1
உடைவு_அரும் கருத்து உணர்ந்த ஆண்மையை
தொடை வரும் கனி பாவின் சொற்றினான் – தேம்பா:14 18/3,4
இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான் – தேம்பா:15 5/4
நோக்கினான் கழுது ஆண்மையை நூறினான் – தேம்பா:24 58/1

மேல்


ஆண்மையோ (1)

அறைய வாய்மையர் எய்துப ஆண்மையோ – தேம்பா:4 66/4

மேல்


ஆணர் (1)

படம் புனைந்து என்ன ஆணர் ஆணரன் அ பதி அகத்து எய்திய பின்னர் – தேம்பா:20 68/3

மேல்


ஆணரன் (19)

ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/4
நிந்தைக்கு அஞ்சாதார் ஆணரன் முன் நீடு உடுத்த – தேம்பா:20 64/1
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய் – தேம்பா:20 67/3
படம் புனைந்து என்ன ஆணர் ஆணரன் அ பதி அகத்து எய்திய பின்னர் – தேம்பா:20 68/3
கோள் நெறி வழுவாது இலங்கு அற தொகுதி குணிக்க அரும் ஆணரன் மாட்சி – தேம்பா:20 69/2
தோள் கடைந்து அழுத்தி அணி மணி சாயல் துளங்கிய ஆணரன் மாமை – தேம்பா:20 70/1
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால் – தேம்பா:20 71/2
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/4
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி – தேம்பா:20 79/2
துறை பட்டு ஆணரன் தானும் துளங்கினான் – தேம்பா:20 82/3
தெளி பட சிறை பெய்தன ஆணரன்
களி பட கருத்து ஏந்திய காட்சியால் – தேம்பா:20 84/2,3
கலை அது இந்து என ஆணரன் கண்டு அறிந்து – தேம்பா:20 87/3
நேய ஆணரன் கூவும்-மின் நீர் என்றான் – தேம்பா:20 88/4
அல் நவத்து எழும் எல்லை ஒத்து ஆணரன்
சொன்ன அ சிறை நீத்து தொழ கலன் – தேம்பா:20 89/2,3
தொழுத ஆணரன் பின் இவை சொற்றினான் – தேம்பா:20 92/4
அஞ்ச மின் முகத்து நிற்ப ஆணரன் முகமன் நோக்கி – தேம்பா:20 108/3
புணர்ந்த எம் கொடுமையால் முன் புலம்பி ஆணரன் கை ஏற்றி – தேம்பா:20 111/2
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க – தேம்பா:20 112/2
அட்டு என நீவிர் விற்ற ஆணரன் அவன் தான் நான் என்றிட்டு – தேம்பா:20 115/1

மேல்


ஆணரனை (2)

இப்பால் வரைந்த கிணற்று ஆணரனை இட்டன பின் – தேம்பா:20 63/1
சொற்றுபு கொடியார் மாசு_இல் ஆணரனை சுளித்து அடித்து இழிவுற கச்சின் – தேம்பா:20 78/3

மேல்


ஆணி (4)

மாடக ஆணி ஒவ்வா மட கிளி உணர்த்தும் தீம் சொல் – தேம்பா:27 17/2
ஆடகம் ஒளிறும் ஆணி அலமர திண் கொண்டு எங்கும் – தேம்பா:28 15/1
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு என் செந்நீர் – தேம்பா:35 49/2
கூர் அயில் ஆணி காயம் கொண்ட கால் கரங்கள் நோக்கீர் – தேம்பா:35 49/4

மேல்


ஆணியால் (1)

எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து – தேம்பா:18 38/3

மேல்


ஆணியும் (1)

கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா கடு மரமோடு ஆணியும் முள்_முடியும் தூணும் – தேம்பா:8 60/2

மேல்


ஆணும் (1)

பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே – தேம்பா:28 67/4

மேல்


ஆணை (4)

ஏகு ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன் – தேம்பா:11 14/1
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3
ஏகம் அறுத்தலின் ஆணை என புயல் பாய் – தேம்பா:15 63/2
கோன் குழைய குழு புகழ உணராது ஆணை கூறினன் வான் – தேம்பா:26 168/3

மேல்


ஆணையாக (1)

பிணி வளர் இன்ன தன்மை பின்னர் பெயாது ஆணையாக
பணி வளர் வான் வில் பெய்-கால் பரப்புவல் என்றான் நாதன் – தேம்பா:14 120/3,4

மேல்


ஆணையான் (1)

ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான் – தேம்பா:29 56/4

மேல்


ஆணையின் (1)

விண் புலத்து உயர் ஏக ஆணையின் வேந்தர் வேந்து எனும் தேவனை – தேம்பா:10 127/1

மேல்


ஆணையினான் (1)

எண் திக்கு அசைக்கும் ஆணையினான் இ பார் நடுக்கும் சூலத்தான் – தேம்பா:23 8/3

மேல்


ஆதர (1)

ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து – தேம்பா:28 87/1

மேல்


ஆதரவாக (1)

இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை – தேம்பா:15 107/2

மேல்


ஆதரவாய் (1)

ஆய நின் வினை ஆதரவாய் இனி – தேம்பா:26 181/3

மேல்


ஆதரவு (4)

எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள் – தேம்பா:3 28/2
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால் – தேம்பா:6 1/2
ஆண்டு உண்டாம் கான் துறுங்கால் காண்பீர் காண்கில் ஆதரவு அற்று – தேம்பா:30 18/3
நொந்தால் ஆதரவு ஆம் உறு நோய் ஒழியா – தேம்பா:36 47/1

மேல்


ஆதல் (20)

துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது – தேம்பா:5 109/1
துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்-கண் தோன்றுதலால் – தேம்பா:6 14/2
சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ – தேம்பா:7 13/4
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம் – தேம்பா:12 27/2
ஆதல் அன்பு எழுந்து ஆங்கு அவர் கண்டு அடை – தேம்பா:25 100/3
ஆதல் மிக்கு ஆண்டகைக்கு இறை அது ஆகவே – தேம்பா:27 110/2
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல்
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/1,2
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/2
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல்
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும் பிறப்பித்த காரணன் ஆதல் – தேம்பா:27 157/2,3
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும் பிறப்பித்த காரணன் ஆதல்
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே – தேம்பா:27 157/3,4
தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே – தேம்பா:27 158/4
ஆதல் மிக்கு உற அவா இருள் உளம் புகா வேண்டும் – தேம்பா:27 174/2
ஆதல் மிகவே கணை கண்ணார் அணி பூம் சாயலின் மேல் – தேம்பா:28 33/2
பாடி ஆடி இன்பு ஆதல் பகல் பல – தேம்பா:28 109/1
ஆதல் மிக்கு ஆ பற்றிய காமத்து அமிழ்கின்றேம் – தேம்பா:28 117/2
ஒளி வளர் பசும்பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம் – தேம்பா:29 119/2
களி வளர் தருமன் ஆதல் கண்டு அது தெளிந்தோம் என்றார் – தேம்பா:29 119/4

மேல்


ஆதலால் (2)

அஞ்சியே நரர் தேறிலர் ஆதலால்
நெஞ்சிலே அருள் நேரிய எந்தை நீ – தேம்பா:18 50/2,3
மன் அமிர்தம் மனத்து அளித்து ஆதலால்
முன்னம் அன்று முகிழ்ந்து என ஓங்கினேன் – தேம்பா:31 76/3,4

மேல்


ஆதலும் (2)

ஒக்க அது படைத்த காரணம் இன்றி ஒருங்கு தான் ஆதலும் நிலையே – தேம்பா:27 158/2
ஆதலும் வித்து அதுவே – தேம்பா:28 144/4

மேல்


ஆதலே (2)

ஆதலே பிரிவு உனக்கு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 41/2
ஆதலே நாள்-தொறும் இறுக்கல் ஆவது ஏன் – தேம்பா:28 41/4

மேல்


ஆதலேனும் (1)

ஆதலேனும் நாறிய வெந்த அகில் பூம் புகை தவழ்ந்து – தேம்பா:28 21/1

மேல்


ஆதலொடும் (1)

அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும்
பிணித்த மனங்கள் வேறும் இல பிரித்த இரண்டு தேகம்-இடை – தேம்பா:5 141/1,2

மேல்


ஆதலோடு (1)

ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர் – தேம்பா:1 16/2

மேல்


ஆதவன் (3)

ஆழ் திரை விரைவின் நீக்க ஆதவன் கதித்து தூண்டும் – தேம்பா:7 20/2
அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து ஒளி முகத்தின் – தேம்பா:35 71/1
ஆதவன் திரி அந்தர மேல் செல – தேம்பா:36 2/3

மேல்


ஆதற்கும் (1)

துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ – தேம்பா:5 30/1

மேல்


ஆதன் (3)

காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய – தேம்பா:3 49/2
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும் – தேம்பா:7 24/2
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது – தேம்பா:18 45/3

மேல்


ஆதனே (1)

ஆதனே விதித்த நாளும் அமையமும் ஆகும் வேலை – தேம்பா:7 24/1

மேல்


ஆதி (35)

ஆதி வந்து உரைப்ப வாய்ந்த அருத்தியோடு அலர்ந்த வாயே – தேம்பா:2 13/3
தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும் அகன்ற – தேம்பா:2 46/1
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர் – தேம்பா:3 6/2
கண் ஆதி எலா பொறி காக்குதலால் – தேம்பா:5 73/2
ஈறு ஒப்பு அளவு ஆதி யாவும் இலாது – தேம்பா:5 76/1
கண் புலன் ஆதி ஐம்_கதவு அடைக்கலான் – தேம்பா:6 24/1
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
அரிய மா தவற்கு ஆதி வளர்ப்பதற்கு – தேம்பா:8 92/3
ஆதி நாள் என ஆதி நாதனை – தேம்பா:10 96/3
ஆதி நாள் என ஆதி நாதனை – தேம்பா:10 96/3
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ – தேம்பா:10 99/4
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும் – தேம்பா:14 34/3
பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய் – தேம்பா:14 140/3
நூல் மறை ஆதி சினம் தரும் நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர் – தேம்பா:15 108/1
முதிர் வினை விளைத்த காலம் என இவன் முதல்வனை நகைத்தன் ஆதி எறி அழல் – தேம்பா:15 113/1
முருடொடு முரசம் ஆதி முனிந்த பல் பறைகள் ஆர்ப்ப – தேம்பா:16 39/1
இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால் – தேம்பா:16 39/2
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை – தேம்பா:16 39/3
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார் – தேம்பா:16 39/4
மின்னி அம்புய கண் ஆதி வென்ற ஐம்பொறியை காத்தோர் – தேம்பா:24 22/1
ஆதி நீடு உடன்ற காலத்து அம்புவி கூச செய்த – தேம்பா:25 66/1
அதிர்ந்து அன துயரில் ஊமை ஆதி என்று ஒளித்தான் வானோன் – தேம்பா:26 8/4
ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே – தேம்பா:27 94/1
ஆதி ஈறு_இரண்டு இலோய் ஆசு இலோய் அமைந்த மு – தேம்பா:27 132/1
நீதி ஆதி நீர் எலாம் நீர்த்து அணிந்த நாதனே – தேம்பா:27 132/4
ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து – தேம்பா:28 87/1
ஆதி நாறும் யாவும் அலை கொடு – தேம்பா:28 99/3
சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி – தேம்பா:29 8/1
காவி பட்டு ஒளிரும் நீண்ட கண் ஆதி கா-மின் நீர் ஐந்தையும் என்றான் – தேம்பா:30 143/4
ஆதி மாலை அகற்றி அழற்றும் என்று – தேம்பா:32 10/1
ஆதி மாலை அகற்றி அளிப்பட – தேம்பா:32 10/2
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும் – தேம்பா:34 3/2
ஆதி ஈறு இலா நாயகன் அம் புவி – தேம்பா:34 30/1
செல் மழை கொடையான் அரசர் கோன் கோவில் சென்று புக்கு அந்தணர்க்கு ஆதி
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி – தேம்பா:36 107/1,2

மேல்


ஆதியாய் (2)

அரு வகை வயத்து ஓர் காரண முதலாய் ஆதியாய் அந்தமாய் நின்றோன் – தேம்பா:27 163/4
அற்றை நாள் ஆதியாய் உயிர் அற்று ஆகுலித்து – தேம்பா:31 97/2

மேல்


ஆதியில் (1)

ஊக்கி வாழ உணர்ந்து அறம் ஆதியில்
போக்கினார் புரை பொங்கி மலிந்த தீ – தேம்பா:10 116/1,2

மேல்


ஆதியும் (1)

ஆதியும் அந்தம் தானும் ஆய நின் கழல் அல்லாது – தேம்பா:4 45/2

மேல்


ஆதியே (2)

ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே மற்ற – தேம்பா:30 142/3
மை திறத்து ஒளித்து எதிர் வருவது ஆதியே
மெய் திறத்து அனைத்தையும் விழுங்கும் காட்சியான் – தேம்பா:32 71/1,2

மேல்


ஆதியை (1)

ஆதியை பழித்து காமத்து அசனி பட்டு எரிகின்றாரும் – தேம்பா:14 112/1

மேல்


ஆதியொடும் (1)

விடம் மாறு இல வெம் சிலை ஆதியொடும் விளை போர் உரி வாள் வளை வேல் கவரும் – தேம்பா:24 24/3

மேல்


ஆதுவம் (1)

துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை – தேம்பா:32 107/3

மேல்


ஆப்பகன் (1)

சாரன் ஆப்பகன் தாப்புவன் பெத்திலன் தாபிர் – தேம்பா:16 9/1

மேல்


ஆபதத்து (1)

ஆபதத்து இறை அளிப்ப தாய் மடி – தேம்பா:10 97/3

மேல்


ஆபன் (6)

புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன் – தேம்பா:15 44/4
நெருப்பு அட வெய்ய ஆபன் நிருபனை தொழுது போனான் – தேம்பா:15 47/4
காரிடத்து அசனி கூச கதத்தில் ஆர்த்து ஆபன் மீண்டான் – தேம்பா:15 54/4
களி முகத்து அரசன் ஆர்ப்ப கத முகத்து எதிர்ந்த ஆபன்
சுளி முகத்து அழலை தும்மும் துரக மேல் இருவர் தோன்றி – தேம்பா:15 86/1,2
வாள் தக விசையோடு ஆபன் வலத்து இடத்து ஒல்கி வீச – தேம்பா:15 87/1
கோளொடு பரியின் தானும் குதித்து உடன்று ஆபன் தீ போல் – தேம்பா:15 88/1

மேல்


ஆபிரம் (1)

நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள் – தேம்பா:15 29/1

மேல்


ஆபிராம் (2)

தேன் நலம் தோய் தயை சேர்த்தி ஆபிராம்
கான் நலம் தோய் தவத்து ஈன்ற காதலன் – தேம்பா:30 105/1,2
அவ்வியம் அறுத்து அரிது ஓங்கும் ஆபிராம்
கவ்விய சிகை தலை கவிழ்ந்து வீழ்ந்து அற – தேம்பா:30 112/2,3

மேல்


ஆபிரான் (1)

இ பணி இல்லவட்கு இசைக்கு இலா ஆபிரான்
செப்பு அணி மலை மகன் சேர்த்தி நாடினான் – தேம்பா:30 107/3,4

மேல்


ஆம் (234)

போர் இது ஆம் என களித்தனர் போர் பல புனைவார் – தேம்பா:1 14/4
கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ – தேம்பா:1 24/4
விளைந்து அளித்தவை விருந்து என்று ஆம் அரோ – தேம்பா:1 34/4
ஆம் துறை திரள் மணத்து ஆர்ந்த அ நகர் – தேம்பா:2 28/4
ஆம் உறை முகில் என அளிக்கும் வான் பொருள் – தேம்பா:2 37/1
தூண்டல் ஆம் என சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி – தேம்பா:3 12/3
ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி – தேம்பா:3 19/2
வறிதுற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன் – தேம்பா:4 4/4
முலைகள் ஆம் என மலை முடிக்கு மேல் – தேம்பா:4 7/1
கலைகள் ஆம் என கடலில் சிந்திய – தேம்பா:4 7/3
குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ – தேம்பா:4 9/4
வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம்
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன் – தேம்பா:4 43/3,4
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து – தேம்பா:4 64/1
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
அணை தீர்ந்த அருள் கன்னி ஆம் என ஏகு என்று இறையோன் அனுப்புகின்றான் – தேம்பா:5 30/4
இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா – தேம்பா:5 35/3
ஆம் என ஆயினது அறைய வானவன் – தேம்பா:5 39/1
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே என்றாள் – தேம்பா:5 43/4
காயினும் திரு உளம் கனிவு என்று ஆம் அரோ – தேம்பா:5 49/4
சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ – தேம்பா:5 51/4
வீயாது ஒளிர் கன்னிமை வீற்று இயல்பு ஆம் – தேம்பா:5 68/4
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன் – தேம்பா:5 69/3
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று உடல் ஆம்
நோய் செய் சிறை நூறுப கன்னி அறா – தேம்பா:5 70/2,3
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம் – தேம்பா:5 95/4
முறை ஈந்து அலது ஆயிர கண் முதல் ஆம்
இறை ஈந்தனனேல் இனிது என்று அறைவார் – தேம்பா:5 96/3,4
உறல் ஆம் மணமோ என உள்ளினன்-ஆல் – தேம்பா:5 104/4
கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு என்று – தேம்பா:5 108/1
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள் – தேம்பா:5 112/1
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை – தேம்பா:5 112/2
தெண் ஆம் கொடியான் செய வான் விதியே – தேம்பா:5 112/4
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர் – தேம்பா:5 160/2
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால் – தேம்பா:6 1/2
தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன் – தேம்பா:6 2/1
தணிக்க அரிது ஆம் ஐம்பொறிகள் சார் பொருள் சார்ந்து உளம் பிரிந்து – தேம்பா:6 14/1
துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்-கண் தோன்றுதலால் – தேம்பா:6 14/2
கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர – தேம்பா:6 14/3
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை வெறுத்தேன் – தேம்பா:6 14/4
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார் – தேம்பா:6 65/4
மகன் பெறும் வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும் – தேம்பா:7 14/1
நேயம் ஆம் பிரீத்து சாந்து நிழன்ற தண் கவிகை கீழ் நீ – தேம்பா:7 16/1
தாயும் ஆய் ஒன்று ஆம் மூவர்-தமில் சுதன்-தன்னை ஈன்றும் – தேம்பா:7 16/2
சகம் கலங்க வெரு அடைந்து சடுதி இன்று இழிந்தது ஆம்
முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண் தலங்களே – தேம்பா:7 35/3,4
மிகை உற்று ஆம் நிலம் காத்து அவன் வேய்தலால் – தேம்பா:7 46/1
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து ஆம் அரோ – தேம்பா:7 46/4
எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ – தேம்பா:7 48/4
நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான் – தேம்பா:7 84/4
தேசு அடை உளத்தையும் சிதைப்பது ஆம் அரோ – தேம்பா:7 85/4
இருள் தரு கசடு அது ஆம் இவை ஒளிக்கினேல் – தேம்பா:7 87/2
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம் இனி – தேம்பா:7 87/3
முரிந்துளி துணிவு இல் ஆம் என முடங்கு ஒளி – தேம்பா:7 90/2
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என – தேம்பா:7 96/2
கண் புலன் ஆம் கதவு அடைத்து கரிய துயில் கொண்ட தவ கரையை கண்டோன் – தேம்பா:8 2/1
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம்
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே – தேம்பா:8 4/2,3
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 16/4
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/4
இ முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 18/4
கற்றை ஆம் கரங்களை நீட்டும் காட்சி போல் – தேம்பா:8 22/3
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என – தேம்பா:8 34/2
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள் – தேம்பா:8 34/4
நிக்கு அடல் மதலை ஆம் நிமலன் போற்றுவாய் – தேம்பா:8 41/4
வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து மிக்கயலும் கபிரியல் ஆம் திரு வல்லோனும் – தேம்பா:8 62/3
மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம் முதலோன் முயல் ஓர் – தேம்பா:8 79/2
ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ – தேம்பா:8 79/4
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
கண் அங்கு ஆம் கதிரால் கனி பார்த்து எனா – தேம்பா:8 88/2
கண்டது ஆம் மறை காட்டிய மாண்பினோய் – தேம்பா:8 89/4
முந்தை ஆம் முதலினோன் மூ இடத்து ஒருவன் ஆய் – தேம்பா:9 2/1
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம்
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/2,3
தேயும் நீ கருணை ஆம் சேயொடு அன்பு அலையினுள் – தேம்பா:9 12/3
பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம்
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா – தேம்பா:9 14/2,3
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா – தேம்பா:9 14/3
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால் – தேம்பா:9 15/2
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள் – தேம்பா:9 21/4
மயல் ஆம் என்னா மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:9 24/4
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி மாண் முறையோடு அருகு உற்று – தேம்பா:9 31/2
வீட்டு நன்மை விளை நிலம் ஆம் இலோர் – தேம்பா:9 34/1
ஈட்டு வான் பொருள் எண்_இலது ஆம் அரோ – தேம்பா:9 34/4
அந்த நுண் தொழில் ஆம் என கொள்பவர் – தேம்பா:9 37/1
நின்னால் ஆம் ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல் – தேம்பா:9 67/1
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது – தேம்பா:9 67/3
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார் – தேம்பா:9 67/4
பன்ன_அரு மகிழ் வினை பயத்தது ஆம் அரோ – தேம்பா:9 84/4
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான் – தேம்பா:9 91/3
யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ – தேம்பா:9 107/4
திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே – தேம்பா:9 110/4
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான் – தேம்பா:9 122/4
மாலை ஆரும் மணமகள் ஆம் எனா – தேம்பா:10 24/1
பொன்-பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே – தேம்பா:10 57/4
தேன் செய்த உயர்த்தோன் அரற்றி விம்மி திரிவான் ஆம் – தேம்பா:10 65/4
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம் – தேம்பா:10 70/4
அயரிய இடம் ஒரு முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 83/4
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 84/4
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 84/4
கா அருள் வனப்பொடு களித்தது ஆம் அரோ – தேம்பா:10 87/4
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில் – தேம்பா:10 103/2
ஆவி ஆம் மகவு அம் கையில் ஏந்தினள் – தேம்பா:10 114/2
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
இருளே அணுகா மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம் திரு விழியை – தேம்பா:10 136/1
நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர் – தேம்பா:11 49/1
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர் – தேம்பா:11 61/1
ஒன்று இலது ஆம் அரு மாய்கை இதே – தேம்பா:11 68/4
துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம் துகள் தீர்த்தோன் – தேம்பா:11 86/1
பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம் – தேம்பா:11 93/2
ஆன வேலையில் அனந்த வீடு அமைதல் ஆம் என்றான் – தேம்பா:11 100/4
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2
வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ – தேம்பா:11 123/4
மெய் நீர் உடுத்து ஈங்கு அவதரித்து விள்ளா முகை ஆம் திருமகன் தன் – தேம்பா:12 1/2
கற்பே அணி என்று ஓம்பி மது கரை ஆம் தண் தார் மாதர்கள்-தம் – தேம்பா:12 12/1
வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக – தேம்பா:12 69/2
வீக்கிய துவங்கட்கு ஒன்று ஆம் மெய்யனை வினையின் தீய்மை – தேம்பா:12 72/3
மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம் – தேம்பா:12 83/4
காந்து ஆம் அ கோயில் விழா அணியின் வெஃகி கனி சேர்வார் – தேம்பா:13 2/4
மதம் கலந்து அரசன் கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை – தேம்பா:14 36/1
முற்றி ஆம் கிழவர் இவர் அலது அரும் போர் முரண்பட மலை புய வீர – தேம்பா:14 43/3
நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம் – தேம்பா:14 72/1
நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம்
அல்லது இலதேல் வினையே அமர் செய்து உதைப்ப நிற்பார் – தேம்பா:14 72/1,2
கல்லிய கருணையின் கருத்து இது ஆம் என – தேம்பா:14 84/2
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான் – தேம்பா:14 121/4
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயின் இரை ஆம் – தேம்பா:14 130/4
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து ஒரு சொல் விளம்பா வெல் வேல் ஏந்தி விரைந்து – தேம்பா:15 16/2
தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே – தேம்பா:15 24/2
நூல் மறை ஆதி சினம் தரும் நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர் – தேம்பா:15 108/1
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம் என்றான் – தேம்பா:16 28/4
ஆம் சினை ஒசிந்து இனிது அலம்பும் தன்மை போல் – தேம்பா:17 10/2
சீனயி மா மலை சிறப்பு இஃது ஆம் அரோ – தேம்பா:18 9/4
புனத்து-இடை குளிர் மலை பொலிவு இஃது ஆம் அரோ – தேம்பா:18 10/4
பார் கெழு மடந்தை ஈன்ற படர்தரு கை தாய் ஆம் வான் – தேம்பா:18 26/1
வீங்கு ஓத நீர் நிலை ஆம் வெய்ய நஞ்சு இன் அமுது ஆம் – தேம்பா:19 19/1
வீங்கு ஓத நீர் நிலை ஆம் வெய்ய நஞ்சு இன் அமுது ஆம்
ஈங்கு ஓத ஒப்பு இறந்த எந்தை அடி சென்றால் – தேம்பா:19 19/1,2
சூர் விளை கொடியது ஓர் சுரம் அது ஆம் அரோ – தேம்பா:19 38/4
நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான் – தேம்பா:19 40/4
இன்னார் என் குலத்து முந்தையர் ஆம் இவர் சரிதை – தேம்பா:20 56/3
தொழுவான் நனி துதிப்பான் சுழன்று ஏங்கி விம்முவன் ஆம்
விழுவான் என உதைத்து வேங்கை அனார் வெகுண்டு அற நூல் – தேம்பா:20 62/2,3
பாண் நெறி வழுவாது ஆடலே இன்பம் பயக்கும் ஆம் முடவர்க்கும் போல – தேம்பா:20 69/1
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம் – தேம்பா:20 71/3
ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன் அனைத்துமே உனை அலாது அளித்த – தேம்பா:20 74/1
சூர் எழும் சிறை தோன்றியது ஆம் அரோ – தேம்பா:20 83/4
வீற்று உறை வெம் கதிர் விழுங்கிற்று ஆம் என – தேம்பா:20 120/2
கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம்
கான் செயும் வனம் சுடும் அமிழ்தும் காளம் ஆம் – தேம்பா:20 122/1,2
கான் செயும் வனம் சுடும் அமிழ்தும் காளம் ஆம்
வான் செயும் அருள் இனான் மனத்து அது உள்ளதேல் – தேம்பா:20 122/2,3
ஊன் செயும் கோட்டு-இடை உய்வது ஆம் என்பார் – தேம்பா:20 122/4
ஈடு உற பயன் இலா வெளிறு இது ஆம் என்பார் – தேம்பா:20 123/4
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ – தேம்பா:22 25/4
மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே வினை உய்க்கும் – தேம்பா:23 27/2
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம் கொற்றம் ஆம் என்றான் – தேம்பா:23 87/4
மருவ_அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம்
தெருவரும் புலி சீறினும் சிறுவரும் வெருவார் – தேம்பா:23 93/3,4
வெம்பி ஓர் பகை விளைந்த கால் காமமும் விளைவு ஆம்
தும்பி சூழ் அலர் தொல் கொழுகொம்பு இழந்து அடுத்த – தேம்பா:23 95/2,3
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/4
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான் – தேம்பா:23 103/4
செருவினால் கலங்க உள்ளம் தெளிவு அற பங்கம் ஆம் என்று – தேம்பா:24 23/2
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா விரி திக்குகள் முற்றும் எரிந்தன ஆம் – தேம்பா:24 27/4
ஆயா பேதைமை ஆம் பகை கோறல் – தேம்பா:25 28/3
பின்று இன்று ஆம் தொழில் பேசு-மின் என்றனன் பெருமான் – தேம்பா:25 30/4
சுளைகள் ஆயிரம் தரவும் ஒன்று உயிர் அடும் விடம் ஆம்
திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான் – தேம்பா:25 32/3,4
கோட்டம் ஆம் என கூறிய சிலர் உளத்து அஞ்ச – தேம்பா:25 34/2
தாய் வினை புரிதலே தருமம் ஆம் பகை – தேம்பா:25 54/2
மிடல் உடை திறத்தில் என் ஆம் மேவலர் சூழ்ச்சி என்றார் – தேம்பா:25 88/4
ஊறு காதல் உணர்வினோடு இற்றை ஆம்
ஆறு மாறு_இல் அறிந்தனர் மூவரே – தேம்பா:26 77/3,4
செல்லும் கூற்றினும் நஞ்சினும் தீயது ஆம்
ஒல்லும் மாதர் உணர்ந்து உடை ஆசையே – தேம்பா:26 172/3,4
வசை செய் அ பகை மாற்ற அரிது ஆம் அரோ – தேம்பா:26 177/4
ஈரம் ஒன்று இல இறைத்தன பயன் இல விரை ஆம்
வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று – தேம்பா:27 19/1,2
பாசம் ஆம் அருள் பரிவு உளம் இன்னணம் பிணித்தே – தேம்பா:27 24/1
வைத்த நல் வழி வாய்ப்பு அரிது ஆம் கொடை – தேம்பா:27 29/3
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அ நாட்டு அணியே – தேம்பா:27 38/4
பண் அழகு ஆம் இன் குரல் போல் அழகு ஆம் நாவில் பணி சொல்லே – தேம்பா:27 40/1
பண் அழகு ஆம் இன் குரல் போல் அழகு ஆம் நாவில் பணி சொல்லே – தேம்பா:27 40/1
விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே – தேம்பா:27 40/2
விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே – தேம்பா:27 40/2
கண் அழகு ஆம் கண்ணோட்டம் என்ன வீயா காட்சி ஒளி – தேம்பா:27 40/3
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்ப கண்டான் நடந்து ஒத்தான் – தேம்பா:27 40/4
வீய் வரம்பு ஆம் கோதையினாள் உணர்வில் ஒப்ப விழைந்து இருவர் – தேம்பா:27 41/1
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து அங்கண் – தேம்பா:27 41/2
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும் செகுத்த பின்னர் நுனித்து அகன்று – தேம்பா:27 41/3
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இ விகிர்தம் உளது ஆம் என்றான் – தேம்பா:27 95/4
முற்று எலாம் விதி விதி முயலின் ஆம் என – தேம்பா:27 102/2
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ – தேம்பா:27 107/4
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ – தேம்பா:27 147/3
பல நலம் பிரிந்த தேவர் பணிதல் பேதைமை ஆம் என்றான் – தேம்பா:27 151/4
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம் என்றான் – தேம்பா:27 153/4
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம்
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா – தேம்பா:27 159/2,3
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம்
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ – தேம்பா:27 165/1,2
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மன துணிவு ஒன்றே சால்பு ஆம் – தேம்பா:28 17/4
ஆதலே பிரிவு உனக்கு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 41/2
அந்து இல அழல் அவிப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 42/2
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 43/2
கடிது தீர் தரல் அரும் கருமம் ஆம் என்றாய் – தேம்பா:28 44/2
நண் அவர் வணங்கும் தேவ நாயகன் துணை அற்று ஒன்று ஆம் – தேம்பா:28 64/4
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன் – தேம்பா:28 66/1
ஓர் என்பான் தனை ஏத்தார் ஒன்று ஆம் மெய் சுருதி வழி – தேம்பா:28 82/1
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே – தேம்பா:28 95/4
நீடில் ஆகுலம் ஆம் என நீங்குவாய் – தேம்பா:28 109/2
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்தி – தேம்பா:28 117/3
துஞ்சிய-காலை மெய் போல் தோன்றிய கனவும் ஒன்று ஆம்
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை – தேம்பா:29 15/3,4
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ – தேம்பா:29 31/4
நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய் – தேம்பா:29 73/3
சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி மற்ற – தேம்பா:29 79/1
கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம்
படும் செம் தீ என பாசறை படுவதே என்றான் – தேம்பா:29 103/3,4
நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம் பகை கொள் – தேம்பா:29 106/3
சலத்தின் தன்மையால் நல்லவும் தீய ஆம் சகத்தே – தேம்பா:29 106/4
ஆடலே முடவற்கும் இனியது ஆம் அன்றோ – தேம்பா:29 122/3
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருள் கடல் ஆம் மைந்தன் – தேம்பா:30 3/1
புடம் புனைந்து இரும்பு செம்பொன்னின் தன்மை ஆம்
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார் – தேம்பா:30 51/1,2
மெய் ஆர் தவமே திருவின் திருவே ஆம் என்போன் வெம் தீ – தேம்பா:31 26/1
அஞ்சேல் அஞ்சேல் நயம் ஆம் என ஆடின வானவனே – தேம்பா:31 32/2
ஐயம் போக தணிவு ஆம் எனினும் அன்று ஆங்கு இரவி – தேம்பா:31 35/2
மையல் போக வரினும் மனமே விளக்கும் சுடர் ஆம்
மெய்யன் போக ஒளி போய் விழி போயிற்று என்று அழுதார் – தேம்பா:31 35/3,4
கயல் ஆம் விழியே கடல் ஆம் அவனை – தேம்பா:31 58/1
கயல் ஆம் விழியே கடல் ஆம் அவனை – தேம்பா:31 58/1
உயல் ஆம் வழி ஒன்று உளதேல் உரையீர் – தேம்பா:31 58/4
ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான் – தேம்பா:31 68/1
தனையன் ஆம் அவன் தான் என சாற்றினாள் – தேம்பா:31 72/4
மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி – தேம்பா:32 26/2
மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான் – தேம்பா:32 33/4
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளி செப்பு ஆம் சிப்புரு தீவு உடையர் ஈட்டம் – தேம்பா:32 88/2
மெய் திறத்தில் இ வீரம் ஆம் என உளம் தேறி – தேம்பா:32 103/2
தூய் அரும் தயை சூட்சி இது ஆம் என்றான் – தேம்பா:33 22/4
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ – தேம்பா:34 8/4
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது – தேம்பா:34 24/2
மீயின் ஆம் கதி வீட்டு எமை சேர்த்திட – தேம்பா:34 31/3
மு காலம் காட்டும் ஒளி முக விளக்கு ஆம் தவத்தொடு நாம் – தேம்பா:34 38/1
புறத்தின் ஆம் என்று தான் புகன்ற வேத நூல் – தேம்பா:35 9/3
தாய் அது நமக்கு ஆம் என நோய் தாங்கினள்-ஆல் – தேம்பா:35 85/4
எல்லின் வேந்து அகன்று ஆம் இருள் ஈர்த்து அவிர் – தேம்பா:36 5/1
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய் – தேம்பா:36 39/4
வான் நிலம் காதல் ஆம் பிரான் ஆசி வகுத்து அருள் வெள்ளமும் பொழிந்தான் – தேம்பா:36 42/4
நொந்தால் ஆதரவு ஆம் உறு நோய் ஒழியா – தேம்பா:36 47/1
தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று இகல்கின் – தேம்பா:36 52/1
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர் ஆம்
எவர்க்கும் தயை ஏந்திய தாதை இனான் – தேம்பா:36 52/3,4
தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல் – தேம்பா:36 54/1
முன் தான் தொழுது ஏவல் முடித்தலின் ஆம்
குன்றா நிறை வேட்டு உயர் கொள்கையினான் – தேம்பா:36 54/3,4
ஒற்றை ஆம் ஆழி தேர் நலம் நாண ஒற்றை நல் மாமையில் வனைந்த – தேம்பா:36 110/1

மேல்


ஆம்-கொல் (1)

எஞ்சு நஞ்சு அமுது ஆம்-கொல் யாவரும் – தேம்பா:27 31/2

மேல்


ஆம்-கொல்லோ (1)

எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ – தேம்பா:5 20/4

மேல்


ஆம்-கொலோ (11)

வாயினும் மடவரல் மறுக்கல் ஆம்-கொலோ
வீயினும் கொடியது இ வினையினால் உளம் – தேம்பா:5 49/2,3
நாட_அரும் கலையால் நவில்வு ஆம்-கொலோ – தேம்பா:7 58/4
பின் உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்-கொலோ
உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான் – தேம்பா:7 88/3,4
மொய் படு பணி இனி முயல்தல் ஆம்-கொலோ
மெய் படும் அடிமை யான் வினை செய்வேன் எனா – தேம்பா:8 24/2,3
கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்-கொலோ – தேம்பா:8 87/4
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ – தேம்பா:9 98/4
கை அகத்து அடியனேன் காணல் ஆம்-கொலோ – தேம்பா:9 99/4
களி அமை நீர் உக காணல் ஆம்-கொலோ – தேம்பா:9 100/4
கண் படு புனலினால் கழுவல் ஆம்-கொலோ – தேம்பா:9 101/4
தே இனி அடியனென் ஏந்தல் ஆம்-கொலோ
வாயின் என் உயிர் பிரியாமை ஆகுமோ – தேம்பா:9 102/3,4
அளி பட இருத்தி யான் அணிதல் ஆம்-கொலோ – தேம்பா:9 103/4

மேல்


ஆம்-தனை (1)

அண்ணல் ஆம்-தனை துதி அளவு_இல் பாடினர் – தேம்பா:8 43/4

மேல்


ஆம்-மன்னோ (1)

தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ – தேம்பா:18 34/4

மேல்


ஆம்-ஆல் (6)

அஞ்சுக புவி அனைத்துமே தோன்றியது ஆம்-ஆல் – தேம்பா:5 6/4
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல் – தேம்பா:14 37/4
தாளை உண்ட மலர் தன் விழி ஆம்-ஆல் – தேம்பா:21 17/4
கொண்ட தீயவர்க்கு அஃது உயிர் கொலும் விடம் ஆம்-ஆல் – தேம்பா:29 100/4
ஏவி வந்து மா பகை விளைந்து எங்கணும் ஆம்-ஆல் – தேம்பா:32 97/4
பால் ஆய்ந்து என் கோல் நீக்குதல் நீங்கா பயன் ஆம்-ஆல் – தேம்பா:36 76/4

மேல்


ஆம்படி (1)

சாவு இல் ஆம்படி தாம்பிரத்து ஆக்கினான் – தேம்பா:23 33/4

மேல்


ஆம்பல் (9)

நோக்க இன்பு உளம் நுகர ஒள் முளரியோடு ஆம்பல்
நீக்கு அலாது எலாம் நீர்_மலர் களை என கட்டல் – தேம்பா:1 13/1,2
ஆம்பல் வாய் நறும் விரை அவிழ்த்து விள்ளிய – தேம்பா:1 57/1
ஆம்பல் வாய் மலர்ந்து அன அணங்கையார் இனிது – தேம்பா:1 57/2
ஆம்பல் வாய் குரலுடன் ஆய்ந்து வெண் மதி – தேம்பா:1 57/3
ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார் – தேம்பா:1 57/4
விரி ஆம்பல் விரை சினை விண்டமை போல் – தேம்பா:5 93/4
நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம் – தேம்பா:9 100/3
பனி மதி பொழிந்த கற்றை பருகிய ஆம்பல் போல – தேம்பா:26 117/1
அ திறத்து அவர் எவர் என்ன ஆம்பல் வாய் – தேம்பா:32 71/3

மேல்


ஆம்பலம் (1)

ஆம்பலம் கிளர் பூ இரும் சினையாக நின்றன மா தவன் – தேம்பா:10 133/2

மேல்


ஆம்பலும் (1)

சுனைய நீலமும் கமலமோடு ஆம்பலும் துளி தேன் – தேம்பா:32 11/1

மேல்


ஆம்பலே (1)

வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும் – தேம்பா:25 35/3

மேல்


ஆம்பலோடு (1)

அங்கண் ஆம்பலோடு அலர் எலாம் களை என பறிப்பார் – தேம்பா:12 51/4

மேல்


ஆமே (8)

வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே – தேம்பா:14 32/4
அ மழை குளிர்ப்பது அன்றி அகத்து ஒளி விளக்கு அது ஆமே – தேம்பா:27 11/4
தீயவும் நல்ல ஆமே திருவுளம் ஆக வந்தால் – தேம்பா:30 40/1
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா – தேம்பா:30 40/2
நறவினால் அலர்ந்த கானும் நலத்தில் வான் உலகு ஒப்பு ஆமே – தேம்பா:30 81/4
வீங்கு ஒளி தட கை வீரர் வென்றன இடம் அது ஆமே – தேம்பா:30 131/4
மின்னலாய் உனக்கு ஈங்கு என்னால் விளைந்த பல் கசடு உண்டு ஆமே
நின் அலால் பொறுப்பார் யாரே நீத்து இவை அருளின் ஆர்வம் – தேம்பா:34 18/2,3
மின்னி அ நகர் வண்டு ஆர்க்கும் விரி மலர் காவிற்று ஆமே – தேம்பா:36 88/4

மேல்


ஆமை (2)

புரை மேல் மிதக்க ஆமை புரையில் கிடுகு மிதக்க – தேம்பா:14 68/2
ஐம்பொறி பகை கண்டு அஞ்சி அடக்கலின் ஆமை போல்வாய் – தேம்பா:28 150/1

மேல்


ஆமைகள் (1)

துடிப்ப ஆமைகள் தூம்பு-இடை தலை சுரித்து ஒளித்தல் – தேம்பா:12 48/3

மேல்


ஆமோ (9)

செய் பட்டு ஒளிரும் செம் கதிர் மாசு ஆய் சிதைவு ஆமோ
பொய் பட்டு அயரும் புன் பொருள் மேல் ஐம்பொறி விட்டால் – தேம்பா:4 55/2,3
கான் வளர் இதழ்கள் வாடி காய்ந்தது என்று உணர்தல் ஆமோ – தேம்பா:7 67/4
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு இ நினைவு அகன்று அகல்-மின் அன்றோ – தேம்பா:7 72/3,4
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை – தேம்பா:9 67/2
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ
விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து இது பசும்பொன் ஆமோ – தேம்பா:9 77/1,2
விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து இது பசும்பொன் ஆமோ
நெஞ்சு அவிர் கருணை பூண்ட நிமலன் தன் குணமும் குன்றா – தேம்பா:9 77/2,3
கை திறத்து உடன்ற வெள் வேல் கடல் படை அரணம் ஆமோ
மெய் திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று என்றான் – தேம்பா:15 52/3,4
சிக்குருவை வித்திய பின் திண் காழ் ஆச்சா விளைவு ஆமோ
சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/1,2
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ – தேம்பா:28 71/4

மேல்


ஆய் (179)

அல்லது இல்லை அரும் தவம் ஆய் திரு – தேம்பா:1 78/1
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய்
ஏம் முறை சிறந்தது ஓர் சாலை இல்லையே – தேம்பா:2 37/3,4
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் – தேம்பா:2 46/3
நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய்
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே – தேம்பா:2 55/3,4
ஆய் அடா உலகு அப்புறத்து ஏகுவாய் என்றான் – தேம்பா:3 27/4
தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய்
வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற – தேம்பா:3 39/1,2
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய்
தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ – தேம்பா:4 12/3,4
திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு – தேம்பா:4 24/3
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/2
முடித்தன தவத்து உயிர் இனிது காத்துளி முரண் படு பகை பட அரணின் மாட்சி ஆய்
இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள் – தேம்பா:4 26/2,3
விட்டு ஆய் உளது ஓர் ஆண்டகை மேவி வினை தீர்த்தான் – தேம்பா:4 54/4
செய் பட்டு ஒளிரும் செம் கதிர் மாசு ஆய் சிதைவு ஆமோ – தேம்பா:4 55/2
அலகு உண்டு ஆய் இலாது அடும் விடம் குடித்த வாய் வழியால் – தேம்பா:5 2/3
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ – தேம்பா:5 38/2
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை – தேம்பா:5 41/1
என்று பெய் மாரியால் எழுந்த வெள்ளம் ஆய்
சென்று மொய் வேலை மேல் திரண்ட ஆறு போல் – தேம்பா:5 53/1,2
ஓயாத தவத்து உனொடு ஒத்தனன் ஆய்
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய் – தேம்பா:5 68/2,3
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய்
வீயாது ஒளிர் கன்னிமை வீற்று இயல்பு ஆம் – தேம்பா:5 68/3,4
அரு ஞானமும் மானமும் ஆய் அறிவும் – தேம்பா:5 94/1
கள்வு ஆய் களி நாம் பெறல் என் களவை – தேம்பா:5 98/2
துறவு ஆய் மணம் நீக்குப சொல்லிய பின் – தேம்பா:5 104/3
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய்
அற ஆலயம் ஆய அணங்கினை நீ – தேம்பா:5 109/2,3
என்ற ஊடு ஒலி ஆய் இள வெண் புறவும் – தேம்பா:5 110/1
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே – தேம்பா:5 144/3
ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய்
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/2,3
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய்
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் – தேம்பா:6 21/3,4
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய்
வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய் – தேம்பா:6 40/3,4
பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய்
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன் – தேம்பா:6 45/1,2
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய்
பேய் ஒத்தால் அதை பெயர்க்க அணி ஒத்தனர் பெயரா – தேம்பா:6 67/2,3
தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய்
பகல் பெறு கன்னியாய் நீ பழுது இலா சிறுவன் ஈனல் – தேம்பா:7 14/2,3
தாயும் ஆய் ஒன்று ஆம் மூவர்-தமில் சுதன்-தன்னை ஈன்றும் – தேம்பா:7 16/2
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி – தேம்பா:7 22/2
ஆய் அகன்று ஒன்று நீத்து ஐயாயிரத்து இருநூறு ஆண்டில் – தேம்பா:7 23/2
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய்
கதி செய்கின்ற ஈறு அகன்ற கனிவு உகுக்கு வான் மிசை – தேம்பா:7 33/2,3
ஐயம் ஆய் இறையோனை அருச்சனை – தேம்பா:7 53/3
மாசு அறும் கருப்பம் ஆகி வளர்ந்து தேய் திங்கள் ஐந்து ஆய்
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம் – தேம்பா:7 60/1,2
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய்
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா – தேம்பா:7 62/2,3
பருகினான் துயில்கில் ஆய் பருகு இல் ஆகி வீ – தேம்பா:7 76/3
நேர் விளைந்த நீதி பரன் நெடும் காலத்து உணர்த்த தயை நிகழ்த்தும் கால் ஆய்
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம் – தேம்பா:8 4/1,2
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம் – தேம்பா:8 4/2
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர் – தேம்பா:8 61/1
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய்
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான் – தேம்பா:8 72/1,2
சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய்
பெரிய ஆர்கலி மேல் புரண்டால் எனா – தேம்பா:8 92/1,2
முந்தை ஆம் முதலினோன் மூ இடத்து ஒருவன் ஆய்
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம் – தேம்பா:9 2/1,2
என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில் – தேம்பா:9 16/2
சேய் ஆய் எளிமைக்கு ஒளி ஆக்குதற்கே சென்றாய் திருவோய் – தேம்பா:9 25/1
தாய் ஆய் அடியாட்கு எளிமை தகைமை வேண்டாது என்னோ – தேம்பா:9 25/2
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/3
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய்
செல்லும் செல்லா விண் உறைகின்றோர் சிறிது ஆங்கு ஓர் – தேம்பா:9 58/1,2
ஆய் இருவரும் உள் ஓங்கி அமரர் சூழ் பணிந்து நிற்ப – தேம்பா:9 71/3
பூட்டிய புணர்ச்சி பாலால் புணர் இரு துவங்கள் வேற்று ஆய்
கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான் – தேம்பா:9 76/1,2
அண்ணி ஆய் அவள் உறை அரங்குள் ஏகுவான் – தேம்பா:9 85/4
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய் – தேம்பா:9 121/3
சிறுமையால் வளம் பெற்று உம் கண் சிறுவன் ஆய் திரு என்று ஈந்த – தேம்பா:9 127/3
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து – தேம்பா:10 1/2
காய் இரும் இடர் தீர் கால் ஆய் களித்து என மாரி காலம் – தேம்பா:10 2/2
ஆய் இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான் – தேம்பா:10 2/4
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய்
தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும் – தேம்பா:10 7/2,3
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும் – தேம்பா:10 14/2
உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும் – தேம்பா:10 31/2
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய்
எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள் – தேம்பா:10 48/3,4
கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே – தேம்பா:10 58/2
பீடை ஆய் உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே – தேம்பா:10 58/4
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய்
நல் செய்கை ஒன்றும் இலா அடியன்-தன்னை நண்ணிய-கால் – தேம்பா:10 74/2,3
ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு எனா – தேம்பா:10 77/3
ஆரியர் விரும்பிய அருளின் செல்வம் ஆய்
சீரியர் வழி இதே என்ன சேண் தள – தேம்பா:10 79/2,3
தரு முகம் பகல் தருக காலம் ஆய்
குரு முகம் கொளும் குணக்கு ஒத்தாள் அரோ – தேம்பா:10 93/3,4
ஆய் படா வயத்து அமலன் தோன்றினான் – தேம்பா:10 95/4
மாதம் மார்கழி வைகல் ஐ_ஐந்து ஆய்
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய் – தேம்பா:10 96/1,2
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய்
ஆதி நாள் என ஆதி நாதனை – தேம்பா:10 96/2,3
உனக்கும் ஆகி எனக்கும் ஓர் பிள்ளை ஆய்
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை – தேம்பா:10 115/1,2
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய்
அருள் சுரந்து அமுது ஆய் தர நுங்கினான் – தேம்பா:10 121/3,4
அருள் சுரந்து அமுது ஆய் தர நுங்கினான் – தேம்பா:10 121/4
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன் – தேம்பா:10 126/2
ஏவு உண்டு ஓதுதி ஆய் இழையாய் என்றாள் – தேம்பா:11 24/4
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/4
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய்
கண் கனிய பொன் கோலால் அரிதின் தீட்டி கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன – தேம்பா:11 36/1,2
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/2
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி – தேம்பா:11 88/3
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய்
பன்னு மா மறை பயில்வரை விளித்து அரும் அன்பின் – தேம்பா:11 102/1,2
ஆய் அரும் உறவினோடு ஆவும் மானும் ஒன்றாய் – தேம்பா:12 36/2
இணங்கிய வினைகள் தீர்ப்ப பிறந்து இவண் மனு ஆய் காண – தேம்பா:12 74/3
முற்று முதல் ஆய் உலகம் மூன்று தொழ வான் மேல் – தேம்பா:14 7/1
பருக்கும் காலம் ஆய் புரந்து பாதுகாத்து – தேம்பா:14 13/3
செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய் – தேம்பா:14 73/3
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் வான் அரசு ஆய்
முள் வழியே ஈங்கு இடருள் மூழ்கி அழும் நீ அன்றே – தேம்பா:14 89/3,4
ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் ஆய்
தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால் – தேம்பா:14 98/2,3
விண் மருவு அமலன் தானே விரும்பி மீகாமன் ஆய் பார் – தேம்பா:14 119/3
கான் ஊறு நேமி காணாது மூடு காவாத வாரி கழிவு ஆய்
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/1,2
மாற்றாரை மாய்த்த கத நீதி மாற்றி மாற்றாரை ஆற்ற மனு ஆய்
ஏற்றாரை ஏற்ற அடு காலம் நீக்கி ஏற்றாரை ஏற்ற இழிந்தே – தேம்பா:14 139/1,2
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய்
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய் – தேம்பா:14 140/1,2
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய்
பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய் – தேம்பா:14 140/2,3
நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய்
முனைவு ஒன்றும் இன்றி முனிவாய் முனிந்தும் முதிர்கின்ற அன்பு முயல்வாய் – தேம்பா:14 141/2,3
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த வேல் சோசுவன் அ குலத்து அரசு ஆய்
வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான் – தேம்பா:15 8/3,4
வேறு ஆய் உறவாட விரும்புதல் என் – தேம்பா:15 23/4
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி – தேம்பா:15 74/1
இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய்
நீர் எழும் திரையின் பொங்கி ஞெகிழி வேல் ஏந்தி நின்றான் – தேம்பா:15 82/3,4
இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம் – தேம்பா:15 133/1
செல் அரிது அடலோடு ஓங்கி சிறுவன் ஆய் சிறுமை இன்றி – தேம்பா:17 16/2
ஆய் எழுந்த வியப்பில் அனைவரும் – தேம்பா:17 46/2
நன்று ஒளித்த நமக்கு இனைந்து ஆய் கதிர் – தேம்பா:18 55/2
மேய் வயிறு ஆர்ந்து வேகும் விரி மணல் பரப்பும் தீ ஆய்
நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம் – தேம்பா:19 9/2,3
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/4
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய்
புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான் – தேம்பா:20 67/3,4
பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய் பசி உயிர் உணும்-கால் ஆகி – தேம்பா:20 102/1
பிரந்த மானவர் சூழ் நாடி பெஞ்சமின்-இடை கள்வு உண்டு ஆய்
பரந்த மா முகில் விட்ட ஏறு பட்டு என மயங்கி நின்றார் – தேம்பா:20 110/3,4
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய்
ஏர் அகம் கிளர் பதி தங்க ஏகினார் – தேம்பா:22 29/3,4
குன்றா மெய் சுருதியது ஆய் கொழுநன் உள மரி என்பான் – தேம்பா:23 77/3
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய்
தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே – தேம்பா:23 81/1,2
தூமம் நாடிய உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய்
சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால் – தேம்பா:23 83/1,2
பொய் நிறத்து உரைத்தது இழிவுற வெளி ஆய் பூதலத்து ஒருப்பட பிறந்து – தேம்பா:23 108/1
அற்றை நான் செயும்-கால் அம் முனி உய்தல் அரியது ஆய் வீழ்ந்த அர்ச்சனை கொண்டு – தேம்பா:23 112/3
நஞ்சொடு வளர் சட நடையில் இன்ன ஆய்
அஞ்சொடு மு மதி அளவும் போக்கி வெம் – தேம்பா:23 113/2,3
ஈட்டமும் வேறும் ஆய் ஏந்தும் வேல் எலாம் – தேம்பா:24 17/1
வாட்டமும் வெருவும் ஆய் வையம் ஆட உள் – தேம்பா:24 17/2
இடை உற்ற சத சரம் ஆகி விடும் இடை ஆயிரம் ஆய் வெளியில் படரும் – தேம்பா:24 27/2
கடை உற்ற சர தொடை கோடியும் ஆய் ககனத்தில் அழற்றிய மாரி எனா – தேம்பா:24 27/3
மண்ணினும் வானினும் மன்னர் ஆட்சி ஆய்
கண்ணினும் இனிது உயிர் கடிதல் பண்ணவோ – தேம்பா:25 48/2,3
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய்
ஏசு இகல் பாய் ஒளி பரப்ப ஏகினார் – தேம்பா:26 15/3,4
நனி அவாவிய நாள் இதே இது திருவுளம் ஆய்
முனிய மாறுமோ முரிந்து அழ மாறுமோ மகனே – தேம்பா:26 65/3,4
ஆய் முதிர் உவப்பில் உள்ளத்து ஆண்டகை ஒருவன் ஆள – தேம்பா:26 110/3
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2
போய் வரம்பு ஆய் நீனிவை மா நகரில் கை கார் பொழிந்து இருந்தார் – தேம்பா:27 41/4
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய்
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/3,4
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய்
குலத்து எல்லாம் பொது நின்று குன்றா சீர் அறம் ஒன்றே குறை ஒன்று இன்றி – தேம்பா:27 99/2,3
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான் – தேம்பா:27 113/3
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான் – தேம்பா:27 113/3
விரிந்து ஆய் கதிர் செய் விடியல் என விளம்பும் தெளிந்த சிவாசிவனே – தேம்பா:27 123/1
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி – தேம்பா:27 127/2
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான் – தேம்பா:27 129/2
மேவி வீற்றிருந்து யான் வீட்டில் வாழ மைந்தன் ஆய்
பூவில் வீற்றிருந்து இரா பொங்கு அரந்தை பூண்டியோ – தேம்பா:27 135/2,3
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய்
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம் என்றான் – தேம்பா:27 153/3,4
மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா மேன்மையே இறைமையின் இயல்பு ஆய்
ஒக்க அது படைத்த காரணம் இன்றி ஒருங்கு தான் ஆதலும் நிலையே – தேம்பா:27 158/1,2
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ – தேம்பா:27 165/2
காதலே பாசம் ஆய் கால் கை வீக்குதல் – தேம்பா:28 41/1
காதலே பாசம் ஆய் காதல் மிக்கு உளத்து – தேம்பா:28 41/3
மண் எனும் பதியோர்க்கு அன்றி வானவர்க்கு ஒவ்வா பால் ஆய்
கண் எனும் இமையார் என்னும் கடி மலர் வாடாது என்னும் – தேம்பா:28 67/2,3
ஆனவரை வேறு எண்ணி அழல் கிடக்கும் வெறி வேறு ஆய்
நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே – தேம்பா:28 75/3,4
ஆய் முகத்து தேறி அயிர்ப்பு அற ஈர உரை வலித்தான் – தேம்பா:29 67/4
தீவிற்று ஆய் அலைந்த முந்நீர் திரையினுள் அலைவு இலாதான் – தேம்பா:30 2/1
ஓவிற்று ஆய் ஓவல் செய்தார்க்கு உளத்து நைந்து அருளின் பேணி – தேம்பா:30 2/2
ஆவிற்று ஆய் தெய்வ மைந்தன் அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான் – தேம்பா:30 2/4
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும் – தேம்பா:30 88/2
சதுப்பட வகுப்பொடு பரவு அது ஆய் பல சதத்து அணி ஒருப்பட எம வினா பட – தேம்பா:30 89/2
நொய்ய ஆய் மது மலர் நொதுத்த கோலினான் – தேம்பா:30 104/1
வெய்ய ஆய் முகில் தவழ் வெற்பில் யாது என – தேம்பா:30 104/2
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய்
நால் நலம் தோய் திரு நகுலன் என்பவே – தேம்பா:30 105/3,4
நிலத்து எலாம் விளையும் ஒன்றோ நிலை பல நமக்கும் உண்டு ஆய்
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழும் தகவு அறத்தின் மாட்சி – தேம்பா:30 135/2,3
காலை ஆய் இரவி காண் கஞ்சம் போல் அற – தேம்பா:30 150/2
பாலை ஆய் மலர்ந்து எழ பற்றி அண்டினார் – தேம்பா:30 150/4
உய்ய தரணி நானே உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய்
மெய் அற்று இவணே விளிவேன் என்றான் அன்றோ என்றான் – தேம்பா:31 28/3,4
ஆயவை உரைத்து ஈங்கு உள்ளன் ஆய் அவன் காணேன் என்ன – தேம்பா:31 81/1
மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம் – தேம்பா:31 85/3
வெப்பு அடும் வேலை ஆய் தாயும் மெய்யனும் – தேம்பா:31 94/2
சுனை கெட கலுழ்ந்து ஊற்று அது ஆய் துளித்த கண் சூசை – தேம்பா:32 16/4
ஆய் அவை விழைந்து வேதத்து அரு நெறி ஓதி சீற்றம் – தேம்பா:32 35/3
ஆவதும் ஆயதும் ஒன்றும் ஆய் எலாம் – தேம்பா:32 52/2
தீய் வரும் படை சிந்து செந்நீர் அரசு எனக்கு ஆய்
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான் – தேம்பா:32 108/1,2
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை – தேம்பா:33 2/2
சுக முகத்து இன்ன ஆய் தொடர் ஒன்பான் பகல் – தேம்பா:34 5/1
நிக முகத்து ஆய் வளன் நிகர் இலா வயத்து – தேம்பா:34 5/2
தாய் ஆக கன்னியும் ஆய் தாரணி மேல் அரிது ஈன்ற – தேம்பா:34 34/2
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய்
தீ ஆக வருத்தும் வினை தீர்த்திடும் நாள் நண்ணியதே – தேம்பா:34 34/3,4
அன்னவட்கே மண துணை ஆய் அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த – தேம்பா:34 35/1
மன்னவற்கே கை_தாதை வரம் உளன் ஆய் ஈங்கு அடியேன் – தேம்பா:34 35/2
முன் நேர் இல்லான் காரணன் ஆகி முழுது ஒன்று ஆய்
பின் நேர் இல்லான் தான் மனு ஆகி பெரிது ஏங்க – தேம்பா:34 54/2,3
உவ்வு ஆய் இன்னா நீங்கிய மிக்கோர் உருகு உள்ள – தேம்பா:34 60/3
தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும் – தேம்பா:35 15/1
விண்டு ஆர் பைம் பூ வாகையன் இ ஆய் மெலிவு எய்த – தேம்பா:35 56/1
பை மாறுகின்றாய் நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய்
கைமாறு உனக்கே யாங்கள் வழங்க கடவேமோ – தேம்பா:35 62/3,4
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/3
வெருவு ஆய் புன் சொல் அஞ்சிய பின் விருப்பம் தூண்ட தொழுது அணிந்தேன் – தேம்பா:36 133/4

மேல்


ஆய்_இழை (1)

பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3

மேல்


ஆய்செய் (1)

நின்று உள் ஆய்செய் துகள் நெருங்கி பின் உற – தேம்பா:28 52/3

மேல்


ஆய்ந்த (17)

ஆய்ந்த மெல் இலை அமையும் பண்டியும் – தேம்பா:1 30/2
பெய்த வான் ஒளியோடு ஆய்ந்த பெரும் தயை பிலிற்றும் செங்கோல் – தேம்பா:3 33/3
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால் – தேம்பா:5 117/3
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய் – தேம்பா:6 40/3
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில் – தேம்பா:7 2/4
தனக்கு அளவு அகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த
மனக்கு அளவு உளைந்து நாணி வரைந்த ஓவியமே ஒத்தாள் – தேம்பா:7 7/3,4
சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான் – தேம்பா:9 2/4
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள் – தேம்பா:10 113/4
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம் – தேம்பா:11 103/3,4
ஆய்ந்த கண் நாடி வந்தவர் கண்டு ஆடும்-ஆல் – தேம்பா:12 40/4
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன் – தேம்பா:13 6/3
ஆய்ந்த மாண்பினர் போகையில் அல்லல் உள் – தேம்பா:21 37/2
ஆய்ந்த தன்மை அரா அழியாது பின் – தேம்பா:23 35/2
ஆய்ந்த வாய்மை கடந்து அரிது ஆசியுள் – தேம்பா:26 36/3
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான் – தேம்பா:28 149/4
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா – தேம்பா:29 128/2
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச – தேம்பா:32 41/2

மேல்


ஆய்ந்த-காலை (1)

துணி நிற தெளிந்தோன் கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த-காலை
பிணி நிறத்து உருத்த துன்பம் பெருகியே முற்றிற்று அம்மா – தேம்பா:7 61/3,4

மேல்


ஆய்ந்தன (1)

ஆய்ந்தன எவர்க்கும் சூசை அறைகுப வலித்தான் அன்றோ – தேம்பா:27 18/4

மேல்


ஆய்ந்தனளே (1)

அன்று அ தெரு யாவிலும் ஆய்ந்தனளே – தேம்பா:31 60/4

மேல்


ஆய்ந்தால் (2)

ஆய்ந்தால் ஒன்றும் வான் புகழ் கூறல் அரிது அன்றோ – தேம்பா:4 50/4
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே – தேம்பா:14 90/4

மேல்


ஆய்ந்தான் (3)

ஆய்ந்தான் அருளே அளிய அமுதே – தேம்பா:5 111/2
ஆய்ந்தான் கண்டான் நீத்த கடல் ஆற்றா இன்ப கடல் இனிதின் – தேம்பா:12 7/2
அண்டாதன யாவையும் அண்டி ஆய்ந்தான் கண்டான் தே உருவும் – தேம்பா:23 4/1

மேல்


ஆய்ந்து (20)

ஆம்பல் வாய் குரலுடன் ஆய்ந்து வெண் மதி – தேம்பா:1 57/3
நூலை ஆய்ந்து என நுதலி மூழ்குவான் – தேம்பா:4 8/4
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான் – தேம்பா:6 6/4
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ – தேம்பா:6 41/3
பிணி குலத்து அகத்து உதித்த பெற்றி ஆய்ந்து வாழ்த்திட – தேம்பா:11 7/2
புள் வழியே நீர் மேல் புணை வழியே ஆய்ந்து அடைந்தால் – தேம்பா:14 89/1
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 139/4
எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த ஏழ் விதியே – தேம்பா:18 22/4
ஆய்ந்து ஆய்ந்து எல்லாம் நீ அறியாது ஒன்று அறைவேனோ – தேம்பா:23 24/1
ஆய்ந்து ஆய்ந்து எல்லாம் நீ அறியாது ஒன்று அறைவேனோ – தேம்பா:23 24/1
வெருள் காட்டி மீண்டு இவை ஆய்ந்து அ மகன் வான் வேந்து என்றான் – தேம்பா:23 74/4
தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன் – தேம்பா:25 5/2
திருந்த ஆய்ந்து அறம் திறம்பு இலா செய்யினும் எவர்க்கும் – தேம்பா:25 35/1
திரை செய் நூல் இவண் தெளிய ஆய்ந்து அனைத்தையும் கடந்து – தேம்பா:26 72/3
அருகு கான்று என ஆய்ந்து அறைந்தான் அரோ – தேம்பா:26 171/4
அளித்த பல் உணர்வு எலாம் ஆய்ந்து தேறிலள் – தேம்பா:29 30/2
அயிலும் துயர் ஆய்ந்து தகாதது என – தேம்பா:30 22/3
வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார் – தேம்பா:31 87/4
அயிர் செய் இனிது ஓர் உரை ஆய்ந்து அறைவான் – தேம்பா:36 73/3
பால் ஆய்ந்து என் கோல் நீக்குதல் நீங்கா பயன் ஆம்-ஆல் – தேம்பா:36 76/4

மேல்


ஆய்ந்துளாய் (1)

நூல் முகத்து எழு மறை நுவல்வது ஆய்ந்துளாய் – தேம்பா:25 44/4

மேல்


ஆய்ந்தே (2)

மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே அன்று இரவி – தேம்பா:23 72/2
ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு ஐயன் வான் மேல் பேர் உவகை – தேம்பா:36 27/1

மேல்


ஆய்வார் (1)

ஆய்வார் எண்ணா நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார் – தேம்பா:28 119/1

மேல்


ஆய்வு (1)

ஆய்வு_அரும் திரியா தேவ அன்பு உணர் நீரார் என்பான் – தேம்பா:33 8/4

மேல்


ஆய்வு_அரும் (1)

ஆய்வு_அரும் திரியா தேவ அன்பு உணர் நீரார் என்பான் – தேம்பா:33 8/4

மேல்


ஆய (99)

உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை – தேம்பா:0 3/2
ஆர்ப்பு எழ கடை தயிரில் ஆய நெய் – தேம்பா:1 22/2
ஆய முழங்கின ஆர் புகழ் சங்குகள் ஆயம் முழங்கின மேல் – தேம்பா:1 64/2
வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற – தேம்பா:3 39/2
அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால் – தேம்பா:3 46/2
ஆதியும் அந்தம் தானும் ஆய நின் கழல் அல்லாது – தேம்பா:4 45/2
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது உயிர் எலாம் சிதைப்ப – தேம்பா:5 2/2
எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி – தேம்பா:5 16/1
அள்ளல் ஆய இருள் மொய்ப்ப அவனி எங்கும் மொய்த்தன தீது – தேம்பா:5 16/2
வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/4
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ – தேம்பா:5 38/2
தனக்கு ஆய வரத்து அமரர் தகை மேல் – தேம்பா:5 74/3
கொடி ஆய தண்ண நறை நானமொடும் குளிர்ந்த – தேம்பா:5 79/3
பொடி ஆய சுண்ணம் சிலர் பூசிடவும் பொதிர்ந்தார் – தேம்பா:5 79/4
கடு கொண்ட கண்ணின் கவினார் கனிவு ஆய ஆசை – தேம்பா:5 82/1
தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன் – தேம்பா:5 83/1
வீங்கு ஆய ஆர கலனோ மிளிராது எந்தை – தேம்பா:5 83/2
பாங்கு ஆய பாதம் பணியே அழகே அது அல்லால் – தேம்பா:5 83/3
ஈங்கு ஆய யாவும் இழிவு என்று விரைந்து அகன்றாள் – தேம்பா:5 83/4
விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து விண் மேல் – தேம்பா:5 84/1
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி நல் தாள் – தேம்பா:5 84/2
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும் – தேம்பா:5 84/3
பண் ஆவி ஆய குரலாட்கு ஒரு பாங்கு நன்றோ – தேம்பா:5 84/4
ஒலி ஆய சிலம்பு உடை மங்கையருள் – தேம்பா:5 87/3
குறை ஈர்ந்து உயர் வான் குடி ஆய இவள் – தேம்பா:5 96/1
அற ஆலயம் ஆய அணங்கினை நீ – தேம்பா:5 109/3
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 126/4
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும் – தேம்பா:5 128/1
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை – தேம்பா:5 129/2
அற துணை அன்றி ஆய துணை அது அற்றம் அறிந்து உறாமை என – தேம்பா:5 138/1
வகுத்தனர் அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி – தேம்பா:5 142/2
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற – தேம்பா:5 154/1
அணித்து ஆக அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தாள் – தேம்பா:6 20/1
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
ஆய ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒரு-பால் – தேம்பா:6 64/2
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார் – தேம்பா:6 67/4
தூது என வலியோன் ஆய கபிரியேல் சுடரை சூட்டி – தேம்பா:7 5/1
சூழு சூல் இது ஆய போது சுடர் எரிந்த வானும் மேல் – தேம்பா:7 29/3
தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே – தேம்பா:7 29/4
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல் – தேம்பா:7 38/3
சொற்ற ஆய சீரதோ தொடுத்த பாவின் மாலையால் – தேம்பா:7 38/4
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து ஆம் அரோ – தேம்பா:7 46/4
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும் – தேம்பா:7 71/1
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
கருதி எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே – தேம்பா:8 51/2
துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும் – தேம்பா:9 16/1
சென்று ஆய பணி தொழிலை செய முன்னுவர் அ சான்றோர் – தேம்பா:9 16/4
ஈந்து தாமும் இல்லார் என ஆய பின் – தேம்பா:9 35/1
முந்தை ஆய எலீய முனிக்கு உணா – தேம்பா:9 45/2
கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான் – தேம்பா:9 76/2
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின் – தேம்பா:9 98/3
குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ – தேம்பா:10 14/1
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/4
எழுந்து உறும் குடத்தியாரும் ஏகி ஆய காட்சியால் – தேம்பா:11 2/2
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவன் ஆய மா தவத்து – தேம்பா:11 8/3
கன்னி ஆய தாயும் ஓங்கு காவலானும் அன்பு உற – தேம்பா:11 12/1
ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால் – தேம்பா:11 22/1
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து – தேம்பா:11 24/1
மெய்யை தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசைய வேந்தன் – தேம்பா:11 103/2
கோல் அடி கோடி ஆய கொடுமையால் வருடம் மூன்றும் – தேம்பா:12 17/1
ஆய அமைதிக்கு நயன் யாது நினக்கு என்பார் – தேம்பா:12 89/4
வேத்திரம் ஆய தன்மை வேந்து கண்டு அஞ்சினானே – தேம்பா:14 27/4
வேற்று அலாது அவரும் நீரும் விரும்பி ஒன்று ஆய போழ்தில் – தேம்பா:15 50/1
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன – தேம்பா:15 82/2
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய் – தேம்பா:15 82/3
காலையில் ஆகையில் ஆகிய காட்சியில் ஆய களிப்பொடு அற – தேம்பா:15 106/2
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/4
விண் கனிந்து ஆய காதை விரித்து அடி பணிந்தான் வானோன் – தேம்பா:15 180/4
கான் அயில் மலர் முடிக்கு ஆய காட்சியால் – தேம்பா:18 9/2
மண் காவலற்கு ஆய முறையில் அறம் மலி நீரார் – தேம்பா:20 55/2
ஆய தன்மையில் ஆவது அறிந்தவன் – தேம்பா:20 88/2
வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான் – தேம்பா:20 96/4
வான மேல் எழுந்து ஒளி வழங்கிற்று ஆய பின் – தேம்பா:20 132/2
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு – தேம்பா:22 3/3
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2
நூல் இயன்று உளத்து அஞ்சா நுவல்வது ஆய பின் – தேம்பா:25 51/2
கொழும் சுனை கண்கள் ஆய குவளைகள் இமையா நோக்க – தேம்பா:26 96/2
ஆய நின் வினை ஆதரவாய் இனி – தேம்பா:26 181/3
பல் வினை வழியில் ஆய பயன் எலாம் பணிப்ப தாதை – தேம்பா:27 70/2
ஆய யாவையும் ஆசு அற கண்டு என அறிந்தான் – தேம்பா:29 97/4
பெண்மை பெரிது ஆய விளக்கு அனையாள் – தேம்பா:30 28/2
பூ காவலன் ஆய பொலம் தவனே – தேம்பா:30 31/1
வாள் நெறி குடைந்த நெஞ்சில் வருந்தி ஆங்கு ஆய யாவும் – தேம்பா:30 36/3
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/2
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு ஆய பைம்பொன் – தேம்பா:30 74/2
கதிர் ஆய மணி கலம் ஏந்திய பால் – தேம்பா:31 57/1
எதிர் ஆய அருள் கிளர் என் மகனே – தேம்பா:31 57/2
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து – தேம்பா:31 57/3
அதிர் ஆய அக துயர் ஆற்று இலையோ – தேம்பா:31 57/4
தீங்கு இயன்று ஆய துன்பம் திரிந்து அறம் விளைவு காண – தேம்பா:33 2/1
ஆய இன்பம் அருமை அருந்தவும் – தேம்பா:33 14/1
உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம் – தேம்பா:34 33/2
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள் – தேம்பா:34 34/1
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார் – தேம்பா:34 55/4
மிகை அரசு ஆகி ஆய வெருவிடும் உருவம் காணீர் – தேம்பா:35 44/4
வாய் இரக்கமும் அற்று ஆய வடு அடித்து என்பும் தோன்ற – தேம்பா:35 47/3
என்னால் ஆய பயன் காட்ட இவனே மக்கட்கு அரசன் எனா – தேம்பா:36 26/3
கொண்டு ஆய துகள் குவை நீத்தனவே – தேம்பா:36 67/4

மேல்


ஆய-கால் (1)

செ விதி இறைவன் முன் சிருட்டித்து ஆய-கால்
உய் விதி இழந்தவர்க்கு உற்றது ஓதுவாம் – தேம்பா:27 108/3,4

மேல்


ஆயது (6)

உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன் – தேம்பா:5 16/3
ஏலினால் மேவு சீர் ஆயது என்று எண்ணுவான் – தேம்பா:9 6/4
ஆவதே முனர் ஆயது போல் அறிந்து – தேம்பா:11 20/1
செல்லும் வீர வெம் சேனை இல் ஆயது ஏன் – தேம்பா:11 21/4
எள்ளிய வினை உளத்து இவறல் ஆயது ஏன் – தேம்பா:28 39/4
இற்றை நாம் நுகர நீ இரங்கு இல் ஆயது ஏன் – தேம்பா:31 97/3

மேல்


ஆயதும் (2)

ஆவதும் ஆயதும் ஒன்றும் ஆய் எலாம் – தேம்பா:32 52/2
ஆயதும் அறைந்து அ அவையை காட்டிய தன் – தேம்பா:35 85/1

மேல்


ஆயதே (32)

கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே – தேம்பா:3 44/4
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே – தேம்பா:5 118/4
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி படுதல் இல மணம் ஆயதே – தேம்பா:5 119/4
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே – தேம்பா:5 120/4
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/4
மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே – தேம்பா:5 122/4
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே – தேம்பா:5 124/4
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 125/4
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 126/4
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 127/4
ஏது இலா ஒளி ஏழ் மடங்கு ஆயதே – தேம்பா:7 45/4
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே – தேம்பா:9 111/4
மீனொடு ஏந்திய அணை வேய்ந்து இல் ஆயதே – தேம்பா:9 112/4
அலங்கு ஒளி சாமரை அமைந்து இல் ஆயதே
விலங்கு ஒளி பரப்பு உற விரித்து நல் பகல் – தேம்பா:9 113/2,3
துலங்கு ஒளி படம் உயர் தோன்று இல் ஆயதே – தேம்பா:9 113/4
ஆர்ந்த பைம் தழை கா அழுது ஆயதே – தேம்பா:13 33/4
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே – தேம்பா:14 103/4
ஆக நாகத்து அருச்சனை ஆயதே – தேம்பா:23 38/4
ஆட்டமும் முழக்கமும் அளவு அற்று ஆயதே – தேம்பா:24 17/4
மறத்து அளவு அமர் வகை வரைவு_இல் ஆயதே – தேம்பா:24 20/4
கோ-இடை திருவிழா கொள்கைத்து ஆயதே – தேம்பா:27 3/4
பைத்தது ஓர் அரவு உரு பட வந்து ஆயதே – தேம்பா:27 112/4
விஞ்சி வேதம் நஞ்சு ஆயதே – தேம்பா:27 142/4
நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே – தேம்பா:29 89/4
வாய் அவை வளர் மறை வழங்கிற்று ஆயதே
தூயவை தூய வாய் துளங்கும் பீடையால் – தேம்பா:29 130/3,4
தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே – தேம்பா:30 47/4
வனம் கிடந்தன வழி மருவிற்று ஆயதே – தேம்பா:30 48/4
ஏர் முகத்து எழுந்த கான் இலங்கிற்று ஆயதே – தேம்பா:30 50/4
படம் புனைந்து எழுதிய பரப்பிற்று ஆயதே – தேம்பா:30 51/4
பொன் திறத்து அரிதினின் பொறித்தது ஆயதே – தேம்பா:30 52/4
விரிந்த வாம விழா அணி ஆயதே – தேம்பா:33 12/4

மேல்


ஆயதோ (1)

புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ – தேம்பா:24 47/4

மேல்


ஆயம் (1)

ஆய முழங்கின ஆர் புகழ் சங்குகள் ஆயம் முழங்கின மேல் – தேம்பா:1 64/2

மேல்


ஆயர் (1)

உலவ ஆயர் நிரை கொடு உழை குலம் – தேம்பா:30 97/3

மேல்


ஆயரன் (1)

காதன் ஆயரன் கலகலன் காதரன் உதுலன் – தேம்பா:16 10/2

மேல்


ஆயரும் (3)

அவ்வாறு அணுகு ஆயரும் அன்பினொடு – தேம்பா:11 79/2
ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ – தேம்பா:12 36/1
ஆயரும் மறந்த கன்று அடி தொடர்ந்தவே – தேம்பா:12 36/4

மேல்


ஆயரை (1)

ஆகம் மாடை வேந்தர் நீக்கி ஆயரை தெரிந்தது என்று – தேம்பா:11 14/3

மேல்


ஆயவும் (2)

நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும் – தேம்பா:2 65/2
ஆயவும் அரிதே முன்னர் அழிந்த நாண் வேலி தாவி – தேம்பா:30 77/2

மேல்


ஆயவே (1)

என் உயிர் அளிப்பல் என்று இவை அங்கு ஆயவே
பின் உயிர் அளிக்கும்-கால் பெற்று அலாது எனக்கு – தேம்பா:30 114/2,3

மேல்


ஆயவை (7)

ஆயவை அறிந்திலள் அளவு_இல் உள் மகிழ் – தேம்பா:3 51/3
செல்லும் தன்மைத்து ஆயவை கேட்டு திரு வல்லோன் – தேம்பா:23 26/1
பொன் முகத்து ஒளி புரிசை மா நகரில் ஆயவை நாம் – தேம்பா:25 1/3
புற படும் புரம் புக்கு முன் ஆயவை
மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான் – தேம்பா:27 83/3,4
அன்று உச்சி முடி கவிழ அவற்கு ஆங்கு ஆயவை கேண்மோ – தேம்பா:29 73/4
பதி எழுந்த கால் ஆயவை கண்ணிய பாலார் – தேம்பா:31 3/4
ஆயவை உரைத்து ஈங்கு உள்ளன் ஆய் அவன் காணேன் என்ன – தேம்பா:31 81/1

மேல்


ஆயனம் (1)

மாயிரத்து அவிர் புவி வகுத்தும் ஆயனம்
ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் ஆய் – தேம்பா:14 98/1,2

மேல்


ஆயா (1)

ஆயா பேதைமை ஆம் பகை கோறல் – தேம்பா:25 28/3

மேல்


ஆயாது (1)

எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும் – தேம்பா:29 15/2

மேல்


ஆயிர (7)

நின்று அன்று ஆயிர கதிரோன் நேர் உரு காட்டிய வானோன் நிகரா கன்னி – தேம்பா:5 36/3
முறை ஈந்து அலது ஆயிர கண் முதல் ஆம் – தேம்பா:5 96/3
ஓர் ஆயிர மால் கரிமா ஓர் ஆயிர_நூறு அயமா – தேம்பா:14 66/1
ஓர் ஆயிர மால் கரிமா ஓர் ஆயிர_நூறு அயமா – தேம்பா:14 66/1
போர் ஓர் சோசுவனும் ஓர் ஓர் ஆயிரர்கள் ஓர் ஓர் ஆயிர வில் போலும் என்று – தேம்பா:15 93/3
இ பரிசின் ஆயிர மனத்தவரை ஏய்த்து – தேம்பா:23 44/1
கனை விளைத்தன களிப்பில் ஓர் ஆயிர நாமம் – தேம்பா:32 14/3

மேல்


ஆயிர_நூறு (1)

ஓர் ஆயிர மால் கரிமா ஓர் ஆயிர_நூறு அயமா – தேம்பா:14 66/1

மேல்


ஆயிரத்து (5)

ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் ஆய் – தேம்பா:14 98/2
ஆண்டு அங்கு ஆயிரத்து_ஐம்பத்திரண்டு போய் – தேம்பா:23 40/1
அன்னியத்து அவண் ஓர் ஈர்_ஏழ் ஆயிரத்து_ஏழு_நூறும் – தேம்பா:25 61/2
ஐம்பதின்_ஆயிரத்து_ஏழு அமைந்த பத்து ஒருங்கு வீழ்ந்தார் – தேம்பா:25 64/4
தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று – தேம்பா:35 47/1

மேல்


ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் (1)

ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் ஆய் – தேம்பா:14 98/2

மேல்


ஆயிரத்து_ஏழு_நூறும் (1)

அன்னியத்து அவண் ஓர் ஈர்_ஏழ் ஆயிரத்து_ஏழு_நூறும்
வன்னிய தடத்தில் உம்பி வய சினத்து இறைவன் நீதி – தேம்பா:25 61/2,3

மேல்


ஆயிரத்து_ஐம்பத்திரண்டு (1)

ஆண்டு அங்கு ஆயிரத்து_ஐம்பத்திரண்டு போய் – தேம்பா:23 40/1

மேல்


ஆயிரம் (18)

மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ – தேம்பா:2 43/4
வான் மணி விளக்கு ஓர் ஆயிரம் இழைத்த மரகதத்து இருள் அற கற்றை – தேம்பா:2 45/1
கால் மணி விளக்கு ஓர் ஆயிரம் பவளம் கலந்த முத்து அணி அணி தயங்க – தேம்பா:2 45/2
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர – தேம்பா:2 45/3
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர – தேம்பா:2 45/3
பால் மணி விளக்கு ஓர் ஆயிரம் எவணும் பகலவன் பட பகல் செயும்-ஆல் – தேம்பா:2 45/4
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2
வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல – தேம்பா:9 23/1
ஒரு முகம் செறி ஒளிகள் ஆயிரம்
தரு முகம் பகல் தருக காலம் ஆய் – தேம்பா:10 93/2,3
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று ஆயிரம்
ஆய்ந்த கண் நாடி வந்தவர் கண்டு ஆடும்-ஆல் – தேம்பா:12 40/3,4
உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து – தேம்பா:12 68/1
வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக – தேம்பா:12 69/2
ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார் – தேம்பா:14 66/2
ஆயின தன்மைத்து அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து – தேம்பா:17 24/1
சினைகள் ஆகிய ஆயிரம் தூண் நாட்டி சித்திரங்கள் – தேம்பா:20 17/3
காமம் சேர் சங்கத்து ஒன்றில் கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன் – தேம்பா:23 61/2
இடை உற்ற சத சரம் ஆகி விடும் இடை ஆயிரம் ஆய் வெளியில் படரும் – தேம்பா:24 27/2
சுளைகள் ஆயிரம் தரவும் ஒன்று உயிர் அடும் விடம் ஆம் – தேம்பா:25 32/3

மேல்


ஆயிரமும் (1)

ஓசை தரு நாமம் ஒரு ஆயிரமும் ஓதி – தேம்பா:35 37/3

மேல்


ஆயிரர் (6)

அருள் வீங்கும் விண் அரசாட்கு ஆயின ஆயிரர் அன்றி – தேம்பா:10 16/1
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி – தேம்பா:11 88/3
ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன் – தேம்பா:23 61/3
ஓர் அறு_நூறு உறழ் மு_நூறு உடை ஐ_ஆயிரர் மாய்ந்தார் – தேம்பா:29 74/4
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர் – தேம்பா:30 68/1
அ திறத்தில் அங்கு ஒருவர் மாய்ந்து ஆயிரர் தெளிந்து – தேம்பா:32 103/3

மேல்


ஆயிரர்கள் (1)

போர் ஓர் சோசுவனும் ஓர் ஓர் ஆயிரர்கள் ஓர் ஓர் ஆயிர வில் போலும் என்று – தேம்பா:15 93/3

மேல்


ஆயிரரும் (3)

இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது_ஆயிரரும் புடை திரிந்து – தேம்பா:10 16/3
வீயின பகைவர் அங்கண் விழுந்த ஆயிரரும் அன்றி – தேம்பா:17 24/3

மேல்


ஆயிரரோடு (1)

ஆயிரரோடு நால்_ஐயாயிரர் அன்றி அங்கண் – தேம்பா:16 51/2

மேல்


ஆயிற்று (8)

வேதமே உரைத்த வண்ணம் விகலம் அற்று ஆயிற்று அன்றே – தேம்பா:7 24/4
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே – தேம்பா:13 24/4
புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே – தேம்பா:14 29/4
இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்து ஆயிற்று அன்றே – தேம்பா:14 36/4
வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று என்றான் – தேம்பா:27 149/4
தெள் உற கண் முன் இட்ட திரு விளக்கு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 132/4
பசும் பிடி சூழ வாட்டி படர் நெருப்பு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 152/4
புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 158/4

மேல்


ஆயின் (2)

துஞ்சி வாழ் பொய்கை போகில் சொன்னவை மறுப்பாய் ஆயின்
எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான் – தேம்பா:14 28/3,4
வேட்பது ஓர் வினை விலக்கினர் மானிடர் ஆயின்
மீட்பது ஓர் வினை விழைந்து உலகு அழிக்கும் பல் தொழிலை – தேம்பா:23 87/1,2

மேல்


ஆயின (47)

இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ – தேம்பா:2 44/4
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால் – தேம்பா:2 65/4
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
துணிவு உற்று அரசு ஆயின சுற்றம் உளார் – தேம்பா:5 55/3
அரு மா தவன் ஆயின சூசை பணிந்து – தேம்பா:5 56/3
சுழல் ஆயின என் துயர் நாளும் எலாம் – தேம்பா:5 63/2
புழல் ஆயின புண் நுழைய பொதுளும் – தேம்பா:5 63/3
அருகு ஆயின வான் அழகு ஆர் வதனம் – தேம்பா:5 99/1
பருகு ஆயின எம் விழி பார்த்தலின் நாம் – தேம்பா:5 99/2
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/3
இற்றை இனிது ஆயின பின் மற்றையவரும் தொடர – தேம்பா:5 150/1
ஆய ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒரு-பால் – தேம்பா:6 64/2
வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார் – தேம்பா:6 73/2
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள் – தேம்பா:7 21/4
அளி முகத்து அமலன் மனு ஆயின
களி முகத்து உயர் காயமொடு ஆர்கலி – தேம்பா:7 44/2,3
அலகு அற்று ஆயின ஆண்டகை ஓர் மகன் – தேம்பா:7 51/1
பெயர்வு ஆயின கால் பிழி வாய் மலரே பிளிர சொல்வான் – தேம்பா:9 26/4
அழுது உண்பார் கொடை கோடல் இல் ஆயின
பொழுது உண்பாரில் யார் என பூசவே – தேம்பா:9 36/3,4
அருள் வீங்கும் விண் அரசாட்கு ஆயின ஆயிரர் அன்றி – தேம்பா:10 16/1
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை – தேம்பா:10 132/3
வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது – தேம்பா:11 42/1
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள் – தேம்பா:11 58/1
பழுது ஆயின பாவியினால் இறைவா – தேம்பா:11 58/2
மா கடல் மிசை வானவன் அரு ஆயின ஒருவன் – தேம்பா:14 48/3
ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால் – தேம்பா:14 52/4
ஆயின பல் கோடி அமிழ்ந்தி இமைப்பில் அனைத்தும் – தேம்பா:14 66/3
பேர் ஆயின நீர் வலை இட்ட பிரான் நிறை வாரினன்-ஆல் – தேம்பா:14 66/4
அருகு ஆயின படை யாவையும் அடி நூறின பொருதே – தேம்பா:15 147/4
ஆயின தன்மைத்து அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து – தேம்பா:17 24/1
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி – தேம்பா:17 28/1
நீங்கி ஆயின யாவையும் நீங்கு இலள் – தேம்பா:18 44/1
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது – தேம்பா:18 45/3
ஆங்கு ஆயின அளி பற்பல அரவத்து ஒலி அதிர – தேம்பா:21 27/2
அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவில் – தேம்பா:21 30/2
கடை நாணின அன்னம் மேவுபு கரவு ஆயின முறை கண்டு – தேம்பா:21 31/2
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர – தேம்பா:21 31/3
பண்டு ஆயின தேவாலயமும் பணி பொன் தேரும் துகள் என்ன – தேம்பா:23 4/2
ஆயினும் அன்ன யாவும் ஆயின வழியும் வாயும் – தேம்பா:23 20/1
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/3
பின் நாள் ஆயின பெற்றியை எண்ணி – தேம்பா:25 20/3
தனையன் ஆயின நாதனை சாற்றினான் – தேம்பா:26 155/4
அன்ன வாய் தன்னை ஆக்கினோன் இல்லாது ஆயின காலமும் இல்லாது – தேம்பா:27 159/1
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான் – தேம்பா:27 173/4
கோடிய குறை தீர் சீலமே வாடா கொழு மலர் ஆயின என்றான் – தேம்பா:30 142/4
விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர் – தேம்பா:33 28/4
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற – தேம்பா:36 49/1
கண் நின்று ஆயின காதை உரைத்திடுவாம் – தேம்பா:36 49/4

மேல்


ஆயினது (1)

ஆம் என ஆயினது அறைய வானவன் – தேம்பா:5 39/1

மேல்


ஆயினதே (1)

பெற்று ஆயினதே பிரியா அன்போய் பெயரா முன் வந்து – தேம்பா:31 29/3

மேல்


ஆயினர் (4)

கானக துறவு ஆயினர் இன்னணம் கனிவாய் – தேம்பா:6 73/1
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று – தேம்பா:15 22/1
அற துறை புலம் ஆயினர் எய்தினார் – தேம்பா:17 41/4
ஆயினர் அருத்தியோடு ஈர்_ஐயாயிரர் – தேம்பா:30 43/3

மேல்


ஆயினரை (1)

அருள் தேர் வழி ஆயினரை எவணும் – தேம்பா:30 25/3

மேல்


ஆயினன் (1)

உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து – தேம்பா:7 51/2

மேல்


ஆயினனோ (1)

மொய் ஆர் வனமே முடுகி முனி ஆயினனோ என்றாள் – தேம்பா:31 26/2

மேல்


ஆயினாய் (1)

தூய் வினை உளத்தில் துகள் புகா காத்து சுடர் விளக்கு ஆயினாய் என்னா – தேம்பா:36 34/2

மேல்


ஆயினார் (8)

தான் அளாவிய தன்மையின் ஆயினார்
போன வாயில் எலாம் புரை நீத்து அருள் – தேம்பா:10 21/2,3
ஆழ் அக தகவினோர் நுழைந்து உள் ஆயினார் – தேம்பா:20 7/4
இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார் – தேம்பா:20 86/4
அன்ன யாவையும் ஒருங்கு அறிந்தில் ஆயினார் – தேம்பா:24 44/4
பொன் வளர் முடி நலம் புனைவது ஆயினார் – தேம்பா:25 53/4
தாழ்ந்த நீர் புனல் தன்மையின் ஆயினார் – தேம்பா:27 34/4
அறம் கொளீஇ தெளிவு ஆயினார் – தேம்பா:27 140/4
நேர் அரும் சுரத்து-இடை நெகிழ்வு இல் ஆயினார் – தேம்பா:30 49/4

மேல்


ஆயினான் (19)

ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள் – தேம்பா:3 38/1
அவர்க்கும் வாய்ந்த அறம் துணை ஆயினான் – தேம்பா:4 64/4
துன்பு காய்ந்த உயிர் துணை ஆயினான் – தேம்பா:4 65/4
பேர் படைத்தன வரம் பெற தந்து ஆயினான்
சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ – தேம்பா:5 51/3,4
பானு ஒளி விழுங்கிய பளிங்கு ஒத்து ஆயினான் – தேம்பா:6 32/4
இருக்கும் காலம் என்று இளவல் ஆயினான் – தேம்பா:14 13/4
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் – தேம்பா:15 93/4
அளிபட கனிந்து உம்பர் ஒத்து ஆயினான் – தேம்பா:20 84/4
குரு துணை இல் ஆயினான் குருடன் ஆயினான் – தேம்பா:26 124/4
குரு துணை இல் ஆயினான் குருடன் ஆயினான் – தேம்பா:26 124/4
என்பவன் ஆயினான் எனினும் கூர் உளத்து – தேம்பா:26 125/1
ஆயினான் அருகு போய் அழுது காட்டிய – தேம்பா:29 34/1
அ திறத்து ஆயினான் அரசர் யாரையும் – தேம்பா:29 63/1
ஓய உம்பருள் உம்பன் என்று ஆயினான் – தேம்பா:33 14/4
சூடிய தன்மையின் சூசை ஆயினான் – தேம்பா:34 1/4
ஆயினான் உலகத்தை அளித்த பின் – தேம்பா:34 31/1
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/1
பிறை அணி பதத்தை தான் அணிந்து அன்ன பிறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/2
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/3

மேல்


ஆயினானே (1)

நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே – தேம்பா:7 23/4

மேல்


ஆயினீர் (1)

வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர்
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே – தேம்பா:5 120/3,4

மேல்


ஆயினும் (19)

யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே – தேம்பா:1 70/4
என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/4
பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும்
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே என்றாள் – தேம்பா:5 43/3,4
சிறுமையார் துயர் சிதைத்து இரந்து ஆயினும் அளித்து – தேம்பா:6 66/1
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு – தேம்பா:14 53/1
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு – தேம்பா:14 53/1
இலது ஆயினும் வரு வாளிகள் படும் அல்லதும் இலை-ஆல் – தேம்பா:14 53/2
ஆயினும் அன்ன யாவும் ஆயின வழியும் வாயும் – தேம்பா:23 20/1
ஆயினும் அறிகிலா நான் அனைவரும் அழைத்தல் செய்தேன் – தேம்பா:23 20/2
நன்று என்று ஆயினும் நடுக்குற பெத்தில நகர்-கண் – தேம்பா:25 30/1
ஆயினும் அவனை நீ காண்டு இலாமையால் – தேம்பா:25 49/1
ஆயினும் வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே – தேம்பா:26 112/1
அ பணி உயிர் அறுத்து அருந்திற்று ஆயினும்
வெப்பு அணி பணி பணிந்து இயற்ற வெய்து என – தேம்பா:30 107/1,2
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும் வேத – தேம்பா:31 87/2
பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ ஆயினும் நீ புகழ்ந்த நாடர் – தேம்பா:32 31/2
ஊனில்-நின்று உறும் துன்பம் நன்று ஆயினும்
தேனின் இன் துயர் செய்தியை கேள் என்றான் – தேம்பா:33 21/3,4
ஆயினும் அரிதின் நீ வளர்த்த ஆண்டகை – தேம்பா:34 9/1
பேட்டு வீடு அவர் பெற்றிலர் ஆயினும்
வீட்டு வாயில் எனா மிளிர் நாடு அதே – தேம்பா:34 26/3,4
முற்ற கற்பார் ஆயினும் எம்மால் முழுது ஆகா – தேம்பா:35 66/3

மேல்


ஆயினையோ (2)

உற மேவிய காதல் உள் ஆயினையோ
திறம் மேவிய சீவனியே அமுதே – தேம்பா:11 59/2,3
என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ
தன்னை சேர்ந்த கால் தாழ் வினை விளைவு இதே என்ன – தேம்பா:32 18/2,3

மேல்


ஆயினோன் (1)

தெருள் விளைத்த திரு விளக்கு ஆயினோன்
அருள் விளைத்த தன் அன்பொடு நூல் மறை – தேம்பா:27 85/2,3

மேல்


ஆயும் (1)

ஆயும் காலத்து அஃது அறியோம் நாம் அறியோமே – தேம்பா:35 64/4

மேல்


ஆயுளி (1)

என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர் – தேம்பா:34 44/1

மேல்


ஆர் (294)

நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை – தேம்பா:0 7/3
மிடியில் ஆர் நயன் விளைவில் மாற்றுவான் – தேம்பா:1 18/1
முடியில் ஆர் கனி பொறை பொறா முயன்று – தேம்பா:1 18/2
கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே – தேம்பா:1 18/4
ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ – தேம்பா:1 19/1
சோலை ஆர் மயில் துள்ள மாம் குயில் – தேம்பா:1 19/2
மாலை ஆர் இருள் விரும்பும் மாக்கள் காண் – தேம்பா:1 19/3
குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி – தேம்பா:1 25/1
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே – தேம்பா:1 60/2
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் – தேம்பா:1 60/3
வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 60/4
ஆய முழங்கின ஆர் புகழ் சங்குகள் ஆயம் முழங்கின மேல் – தேம்பா:1 64/2
ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே – தேம்பா:1 65/4
ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன் – தேம்பா:1 66/1
தேன் அக இனிய அன்பு ஆர் திருவினோன் அருளின் சிந்தும் – தேம்பா:2 5/1
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர்
தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி – தேம்பா:2 8/1,2
வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம் – தேம்பா:2 9/4
தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி – தேம்பா:2 18/2
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது – தேம்பா:2 26/2
பெற்றி ஆர் குணில் கவண் பெரும் வில் நேமியோர் – தேம்பா:2 34/1
வெற்றி ஆர் அலங்கல் வாள் முதல் பல் வேல் படை – தேம்பா:2 34/3
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர்
வழுது இனிது இனிது அல வழு இல இறையோன் – தேம்பா:2 56/1,2
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல் – தேம்பா:2 67/2
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள் – தேம்பா:2 69/2
வேட்டலால் விளி விழுங்கிய கயவன் ஆர் என்றான் – தேம்பா:3 19/4
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி – தேம்பா:3 53/1
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல் – தேம்பா:3 53/2
எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு – தேம்பா:3 53/3
நெறிவுற்று ஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன் – தேம்பா:4 4/3
மீன் ஆர் வானம் பெற்றவன் ஓது விதி பெற்று – தேம்பா:4 47/1
தேன் ஆர் கானம் பெற்ற திருந்தும் தெளிவு ஆறாது – தேம்பா:4 47/2
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற – தேம்பா:4 47/3
வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான் – தேம்பா:4 47/4
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப – தேம்பா:5 22/3
ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல – தேம்பா:5 26/1
பின்னும் உயிர் காவலன் ஆர் பெறவோ – தேம்பா:5 59/4
சென்று ஆர் விழி நீர் திரை மாற்றி அறாத – தேம்பா:5 75/3
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே – தேம்பா:5 75/4
அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு பொற்பு ஆர்
அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார் – தேம்பா:5 80/3,4
அலின் ஆர் ஒளிர் ஆரிய தாரகையுள் – தேம்பா:5 87/1
அருகு ஆயின வான் அழகு ஆர் வதனம் – தேம்பா:5 99/1
திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியை – தேம்பா:5 104/1
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள் – தேம்பா:5 112/1
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர்
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/2,3
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய் – தேம்பா:6 5/2
கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள் – தேம்பா:6 54/4
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால் – தேம்பா:6 62/3
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த – தேம்பா:6 66/3
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார் – தேம்பா:6 66/4
மொய் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும் முகுளம் கன்னி – தேம்பா:8 14/2
அற்றை ஆர் ஒளியொடு சிவந்தது ஐந்திரி – தேம்பா:8 22/4
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ – தேம்பா:8 75/2
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ – தேம்பா:8 75/2
நீய் கனிவு ஆர் கடல் நீ ஒளி ஆர் சுடர் நீ அருள் ஆர் முகில் நீ – தேம்பா:8 75/2
ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர்
வாரணியே தனி நாயகியே நனி வாழுதி வாழுதியே – தேம்பா:8 76/3,4
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர்
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/1,2
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ – தேம்பா:8 82/4
மேலின் ஆர் வாசமே வீசு பூ விள்ளும் ஓர் – தேம்பா:9 6/1
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் – தேம்பா:9 24/2
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் – தேம்பா:9 24/2
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் – தேம்பா:9 28/1
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் – தேம்பா:9 28/1
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை – தேம்பா:9 28/2
வில் ஆர் அறிவோய் விழையும் தொழிலை விடல் ஆகாதோ – தேம்பா:9 28/4
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன் – தேம்பா:9 62/1
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம் – தேம்பா:9 62/2
செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள் – தேம்பா:9 66/3
தேனின் ஆர் மடி என திங்கள் தெண் சுடர் – தேம்பா:9 87/1
ஆண்டகை ஆர் அருள் சாரார்க்கு அல்லது ஒரு துயர் சாரா – தேம்பா:10 13/2
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் – தேம்பா:10 13/3
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர்
பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள் – தேம்பா:10 13/3,4
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/3
சோலை ஆர் தரு பூம் பணை தோற்றமே – தேம்பா:10 24/2
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா – தேம்பா:10 24/3
கொம்பின் ஆர் குயில் கூவவும் மஞ்ஞைகள் – தேம்பா:10 26/1
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா – தேம்பா:10 43/1
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ – தேம்பா:10 43/2
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார் – தேம்பா:10 43/3
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார் – தேம்பா:10 43/4
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள் – தேம்பா:10 113/4
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை – தேம்பா:10 115/2
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின் – தேம்பா:10 117/3
கோதை வாகையை நீழல் ஆர் அடி கோதை ஆக அணிந்த கை – தேம்பா:10 129/1
குருவாய் வந்தோய் ஒளிப்பாயோ கோது ஆர் இருள் தீர் வெம் சுடரின் – தேம்பா:10 148/1
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர்
மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார் – தேம்பா:11 3/3,4
மணி ஆர் அணியே மறையின் திருவே – தேம்பா:11 66/4
வில்லை தாராய் வேய்ந்தனன் அன்பு ஆர் விதி சொல்வான் – தேம்பா:11 80/4
பார் ஆர் கங்குல் பானு ஒளி முன்னர் பரவு உண்டோ – தேம்பா:11 85/1
ஏர் ஆர் வில் செய் மு சுடர் அன்னான் இவரை கண்டு – தேம்பா:11 85/2
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ – தேம்பா:11 85/3
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ – தேம்பா:11 85/3
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ – தேம்பா:11 85/3
ஆர் அணிக்கு எழு மிக்கயேல் கபிரியேல் அன்ன – தேம்பா:11 91/1
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த – தேம்பா:11 103/3
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம் – தேம்பா:11 113/3
பான் அகத்து ஆர் சுடர் உமிழ் வேல் பற்று ஒரு வானவன் அங்கண் பதிந்து எஞ்ஞான்றும் – தேம்பா:11 123/2
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து – தேம்பா:11 123/3
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர் – தேம்பா:12 30/1
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும் – தேம்பா:12 30/2
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி – தேம்பா:12 30/3
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில் – தேம்பா:12 32/3
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல் – தேம்பா:12 40/1
கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி – தேம்பா:13 4/1
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய் – தேம்பா:13 4/2
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ – தேம்பா:13 4/3
தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் – தேம்பா:13 4/4
அறா நறா பொழில் ஆர் அழும் ஓதையே – தேம்பா:13 34/4
கார் ஆர் ஒலி கடல் ஆர் ஒலி கறை பாய் ஒலி கடிது ஊர் – தேம்பா:14 57/1
கார் ஆர் ஒலி கடல் ஆர் ஒலி கறை பாய் ஒலி கடிது ஊர் – தேம்பா:14 57/1
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும் – தேம்பா:14 57/2
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும் – தேம்பா:14 57/2
தேர் ஆர் ஒலி கரி ஆர் ஒலி பரி ஆர் ஒலி சிதறும் – தேம்பா:14 57/2
போரார் ஒலி முரசு ஆர் ஒலி புகைவார் ஒலி புரை செய் – தேம்பா:14 57/3
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே – தேம்பா:14 90/4
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே – தேம்பா:14 90/4
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால் இங்கண் ஆர் அறிவார் – தேம்பா:14 92/3
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர்
ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய – தேம்பா:14 129/2,3
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் – தேம்பா:15 5/2
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் – தேம்பா:15 5/3
அமிர்தம் பாய்ந்து மது பாய்ந்து ஆர் அன்னம் பாய்ந்த வயல் கடந்து – தேம்பா:15 13/1
ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து இறைவன் பணியால் மறை பேழை – தேம்பா:15 16/1
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே – தேம்பா:15 18/2
விண் காவலன் ஆர் மிடல் அஞ்சினராய் – தேம்பா:15 20/1
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம் – தேம்பா:15 22/2
மன் ஆர் பிரசேயரும் மண்டினரே – தேம்பா:15 33/4
கரம்பின் ஆர் அடியே காண கடல் திரை பிரிந்த ஆறும் – தேம்பா:15 51/2
முற்றிய மா தவம் ஆர் முனிமார் முனிவை – தேம்பா:15 60/3
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய – தேம்பா:15 68/3
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் – தேம்பா:15 93/4
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே – தேம்பா:15 96/4
முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர் – தேம்பா:15 122/3
முடிகள் அற முங்கம் அற அணிகள் அற மள்ளர் அற முனையும் ஒரு சோசுவனொடு ஆர் ஆர்
இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார் – தேம்பா:15 122/3,4
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர்
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/3,4
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன் – தேம்பா:15 136/3
ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல் – தேம்பா:15 137/1
மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர்
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/3,4
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி – தேம்பா:15 147/2
கண் கனிந்து உவப்ப தெள் ஆர் கதிர் கிழி பொறித்ததே போல் – தேம்பா:15 180/3
காம கடம் ஆர் கரியோ பரியோ கவின் கொள் – தேம்பா:16 20/3
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 57/4
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன் – தேம்பா:16 60/1
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன் அறைந்து – தேம்பா:17 49/2
அணி நிறத்த சினை படத்து ஆர் ஒளி – தேம்பா:18 56/1
பாகு இளம் சுவை பெய் வில் ஆர் பவள வாய் துறையில் வைத்த – தேம்பா:19 15/1
கான் ஆர் மலர் முகை கண் விழித்து நோக்கி கனி நகைத்த – தேம்பா:20 15/1
தேன் ஆர் காவில் நெடு நெறி போய் தீம் சொல் செல் குறைய – தேம்பா:20 15/2
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து – தேம்பா:20 15/3
பான் ஆர் கதிர் கண்ட வெளியே கண்டு பரிவு அற்றார் – தேம்பா:20 15/4
கமுகும் பூகமும் ஆர் கனி முத்து அணிந்த கா ஒரு-பால் – தேம்பா:20 16/2
பிணி சாயல் வாட்டிய மெய் பிணைவின் மாண்பு ஆர் நூறு அடிகள் – தேம்பா:20 20/3
ஆகத்து ஆர் அருள் மிக்க அதிட்டன் என்பான் அறைகின்றான் – தேம்பா:20 23/4
வில் கலத்து அலர்ந்த இ கா விரும்பி வந்தனர் ஆர் என்றான் – தேம்பா:20 36/4
மின் ஆர் கதிர் தெளித்து ஈங்கு ஓவியமாய் வேந்து எழுதி – தேம்பா:20 56/1
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும் – தேம்பா:20 56/2
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட – தேம்பா:20 58/1
தார் ஆர் அணங்கு அளித்த தனயரும் ஈர்_ஐந்து பினர் – தேம்பா:20 58/2
கார் ஆர் பின் குழலாள் களித்து ஈன்ற இருவரினுள் – தேம்பா:20 58/3
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/4
எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே – தேம்பா:20 60/2
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன் அனைத்துமே உனை அலாது அளித்த – தேம்பா:20 74/1
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை – தேம்பா:20 107/1
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க – தேம்பா:20 112/2
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும் – தேம்பா:21 25/3
முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுக – தேம்பா:21 30/3
அளி ஆர் அலர் அரவே படம் அனை ஆட்டின பலவும் – தேம்பா:21 33/1
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும் – தேம்பா:21 33/3
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை-ஆல் – தேம்பா:21 33/4
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
மண்டு ஆர் அறவோர் மிசை மல்கிய கண் – தேம்பா:22 10/4
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும் – தேம்பா:22 19/2
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய் – தேம்பா:22 29/3
கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள் – தேம்பா:22 32/1
தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால் – தேம்பா:23 2/1
அய்யம் கொண்டால் ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார் – தேம்பா:23 22/2
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப மகன் தன் கவின் ஒப்ப – தேம்பா:23 24/3
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/3
தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழும் சோலை பருவம் இல – தேம்பா:23 73/1
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து அன்று களிப்பு எய்தி – தேம்பா:23 73/2
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என – தேம்பா:23 73/3
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம் – தேம்பா:23 73/4
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய் – தேம்பா:23 81/1
தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார் – தேம்பா:24 7/4
இடம் மாறி உகண்டன வாசியொடும் எரி ஊறிய வெம் கதம் ஆர் விழியால் – தேம்பா:24 24/2
வளை கள் ஆர் பொழில் வனை அணி கரமித மலை மேல் – தேம்பா:25 32/1
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலா கனி எலாம் தீம் தேன் – தேம்பா:25 32/2
திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான் – தேம்பா:25 32/4
ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற – தேம்பா:26 5/2
பூரண அருளினால் பொலிந்து இன்பு ஆர் அலை – தேம்பா:26 16/3
சாற்று_அரும் குணத்து ஆர் அருள் தாங்கினான் – தேம்பா:26 32/4
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று – தேம்பா:26 44/3
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள் – தேம்பா:26 57/4
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட மேல் – தேம்பா:26 145/2
புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே – தேம்பா:26 159/4
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம் – தேம்பா:26 160/3
இலகி ஆர் இருள் இற்றது போல் என்றான் – தேம்பா:26 182/4
நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று தேன் – தேம்பா:27 50/2
புதி அகடு ஆர் அணி பொற்பில் ஈன்ற அ – தேம்பா:27 50/3
மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான் – தேம்பா:27 83/4
பொன் ஆர் மணி பூண் சாயலில் தேம் பூம் கொம்பு அனையார் திரு முகத்தின் – தேம்பா:27 118/1
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச – தேம்பா:27 118/2
தேன் ஆர் அலர் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப நாமும் அழ – தேம்பா:27 120/2
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இ உலகில் படர்ந்தனவே – தேம்பா:27 120/4
கான் ஆர் கொடி மேல் பூ அனைய கரத்தில் பொலிந்த திருமகனும் – தேம்பா:27 128/1
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன் – தேம்பா:27 128/3
ஆர் நலம் புதைத்த மெய் நூல் அருச்சனை கொண்டது அன்றே – தேம்பா:27 145/4
மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து – தேம்பா:28 25/1
பொன் ஆர் மணி பூண் அணி சாயல் பூம் கொம்பு அனையார் போர் – தேம்பா:28 25/3
முன் ஆர் நிற்பார் என்று எண்ணி முரிந்து உள் குழைகிற்பேன் – தேம்பா:28 25/4
பேய் முதிர் குலம் யாதோ அ பேய்கள் செய்தவன் ஆர் செய்த – தேம்பா:28 59/3
பேய் வினை வெருவ கண்டு அ பேய்கள் செய்தவன் ஆர் என்றார் – தேம்பா:28 73/1
மெய் ஆர் நல் நூல் வேதம் நகைத்து விழைவு ஒத்த – தேம்பா:28 118/1
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க – தேம்பா:28 118/2
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி – தேம்பா:28 118/3
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி – தேம்பா:28 118/3
மொய் ஆர் தீயில் மூழ்கினம் என்று உள் முரிகிற்பார் – தேம்பா:28 118/4
விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல் நூல் – தேம்பா:28 122/1
மண்டு ஆர் வேட்கை தீ அற இஃதே வழி என்பார் – தேம்பா:28 122/4
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம் – தேம்பா:28 126/2
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ – தேம்பா:29 20/1
மின் ஆர் மணம் தேக்கி தொழுத தேவர் வெறுத்து அந்தோ – தேம்பா:29 20/2
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன் மாயை கொடும் சொல்லால் – தேம்பா:29 20/3
பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள் – தேம்பா:29 21/4
கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன் – தேம்பா:29 49/1
கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன் – தேம்பா:29 49/1
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து அவன் உணர்ந்த – தேம்பா:29 49/2
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை – தேம்பா:29 49/3
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் – தேம்பா:29 49/4
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் – தேம்பா:29 51/4
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் – தேம்பா:29 68/1
தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர் சடுதி போய் – தேம்பா:29 68/3
ஆர் அறு நூங்கு அடல் தானை அற்று அற கண் இமையா முன் – தேம்பா:29 74/3
கழீஇயின மணி என கசடு அற்று ஆர் அருள் – தேம்பா:29 125/1
தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார் – தேம்பா:30 20/1
தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார் – தேம்பா:30 20/1
தேன் ஆர் தெளி ஆர் திரு ஆர் மொழியார் – தேம்பா:30 20/1
கான் ஆர் வழி போவம் என கடலும் – தேம்பா:30 20/3
வான் ஆர் கனமும் கலி மங்குவன – தேம்பா:30 20/4
அடி காணுளி ஆர் உயிர் கண்டது என – தேம்பா:30 30/1
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/4
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/2
கண் மையின் மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர்
நுண்மையின் உற்ற பாவம் நுதலி உள் தானே கண்ட – தேம்பா:30 78/1,2
வீங்கி ஆர் அழல் தொல்லையின் மேய்ந்ததே – தேம்பா:30 92/4
வான் ஆர் குடை கொடி மல்க புடை புடை – தேம்பா:30 152/1
கான் ஆர் துயர் இவர் காப்ப கடி நகர் – தேம்பா:30 152/3
கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக – தேம்பா:30 152/4
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில் – தேம்பா:31 14/2
நெஞ்சு ஆர் அருளொடு நினைத்தே வேண்டினர்-ஆல் – தேம்பா:31 14/4
கருணாகரனே களி ஆலயனே கவின் ஆர் மகனே – தேம்பா:31 24/1
இறந்தான்-கொல்லோ முதல் ஈறு இல்லோன் தனது ஆர் தயையை – தேம்பா:31 25/1
மெய் ஆர் தவமே திருவின் திருவே ஆம் என்போன் வெம் தீ – தேம்பா:31 26/1
மொய் ஆர் வனமே முடுகி முனி ஆயினனோ என்றாள் – தேம்பா:31 26/2
பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன் – தேம்பா:31 26/3
அன்று ஆர் இடர் ஆற இவற்கும் அவட்கும் அறைந்தனர்-ஆல் – தேம்பா:31 33/4
பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே – தேம்பா:31 43/1
என் ஆர் உயிரே என் நெஞ்சத்து ஆள் அரசே – தேம்பா:31 43/2
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து – தேம்பா:32 43/2
ஆர் ஒலி பரி ஒலி அதிர் கைம்மா ஒலி – தேம்பா:32 58/2
தேன் முழுகும் பூம் பொழில் வாய் சிலீமுகம் ஆர் சிலேசியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 77/4
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான் – தேம்பா:32 96/3
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால் – தேம்பா:34 31/2
தீது ஒருங்கும் மலிபு அறியா திளை அருள் ஆர் நெஞ்சத்தான் – தேம்பா:34 42/1
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற – தேம்பா:34 45/3
நின்றார் ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார் – தேம்பா:34 53/4
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப – தேம்பா:35 40/2
விண்டு ஆர் பைம் பூ வாகையன் இ ஆய் மெலிவு எய்த – தேம்பா:35 56/1
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/2
மெய் ஆர் துன்பத்து ஒன்று என உன்-பால் விளைவு உண்டோ – தேம்பா:35 57/2
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம் – தேம்பா:35 57/3
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் – தேம்பா:36 26/4
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் – தேம்பா:36 26/4
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான் – தேம்பா:36 29/4
விண் நின்ற ஆர் ஒளி விஞ்சிய மா முடி சூழ் – தேம்பா:36 49/2
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி – தேம்பா:36 55/2
நெஞ்சில் தகவு இற்று இழிவு ஆர் நிகரார் – தேம்பா:36 58/1
கூடு ஆர் முகில் ஆர்த்தன கோடை என – தேம்பா:36 64/1
கூடு ஆர் பறவை குலம் அஞ்சி எழ – தேம்பா:36 64/3
கூடு ஆர் படையால் புவி கூசினதே – தேம்பா:36 64/4
அங்கு ஆர் அரசர் கடல் மீது அவிர – தேம்பா:36 70/2
அன்னார் அவை ஆரணர் ஆர் அவை மெய் – தேம்பா:36 72/1
பொன் ஆர் அடி பொற்புற நண்ணினரே – தேம்பா:36 72/4
மின் ஆர் மன்னர் கோல் ஒளி அஞ்சா விரியா பூ – தேம்பா:36 75/3
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும் – தேம்பா:36 76/3
மின் ஆர் விண்ணும் மண்ணும் ஒருங்கே வினை தீர்ப்ப – தேம்பா:36 78/2
மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என் – தேம்பா:36 79/3
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் – தேம்பா:36 110/2
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க – தேம்பா:36 110/3
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைத்தவே – தேம்பா:36 126/4
சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் – தேம்பா:36 132/4

மேல்


ஆர்க்க (1)

நகை ஆர்க்க நகைத்து நடுங்கிய அ – தேம்பா:15 24/3

மேல்


ஆர்க்கும் (11)

செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும் சப நாட்டு சிறந்த வேந்தும் – தேம்பா:11 105/3
அளகொடு பொலி கூன் ஆர்க்கும் அத்திரி அணுகினாரே – தேம்பா:12 20/4
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம் – தேம்பா:12 70/3
வார் தவழ் முரசு வாட்டி வண்டொடு தேனும் ஆர்க்கும்
கார் தவழ் சினைகள் நீண்ட கா-இடை வதிந்து நின்றார் – தேம்பா:18 25/3,4
அலை வளர் ஒலியன் ஆர்க்கும் அலர் முகத்து அலர்ந்த காவே – தேம்பா:18 27/4
போர் முகத்து அளிகள் ஆர்க்கும் பொழில் அகன்று இருவர் போகில் – தேம்பா:21 1/2
ஆறு அடி ஆர்க்கும் தாரோய் ஆரணத்து அறிதி அன்றோ – தேம்பா:25 63/4
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும்
நாடகம் கண்ட யாரும் நமக்கு எளிது என்பார்-கொல்லோ – தேம்பா:28 15/3,4
விண் கடந்த பூம் கொடியை விரித்து ஆர்க்கும் தேர் நடவி மிளிர செல்வோர் – தேம்பா:32 81/3
மின்னி அ நகர் வண்டு ஆர்க்கும் விரி மலர் காவிற்று ஆமே – தேம்பா:36 88/4
பண் நிற வாய் வண்டு ஆர்க்கும் பனி பூ நாற படர் மழை மின் – தேம்பா:36 94/1

மேல்


ஆர்கலி (7)

களி முகத்து உயர் காயமொடு ஆர்கலி
நளி முகத்து அகல் ஞாலம் நயந்தவே – தேம்பா:7 44/3,4
பெரிய ஆர்கலி மேல் புரண்டால் எனா – தேம்பா:8 92/2
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ – தேம்பா:9 31/4
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை உற்ற பாலகன் ஒண் முக – தேம்பா:10 129/3
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர் – தேம்பா:24 44/3
அருளில் வீங்கிய ஆர்கலி மார்பினான் – தேம்பா:31 67/2
பொங்கு ஆர்கலி மேல் பொலி வெம் சுடர் போல் – தேம்பா:36 70/1

மேல்


ஆர்கலியுள் (1)

மடித்தன மேனி வடிந்தன சோரி மலிந்தன ஆர்கலியுள்
துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே – தேம்பா:15 103/3,4

மேல்


ஆர்த்த (8)

அணி தகாது உனது என இசலி ஆர்த்த பின் – தேம்பா:1 54/2
ஆர்த்த ஓகையான் நகைத்து இகழ்வு அறைந்து அறைந்து அழைப்பான் – தேம்பா:3 14/4
ஆர்த்த ஓதை கேட்டு அரக்கன் நின்று அமர்க்கு எதிர் வருக – தேம்பா:3 26/1
ஆக்கிய படத்தில் ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன் மதுகையின் வல்லோன் – தேம்பா:14 45/4
குருடன் ஒரு காட்சி உறின் அதிசயித்து மலை குவடு அதிர ஆர்த்த அசனி ஒத்தான் – தேம்பா:15 121/4
கார் திரள் அனைய ஆர்த்த கதத்தொடு கனலும் விம்மி – தேம்பா:17 26/1
தெள் உற மின்னி ஆர்த்த செல் உறும் படர்ந்த நெற்றி – தேம்பா:20 32/1
மஞ்சொடு கடல் ஒலி மயங்க ஆர்த்த பேய் – தேம்பா:23 113/1

மேல்


ஆர்த்தலும் (1)

வலித்தன கல குரல் தொனிகள் மாற்றிட மலர் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும்
ஒலித்தன மட குயில் இசைகள் நீர்த்தலும் ஒளி சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும் – தேம்பா:30 90/1,2

மேல்


ஆர்த்தன (14)

ஆர்த்தன முகில்-இடை அவிர் வில் மானுமே – தேம்பா:2 20/4
அதிர் படும் வெருவு அற இனிதில் ஆர்த்தன – தேம்பா:2 24/4
கரு தகு முகில் குரல் மெலிய ஆர்த்தன கதத்தொடு கடுத்தன களிறு போக்கியும் – தேம்பா:15 73/3
நடை ஆடின பறவை குலம் நனி ஆர்த்தன நகவே – தேம்பா:21 31/4
வேய்ந்த வான் உற ஆர்த்தன விம்மியே – தேம்பா:21 37/4
ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம் ஆர்த்தன தொடர் துதி துழனி – தேம்பா:36 29/1
ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம் ஆர்த்தன தொடர் துதி துழனி – தேம்பா:36 29/1
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை ஆர்த்தன இனிய பா இசைகள் – தேம்பா:36 29/2
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை ஆர்த்தன இனிய பா இசைகள் – தேம்பா:36 29/2
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி ஆர்த்தன அதிசய குமுதம் – தேம்பா:36 29/3
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி ஆர்த்தன அதிசய குமுதம் – தேம்பா:36 29/3
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான் – தேம்பா:36 29/4
ஆர்த்தன பல்லாண்டு ஆர்ந்தன உவகை ஆறு_அறு_நூற்று_மூ_ஐ பூ – தேம்பா:36 30/1
கூடு ஆர் முகில் ஆர்த்தன கோடை என – தேம்பா:36 64/1

மேல்


ஆர்த்தனர் (1)

இளைத்தனர் இளைத்து அமர் முரிய ஆர்த்தனர் எதிர்த்தனர் கணை திரள் எழுதி ஓட்டினர் – தேம்பா:15 79/1

மேல்


ஆர்த்தனவே (1)

மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே – தேம்பா:12 46/4

மேல்


ஆர்த்தனன் (1)

அதிர்த்தனன் அதிர வானம் ஆர்த்தனன் தனி வல் மொய்ம்பான் – தேம்பா:17 22/1

மேல்


ஆர்த்தார் (2)

பிரிந்த கால் ஒலி பெருக ஆங்கு அனைவரும் ஆர்த்தார் – தேம்பா:3 25/4
ஆர்த்தார் திரண்டார் முடுகுகின்றார் அன்றே ஏழாம் முறை வர கார் – தேம்பா:15 18/1

மேல்


ஆர்த்து (51)

அன்று ஒளித்தவற்கு ஆர்த்து அழ யாருமே – தேம்பா:4 22/4
தோற்றது எனவோ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே – தேம்பா:5 154/4
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ – தேம்பா:9 75/3
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார் – தேம்பா:10 43/4
பின்னை மறப்பாய் நெஞ்சே என்னா பெரிது ஆர்த்து அழுதாள் – தேம்பா:10 52/4
மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து விமலன் சொல்வான் – தேம்பா:11 48/1
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார் – தேம்பா:11 51/1
பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம் – தேம்பா:11 51/3
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார் – தேம்பா:11 54/4
கை நாகம் எனா கடிது ஆர்த்து நிறை – தேம்பா:11 63/2
ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில் – தேம்பா:11 123/1
வேல் வழி ஒளியே போன்று மின்னி ஆர்த்து இறைவன் அன்பின் – தேம்பா:12 18/2
இரிந்தது ஆக ஆர்த்து எழுக என வித்தினர் சிலரே – தேம்பா:12 50/4
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி – தேம்பா:14 3/2
அலை முகந்து அருந்தி ஐ என்று அழல் முகில் ஆர்த்து மின்னி – தேம்பா:14 35/2
மெய் சிறைப்பட்ட யாரும் வெருவி ஆர்த்து அலறி நோக – தேம்பா:14 37/3
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர் – தேம்பா:14 39/2
விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன – தேம்பா:14 44/1
விள்ளிய கண் பக மின்னி ஆர்த்து இடித்து – தேம்பா:14 100/3
கண்டு கண் புதைக்குவார் கலங்கி ஆர்த்து இடர் – தேம்பா:14 109/1
தெண் அம் தண் நீர் மேய்ந்து உயர்ந்த செல்லே மின்னி திரண்டு ஆர்த்து
கண் அம் குன்றத்து உயர் நெற்றி களிப்ப பொழிந்த வெள்ளமொடு – தேம்பா:15 10/1,2
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை – தேம்பா:15 14/3
ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து இறைவன் பணியால் மறை பேழை – தேம்பா:15 16/1
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என – தேம்பா:15 17/3
காரிடத்து அசனி கூச கதத்தில் ஆர்த்து ஆபன் மீண்டான் – தேம்பா:15 54/4
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய – தேம்பா:15 68/3
கார் எழுந்து இடித்ததே போல் கதத்த பல் பறை ஆர்த்து இன்ன – தேம்பா:15 82/1
காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய – தேம்பா:15 85/1
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப – தேம்பா:15 127/2
இட முகத்து இகுலன் ஆர்த்து எரித்த சூளையின் – தேம்பா:15 138/1
தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார் – தேம்பா:17 20/4
துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல் – தேம்பா:17 35/3
பம்பி ஆர்த்து அழும் பாசறை நோக்கு என – தேம்பா:17 45/2
விண் கிளைத்த இடி ஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து
புண் கிளைத்து ஒழுகு நெய்த்தோர் பொழி படை ஏந்தி நின்றார் – தேம்பா:20 50/3,4
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/4
முற்றுபு கனன்ற முகத்து எழும் வெகுளி முரண் கொடு பூத்திபான் ஆர்த்து
பற்றுபு சிறையில் கதும் என பெய்-மின் பகைவரின் கொடியனை என்ன – தேம்பா:20 78/1,2
பொன்றா உணர்வில் திறம் காண போவல் யான் என்று ஆர்த்து எசித்தில் – தேம்பா:23 3/3
பொருவா உருமின் ஆர்த்து அலறி பொருக்கென்று அலகை பொருநர் எலாம் – தேம்பா:23 5/3
அன்னான் கொழுந்து விட்டு எரிக்கும் ஆர்ந்த அழல் கான்று ஆர்த்து அறைந்தான் – தேம்பா:23 9/4
உதைத்தனன் உதைப்ப உரும் ஒப்ப அவன் ஆர்த்து
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான் – தேம்பா:23 50/3,4
தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை_இல இடி போல் ஆர்த்து
தக்கன வினைகள் கக்க சத்தனாசு உரை கொண்டான்-ஆல் – தேம்பா:23 54/3,4
அட கலி எடுத்து ஆர்த்து அறிவு அறை போக்கி அழல் அறை அலகைகாள் நெஞ்சம் – தேம்பா:23 102/3
எழுந்து அழல் இடி ஏறு அன்ன ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து
கொழும் தழல் விழிகள் தும்மி குணுங்கு இனத்து அரசன் நெஞ்சத்து – தேம்பா:24 5/1,2
மின் உள இடியின் ஆர்த்து அழல் கண் விட்டு அதிர் – தேம்பா:24 14/1
வன்னி அம் பகையின் பொங்கி வஞ்சக வெறிகள் ஆர்த்து
துன்னி அம்பு உயிர்த்த தீயால் துகள் உறா கது விடாத – தேம்பா:24 22/2,3
வெளி வீசிய சிந்துரம் ஆர்த்து அலற விசையோடு சுழன்று சுழன்று உலவ – தேம்பா:24 28/2
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால் நடுங்கி ஆர்த்து ஒருங்கு மாய்ந்தார் – தேம்பா:25 62/4
சூல் புறத்து அழல மின்னி சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து
மேல் புறத்து எழும் கார் ஒத்த வேழம் மேல் எதிர்த்த போழ்தில் – தேம்பா:28 12/1,2
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா – தேம்பா:29 128/2
சீல நீர் கரு முகில்கள் மின்னி ஆர்த்து செய் அரவும் – தேம்பா:30 19/1
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து உடல் எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார் – தேம்பா:30 85/4

மேல்


ஆர்தல் (1)

தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் – தேம்பா:10 125/2

மேல்


ஆர்ந்த (39)

அ புறத்து அமுது உணும் சிறை பொற்பு ஆர்ந்த புள் – தேம்பா:1 41/1
ஆம் துறை திரள் மணத்து ஆர்ந்த அ நகர் – தேம்பா:2 28/4
அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர் – தேம்பா:4 11/2
ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல – தேம்பா:5 26/1
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை – தேம்பா:6 63/3
குணிக்க_அரும் கருணை ஆர்ந்த குணத்தை ஆறு அமைந்த நாதன் – தேம்பா:7 3/1
கனிக்கு அளவு உயர்ந்த கோடு வளையும் போல் கருணை ஆர்ந்த
நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவா கன்னி – தேம்பா:7 7/1,2
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் – தேம்பா:7 25/2
கருத்தில் ஆர்ந்த மறை கொழுகொம்பினான் – தேம்பா:8 95/4
அள்ளும் தன்மைத்து ஆர்ந்த ஒளி வானோர் அரிது என் பா – தேம்பா:9 59/1
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர் – தேம்பா:11 4/3
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார் – தேம்பா:11 11/4
அழுது ஆர்ந்த துயர் கரத்தில் பிறந்து கைக்கும் அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த – தேம்பா:11 37/1
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம் – தேம்பா:11 37/3
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன் – தேம்பா:11 37/4
புன்மை கொண்டார் அ வழி போய் அ புடை ஆர்ந்த
இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும் – தேம்பா:11 84/1,2
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார் – தேம்பா:11 107/3,4
மிடி ஒக்க எளிமை உற வெயில் ஆர்ந்த கதிர் கரக்கும் விகத்தன் போல – தேம்பா:11 122/3
உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும் – தேம்பா:12 74/1
ஆர்ந்த பைம் தழை கா அழுது ஆயதே – தேம்பா:13 33/4
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று இனைய சொன்னான் – தேம்பா:14 3/4
நெஞ்சினால் அமுது ஆர்ந்த நேமியாள் – தேம்பா:14 17/4
தேன் ஆர்ந்த நறும் பாகில் தெள் அமுதில் தீம் சொல்லால் – தேம்பா:15 1/1
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட – தேம்பா:15 1/2
கான் ஆர்ந்த மலர் வாவி கடிந்து அன்னார் நெடு நெறி போய் – தேம்பா:15 1/3
வான் ஆர்ந்த கதிர் சாய்ந்து வாருதி நீர் ஒளித்ததுவே – தேம்பா:15 1/4
தீய் வயிறு ஆர்ந்த காலும் செம்_சுடர் கதிரும் செம் தீ – தேம்பா:19 9/1
நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம் – தேம்பா:19 9/3
காய் வயிறு ஆர்ந்த வாயும் கண்களும் மனமும் போன்றே – தேம்பா:19 9/4
நீர் முகத்து இவர் அன்பு ஆர்ந்த நெஞ்சு என குளிர்ந்தது அன்றே – தேம்பா:19 10/4
அன்னான் கொழுந்து விட்டு எரிக்கும் ஆர்ந்த அழல் கான்று ஆர்த்து அறைந்தான் – தேம்பா:23 9/4
ஆர்ந்த பூம் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி உள் – தேம்பா:26 120/2
பம்பி ஆர்ந்த புள் பார்க்க உவந்து சூழ் – தேம்பா:26 145/3
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட உள் – தேம்பா:26 147/3
அருள் புரிந்த தூது உரைத்தேன் ஆர்ந்த மணி முடி நல்லோய் – தேம்பா:29 71/1
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி – தேம்பா:30 63/3
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர் – தேம்பா:32 79/3
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த திரு அருள் நாதன் போனான் – தேம்பா:35 40/4

மேல்


ஆர்ந்தன (5)

இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர்-பால் எலாம் – தேம்பா:10 106/4
தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால் – தேம்பா:14 98/3
தரையுழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன – தேம்பா:14 101/4
கோட்டி கோது உலகு ஆர்ந்தன கொள்கையே – தேம்பா:18 49/4
ஆர்த்தன பல்லாண்டு ஆர்ந்தன உவகை ஆறு_அறு_நூற்று_மூ_ஐ பூ – தேம்பா:36 30/1

மேல்


ஆர்ந்தன-ஆல் (1)

ஆறொடு மாறு உதிர திரை ஆர்ந்தன-ஆல் – தேம்பா:15 61/4

மேல்


ஆர்ந்து (15)

நன்மை பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான் நனி ஈவான் – தேம்பா:4 49/4
வேய்ந்து ஆர்ந்து ஒன்றும் வான் பொருள் விஞ்ச விழைவோடு ஒன்று – தேம்பா:4 50/1
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல் – தேம்பா:10 23/3
தெருள் சுரந்த திரை புவி ஆர்ந்து உண – தேம்பா:10 121/1
ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால் – தேம்பா:11 22/1
ஆர்ந்து அரிது ஒண் மணி தேவாலயத்திற்கும் இரப்போர்க்கும் அளவில் ஈந்தார் – தேம்பா:11 121/4
விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல் – தேம்பா:12 10/4
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச இறைவன் தாள் சேர்ந்து ஆர்ந்து அமிர்தம் – தேம்பா:18 15/3
அணி நிறத்து அமரர் புடை ஆர்ந்து அரும் – தேம்பா:18 56/3
மேய் வயிறு ஆர்ந்து வேகும் விரி மணல் பரப்பும் தீ ஆய் – தேம்பா:19 9/2
ஆர்ந்து அவை சூழ நீண்ட அதர் கடந்து ஏகல் உற்றார் – தேம்பா:26 14/4
அடல் வண்ணத்து அருள் வெள்ளம் ஆர்ந்து ஒழுக மல்கி எழும் – தேம்பா:26 139/1
அண்டி ஆர்ந்து உண்டு ஆங்கு உயிர் வாழ்கினும் – தேம்பா:26 152/2
உருகு வாய் இறால் உடைந்து உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகி – தேம்பா:32 15/3
அன்னான் என்னான் அன்ன அறைந்தால் அருள் ஆர்ந்து
மின் ஆர் விண்ணும் மண்ணும் ஒருங்கே வினை தீர்ப்ப – தேம்பா:36 78/1,2

மேல்


ஆர்ந்தே (1)

நுரை கிடந்தன கள் நுண் மணல் ஆர்ந்தே – தேம்பா:21 16/4

மேல்


ஆர்ப்ப (24)

பெய் வாய் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப பெய்து சுடர் – தேம்பா:3 60/2
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய் – தேம்பா:4 46/2
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர் – தேம்பா:11 40/3,4
இடி உண்ட முகில் ஒரு-பால் மின்னி விம்ம இகல் முரசும் பல் பறையும் ஒரு-பால் ஆர்ப்ப
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ – தேம்பா:11 45/1,2
குழல் எடுத்து மாகதர் தேன் பட பாடி பல்லியம் கார் குரலின் ஆர்ப்ப
நிழல் எடுத்து சுடர் இமைக்கும் முடி வேந்தர் நெட்டு-இடை பல் நெறிகள் நீக்கி – தேம்பா:11 109/1,2
கலை திரிபு ஆக கோலி கதிர் மணி அருவி ஆர்ப்ப
சிலைத்து இரி சிகிகள் ஆடும் திகிரியின் நலத்தை கண்டார் – தேம்பா:12 15/3,4
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ – தேம்பா:12 37/4
மஞ்சு எஞ்சுக மா முரசு ஆர்ப்ப அரா – தேம்பா:15 27/1
களி முகத்து அரசன் ஆர்ப்ப கத முகத்து எதிர்ந்த ஆபன் – தேம்பா:15 86/1
தெழித்து என கதவு அடைப்ப செழும் பொழில் பறவை ஆர்ப்ப
விழித்து என கண்களாக மீன் நலம் வானம் பூப்ப – தேம்பா:15 187/2,3
கிணை நிலை முரசம் ஆர்ப்ப கீத யாழ் தெளிப்ப வேளில் – தேம்பா:16 1/1
முருடொடு முரசம் ஆதி முனிந்த பல் பறைகள் ஆர்ப்ப
இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால் – தேம்பா:16 39/1,2
பேர் இரு அசனி ஒத்தார் பெரும் சினத்து உடற்றி ஆர்ப்ப
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி – தேம்பா:16 44/2,3
பார் எழு களம் எங்கும் பறவைகள் முரசு ஆர்ப்ப
போர் எழு பொழுதாக புலரி வந்து இவர் போனார் – தேம்பா:19 1/3,4
போர் எழும் தன்மை மின்னி புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப
நேர் எழும் தன்மை பூங்கா நிரயம் நேர் வெருவு வீங்க – தேம்பா:20 51/2,3
பல் நாள் துயரில் எண் மடங்காய் பனிப்புற்று ஆர்ப்ப வீழ்ந்தன-கால் – தேம்பா:23 1/3
திரங்கரன் உடன்று திருகும் சினமோடு ஆர்ப்ப
உரம் கடிது குத்தினன் ஒருங்கு உடல் பதைப்ப – தேம்பா:23 49/3,4
மெய் எஞ்சா உரை வியந்து கேட்டு அலகைகள் ஆர்ப்ப
மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம் – தேம்பா:23 88/1,2
கழல் எடுத்து ஒண் சிலம்பு ஆர்ப்ப கனத்து மின் போல் ஆடுகிற்பாள் – தேம்பா:26 167/4
வாய் விளை அழல் விட்டு ஆர்ப்ப மண் பிளந்து எழுந்தது அன்றே – தேம்பா:32 92/4
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல – தேம்பா:35 40/2,3
பூ முரசு ஆர்ப்ப சூட பொற்புற நகரம் பூண – தேம்பா:36 82/3
செல் நாக முழ கொடு பல் பறைகள் ஆர்ப்ப திரு மணி யாழ் – தேம்பா:36 100/1

மேல்


ஆர்ப்பார் (4)

என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார் – தேம்பா:11 51/1
கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை – தேம்பா:11 52/2
எம் தோம் அந்தோ இ பகை ஈட்டிற்று என ஆர்ப்பார் – தேம்பா:28 113/4
காய்வார் ஆர்ப்பார் வீழ்ந்து எரி ஆழ்வார் கரை காணாது – தேம்பா:28 119/3

மேல்


ஆர்ப்பு (14)

ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ – தேம்பா:1 19/1
ஆர்ப்பு எழ கடை தயிரில் ஆய நெய் – தேம்பா:1 22/2
மொய் திறத்து எழும் கடலின் மொய்த்த ஆர்ப்பு
இ திறத்து எழுந்து எல்லை இல்லையே – தேம்பா:10 108/3,4
ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ – தேம்பா:12 36/1
காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என – தேம்பா:12 39/1
புடை வாங்கு அலையோடு அலைய பொலி ஆர்ப்பு உலகில் பொருவா – தேம்பா:14 65/4
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ – தேம்பா:15 99/2
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர – தேம்பா:15 103/1
கார் வென்றன போர் முரசு ஆர்ப்பு ஒலி காள கார் பெய் – தேம்பா:16 23/1
பள்ளி அம் தாமரை பறவை ஆர்ப்பு எழ – தேம்பா:17 1/1
விழுந்து விண் தரள் கெட வெறி ஒருங்கும் ஆர்ப்பு
எழுந்து விட்டு இரட்டின எரியும் கூசவே – தேம்பா:23 122/3,4
வலி பட கனம் கால் இடி மான ஆர்ப்பு
ஒலி பட கனல் ஊடு உற வீழ்ந்ததே – தேம்பா:24 65/3,4
வள் வாய் மா முரசு ஆர்ப்பு ஒலி மாறா – தேம்பா:25 23/1
மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு – தேம்பா:26 148/1

மேல்


ஆர்ப்பும் (1)

தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல – தேம்பா:36 92/3

மேல்


ஆர்ப்பொடு (2)

செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள் – தேம்பா:15 143/2
மாழ்வர் ஓதையும் எள் மலி ஆர்ப்பொடு
சூழ்வர் ஓதையும் சுட்டு எரி ஆழியை – தேம்பா:28 101/1,2

மேல்


ஆர்வ (5)

அன்பும் இல்லன எனது உனது என்பதில் ஆர்வ
நண்பும் இல்லன வஞ்சனை கற்கலால் நல் நூல் – தேம்பா:5 14/1,2
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ
களி சிறை ஆக நீ வரும் வழியே கண்டு அதை அடைவது பாலோ – தேம்பா:6 41/3,4
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம் – தேம்பா:11 37/3
சிலர் ஆர்வ இரும் திரு ஓதுவரே – தேம்பா:11 74/2
பின்றாத விதி முறையால் பிறந்த பிரான் உமது ஆர்வ பெற்றி ஒன்றே – தேம்பா:11 118/3

மேல்


ஆர்வத்து (3)

முழுது தன் கண்கள் கையால் முக கவின் முகந்து உண்டு ஆர்வத்து
இழுது தன் சுவையின் காய்த்த இரும் கனி சுவைத்து விள்ளான் – தேம்பா:12 78/3,4
தேறிய இ நிலை மிக்கோய் என்று சிவாசிவன் கேட்ப தெளிந்த ஆர்வத்து
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/3,4
களி கூர்ந்து ஆர்வத்து அரு மகனை கனிய தழுவி கண் கடந்த – தேம்பா:36 22/1

மேல்


ஆர்வம் (12)

இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு – தேம்பா:5 135/3
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம்
விஞ்சிய சேயும் வாழ்த்தி விரும்பி வான் வாழ் உயர் வீட்டை – தேம்பா:7 28/2,3
அடுத்து இரப்பார்க்கு ஆர்வம் உற அளித்த நன்றி அஞர் கடலே – தேம்பா:10 68/1
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என – தேம்பா:16 57/3
ஓங்கி ஆர்வம் உணர்ந்து உடு பூண்டனள் – தேம்பா:18 44/2
என்று கூறினாள் இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம்
ஒன்றுவான் அழுந்துற நனி தழுவினாள் தழுவி – தேம்பா:26 75/1,2
பூ முற்று முகத்து ஆர்வம் புனை நெஞ்சான் என்ற அசரீயன் – தேம்பா:27 45/1
நின் அலால் பொறுப்பார் யாரே நீத்து இவை அருளின் ஆர்வம்
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/3,4
மணியே உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ – தேம்பா:34 59/2
ஆசை வரும் ஆர்வம் நிலையாய் அருள் வழிந்த – தேம்பா:35 32/3
கனை விளை கதம் இல கதம் மலி பகை இல காதலில் ஆர்வம் மலிந்து பெருக – தேம்பா:35 79/1

மேல்


ஆர்வமாய் (1)

வீக்கினான் விளை ஆர்வமாய்
நோக்கினான் மறை நூலினான் – தேம்பா:27 138/3,4

மேல்


ஆர்வமும் (4)

கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்-கொலோ – தேம்பா:8 87/4
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான் – தேம்பா:9 95/4
அழுந்து உற தழுவி மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற – தேம்பா:28 130/2
அளிப்ப ஆர்வமும் ஆவியும் ஒன்று உற தழுவி – தேம்பா:32 107/2

மேல்


ஆர்வமொடு (1)

திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை – தேம்பா:5 128/3

மேல்


ஆர்வலர்க்கு (1)

அளி கொள் ஆர்வலர்க்கு அகன்றது ஓர் சேண் இலை வான் மேல் – தேம்பா:26 74/2

மேல்


ஆர்வு (2)

தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ – தேம்பா:0 7/4
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல் – தேம்பா:6 61/2

மேல்


ஆர்வொடு (1)

தாய் ஒத்து ஆர்வொடு தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி – தேம்பா:6 67/1

மேல்


ஆர (3)

வீங்கு ஆய ஆர கலனோ மிளிராது எந்தை – தேம்பா:5 83/2
நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே – தேம்பா:8 80/4
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/2

மேல்


ஆரண (5)

ஆரண மொழி முறை அமைந்த மாட்சியாய் – தேம்பா:8 27/4
சாத ஆரண சாகி என்கோ யான் – தேம்பா:18 45/2
ஆரண வடிவினோன் அரிய சூல் எனும் – தேம்பா:26 16/1
தெளி கொள் ஆரண திருவினாள் அகன்றனள் என்னேல் – தேம்பா:26 74/1
ஆழ் பட அழன்ற அ நாடு ஆரண அருவி பாய – தேம்பா:30 1/3

மேல்


ஆரணத்து (2)

ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய் – தேம்பா:5 145/2
ஆறு அடி ஆர்க்கும் தாரோய் ஆரணத்து அறிதி அன்றோ – தேம்பா:25 63/4

மேல்


ஆரணத்தோரும் (1)

பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த – தேம்பா:8 3/3

மேல்


ஆரணம் (13)

அடை ஆரணம் நேர் அறம் நேர் வடிவான் – தேம்பா:5 71/1
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு உயிர் விளக்கும் – தேம்பா:6 44/3
விஞ்சும் ஆரணம் ஆக விளம்பினார் – தேம்பா:11 32/3
ஆரணம் எழுந்து படர் கொம்பு அனைய மார்ப – தேம்பா:12 91/1
ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலம் – தேம்பா:13 32/1
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே – தேம்பா:18 21/4
அன்புற இனிது என்று அருந்து என பல பொய் ஆரணம் எங்கணும் விதித்த – தேம்பா:18 36/3
அறத்து செ வழி ஆரணம் எந்தை கை – தேம்பா:18 47/1
அடர பொன்று இல ஆரணம் எங்கணும் – தேம்பா:18 53/3
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த – தேம்பா:27 169/2
கற்று ஆரணம் காட்டிய காட்சி அறிந்து அன்றோ உன்னை – தேம்பா:31 29/2
ஆரணனே ஆரணம் சேர் கொழுகொம்பே அரிது உவப்ப – தேம்பா:34 37/1

மேல்


ஆரணர் (1)

அன்னார் அவை ஆரணர் ஆர் அவை மெய் – தேம்பா:36 72/1

மேல்


ஆரணனே (1)

ஆரணனே ஆரணம் சேர் கொழுகொம்பே அரிது உவப்ப – தேம்பா:34 37/1

மேல்


ஆரணியே (1)

ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர் – தேம்பா:8 76/3

மேல்


ஆரம் (4)

ஆரம் மானும் நெல் அறுத்து அரி கொண்டுபோய் அங்கண் – தேம்பா:1 14/3
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி – தேம்பா:8 59/3
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும் – தேம்பா:19 14/2
ஆரம் ஒன்றிய அருள் அணி மார்பனே உடற்கும் – தேம்பா:27 19/3

மேல்


ஆரமே (1)

கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/2

மேல்


ஆரா (1)

வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா – தேம்பா:13 20/1

மேல்


ஆராய்ந்தார் (1)

கண்டு ஆராய்ந்தார் கண்டுளி யாரும் கலுழ்கின்றார் – தேம்பா:35 56/3

மேல்


ஆர்ஆர் (1)

எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/4

மேல்


ஆரிய (9)

ஆரிய வளன்-தன் காதை அறம் முதல் விளங்க சொல்வாம் – தேம்பா:0 1/4
மேல் எடுத்து ஆரிய கூத்து வீக்கும்-ஆல் – தேம்பா:1 47/4
அலின் ஆர் ஒளிர் ஆரிய தாரகையுள் – தேம்பா:5 87/1
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய – தேம்பா:7 46/2
வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும் – தேம்பா:9 28/3
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார் – தேம்பா:13 11/2
சாலையில் ஆரிய சோசுவன் மாலை தகாது தடுத்தன அ – தேம்பா:15 106/3
நனி வளர் ஆரிய நடம் செய்து ஏகினார் – தேம்பா:20 10/4
ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன் அன்றோ – தேம்பா:27 164/4

மேல்


ஆரியர் (3)

தூய ஆரியர் விரைந்து அரும் தொடர்பொடு தொகுத்தார் – தேம்பா:6 64/4
ஆரியர் விரும்பிய அருளின் செல்வம் ஆய் – தேம்பா:10 79/2
ஆரியர் தொழில் என அரசியல் பட – தேம்பா:25 52/3

மேல்


ஆரியன் (1)

அளி முகத்து இனையவும் பலவும் ஆரியன்
ஒளி முகத்து உரைத்தவை அவன் உணர்ந்த பின் – தேம்பா:28 53/1,2

மேல்


ஆரியனூரில் (1)

ஆரியனூரில் தேம்பாவணி என பிணித்தல் செய்வாம் – தேம்பா:0 13/4

மேல்


ஆரினும் (1)

தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய் – தேம்பா:5 68/3

மேல்


ஆரு (2)

காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே – தேம்பா:7 30/4
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/4

மேல்


ஆரும் (31)

அருள் அகன்ற கைப்பு ஆரும் இலாமையால் – தேம்பா:1 79/3
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த – தேம்பா:5 9/3
கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை கண்ணி – தேம்பா:5 26/2
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த – தேம்பா:5 26/3
சீர் ஆரும் கன்னியின்-கண் சேடு அமை ஓர் வானவனை செலுத்தி சொல்வான் – தேம்பா:5 26/4
விண் ஆரும் அவர்க்கும் வியப்புறவே – தேம்பா:5 73/1
வான் ஆரும் எய்தி அறமே மணி என்று அணிந்தார் – தேம்பா:5 86/1
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு என வேய்குகின்றார் – தேம்பா:5 86/2
தேன் ஆரும் மாலை திரள் என்று அருள் சேர்க்குகின்றார் – தேம்பா:5 86/3
கான் ஆரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார் – தேம்பா:5 86/4
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன் – தேம்பா:8 1/1
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய் – தேம்பா:8 1/2
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி – தேம்பா:8 1/3
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா – தேம்பா:8 57/2
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/3
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 57/4
மாலை ஆரும் மணமகள் ஆம் எனா – தேம்பா:10 24/1
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர் – தேம்பா:11 3/3
மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார் – தேம்பா:11 3/4
சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும் – தேம்பா:14 94/1
பார் ஆரும் கூழ் இனமும் கனியும் தீம் தேனும் பல் இனமும் – தேம்பா:14 94/2
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/3
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/3
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே – தேம்பா:14 94/4
வீழ்ந்து ஆரும் ஏறு படுவாரும் உண்டு வெருவு ஆகம் உண்டு மனையின் – தேம்பா:14 136/1
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர – தேம்பா:14 136/2
கா ஆரும் மதத்த களிற்றின் உயர் – தேம்பா:15 29/3
சொல் ஆரும் மலர் சிந்தும் குன்றத்து உச்சி துறந்து ஓடி – தேம்பா:26 161/1
வில் ஆரும் திரை சிந்தும் சோர்தான் என்னும் வெண் நதி கண் – தேம்பா:26 161/2
கனி ஆரும் இ நாடு எரி காயும் என்பார் – தேம்பா:30 32/4

மேல்


ஆருமேனி (1)

அணி வளர் ஆருமேனி ஆகிய நாட்டில் அங்கண் – தேம்பா:14 120/1

மேல்


ஆருயிர் (7)

அடியில் ஆருயிர் அமைந்த நீர் தொழ – தேம்பா:1 18/3
நேயம் ஆருயிர் நேரிய இரவலர்க்கு ஒரு-பால் – தேம்பா:6 64/3
ஆருயிர் தோழனும் அலங்கி தோன்றினான் – தேம்பா:9 88/4
ஆனது ஆருயிர் உயிர் ஆகுலம் மாறவே – தேம்பா:10 21/4
கொன்னே படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம் குறிப்பார் – தேம்பா:14 61/4
ஆக்கத்து ஆருயிர் யாவும் அளித்த – தேம்பா:25 27/1
நெஞ்சின் ஆருயிர் நீடுற நல்கினாய் – தேம்பா:25 94/4

மேல்


ஆருயிரே (2)

கண் ஓர் மணியே கனிவு ஆருயிரே – தேம்பா:11 62/4
ஐ ஆருயிரே அவன் இன்று அளித்தான்-கொல்லோ என்றான் – தேம்பா:31 26/4

மேல்


ஆரோ (4)

மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/4
தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ
வாழ்வரே இறைவற்கு ஒத்த வளமையும் உணர்வும் பண்பும் – தேம்பா:9 78/2,3
மண்டு அமிழ்து உகும் அவாவின் மகிழ்வினை உரைப்பர் ஆரோ – தேம்பா:9 133/4
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு – தேம்பா:25 19/3

மேல்


ஆல் (4)

நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல்
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான் – தேம்பா:5 42/3,4
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் – தேம்பா:12 17/4
காதல் மிக்கு ஆல் கற்றவை கண்ணா கசடு உள்ளத்து – தேம்பா:28 117/1
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல்
செல் என்று முழங்கிய திண் முரசான் – தேம்பா:36 61/3,4

மேல்


ஆல (2)

பணை நிலை புரவி ஆல படர் ஒலி களரி மூதூர் – தேம்பா:16 1/3
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல
நூல் வளர் கலனின் தூங்கி நுரை வளர் அருவி ஓட – தேம்பா:30 124/2,3

மேல்


ஆலம் (4)

ஆலம் முற்றிய அகல் புவி நயன்பட அருளின் – தேம்பா:6 72/1
ஆலம் ஏந்திய ஆனனத்து ஓடி நல் – தேம்பா:10 29/1
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4
ஆலம் விற்பன கண் பொது ஆட்டியார் – தேம்பா:30 96/1

மேல்


ஆலமும் (1)

ஆலமும் அழலும் விட்டு அதட்டி சீறினால் – தேம்பா:29 58/1

மேல்


ஆலமே (1)

ஆலமே அமுது ஆக்கிய பான்மையால் – தேம்பா:25 91/1

மேல்


ஆலயங்கள் (1)

சீர் தவழ் சிகரத்து ஓங்கி சிறந்த ஆலயங்கள் யாவும் – தேம்பா:23 13/3

மேல்


ஆலயத்தில் (1)

ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த – தேம்பா:5 26/3

மேல்


ஆலயத்து (2)

ஆய ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒரு-பால் – தேம்பா:6 64/2
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான் – தேம்பா:12 69/4

மேல்


ஆலயம் (6)

மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ – தேம்பா:2 43/4
இரும் மா மணி ஆலயம் எய்தினன்-ஆல் – தேம்பா:5 56/4
நிழல் ஆலயம் நீங்கும் மண பயனால் – தேம்பா:5 63/1
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே – தேம்பா:5 87/4
மள்ளும் விரை ஆலயம் மல்கியதே – தேம்பா:5 105/4
அற ஆலயம் ஆய அணங்கினை நீ – தேம்பா:5 109/3

மேல்


ஆலயமும் (2)

மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம் – தேம்பா:12 83/4
காரின்-பால் மின்னின் மின்னும் கனக ஆலயமும் கொண்டேன் – தேம்பா:23 11/3

மேல்


ஆலயமே (3)

பண்ணிய அம் மா நகர்-இடை பகலை பழித்து எரி பரந்த ஆலயமே – தேம்பா:2 39/4
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே அந்தரத்து உயர் தலை சாய்ந்து – தேம்பா:2 42/2
பார் மீது ஆடிய படர் இ ஆலயமே – தேம்பா:31 10/4

மேல்


ஆலயனே (1)

கருணாகரனே களி ஆலயனே கவின் ஆர் மகனே – தேம்பா:31 24/1

மேல்


ஆலி (3)

சிலை முகந்து அருந்தி கான்ற சீர் என பெய்த ஆலி
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ – தேம்பா:14 35/3,4
வெம் கறை நீகம் உண்ணிகள் ஈக்கள் விலங்கின் நோய் குட்ட நோய் ஆலி
சங்கு அடை பதங்கம் மல்கு இருள் என்னும் சபித்தது ஓர் சாபம் ஒன்பதுவே – தேம்பா:14 38/3,4
ஆலோடு மாலும் அழல் ஆலி மண்டி அவியாத காம அசடர் – தேம்பா:14 135/3

மேல்


ஆலியால் (1)

ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த – தேம்பா:3 10/3

மேல்


ஆலுவன (1)

தொக்கார் அனை அ துயர் ஆலுவன – தேம்பா:30 21/4

மேல்


ஆலை (6)

ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ – தேம்பா:1 19/1
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே – தேம்பா:1 69/4
ஆலை வாய் கழை அளித்த தேறலும் – தேம்பா:4 8/3
கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை
அரும்பு உலாவிய அமுது இல அழுதன கமலம் – தேம்பா:5 15/1,2
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல் – தேம்பா:5 153/4
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல் – தேம்பா:10 23/3

மேல்


ஆலைகள் (1)

தேய முழங்கின ஆலைகள் பண்டிகள் தேய முழங்கின பா – தேம்பா:1 64/1

மேல்


ஆலையின் (2)

ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன் – தேம்பா:1 66/1
காய்ந்த ஆலையின் கரும்பினை முறுக்குதற்கு அளவில் – தேம்பா:6 61/3

மேல்


ஆலையே (1)

ஆறு இது ஒத்து என ஓடிய ஆலையே – தேம்பா:10 25/4

மேல்


ஆலோடு (1)

ஆலோடு மாலும் அழல் ஆலி மண்டி அவியாத காம அசடர் – தேம்பா:14 135/3

மேல்


ஆவதற்கே (1)

நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/3

மேல்


ஆவது (18)

ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று – தேம்பா:1 13/3
கொண்ட அன்னமே குடித்தல் ஆவது
கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ – தேம்பா:1 24/3,4
பேர் அறம் ஆவது அன்றி பிரிவு இலா இரண்டும் தம்முள் – தேம்பா:4 40/2
கடை ஆவது இலால் கடல் நேரினன்-ஆல் – தேம்பா:5 71/4
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய் – தேம்பா:5 109/2
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில் – தேம்பா:8 15/2
அன்னதற்கு அடியேன் செய்யும் ஆவது என்று அருளி சொல்வாய் – தேம்பா:10 6/4
ஆய தன்மையில் ஆவது அறிந்தவன் – தேம்பா:20 88/2
என்னால் ஆவது இயம்பு-மின் என்றான் – தேம்பா:25 20/4
மறத்து உறும் தீங்கு தன்-பால் வந்த பின் ஆவது உண்டோ – தேம்பா:25 67/2
நெஞ்சு அமிழ்ந்திய நசை நீக்கு இல் ஆவது ஏன் – தேம்பா:28 40/4
ஆதலே நாள்-தொறும் இறுக்கல் ஆவது ஏன் – தேம்பா:28 41/4
அந்து இல நசைக்கு அறல் ஈட்டல் ஆவது ஏன் – தேம்பா:28 42/4
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன் – தேம்பா:28 43/4
கடிது மாய்ந்து ஒழிதர கடு உண்பு ஆவது ஏன் – தேம்பா:28 44/4
மீட்பு_அரும் விளிவு உற விழித்தல் ஆவது ஏன் – தேம்பா:28 45/4
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள் – தேம்பா:30 142/2
அன்ன தன்மையினாற்கு இரவு ஆவது ஏது – தேம்பா:31 76/1

மேல்


ஆவதும் (2)

ஆவதும் கடந்த காட்சிக்கு அரும் தவன் ஈசயீயன் – தேம்பா:7 15/1
ஆவதும் ஆயதும் ஒன்றும் ஆய் எலாம் – தேம்பா:32 52/2

மேல்


ஆவதே (2)

தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே – தேம்பா:7 29/4
ஆவதே முனர் ஆயது போல் அறிந்து – தேம்பா:11 20/1

மேல்


ஆவதை (1)

ஒல்ல கேட்டனர் உட்குற ஆவதை
புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள் – தேம்பா:11 33/3,4

மேல்


ஆவதோ (3)

மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ கடவுள் – தேம்பா:3 20/3
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ – தேம்பா:11 19/4
மாட்சியும் கோன்மையும் மறுக்கல் ஆவதோ
தாட்சியும் கலக்கமும் தணந்த கூளிகாள் – தேம்பா:23 116/3,4

மேல்


ஆவர் (1)

உரியார் ஆவர் என உரைத்தார் நூல் உடை நீரார் – தேம்பா:20 60/4

மேல்


ஆவருக்கும் (1)

அல்லது அன்பு உடை ஆவருக்கும் ஆகுலம் – தேம்பா:33 20/1

மேல்


ஆவரோ (1)

வீய் வினை அஞ்சினார் விளிவு_இல் ஆவரோ
தீய் வினை அஞ்சினார் செத்தும் செத்திலா – தேம்பா:25 50/1,2

மேல்


ஆவல் (5)

எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள் – தேம்பா:5 74/1
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற – தேம்பா:5 154/1
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை – தேம்பா:6 45/3
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால் – தேம்பா:11 13/2
ஆவல் செய் அருள் தாயும் அனைத்தையும் தொக்கு உள ஆக்கி – தேம்பா:33 26/1

மேல்


ஆவலர் (1)

ஆவலர் உறவோர் அகற்றலில் வெளி மேய்ந்த ஆ அடை குகை இடத்து இறைவன் – தேம்பா:34 47/1

மேல்


ஆவலின் (1)

ஆவலின் கிளர் நன்று உட்கொண்டு அடிகள்-தம் மனத்தை காக்கும் – தேம்பா:2 11/3

மேல்


ஆவற்கு (1)

அன்று ஆவற்கு ஈன்ற மகன் ஆண்டகையோ அன்று என்றான் – தேம்பா:23 77/4

மேல்


ஆவனோ (1)

நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ – தேம்பா:9 108/4

மேல்


ஆவார் (1)

சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார்
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை – தேம்பா:6 63/2,3

மேல்


ஆவான் (5)

தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார் – தேம்பா:3 54/4
ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான்
வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே – தேம்பா:3 57/3,4
செரு கிளர் பகைவர் ஏவும் சின கணை குறி என்று ஆவான்
உரு கிளர் நெஞ்சம் போழ்தற்கு உறுகண் வாள் உருவ பாய்ந்து – தேம்பா:12 93/2,3
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான் – தேம்பா:30 65/4
போற்றிய தேவ மார்பில் புரோதரன் அணி பூண் ஆவான் – தேம்பா:30 74/4

மேல்


ஆவி (41)

பல் வாசம் உண்ட புகை பாய்ந்து அவிர் பாலின் ஆவி
வெல் வாசம் உண்ட துகில் ஏந்தினர் வேய்ந்து அடைந்தார் – தேம்பா:5 81/3,4
விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து விண் மேல் – தேம்பா:5 84/1
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி நல் தாள் – தேம்பா:5 84/2
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும் – தேம்பா:5 84/3
பண் ஆவி ஆய குரலாட்கு ஒரு பாங்கு நன்றோ – தேம்பா:5 84/4
ஏவினன் அநந்தன் என ஆவி அறைவார் சிலரே – தேம்பா:5 156/4
துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று – தேம்பா:6 4/2
ஆவி உண்ட சாவு அதை கடிது உமிழ்ந்ததே அமலன் – தேம்பா:6 69/2
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி
சென்றுளி மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி – தேம்பா:7 22/2,3
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும் – தேம்பா:7 71/1
சுழற்றிய நெஞ்சில் ஆவி சுக கடல் அமிழ்ந்திற்று அன்றோ – தேம்பா:9 129/4
பூ முயங்கிய பால் ஆவி பூம் துகில் வனைந்திட்டாளே – தேம்பா:9 131/4
ஆவி ஆம் மகவு அம் கையில் ஏந்தினள் – தேம்பா:10 114/2
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை – தேம்பா:10 132/3
ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால் – தேம்பா:11 13/2
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர – தேம்பா:14 136/2
தேற்றாரை ஆற்ற அழுது ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய் – தேம்பா:14 139/3
ஓர் ஓர் வாளி விட ஓர் ஓர் ஆகம் அற ஓர் ஓர் ஆவி உக ஏகி அ – தேம்பா:15 93/2
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் – தேம்பா:15 93/4
விட்டு ஆவி விழுங்கு அயில் வேல் உடை சேதையோன்-தன் – தேம்பா:16 24/2
விதிர்த்தனன் அரிய தண்டம் வீசினன் எண்_இல் ஆவி
உதிர்த்தனன் உதிர வெள்ளம் ஓட வெம் கத கண் வாயும் – தேம்பா:17 22/2,3
திரி சுமந்து இல தீபம் ஒத்து ஆவி போய் – தேம்பா:17 43/1
ஆவி வாட்டிய அடும் பகை செய்வரோ – தேம்பா:18 52/4
ஆவி அங்கண் உண்டு எனினும் நெடு நாள் மோனர் அண்டியதால் – தேம்பா:20 19/2
நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த-கால் – தேம்பா:20 82/1
அடுதியே ஒருங்கு தானும் ஆவி அற்று இறப்பன் இல்லால் – தேம்பா:25 13/3
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும் – தேம்பா:25 90/2
ஆவி நோய் செய் தழல் அருந்தி வாடினாள் – தேம்பா:27 51/4
வினை முதிர்ந்து விளிந்தனர் ஆவி போய் – தேம்பா:27 86/1
கொய்த பின் இறந்து ஆவி குளிர்த்து அருள் – தேம்பா:27 87/2
கற்பு அட ஆவி சால்பு காண் என தெளிக வேலோய் – தேம்பா:28 155/4
ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள் – தேம்பா:29 129/4
ஆவி நோய் செயும் புரை அழிக்கும் மூவர் போய் – தேம்பா:30 47/1
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர் அரிய நூல் புலமையோர் என்றாள் – தேம்பா:30 143/2
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப – தேம்பா:30 143/3
ஆவி தந்த அறா அருள் சொல்லினான் – தேம்பா:31 65/4
ஆவி சேர் அழகும் சேர்த்து அனுக்கம் சேர்க்கிலார் – தேம்பா:32 65/4
நோய் விளை சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ – தேம்பா:32 92/1
படப்பட சிலர் எண் இன்றி பலர் எதிர்த்து உவப்பில் ஆவி
கெடக்கெட தந்து வான் மேல் கேழ் முடி சூடி நிற்பார் – தேம்பா:32 95/3,4
திருக வாய் பிளந்த புண்ணுள் திரண்ட தீ ஆக ஆவி
பருக நோய் ஆற்றா சூசை பரிவு அளவு அழுந்தும் துன்பம் – தேம்பா:35 52/2,3
ஆவி மீ எழும் அன்பொடு கூறினான் – தேம்பா:36 8/4

மேல்


ஆவித்து (1)

ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே – தேம்பா:1 48/4

மேல்


ஆவிய (5)

நீ ஆவிய நீர்மையின் நேர் துணைவன் – தேம்பா:5 68/1
பெற ஆவிய பெற்றி அதே பெறுவாய் – தேம்பா:5 109/4
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
ஆவிய நாட்டு எழில் அணுகி எய்தினார் – தேம்பா:27 48/4
அற்றான் நெடிது ஆவிய சந்ததியை – தேம்பா:36 57/3

மேல்


ஆவியாக (1)

மேவல் ஆகி ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின் – தேம்பா:11 13/3

மேல்


ஆவியால் (1)

அம் சிறை ஒழித்து வாய்ந்த ஆவியால் முந்தையோர்கள் – தேம்பா:35 26/2

மேல்


ஆவியில் (1)

அடல் உற்று எனது ஆவியில் ஆண்டு உறைவாய் – தேம்பா:31 53/2

மேல்


ஆவியின் (2)

பால் செய் ஆவியின் பைம் துகில் உடுத்து ஒளி பரப்பி – தேம்பா:32 12/3
கால் செய் ஆவியின் கவரிகள் கமழ வீசினரே – தேம்பா:32 12/4

மேல்


ஆவியும் (2)

உடுப்பதற்கு அணியும் கலிங்கமும் தீயே உயிர்ப்புளி ஆவியும் தீயே – தேம்பா:28 89/2
அளிப்ப ஆர்வமும் ஆவியும் ஒன்று உற தழுவி – தேம்பா:32 107/2

மேல்


ஆவியோடு (1)

அடல் கடிந்த தன் ஆவியோடு எய்தினான் – தேம்பா:34 23/4

மேல்


ஆவிற்று (1)

ஆவிற்று ஆய் தெய்வ மைந்தன் அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான் – தேம்பா:30 2/4

மேல்


ஆவீர் (1)

என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை – தேம்பா:18 21/2

மேல்


ஆவு (3)

ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ – தேம்பா:8 79/4
ஆவு அருள் தீது உள அகமும் வந்து அடை – தேம்பா:10 87/1
ஆவு உண்டாயின ஐயம் இதே இனி – தேம்பா:11 24/2

மேல்


ஆவும் (2)

ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/4
ஆய் அரும் உறவினோடு ஆவும் மானும் ஒன்றாய் – தேம்பா:12 36/2

மேல்


ஆவுவான் (1)

துன்னரம் பயில் ஒலி சுவை என்று ஆவுவான் – தேம்பா:29 61/4

மேல்


ஆவேன் (1)

மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன்
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/2,3

மேல்


ஆழ் (12)

அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப – தேம்பா:5 36/2
ஆழ் திரை விரைவின் நீக்க ஆதவன் கதித்து தூண்டும் – தேம்பா:7 20/2
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் – தேம்பா:7 25/2
நாண் அ காலத்து ஆழ் முழுகிற்றே நனி வெய்யோன் – தேம்பா:9 70/4
ஆழ் கடல் மான் அடல் தானை இரண்டும் அதிர்ப்ப அமர் களம் ஓர் – தேம்பா:15 102/2
நண் பகல் நெற்றி வான் நடக்கும்-காலை ஆழ்
மண் பக ஊன்றி மேல் மலர்ந்த பூம் சினை – தேம்பா:17 8/1,2
போது அளவு காதல் உளம் கோட்டி அன்னாள் புணரியின் ஆழ்
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன் – தேம்பா:17 31/2,3
ஆழ் அக தகவினோர் நுழைந்து உள் ஆயினார் – தேம்பா:20 7/4
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார் – தேம்பா:29 17/4
ஆழ் பட அழன்ற அ நாடு ஆரண அருவி பாய – தேம்பா:30 1/3
நலத்தில் ஆழ் துயர் வளன் நயப்ப நீக்கினான் – தேம்பா:30 149/4
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/2

மேல்


ஆழ்குதும் (1)

பின்று உற்று ஆழ்குதும் பேதையர் போன்றே – தேம்பா:25 25/4

மேல்


ஆழ்ந்த (9)

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல் – தேம்பா:3 35/3
வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த வாரணத்து-இடை வழி கீண்டி – தேம்பா:6 37/1
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன – தேம்பா:7 20/3
ஆழ்ந்த காட்சி ஒன்று இன்றியும் அண்டையில் – தேம்பா:8 96/2
ஈறும் தவிர்ந்த உன் புகழ் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட அருளாயோ – தேம்பா:10 143/4
ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன் ஒற்றை வாள் – தேம்பா:26 87/3
ஆழ்ந்த நீர் கடல் அண்டி நலம் கெட – தேம்பா:27 34/3
ஏயவும் காமத்து ஆழ்ந்த எசிசிய மரியாள் பின்னர் – தேம்பா:30 77/3
அப்பில் ஆழ்ந்த அந்தகன் துணை அமைந்து என – தேம்பா:35 5/3

மேல்


ஆழ்ந்தனர் (1)

அண்ட நாதனை வாழ்த்தி இன்பு ஆழ்ந்தனர்
கொண்ட கோதையும் பூம் கொடியோனுமே – தேம்பா:26 79/3,4

மேல்


ஆழ்ந்தனன் (2)

தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன் – தேம்பா:7 52/4
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன்
கோடையால் வற்றி பெய் கொண்டலால் பெருகு – தேம்பா:8 36/2,3

மேல்


ஆழ்ந்தான் (1)

என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான்
குன்றா இறையோன் தயை கடலுள் குளித்தான் நீந்தி கரை காணான் – தேம்பா:10 146/1,2

மேல்


ஆழ்ந்திடவோ (1)

பொன்று நீ மரத்தில் செந்நீர் புணரி ஆழ்ந்திடவோ வீட்டை – தேம்பா:35 53/3

மேல்


ஆழ்ந்தீர் (1)

கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர் – தேம்பா:11 50/4

மேல்


ஆழ்ந்து (8)

அருந்தினார் முகத்து எழு நய கடலின் ஆழ்ந்து அகல்வார் – தேம்பா:6 62/4
என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான் – தேம்பா:10 146/1
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து கொடும் பகைவர் மடிந்தார் – தேம்பா:14 64/4
முறை தவிர் அறங்கள் நம்புளி தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து அஞ்சா – தேம்பா:23 99/3
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி – தேம்பா:23 110/2
ஆசு எனும் பெரும் கடல் ஆழ்ந்து நீந்தி ஏறினேன் – தேம்பா:27 136/1
அஞ்சு_ஏழ் அஞ்சு_ஏழ் கடலான் ஒவ்வாத அஞர் கடல் ஆழ்ந்து
அம் சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே என்றான் – தேம்பா:31 32/3,4
துயர் ஏன் அஞர் ஏன் உளம் ஆழ்ந்து உறு தொல் நய மா கடலின் – தேம்பா:31 34/1

மேல்


ஆழ்ந்தோம் (1)

செற்றத்தால் முந்தையர் தீ வழியை நீங்கா சிதைந்து இவரோடு அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம் அந்தோ – தேம்பா:11 55/2

மேல்


ஆழ்வர் (1)

ஆழ்வர் ஓதையும் அங்கணின் நாள்-தொறும் – தேம்பா:28 101/3

மேல்


ஆழ்வாய் (1)

எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான் – தேம்பா:14 28/4

மேல்


ஆழ்வார் (1)

காய்வார் ஆர்ப்பார் வீழ்ந்து எரி ஆழ்வார் கரை காணாது – தேம்பா:28 119/3

மேல்


ஆழ்வான் (1)

சொரி காய்ந்த கரி அன்ன காம பவ்வம் தோய்ந்து ஆழ்வான் – தேம்பா:26 164/4

மேல்


ஆழ்வானே (1)

தன் அடியை சூழ்ந்து உதைப்ப சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே – தேம்பா:12 82/4

மேல்


ஆழ (2)

ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
ஆழ நாமும் தாழ்ந்து உறின் எந்தை அருள் ஆழி – தேம்பா:34 56/3

மேல்


ஆழி (31)

தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி
தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல் – தேம்பா:2 8/2,3
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி – தேம்பா:3 60/3
சுலவு உற்ற திரை ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற – தேம்பா:6 1/1
மொய் படு வெண் திரை ஆழி மூழ்கி எழும் பதங்கனது – தேம்பா:6 9/1
ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள் – தேம்பா:7 29/2
வாழி கருணை ஆழி வாழி மதுர ஆழி வாழியே – தேம்பா:7 42/4
வாழி கருணை ஆழி வாழி மதுர ஆழி வாழியே – தேம்பா:7 42/4
பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே – தேம்பா:8 8/1
நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது – தேம்பா:8 8/2
ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின் – தேம்பா:8 8/3
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய் – தேம்பா:8 8/4
ஒல்லும் ஆழி உருட்டிட கோன் துணை – தேம்பா:11 21/3
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை – தேம்பா:11 113/2
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம் – தேம்பா:11 113/3
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/4
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட – தேம்பா:15 109/1
சே நலம் எழ பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி – தேம்பா:21 10/3
ஊர் ஆழி அகன்று இவர் போம் துயர் தீ பட்டு என்று உரு சிவப்ப – தேம்பா:30 11/1
நீர் ஆழி அகன்று இரவி தோன்றி மூவர் நீங்கினர் என்று – தேம்பா:30 11/2
ஈர் ஆழி உள் கவிழ்ந்த கலம் ஒத்து அந்தோ என்று அலறி – தேம்பா:30 11/3
பேர் ஆழி ஒத்த நகர் புலம்பும் ஓதை பெரிது அன்றோ – தேம்பா:30 11/4
நின்றான் தான் அமுது ஆழி நீர் முழுகி இன்பத்து – தேம்பா:30 120/3
ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி – தேம்பா:31 1/1
ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி – தேம்பா:31 1/1
ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயில் எனக்கு உலகில் ஆகி – தேம்பா:32 25/1
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன – தேம்பா:32 25/2
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு – தேம்பா:32 25/3
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
ஆழ நாமும் தாழ்ந்து உறின் எந்தை அருள் ஆழி
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/3,4
ஒற்றை ஆம் ஆழி தேர் நலம் நாண ஒற்றை நல் மாமையில் வனைந்த – தேம்பா:36 110/1

மேல்


ஆழியன் (1)

ஒற்றை ஆழியன் கடல் ஒல்லென்று ஈர்த்து எழ – தேம்பா:8 22/2

மேல்


ஆழியனாய் (1)

பாசத்து இணை பால் மதி ஆழியனாய்
பூசத்தியில் தாபிர் பொலிந்தனன்-ஆல் – தேம்பா:15 32/3,4

மேல்


ஆழியின் (3)

அழி தாரொடு கடல் ஆழியின் அடி வீழ்வன உயர் தேர் – தேம்பா:14 55/1
துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ – தேம்பா:14 59/2
ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய் என்ன உரைத்தனன் சடக்கலி மாதோ – தேம்பா:23 112/4

மேல்


ஆழியினும் (1)

தெண் ஆழியினும் திரைகொள் நசை அற்று – தேம்பா:5 73/3

மேல்


ஆழியும் (1)

வில்லும் வாளியும் ஆழியும் வில் செய – தேம்பா:11 21/2

மேல்


ஆழியை (1)

சூழ்வர் ஓதையும் சுட்டு எரி ஆழியை
ஆழ்வர் ஓதையும் அங்கணின் நாள்-தொறும் – தேம்பா:28 101/2,3

மேல்


ஆழும் (1)

ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள் – தேம்பா:7 29/2

மேல்


ஆழுவம் (1)

துன் ஆழுவம் போல் கடி குழுவை சுளித்து நோக்கி சூளையின் வாய் – தேம்பா:23 9/3

மேல்


ஆள் (54)

ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
நெறியை தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை – தேம்பா:5 21/3
கன்னி தாழ் சிரத்தை கோட்டி கடவுள் ஆள் என்னை இதோ – தேம்பா:7 21/3
செய் படு வான் உலகினோடு திணை யாவும் படைத்து அளித்து ஆள் சிறந்த கோவே – தேம்பா:8 14/1
ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை – தேம்பா:8 27/1
மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மா வரம் – தேம்பா:8 34/1
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால் – தேம்பா:8 34/3
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள்
அன்னை விரித்த நிலா உண அ திறல் நானும் விரித்தனன்-ஆல் – தேம்பா:8 73/3,4
ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே – தேம்பா:8 76/1
வாழி முகிண்டு இல பூ அனை கன்னிய மாதரை ஆள் அரசே – தேம்பா:8 77/3
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/2
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே – தேம்பா:9 11/4
தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான் – தேம்பா:9 12/4
கோதே கொணர் ஆள் வினையை குணியா குனி தாழ் வினையே – தேம்பா:9 20/3
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ – தேம்பா:9 31/4
மருளே அணுகா மூடுகின்றான் வானும் மண்ணும் வழுவாது ஆள்
அருளே மருளா இ உலகில் அயர்வு மாற அயர்வு இல்லான் – தேம்பா:10 136/2,3
கோ அதே மிசை ஆள் தனி கோலினான் – தேம்பா:11 20/3
உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே – தேம்பா:11 42/2
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி – தேம்பா:11 115/1
அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று ஆக்கிய கொடு வினை மாறா – தேம்பா:14 38/1
பங்கு அடை கொடிய வேந்தனை தணிப்ப படி உள வேந்தர் ஆள் பரமன் – தேம்பா:14 38/2
அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார் – தேம்பா:14 63/1
மது வீசும் எருசல மண்டிலம் ஆள்
அதுனீசதன் என்னும் அடல் பெயரான் – தேம்பா:15 28/2,3
நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள்
மேவார் பணி வேல் எறி கை மிடலோன் – தேம்பா:15 29/1,2
கோண் இகந்து ஆள் வான் இறைவன் ஏவல் கொண்ட குல கோமான் – தேம்பா:18 13/1
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய் – தேம்பா:20 67/3
பற்றார் வெம் பகை பட்டு அற நான் ஆள்
கற்றார் கல்வி கடந்து எழு நாட்டில் – தேம்பா:25 19/1,2
கண்ண தகுதி கடந்து எனை ஆள் கருணை மிக்க வான் அரசாள் – தேம்பா:26 43/4
மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை – தேம்பா:26 149/1
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ – தேம்பா:27 165/2
என கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள்
சினக்கரன் எனும் பெயர் சிறந்த வேந்தர் கோன் – தேம்பா:29 55/3,4
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ் – தேம்பா:30 61/3
நிலத்தில் ஆள் அரசரை ஆளும் நீதியோன் – தேம்பா:30 149/1
தலத்தில் ஆள் விடலை தூது அணுகி சாற்றிய – தேம்பா:30 149/3
வல் அகத்து உலகம் ஆள் மகவை காண்கிலார் – தேம்பா:31 20/3
என் ஆர் உயிரே என் நெஞ்சத்து ஆள் அரசே – தேம்பா:31 43/2
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
தேன் முழுகும் பூம் பொழில் வாய் சிலீமுகம் ஆர் சிலேசியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 77/4
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும் சசீலியம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 80/2
மெய் ஒக்க திருவொடு அறம் விசித்து ஒளிகொள் நாப்புலி ஆள் வேந்தர் ஈட்டம் – தேம்பா:32 80/4
பண் கடந்த குரல் அன்னம் கண்படும் வயல் கொய் மாந்துவம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 81/2
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 83/2
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/4
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2
பார் எல்லை அல்லது இல படர் இலுசி தானியம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 84/4
பால் உண்டே பூம் துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம் – தேம்பா:32 86/2
மு குடை நிழலில் யாவும் முற்றும் ஆள் இறைவன் பாரில் – தேம்பா:33 10/1
முன்பிற்கு உண்டோ ஓர் பயன் வான் ஆள் முதல்வற்கே – தேம்பா:34 58/2
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி – தேம்பா:36 43/2
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே – தேம்பா:36 49/3
நயப்பு ஓகை இரோமையின் நாடு இனிது ஆள்
வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல் – தேம்பா:36 50/2,3
ஒன்றாய் உலகு ஆள் உயர் வான் இறையோன் – தேம்பா:36 54/2

மேல்


ஆள்-மினே (1)

கொண்ட தன்மையின் கோது அற ஆள்-மினே – தேம்பா:20 95/4

மேல்


ஆள்பவர் (1)

அஞ்சுவார் அவன் முன் உலகு ஆள்பவர்
எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார் – தேம்பா:11 32/1,2

மேல்


ஆள்பவள் (1)

என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே – தேம்பா:10 111/4

மேல்


ஆள்பவன் (8)

போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செம் – தேம்பா:2 62/2
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/3
ஏகு ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன்
மாகம் மேவு மாடம் நீக்கி மாடு மேவு உழைக்கு உறைந்து – தேம்பா:11 14/1,2
திறம் துதைந்து மு_செகத்தை ஆள்பவன்
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ – தேம்பா:14 16/3,4
நடு மா கடல் அடை காலையில் நமை ஆள்பவன் நவில் சொல்லொடு – தேம்பா:14 48/2
என்னும் நீர் உலகு இனிது அளித்து ஆள்பவன் பிறந்து ஆங்கு – தேம்பா:25 4/3
எழுக என்றனன் ஏழ் உலகு ஆள்பவன்
மெழுக விட்டு அன மென் மலர் பூம் தடம் – தேம்பா:30 91/1,2
வலத்தில் ஆள்பவன் அருள் வழங்கும் என்று விண் – தேம்பா:30 149/2

மேல்


ஆள்பவே (1)

தந்து ஆள்பவே தயை செய்து அருள்வாய் என்றான் முனிவன் – தேம்பா:9 15/4

மேல்


ஆள்வது (3)

தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ – தேம்பா:5 18/4
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3
அள்ளிய குறை தீர்த்து ஆள்வது அமைதி என்று உவப்பின் நேர்ந்தார் – தேம்பா:36 81/4

மேல்


ஆள்வதும் (1)

அந்தரம் முதலாய் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ – தேம்பா:3 39/4

மேல்


ஆள்வார் (3)

சூழ்வார் இல்லால் தொடர் தீது அறியாது ஆள்வார் அல்லால் – தேம்பா:9 17/2
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார் – தேம்பா:32 72/4
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4

மேல்


ஆள்வார்க்கு (1)

சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ திறன் கொண்டு ஆள்வார்க்கு அடலோய் நீய் – தேம்பா:10 142/2

மேல்


ஆள்வாள் (1)

உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன – தேம்பா:0 6/3

மேல்


ஆள்வான் (6)

களி அமைந்து அளித்த பாரில் காவல் என்று ஆள்வான் என்ன – தேம்பா:7 11/3
வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்து உறைந்து எம்மை ஆள்வான் – தேம்பா:9 124/4
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான்
கண்ணும் கையும் அருள் புரிய கருணை கடலோன் புறத்து ஏகி – தேம்பா:12 5/2,3
நூல் முகத்து அரசர் இறைஞ்ச வந்து எங்கும் நுதல்வு_அரும் ஆண்மையில் ஆள்வான்
வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார் – தேம்பா:31 87/3,4
ஈடு ஆடா தன்மைத்து எமை அன்னான் இனி ஆள்வான் – தேம்பா:36 77/4
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/4

மேல்


ஆள்வேன் (1)

சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன் – தேம்பா:32 40/4

மேல்


ஆள்வோய் (1)

என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய் – தேம்பா:9 60/4

மேல்


ஆள்வோர் (1)

கோ-இடை அரசு ஆள்வோர் கொடு வனம் அருகு உற்றார் – தேம்பா:19 5/4

மேல்


ஆள்வோன் (5)

துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு – தேம்பா:10 149/1
மை விண் மேல் ஆள்வோன் தனை ஏந்தும் வளன் ஓங்க – தேம்பா:11 82/1
தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன்
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/2,3
வான் இருந்து எவணும் ஆள்வோன் வளனிடத்து ஏவுகின்ற – தேம்பா:30 6/1
தெள்ளிய வான் மேல் ஆள்வோன் சென்று எமை ஆளல் நன்றேல் – தேம்பா:36 81/2

மேல்


ஆள (7)

பான்மையால் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள
நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன் – தேம்பா:3 40/3,4
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள
நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே – தேம்பா:3 41/3,4
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி – தேம்பா:11 53/3
ஆள ஆசையால் அல்லவைக்கு அஞ்சிலான் தன் கோல் – தேம்பா:25 3/1
ஆய் முதிர் உவப்பில் உள்ளத்து ஆண்டகை ஒருவன் ஆள
நோய் முதிர் உலகம் நீக்கல் நுதல்வு_அரும் இனிமை தானே – தேம்பா:26 110/3,4
அமர் என்று அவர் வென்று ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க என தொழுதான் – தேம்பா:36 21/4
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே – தேம்பா:36 40/3

மேல்


ஆளல் (1)

தெள்ளிய வான் மேல் ஆள்வோன் சென்று எமை ஆளல் நன்றேல் – தேம்பா:36 81/2

மேல்


ஆளவும் (1)

ஆளவும் செய்வேன் அ துயர் தீர அருச்சனை வழங்கவும் செய்வேன் – தேம்பா:23 111/4

மேல்


ஆளவோ (1)

எள்ளிய கசடு உகுத்து எசித்தில் ஆளவோ – தேம்பா:23 118/4

மேல்


ஆளனும் (1)

மன அணங்கு வணங்கல் இல் ஆளனும்
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே – தேம்பா:13 31/3,4

மேல்


ஆளி (1)

சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி அவண் தோன்றும் மன்னர் – தேம்பா:32 78/3

மேல்


ஆளியில் (1)

ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல் – தேம்பா:14 26/2

மேல்


ஆளியின் (1)

கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/4

மேல்


ஆளும் (27)

மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான் – தேம்பா:3 44/2
ஒன்றாய் ஆளும் அரசே என் உயிர்க்கு ஓர் நிலையே தயை கடலே – தேம்பா:5 17/1
வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான் – தேம்பா:6 6/1
தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து – தேம்பா:6 6/2
உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி – தேம்பா:6 6/3
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான் – தேம்பா:6 6/4
விண் புலன் முதல் எலாம் ஆளும் வேந்து இவர் – தேம்பா:6 24/3
வீற்றிருந்து ஆளும் ஆசனத்தின் மேன்மையே – தேம்பா:6 28/4
காரின்-பால் கடந்த அம் கண் ககனம்-பால் எதிர் இல் ஆளும்
ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து – தேம்பா:9 126/1,2
பாடகம் ஒளிர்ந்து ஈங்கு ஆளும் பார்த்திபர் செல்வம் ஏய்க்கும் – தேம்பா:9 128/3
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1
கொடுப்ப_அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே – தேம்பா:12 99/4
ஐவரும் இடை தூது ஏகி அனைத்தையும் பொது அற்று ஆளும்
மெய் வரும் சுருதி நாதன் விரைந்து அடைக்கலம் வந்தாரை – தேம்பா:15 45/1,2
ஆளும் கோன் இல அடல் படை வீரரும் இல எ – தேம்பா:16 13/1
யாளி திரளோ அவிர் கீழ் திசை யாவும் ஆளும்
ஓளி திரளோரும் ஒருங்கு திரண்டு உடன்றார் – தேம்பா:16 19/3,4
அருள் உலாவும் இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும்
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/1,2
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன் – தேம்பா:25 14/2
கள் வாய் ஆளும் மன்னவ காதல் – தேம்பா:25 23/2
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ – தேம்பா:27 101/3
வென்று உச்சி வான் ஆளும் வேந்தன் எதிர் பூ உலகில் – தேம்பா:29 73/2
மு சகம் முழு வெண் திங்கள் மு குடை நிழற்றி ஆளும்
எ சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால் – தேம்பா:30 38/1,2
பகை மலி கோ மகன் ஆளும் பான்மையை – தேம்பா:30 148/2
நிலத்தில் ஆள் அரசரை ஆளும் நீதியோன் – தேம்பா:30 149/1
அருள் ஈன்ற விளக்கு ஆகி அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 24/4
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும்
கோல் நலம் இன்றியும் ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு இல்லோர் தமை தேர்ந்து – தேம்பா:32 40/1,2
துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும்
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய் – தேம்பா:35 33/1,2
தொக்க சிந்தை நிலை கடந்த சுகத்தில் பிதா வீற்று இருந்து ஆளும்
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான் தொழுதான் உளம் தூண்டி – தேம்பா:36 19/2,3

மேல்


ஆளும்-ஆல் (1)

உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல் – தேம்பா:6 24/4

மேல்


ஆளுவாய் (2)

ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய் என்ன உரைத்தனன் சடக்கலி மாதோ – தேம்பா:23 112/4
அழிவு அரும் தகவோடு அரசு ஆளுவாய் – தேம்பா:36 10/4

மேல்


ஆற்ற (12)

ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா – தேம்பா:1 73/1
பண் செயும் மொழியாள் மாட்சி பற்றிய துயர்கள் ஆற்ற
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா – தேம்பா:7 68/3,4
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற மொய் கொள் – தேம்பா:10 5/3
வீதியினால் எய்திய நோய் ஆற்ற வெஃகி வெயில் மிடைந்த – தேம்பா:10 61/2
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/4
அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய் அரந்தையின் வெவ் அழல் ஆற்ற
வில் உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி விரித்த பூம் கொடிகள் தம் ஈட்டம் – தேம்பா:12 59/1,2
நெஞ்சினான் கொடுமை ஆற்ற நீர் எரி கமலத்து அன்னம் – தேம்பா:14 28/2
மாற்றாரை மாய்த்த கத நீதி மாற்றி மாற்றாரை ஆற்ற மனு ஆய் – தேம்பா:14 139/1
தேற்றாரை ஆற்ற அழுது ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய் – தேம்பா:14 139/3
அலகு யாவும் அகன்று அருள் ஆற்ற நீ – தேம்பா:26 182/2
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற உடன்ற அழல் வேண்டும் என்ன – தேம்பா:28 54/3
அல்லவையே செவி கேட்பது அல்லது அடும் துயர் ஆற்ற
நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 84/3,4

மேல்


ஆற்றல் (2)

விதி பழித்து அரிய ஆற்றல் வேய்ந்தது ஓர் கருப்பம் ஆகி – தேம்பா:7 10/2
மதுமுறை மலருள் புக்கு மதுசகன் கணை வெப்பு ஆற்றல்
விதுமுறை குனிவிற்கு அஞ்சி வென் தர ஒளித்து நாணல் – தேம்பா:23 59/2,3

மேல்


ஆற்றலின் (1)

மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின்
தினம் செயும் புகர் வினை தெரிகிலார் அறத்து – தேம்பா:28 37/2,3

மேல்


ஆற்றலே (2)

திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே – தேம்பா:9 110/4
கண்டது எண்ணி கலக்கம் அற்று ஆற்றலே
மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ – தேம்பா:20 95/1,2

மேல்


ஆற்றலோடு (1)

அன்ன நேரலன் கோடணை ஆற்றலோடு
இன்னது-ஆல் அருளோன் இரும் வீட்டு-இடை – தேம்பா:26 179/2,3

மேல்


ஆற்றவும் (1)

அனைய வாடினள் அ நோய் ஆற்றவும் வருந்தினள் மாதோ – தேம்பா:33 23/4

மேல்


ஆற்றவோ (1)

பெருகவோ ஆற்றவோ ஓர் பேர் உயிர்ப்பு உயிர்த்து சொன்னான் – தேம்பா:35 52/4

மேல்


ஆற்றா (41)

வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே என்றான் சூசை – தேம்பா:4 31/4
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா
கோள் வளர் புணரி தாழ்ந்து குளித்த நெஞ்சு அமிழ்ந்துகின்றான் – தேம்பா:7 62/3,4
பிதிர் வரும் இரு கண் ஆறே பெரும் துயர் ஒழிக்கல் ஆற்றா – தேம்பா:7 63/4
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல் – தேம்பா:10 20/1
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/2
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/2
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே – தேம்பா:12 5/4
ஆய்ந்தான் கண்டான் நீத்த கடல் ஆற்றா இன்ப கடல் இனிதின் – தேம்பா:12 7/2
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட – தேம்பா:12 19/2
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி – தேம்பா:12 78/1
வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில் – தேம்பா:14 21/1
தான் சுவைத்து அல்லது அல்லல் தரும் பசி ஆற்றா நீரான் – தேம்பா:16 7/2
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 56/4
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா
சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய் – தேம்பா:17 26/2,3
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா
மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான் – தேம்பா:17 33/3,4
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம் – தேம்பா:20 71/3
அணி திறத்து இலங்கு மார்பில் அன்பினை ஒளிக்க ஆற்றா
துணி திறத்து அலர்ந்த பூம் கண் துளித்த நீர் தூறிற்று அன்றோ – தேம்பா:20 114/3,4
கடுத்த துன்பு ஆற்றா கண்ணீர் கான்ற-கால் முகத்தை கண்டு – தேம்பா:21 9/3
தெருள் முகத்து இரவு ஒத்து ஆற்றா சிதைவு உறீஇ வெருவுற்று எஞ்சி – தேம்பா:24 9/3
நோய் முறை அடக்கல் ஆற்றா நுதலிய தவத்தின் மாட்சி – தேம்பா:26 95/2
அழும் சுனை பெருக கண்ணீர் அகல் கடல் வெள்ளம் ஆற்றா – தேம்பா:26 96/4
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள் – தேம்பா:27 125/2
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள் – தேம்பா:27 125/2
முது முகத்து உருத்த காமம் முதிர் வினை ஆற்றா நொந்தான் – தேம்பா:28 5/4
அழலால் சுட சுட்டு உயிர் உண்டு உண்டு ஆற்றா பசி கொள்வார் – தேம்பா:28 30/4
தீய் வளர் சுள்ளை புதைத்துளி கால் கை திருப்பவும் நீட்டவும் ஆற்றா
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/3,4
சலம் புரி வலையை வைக்க தளை படின் பிரிதல் ஆற்றா
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும் – தேம்பா:28 154/2,3
பண் மறைத்து இனிதின் நீயே பணித்த சொல் மறுக்கல் ஆற்றா
கண் மறைத்து இருட்டும் மாயை கட்டு என தோன்றும் என்றாள் – தேம்பா:29 7/1,2
காழ் வளர் தருவின் கோட்டம் கைக்கொடு நிமிர்க்கல் ஆற்றா
ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட – தேம்பா:29 17/1,2
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருள் கடல் ஆம் மைந்தன் – தேம்பா:30 3/1
அன்பு உகுக்கும் கண்ணீரே அன்பிற்கு ஆற்றா பெரும் தளை என்று – தேம்பா:30 17/1
அனைவரும் புகழும் ஓதை அலையும் நீல் முகிலும் ஆற்றா – தேம்பா:30 80/4
நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம்பொறிகள் நாடலின் காவலே ஆற்றா
பகை எழ ஐந்தும் பரமனே முன் நாள் படைத்து எமக்கு அளித்தது ஏது என்றாள் – தேம்பா:30 144/1,2
பால் முகத்து அவலம் ஆற்றா பலர் தமை கொல்வார் அன்றோ – தேம்பா:33 1/4
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா
சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது – தேம்பா:33 23/2,3
சிந்தையின் எழுந்தது ஆற்றா திருமகன் தாங்கினானே – தேம்பா:34 16/4
கலையினால் அளக்கல் ஆற்றா கசடு எலாம் ஒருங்கு தீர்ப்ப – தேம்பா:35 21/1
பருக நோய் ஆற்றா சூசை பரிவு அளவு அழுந்தும் துன்பம் – தேம்பா:35 52/3
வணங்கிய இன்பம் கடல் நீர் வளம் ஆற்றா – தேம்பா:35 83/4
மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன் – தேம்பா:36 20/1
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான் – தேம்பா:36 22/4

மேல்


ஆற்றாத (1)

ஆற்றாத ஓர் மந்திரத்தின் அலகை இனம் நிலை காணா – தேம்பா:23 79/2

மேல்


ஆற்றாது (5)

ஒல் வாய் அழலும் ஆற்றாது உணும் நீர் இன்றி உளைந்தார் – தேம்பா:14 73/4
வீங்கிய உயிர்ப்பின் பொங்கிய காம வெம் தழல் வீக்கலும் ஆற்றாது
ஏங்கிய தன்மை விரை கமழ் மது பெய் இள முகை சேக்கையில் சாய்ந்து – தேம்பா:20 72/1,2
பொருது இ நூல் ஒழுக்கத்து அஞ்சா போதலே ஆற்றாது என்றான் – தேம்பா:28 7/4
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/3
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார் – தேம்பா:30 12/4

மேல்


ஆற்றார் (4)

அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/3
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார்
பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை என்றான் அதிட்டன் என்பான் – தேம்பா:20 25/3,4
நோய் வார் நஞ்சு உண்பார் பசி ஆற்றார் நுகர்வு ஆற்றார் – தேம்பா:28 119/2
நோய் வார் நஞ்சு உண்பார் பசி ஆற்றார் நுகர்வு ஆற்றார்
காய்வார் ஆர்ப்பார் வீழ்ந்து எரி ஆழ்வார் கரை காணாது – தேம்பா:28 119/2,3

மேல்


ஆற்றாரை (1)

ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 139/4

மேல்


ஆற்றால் (2)

மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால்
பொறை ஒக்கும் துணை அன்னாள் பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர் – தேம்பா:5 29/2,3
பின் அவன் பணித்த ஆற்றால் பெத்திலேம் என்னும் வாய்ந்த – தேம்பா:10 6/2

மேல்


ஆற்றாள் (1)

போய் உடை வஞ்சம் உள்ளி புகைந்த நெஞ்சு ஆற்றாள் அன்றோ – தேம்பா:29 16/4

மேல்


ஆற்றான் (3)

அற்று உறும் அழும் தொழில் அலால் எதுவும் ஆற்றான் – தேம்பா:14 11/4
கலம் புரை மணி பொன் மார்பன் கண்டு அதை கடக்கல் ஆற்றான் – தேம்பா:20 33/4
ஆற்றினான் அரிது அமரரும் வியப்ப அன்பு ஆற்றான் – தேம்பா:35 72/4

மேல்


ஆற்றானோ (1)

நோய் பதம் கண்டு ஆற்றானோ நுனித்த அன்பின் – தேம்பா:27 65/2

மேல்


ஆற்றி (5)

நீள் உறு கனிகள் மாந்தி நெடும் பசி பரிவும் ஆற்றி
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளை போழ்ந்து – தேம்பா:16 2/2,3
ஆற்றி கேடு இல அமர் பயன் கூறுதும் என்றான் – தேம்பா:27 28/4
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான் – தேம்பா:27 67/4
காய் முகத்து கோன் உணர்ந்த கருணையின் நீர் கொண்டு ஆற்றி
ஆய் முகத்து தேறி அயிர்ப்பு அற ஈர உரை வலித்தான் – தேம்பா:29 67/3,4
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி மா தவற்கே – தேம்பா:36 101/3

மேல்


ஆற்றிட (1)

முன் பழி ஒழித்து நின் முனிவை ஆற்றிட
தன் பழி இலா பலி தரணி மீது இலாது – தேம்பா:35 19/1,2

மேல்


ஆற்றிடலே (1)

அன்பால் விழை தண் தொழிலை அன்னாள் அரிது ஆற்றிடலே
தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல் – தேம்பா:9 29/2,3

மேல்


ஆற்றிடவும் (1)

சுடு சூழ் அழல் ஆற்றிடவும் சுழல – தேம்பா:11 68/2

மேல்


ஆற்றிடும் (1)

இன்னலும் பசியும் ஆற்றிடும் என்று ஈந்தனள் – தேம்பா:26 131/3

மேல்


ஆற்றிய (5)

பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு – தேம்பா:15 75/1
ஆற்றிய தேவர் காதை அறைகுவர் வெள்குவாரும் – தேம்பா:23 57/3
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால் நடுங்கி ஆர்த்து ஒருங்கு மாய்ந்தார் – தேம்பா:25 62/4
அரிந்த நோய் கெட எசித்தனர் ஆற்றிய அறனோ – தேம்பா:26 56/2
ஆற்றிய தவ செம் தீயில் ஐம்பொறி இரும்பு இட்டு ஊதி – தேம்பா:30 74/1

மேல்


ஆற்றியது (1)

கொடும் தொல் புண்ணினை கொந்து அழல் ஆற்றியது அனைய – தேம்பா:27 22/1

மேல்


ஆற்றில (1)

தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என – தேம்பா:15 74/2

மேல்


ஆற்றிலன் (1)

ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன் ஒற்றை வாள் – தேம்பா:26 87/3

மேல்


ஆற்றின (2)

காம கனல் ஆற்றின நோக்கிய கண் – தேம்பா:5 90/1
களியால் விரி சிறை ஊடு அது கரவு ஆற்றின பலவும் – தேம்பா:21 33/2

மேல்


ஆற்றினாரே (1)

தம் கணால் மலர் நீர் ஆட்டி தகும் துயர் ஆற்றினாரே – தேம்பா:27 66/4

மேல்


ஆற்றினால் (1)

புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்ப சூசை – தேம்பா:15 180/1

மேல்


ஆற்றினான் (2)

குறைபட்டார் எவர்க்கும் குறை ஆற்றினான் – தேம்பா:20 82/4
ஆற்றினான் அரிது அமரரும் வியப்ப அன்பு ஆற்றான் – தேம்பா:35 72/4

மேல்


ஆற்று (11)

அழ எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே – தேம்பா:13 38/4
பாலொடும் அப்புறம் பாயல் ஆற்று இலா – தேம்பா:24 15/3
ஆற்று அரும் வெருவுடன் அகம் கலங்கவே – தேம்பா:24 49/2
துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா – தேம்பா:24 53/3
ஆற்று_அரும் பரிவாய் உடல் நாடல் போல் – தேம்பா:26 88/3
ஆக ஆகுலம் ஆற்று இல விம்முவார் – தேம்பா:28 112/4
ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான் – தேம்பா:29 56/4
ஆற்று நீர் அலையின் நீ அலந்தை நீர் எலாம் – தேம்பா:29 60/1
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார் விழி – தேம்பா:29 60/3
மண் முழுது அன்றி வானும் ஆற்று அரும் வனப்பு காண – தேம்பா:30 127/3
அதிர் ஆய அக துயர் ஆற்று இலையோ – தேம்பா:31 57/4

மேல்


ஆற்று-இடை (1)

வேகம் மிக்கு உறீஇ பகல் வேலை ஆற்று-இடை
தாகம் மிக்கு அக்கனின் தன்மை நீர் உண்பார் – தேம்பா:16 27/2,3

மேல்


ஆற்று_அரும் (1)

ஆற்று_அரும் பரிவாய் உடல் நாடல் போல் – தேம்பா:26 88/3

மேல்


ஆற்றுதல் (1)

சுடும் சொல் கொண்டு அரும் துகள் வடு ஆற்றுதல் வேண்டின் – தேம்பா:27 22/2

மேல்


ஆற்றும் (8)

புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை – தேம்பா:7 68/1
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 139/4
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள் – தேம்பா:17 48/4
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான் – தேம்பா:28 35/4
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார் விழி – தேம்பா:29 60/3
புண் தீண்டி ஆற்றும் மருந்து ஒத்த நீரார் போதல் உற்றார் – தேம்பா:30 9/4
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1

மேல்


ஆற்றுவர் (2)

பொருந்த ஆற்றுவர் பூவுலகு உண்டு-கொல் மன்ன – தேம்பா:25 35/2
தீய் முகத்து பொங்கிய பால் தெள் நீர் இட்டு ஆற்றுவர் போல் – தேம்பா:29 67/1

மேல்


ஆற்றுவரே (1)

மிகை ஆடுவர் நின் விழைவு ஆற்றுவரே – தேம்பா:11 65/4

மேல்


ஆற்றுவன (1)

பிடியை தழுவி பிணி ஆற்றுவன
மடி உற்று இளம் குஞ்சுகள் மாழ்கும் என – தேம்பா:11 67/2,3

மேல்


ஆற்றுவாய் (1)

அடு வினை கொடு நீ அருள் ஆற்றுவாய் – தேம்பா:26 180/4

மேல்


ஆற்றுவார் (1)

அழல் நிகர் அடும் துயர் குளிர்ப்ப ஆற்றுவார் – தேம்பா:27 7/4

மேல்


ஆற்றேன் (1)

உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின் – தேம்பா:10 8/2

மேல்


ஆற்றொடு (1)

தரையுழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன – தேம்பா:14 101/4

மேல்


ஆற்றொடும் (1)

இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள் – தேம்பா:4 26/3

மேல்


ஆற்றோம் (1)

தீய் வரும் துகள்கள் வெஃகி தீயவோ அருந்தல் ஆற்றோம்
மாய்வு_அரும் புரை தீது அல்லால் வழுவும் ஒன்று உண்டோ என்பான் – தேம்பா:33 8/1,2

மேல்


ஆற (1)

அன்று ஆர் இடர் ஆற இவற்கும் அவட்கும் அறைந்தனர்-ஆல் – தேம்பா:31 33/4

மேல்


ஆறா (7)

கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா – தேம்பா:8 57/2
சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க – தேம்பா:14 34/1
ஆறா அழல் பெய் அரி அன்னார் ஆறு நாளைக்கு ஒரு காலை – தேம்பா:15 16/3
ஆறா சடத்து அன்னார் அவனை இட ஓர்ந்து பினர் – தேம்பா:20 61/3
ஆறா அன்போடு அரும் தவனோடு அறைந்தாள் கருணை நிலை நெஞ்சாள் – தேம்பா:26 52/4
ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட – தேம்பா:29 17/2
ஆறா மொய்ம்பால் நான் ஈங்கு ஆண்டு ஓச்சிய கோல் இதுவே – தேம்பா:31 27/2

மேல்


ஆறாது (2)

தேன் ஆர் கானம் பெற்ற திருந்தும் தெளிவு ஆறாது
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற – தேம்பா:4 47/2,3
ஆறு ஆ கொண்டேம் வெம் பகை ஆறாது அடு கோபம் – தேம்பா:28 116/1

மேல்


ஆறாம் (2)

நலம் கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து ஆறாம் திங்கள் – தேம்பா:26 10/2
அருந்தினை என ஆறாம் மணி அளித்தேன் அரும் பொறை அருள் அரசு உடையோய் – தேம்பா:36 38/4

மேல்


ஆறாய் (2)

பெய் விண் நீர் உண்டே மலை ஆறாய் பிளிர்வு அன்ன – தேம்பா:11 82/3
ஆறாய் அலை கிழிபட்டு என அதிர்பட்டு உறும் அகடே – தேம்பா:14 58/4

மேல்


ஆறி (2)

வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி
தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து தயவொடு தீது அற புகழ்ந்தார் – தேம்பா:12 65/3,4
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ – தேம்பா:30 16/3

மேல்


ஆறின் (1)

சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க – தேம்பா:14 34/1

மேல்


ஆறினுள் (1)

தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே – தேம்பா:27 158/4

மேல்


ஆறு (91)

மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என – தேம்பா:4 14/2
போர் ஆறு என்னும் இடை மாக்கள் புரை எல்லாம் – தேம்பா:4 56/1
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி – தேம்பா:4 56/2
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா – தேம்பா:4 56/3
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4
பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப – தேம்பா:5 32/2
சென்று மொய் வேலை மேல் திரண்ட ஆறு போல் – தேம்பா:5 53/2
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள் – தேம்பா:5 76/2
விசை படு திங்கள் மாலியொடு விழ தகை கண்ட ஆறு எனவே – தேம்பா:5 140/4
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி – தேம்பா:6 7/1
சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம் – தேம்பா:6 7/2
பெற்ற ஆறு உரைத்து அதற்கு பிரியாத ஓர் கைம்மாறும் – தேம்பா:6 7/3
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான் – தேம்பா:6 7/4
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/2
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக – தேம்பா:6 12/3
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள் – தேம்பா:6 12/4
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு
நணித்து ஆகி சாம்தனையும் நறும் கற்பு நலம் காக்க – தேம்பா:6 20/2,3
அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய் – தேம்பா:6 37/2
குணிக்க_அரும் கருணை ஆர்ந்த குணத்தை ஆறு அமைந்த நாதன் – தேம்பா:7 3/1
தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய் – தேம்பா:7 14/2
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய் – தேம்பா:7 74/1
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி – தேம்பா:8 49/1
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி – தேம்பா:8 49/2
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
மேவிய ஆறு ஓங்கிய மார்பு அணிந்து வெய்யோன் வேய்ந்து அனைய அ அணி வேய்ந்து இனிதின் நின்றார் – தேம்பா:8 49/4
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார் – தேம்பா:8 59/4
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர் – தேம்பா:8 61/1
ஆறு எலாம் கடலுள் வைகும் அரிய தூய் அறத்தின் உள்ளும் – தேம்பா:9 123/1
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட – தேம்பா:9 127/2
ஆறு இது ஒத்து என ஓடிய ஆலையே – தேம்பா:10 25/4
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி பல நாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:10 55/3
செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள் – தேம்பா:10 55/4
செ ஆறு உளம் மேவிய சீர் பல நாள் – தேம்பா:11 79/3
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ – தேம்பா:11 79/4
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ – தேம்பா:11 79/4
ஆறு பாய் ஒலி அடல் தகர் பாய் ஒலி நெறி கொம்பு – தேம்பா:12 46/1
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய் – தேம்பா:13 28/2
அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே – தேம்பா:14 53/4
செப்பு ஆறு இலது அடல் தானைகள் திரள் மாள்தலில் திரளும் – தேம்பா:14 59/1
துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ – தேம்பா:14 59/2
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார் – தேம்பா:14 59/4
செ ஆறு உளத்தோன் பயந்து அ திசை தேடுவனோ என்னா – தேம்பா:14 75/3
ஆயிரத்து_ஆறு_நூற்று_ஐம்பத்தாறும் ஆய் – தேம்பா:14 98/2
வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என – தேம்பா:14 101/1
ஆறொடும் ஆறு மொய்த்து அதிர்ந்து எழும் திரை – தேம்பா:14 102/2
இவ்வாறு அ ஆறு அவர் கடந்த எல்வை எவரும் உள் வியப்ப – தேம்பா:15 12/1
செ ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை – தேம்பா:15 12/2
அ ஆறு உற்றது உரைத்து என்ன அதிர முழங்கி ஓடினவே – தேம்பா:15 12/4
ஆறா அழல் பெய் அரி அன்னார் ஆறு நாளைக்கு ஒரு காலை – தேம்பா:15 16/3
வேலையில் வேலையை வெல் அடல் தானையை வென்றன ஆறு அரிதே – தேம்பா:15 106/4
போரர் போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே – தேம்பா:16 46/4
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என – தேம்பா:17 12/2
ஐ_ஐ_ஞூறு தொடர் நால் நூற்று ஆறு ஆண்டு முனர் – தேம்பா:20 57/1
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி – தேம்பா:23 97/2
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/2
ஆறு அடி ஆர்க்கும் தாரோய் ஆரணத்து அறிதி அன்றோ – தேம்பா:25 63/4
மாரியால் புரள் ஆறு என மைந்தன் உன் – தேம்பா:26 33/1
ஆறு மாறு_இல் அறிந்தனர் மூவரே – தேம்பா:26 77/4
இன்ன ஆறு ஒருவன் நானே இடறு இலாது ஒழுகும் பாலோ – தேம்பா:26 115/1
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து பின்றாது – தேம்பா:26 115/2
அன்ன ஆறு ஒழுக என்று ஓர் அரும் குரு இல நிற்பேனோ – தேம்பா:26 115/3
என்ன ஆறு ஒழுகும் வெள்ளத்து இள முனி அழுது சொன்னான் – தேம்பா:26 115/4
ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார் – தேம்பா:27 156/3
உள்ளும் ஆறு அகன்ற வாழ்வு உய்த்து உம்பரை படைத்த பின்னர் – தேம்பா:28 72/1
தெள்ளும் ஆறு அகன்று ஆங்காரம் சிலர் உறீஇ இறைவன் ஏவி – தேம்பா:28 72/2
கொள்ளும் ஆறு அகன்ற தீய்மை குணித்த அளவு உரைத்த சாபத்து – தேம்பா:28 72/3
எள்ளும் ஆறு அகன்ற வானோர் எரியுழி பேய்கள் ஆனார் – தேம்பா:28 72/4
அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம் – தேம்பா:28 96/1
உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/2
உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/2
உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/2
தெள்ளும் ஆறு அகன்று ஈங்கு அவனவன் செய்த செயிர் அளவு ஆகுலித்து அங்கண் – தேம்பா:28 96/3
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே – தேம்பா:28 96/4
ஆறு ஆ கொண்டேம் வெம் பகை ஆறாது அடு கோபம் – தேம்பா:28 116/1
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் – தேம்பா:29 49/4
இ திறத்து உயர் அ வேதம் இகன்றன அரசர் ஈர்_ஆறு – தேம்பா:29 88/1
பருக்கையின் விளங்கும் தெண் நீர் பரப்பும் ஆறு இடத்து இட்டு ஏகி – தேம்பா:30 125/3
வேம் ஆறு இல வெப்பொடு காய்ந்ததுவே – தேம்பா:31 49/4
ஒளி முகத்து இருள் ஓடிய ஆறு போல் – தேம்பா:31 70/3
மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான் – தேம்பா:32 33/4
பேர் ஒரு வெள்ளமும் ஓடலில் இ வரம் பிரிந்த ஏழு ஆறு என ஓடி – தேம்பா:32 46/2
எண் திசை இரிந்து வந்து இன்ன ஆறு எழில் – தேம்பா:32 69/1
பற்று ஆறு கடந்து இரு சீர் பயந்து இணையா புவேமியர்-தம் பதிகள் ஈட்டம் – தேம்பா:32 78/2
பாய் இரத்தமும் ஆறு ஓட பழி உரு உடலை நோக்கீர் – தேம்பா:35 47/4
ஆட்டியால் அமைந்த தீமை அகற்றி மீது உயர் வீட்டு ஆறு
காட்டி யான் உயிரை நீக்கி கடும் பகை நீங்கா நெஞ்சான் – தேம்பா:35 50/1,2
ஆர்த்தன பல்லாண்டு ஆர்ந்தன உவகை ஆறு_அறு_நூற்று_மூ_ஐ பூ – தேம்பா:36 30/1
கோர்த்தன ஆறு_ஆறு அணிகளே கடவுள் குளும் சுடர் பதத்து அவை வானோர் – தேம்பா:36 30/3
கோர்த்தன ஆறு_ஆறு அணிகளே கடவுள் குளும் சுடர் பதத்து அவை வானோர் – தேம்பா:36 30/3
தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ – தேம்பா:36 131/2
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என – தேம்பா:36 131/3
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என – தேம்பா:36 131/3

மேல்


ஆறு_அறு_நூற்று_மூ_ஐ (1)

ஆர்த்தன பல்லாண்டு ஆர்ந்தன உவகை ஆறு_அறு_நூற்று_மூ_ஐ பூ – தேம்பா:36 30/1

மேல்


ஆறு_அறு_நூறு (1)

தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ – தேம்பா:36 131/2

மேல்


ஆறு_ஆறு (2)

கோர்த்தன ஆறு_ஆறு அணிகளே கடவுள் குளும் சுடர் பதத்து அவை வானோர் – தேம்பா:36 30/3
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என – தேம்பா:36 131/3

மேல்


ஆறும் (41)

ஆறும் ஆறும் ஒன்று ஓடலாய் தம் உள் – தேம்பா:4 14/1
ஆறும் ஆறும் ஒன்று ஓடலாய் தம் உள் – தேம்பா:4 14/1
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என – தேம்பா:10 12/3
ஏவும் பாலால் விண்ணவர் போய் இடையர் வந்து ஏற்றிய ஆறும்
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும் – தேம்பா:10 150/1,2
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும்
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும் – தேம்பா:10 150/2,3
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும்
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/3,4
அழிவு இன்றி கன்னி தாய் அரிதில் அவண் திரு மகவு ஈன்று அளித்த ஆறும்
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும் – தேம்பா:11 111/1,2
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும்
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/2,3
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும்
விழி இன்றி இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து வியப்பு உற்றாரே – தேம்பா:11 111/3,4
பிரம்பினால் எசித்து நாட்டில் பெரும் துயர் விளைந்த ஆறும்
கரம்பின் ஆர் அடியே காண கடல் திரை பிரிந்த ஆறும் – தேம்பா:15 51/1,2
கரம்பின் ஆர் அடியே காண கடல் திரை பிரிந்த ஆறும்
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/2,3
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும்
பரம் பிரான் வலியை காட்டும் பலவையும் கேளீர்-கொல்லோ – தேம்பா:15 51/3,4
அணங்கு தேவ மகன் முகத்து ஆறும் என்று – தேம்பா:17 49/1
அணி தகு உருவில் எங்கும் அனலியே விளக்கும் ஆறும்
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும் – தேம்பா:27 15/1,2
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும்
பணி தகு பயிற்றல் வேண்டா படர்ந்த அன்பு உணர்வினோற்கே – தேம்பா:27 15/2,3
பிணி தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ என்றான் நாதன் – தேம்பா:27 15/4
காரிய நலத்து அ இலக்கணம் ஆறும் கடவுள்-வாய் உள என்பார் அவற்று ஒன்று – தேம்பா:27 164/3
வில் செய்வார் கொண்ட ஆறும் வெம் கணை தொடுத்த ஆறும் – தேம்பா:28 10/1
வில் செய்வார் கொண்ட ஆறும் வெம் கணை தொடுத்த ஆறும்
கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும் – தேம்பா:28 10/1,2
கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும் – தேம்பா:28 10/2
கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும்
கொல் செய் கோல் பாய்ந்த ஆறும் குறி படல் அன்றி காணா – தேம்பா:28 10/2,3
கொல் செய் கோல் பாய்ந்த ஆறும் குறி படல் அன்றி காணா – தேம்பா:28 10/3
புகன்ற அம்பு எழுதும் ஆறும் பொருது அவை விலக்கும் ஆறும் – தேம்பா:28 11/1
புகன்ற அம்பு எழுதும் ஆறும் பொருது அவை விலக்கும் ஆறும்
இகன்று அமர் நீந்தும் ஆறும் எஃகினுள் காக்கும் ஆறும் – தேம்பா:28 11/1,2
இகன்று அமர் நீந்தும் ஆறும் எஃகினுள் காக்கும் ஆறும் – தேம்பா:28 11/2
இகன்று அமர் நீந்தும் ஆறும் எஃகினுள் காக்கும் ஆறும்
அகன்று அமர் வளைக்கும் ஆறும் அதிர வாள் சுழற்றும் ஆறும் – தேம்பா:28 11/2,3
அகன்று அமர் வளைக்கும் ஆறும் அதிர வாள் சுழற்றும் ஆறும் – தேம்பா:28 11/3
அகன்று அமர் வளைக்கும் ஆறும் அதிர வாள் சுழற்றும் ஆறும்
விகன்று அமர் காணார் கண்டால் வியந்து உளம் மாழ்வர் அன்றோ – தேம்பா:28 11/3,4
கால் புறத்து ஒளிக்கும் ஆறும் கை புறத்து இரியும் ஆறும் – தேம்பா:28 12/3
கால் புறத்து ஒளிக்கும் ஆறும் கை புறத்து இரியும் ஆறும்
வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ – தேம்பா:28 12/3,4
வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ – தேம்பா:28 12/4
பகை பட கலந்த வண்ணம் பழுது இல் ஓவியம் தோன்று ஆறும்
நகை பட பசும்பொன் வீக்கி நவிர் அணி அமைக்கும் ஆறும் – தேம்பா:28 16/1,2
நகை பட பசும்பொன் வீக்கி நவிர் அணி அமைக்கும் ஆறும்
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும் – தேம்பா:28 16/2,3
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும்
தொகை பட பழகா தன்மை தொழில் எலாம் அரிய அன்றோ – தேம்பா:28 16/3,4
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான் – தேம்பா:34 46/4
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான் – தேம்பா:34 46/4
இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும்
பொன் விளை சிறப்பின் கோயிலும் உருவும் பொய் விளை தேவரோடு அங்கண் – தேம்பா:34 48/2,3
மின் விளை ஒளிசெய் திருமகன் முகத்தில் வீழ்ந்து ஒருங்கு ஒழிந்தன ஆறும் – தேம்பா:34 48/4
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும்
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும் – தேம்பா:34 49/1,2
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும்
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும் – தேம்பா:34 49/2,3
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும்
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/3,4

மேல்


ஆறே (7)

உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே – தேம்பா:2 3/4
வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே – தேம்பா:2 5/4
பிதிர் வரும் இரு கண் ஆறே பெரும் துயர் ஒழிக்கல் ஆற்றா – தேம்பா:7 63/4
போரர் போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே – தேம்பா:16 46/4
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே – தேம்பா:21 2/4
போயினும் வழுவா செல்லல் புணர்வு அரிது அறத்தின் ஆறே – தேம்பா:26 112/4
பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே – தேம்பா:26 114/4

மேல்


ஆறொடு (1)

ஆறொடு மாறு உதிர திரை ஆர்ந்தன-ஆல் – தேம்பா:15 61/4

மேல்


ஆறொடும் (3)

ஆறொடும் ஆறொடும் அரிதம் நான்கினும் – தேம்பா:14 102/1
ஆறொடும் ஆறொடும் அரிதம் நான்கினும் – தேம்பா:14 102/1
ஆறொடும் ஆறு மொய்த்து அதிர்ந்து எழும் திரை – தேம்பா:14 102/2

மேல்


ஆறோ (1)

வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ – தேம்பா:28 12/4

மேல்


ஆன் (2)

ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே – தேம்பா:1 65/4
ஆன் மறந்தன தம் பிள்ளை அன்னதே – தேம்பா:13 36/4

மேல்


ஆன்ற (2)

அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை – தேம்பா:1 17/3
அ உலகும் உவந்து ஏத்தும் ஆன்ற குண தொகையோனை – தேம்பா:26 143/1

மேல்


ஆன்றன (1)

ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே – தேம்பா:26 128/4

மேல்


ஆன (4)

புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர் – தேம்பா:8 19/1
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த தகைவினாள்-கண் – தேம்பா:8 19/3
ஆன வேலையில் அனந்த வீடு அமைதல் ஆம் என்றான் – தேம்பா:11 100/4
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும் – தேம்பா:11 118/1

மேல்


ஆனகத்தால் (1)

ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில் – தேம்பா:11 123/1

மேல்


ஆனது (2)

ஆனது ஆருயிர் உயிர் ஆகுலம் மாறவே – தேம்பா:10 21/4
ஐயமே இன்றி தேவர்க்கு ஆனது ஓர் முறைமை என்றேன் – தேம்பா:23 60/4

மேல்


ஆனந்தம் (2)

சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை – தேம்பா:27 161/1
அ நிலை சென்றது அன்ன ஆனந்தம்
செம் நிலை வடிவம் காட்டி செலுத்துவரே – தேம்பா:35 86/3,4

மேல்


ஆனவர் (1)

ஆனவர் அஞ்சி கூற அரும் தவன் இனைய சொன்னான் – தேம்பா:28 74/4

மேல்


ஆனவரை (1)

ஆனவரை வேறு எண்ணி அழல் கிடக்கும் வெறி வேறு ஆய் – தேம்பா:28 75/3

மேல்


ஆனவளே (1)

ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே
சீர் அணியே மதி வெண் குடையே திரு மாரி விடும் புயலே – தேம்பா:8 76/1,2

மேல்


ஆனவனோ (1)

தவம் ஓகையனோ தகவு ஆனவனோ
எவனோ அவள் எய்துவன் என்று அறைவார் – தேம்பா:5 100/3,4

மேல்


ஆனவை (1)

ஆனவை அறிதலொடு அளவு_இல இறையவன் – தேம்பா:15 175/3

மேல்


ஆனனத்து (1)

ஆலம் ஏந்திய ஆனனத்து ஓடி நல் – தேம்பா:10 29/1

மேல்


ஆனனம் (1)

அன்னையின் திரு ஆனனம் வாடல் காண் – தேம்பா:9 49/2

மேல்


ஆனாய் (6)

நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ – தேம்பா:11 114/2
கண் களிப்ப உரு ஆனாய் கசடு ஒழிப்ப உள் இரங்கி கலுழ்குவாயோ – தேம்பா:11 114/3
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார் – தேம்பா:11 114/4
மடங்கல் ஏறு உன்னை என்றார் மடங்கலின் கொடியன் ஆனாய்
தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என் – தேம்பா:20 45/1,2

மேல்


ஆனார் (4)

உன் இயற்கு உள்ளம் கூச ஒருங்கு வெந்து அடலை ஆனார் – தேம்பா:25 61/4
இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார் – தேம்பா:26 4/4
ஏமம் சால் ஈதலில் தாம் இல்லோர் ஆனார் தாதையும் நோய் – தேம்பா:27 43/1
எள்ளும் ஆறு அகன்ற வானோர் எரியுழி பேய்கள் ஆனார் – தேம்பா:28 72/4

மேல்


ஆனால் (1)

மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/4

மேல்


ஆனான் (16)

எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான் – தேம்பா:3 33/4
கோலொடு வழாமை நீதி கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான்
சூலொடு வழங்கும் மாரி துளி பழித்து அருளும் கையான் – தேம்பா:3 36/3,4
ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான் – தேம்பா:7 22/4
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான் – தேம்பா:9 75/4
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான் – தேம்பா:10 53/4
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4
வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான் – தேம்பா:15 8/4
தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான் – தேம்பா:20 75/4
வலம் கெழு கன்னி-தன்-வாய் மைந்தனே தானும் ஆனான் – தேம்பா:26 10/4
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/4
கனிய சீலமும் காட்டி ஓர் பெரும் விளக்கு ஆனான் – தேம்பா:27 27/4
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான் துகள் ஒன்றே – தேம்பா:27 43/2
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
கேழ் வரு முடியும் பெற்று கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான் – தேம்பா:29 84/4
மொய் வினை கொண்டு உள் எஞ்சா முற்று இவண் திலதம் ஆனான் – தேம்பா:33 4/4

மேல்


ஆனானே (1)

உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே – தேம்பா:9 81/4

மேல்


ஆனானோ (1)

என் நேர் ஆனானோ அருள் நாளோ இது என்பார் – தேம்பா:34 54/4

மேல்


ஆனும் (1)

ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல – தேம்பா:5 26/1

மேல்


ஆனேன் (4)

வரை கொன்ற திண்ண மார்பில வடு அற உருகாது ஆனேன் – தேம்பா:29 115/4
உன்னை சேர்ந்த நான் உம்பருள் ஒருவனே ஆனேன்
என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ – தேம்பா:32 18/1,2
பிறந்து உயிர் பிழைத்த போது பெயர்கு இலா துணை என்று ஆனேன்
இறந்து உயிர் அளித்த போதும் என்னையும் துணை வேண்டாது ஏன் – தேம்பா:35 55/1,2
மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன்
அன்னார் வாழ உயிர் நொந்தேன் அயர்ந்தேன் நிந்தை பட்டு இறந்தேன் – தேம்பா:36 20/1,2

மேல்


ஆனொடும் (1)

ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும்-ஆல் – தேம்பா:2 21/4

மேல்


ஆனோம் (1)

முன் கொண்ட குழலாள் ஈன்ற முளைகள் ஈர்_ஐந்தும் ஆனோம்
பின் கொண்ட நல்லாள் தந்த பிள்ளை ஒன்று அகன்றான் பின்னர் – தேம்பா:20 105/2,3

மேல்