நா – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நா 17
நா-இடை 3
நா_மழை 1
நாக்கில் 1
நாக்கு 2
நாக்கொடு 6
நாக 19
நாகங்களொடும் 1
நாகத்தால் 1
நாகத்து 1
நாகம் 17
நாகமும் 1
நாகமே 1
நாகில் 1
நாகின் 1
நாகு 5
நாங்கள் 1
நாங்கொடும் 1
நாசரெத்து 1
நாசரெத்தை 1
நாசி 1
நாட்கள்-தோறும் 1
நாட்கு 2
நாட்ட 2
நாட்டம் 2
நாட்டமும் 2
நாட்டி 13
நாட்டிடத்தும் 1
நாட்டிய 1
நாட்டில் 32
நாட்டிலிருந்து 1
நாட்டிலே 2
நாட்டிற்கு 2
நாட்டிற்று 1
நாட்டின் 5
நாட்டினர் 1
நாட்டினன் 1
நாட்டினேன் 2
நாட்டினேனே 1
நாட்டினை 1
நாட்டு 30
நாட்டு-இடை 4
நாட்டை 8
நாட 4
நாட_அரும் 1
நாடக 2
நாடகம் 1
நாடகமும் 1
நாடகர் 1
நாடர் 8
நாடரே 1
நாடல் 3
நாடலின் 2
நாடலே 1
நாடா 1
நாடாதால் 1
நாடி 22
நாடிய 11
நாடிய-கால் 1
நாடியே 1
நாடிலாது 1
நாடினர் 2
நாடினர்-ஆல் 1
நாடினன் 1
நாடினார் 1
நாடினான் 4
நாடினும் 2
நாடு 105
நாடு-இடை 1
நாடுதற்கு 1
நாடும் 9
நாடுவர் 1
நாடே 3
நாடேமேல் 1
நாடேமோ 5
நாண் 10
நாண 16
நாணத்து 1
நாணம் 6
நாணமும் 2
நாணமே 2
நாணல் 2
நாணலின் 1
நாணவும் 2
நாணாது 1
நாணி 11
நாணிய 2
நாணியே 1
நாணில் 1
நாணின் 2
நாணின 1
நாணினது 1
நாணினர் 1
நாணினாள் 1
நாணினான் 1
நாணுப 8
நாணும் 1
நாணுவள்ஆம் 1
நாத 1
நாதம் 1
நாதற்கு 1
நாதன் 110
நாதனும் 2
நாதனே 6
நாதனை 25
நாப்பண் 8
நாப்பணில் 1
நாப்பணே 1
நாப்புலி 1
நாபன் 1
நாம் 66
நாம்பா 2
நாம 12
நாமங்கள் 1
நாமம் 25
நாமமே 3
நாமன் 1
நாமனும் 1
நாமும் 5
நாமுமே 1
நாமே 10
நாமோ 2
நாய் 6
நாய்கன் 3
நாய்கனே 1
நாய்கி 1
நாயகற்கே 1
நாயகன் 34
நாயகன்-தன் 1
நாயகனே 2
நாயகனை 5
நாயகி 9
நாயகியே 1
நாயகியை 1
நார் 1
நாரலை 1
நாரி 1
நாரியர் 1
நாரியார் 1
நாரியே 1
நாரியை 2
நாரை 2
நால் 37
நால்_பான் 1
நால்_மூன்றும் 1
நால்_ஐயாயிரர் 1
நால்வர் 4
நால்வரும் 2
நாலாம் 1
நாலு 2
நாலொடு 1
நாலோடு 1
நாலோடு_நாலு 1
நாவகன் 4
நாவகனும் 1
நாவகா 1
நாவலின் 1
நாவாய் 2
நாவாய்க்குள் 1
நாவால் 1
நாவி 3
நாவியின் 1
நாவில் 3
நாவினர் 1
நாவு 3
நாவும் 1
நாவொடு 1
நாழிகை 1
நாள் 171
நாள்-தனில் 1
நாள்-தொறும் 15
நாளாய் 1
நாளி 3
நாளில் 21
நாளின் 3
நாளும் 23
நாளுமோ 1
நாளுற்று 1
நாளை 2
நாளைக்கு 1
நாளையில் 1
நாளையே 1
நாளோ 1
நாற்பது 3
நாற்பதும் 1
நாற்றமும் 1
நாற்றினார் 1
நாற 5
நாறா 1
நாறி 2
நாறிய 5
நாறினர் 2
நாறினவே 1
நாறு 8
நாறும் 8
நாறுமே 1
நான் 145
நான்கில் 1
நான்கினும் 1
நான்கு 6
நான்கும் 3
நான்கையும் 1
நான்மையால் 1
நான 4
நானம் 5
நானமும் 1
நானமொடும் 1
நானா 2
நானும் 8
நானூறும் 1
நானே 23
நானோ 2

நா (17)

நா சிலம்புவ சிலம்பும் நாடு எலாம் – தேம்பா:1 26/4
நா மலி இனிது இசை நாண பாடுவார் – தேம்பா:1 56/4
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே – தேம்பா:1 74/4
நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும் – தேம்பா:2 65/2
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர் – தேம்பா:2 69/3
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/3
மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது – தேம்பா:10 8/1
நா வீற்றிருந்த புகழ் மிக்க நணுகா காட்சிக்கு இறையோய் நீ – தேம்பா:10 140/2
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/4
நா ஐ_ஐ_இரட்டி அடையா வண்ணம் நடுக்குறவே – தேம்பா:16 53/4
நா மொழி கீதம் போல் நரல போயினார் – தேம்பா:17 4/4
ஐ கொள் குழவி கருணையினால் அவிழ் நா புரிவு தீர்ந்த அய்யன் – தேம்பா:26 48/3
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து – தேம்பா:26 165/1
நா உளன் தவத்தின் வாய்ந்த நல்வு உளன் வினை நீர் நீந்தி – தேம்பா:30 64/2
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன் – தேம்பா:31 86/1
நா_மழை பகல் இரா நயந்து நல்குவார் – தேம்பா:34 4/4

மேல்


நா-இடை (3)

நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ் – தேம்பா:1 70/3
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே – தேம்பா:18 28/4
நா-இடை தேன் உக நவின்று உலாவலின் – தேம்பா:27 3/2

மேல்


நா_மழை (1)

நா_மழை பகல் இரா நயந்து நல்குவார் – தேம்பா:34 4/4

மேல்


நாக்கில் (1)

நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய – தேம்பா:4 12/2

மேல்


நாக்கு (2)

நாக்கு அணங்கு கனிந்து நவின்ற சொல் – தேம்பா:9 38/1
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி – தேம்பா:27 127/2

மேல்


நாக்கொடு (6)

ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ ஒளி நாக்கொடு பல் மணி புகழ – தேம்பா:10 144/1
ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ ஒளி நாக்கொடு பல் மணி புகழ – தேம்பா:10 144/1
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ – தேம்பா:10 144/2
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ – தேம்பா:10 144/2
தெளி நாக்கொடு நீர் புனல் புகழ தினமே புகழப்படுவோய் நீ – தேம்பா:10 144/3
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ – தேம்பா:10 144/4

மேல்


நாக (19)

நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2
நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று – தேம்பா:12 21/1
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய் சூழ்ந்த – தேம்பா:12 21/2
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும் – தேம்பா:12 21/3
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார் – தேம்பா:12 21/4
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல் – தேம்பா:13 28/1
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய் – தேம்பா:13 28/2
நாக நெற்றியின் நன் மலர் கா அப்பால் – தேம்பா:13 28/3
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே – தேம்பா:13 28/4
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே – தேம்பா:21 2/4
நாக நாதன் எனும் பெயர் நாட்டி கேடு – தேம்பா:23 38/3
நாக நாதனை நம்பலின் நாக வாய் – தேம்பா:23 39/1
நாக நாதனை நம்பலின் நாக வாய் – தேம்பா:23 39/1
கை முகம் புதைத்த நாக நீல் முகத்தான் கரோதரன் நக்கு இவை சொல்லும் – தேம்பா:23 98/1
நாக மேல் ஏறினர் நாதற்கு அ பலி – தேம்பா:30 108/1
நாக மாலை நடந்து என நீள் நகர் – தேம்பா:32 1/3
மை மாறுகின்றாய் பேய் உரு நாக வயம் நூறி – தேம்பா:35 62/2
செல் நாக முழ கொடு பல் பறைகள் ஆர்ப்ப திரு மணி யாழ் – தேம்பா:36 100/1
மின் நாக மணி மார்பன் மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான் – தேம்பா:36 100/4

மேல்


நாகங்களொடும் (1)

நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா – தேம்பா:24 26/3

மேல்


நாகத்தால் (1)

நாகத்தால் உண்ட மதி நாறா குன்றும் நவை ஒப்ப – தேம்பா:20 23/1

மேல்


நாகத்து (1)

ஆக நாகத்து அருச்சனை ஆயதே – தேம்பா:23 38/4

மேல்


நாகம் (17)

பட நாகம் தோல் உரித்த பான்மையின் கல் ஊடு உரிஞ்சி – தேம்பா:1 60/1
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே – தேம்பா:1 60/2
பை நாகம் எனா பல மின்னல் எழீஇ – தேம்பா:11 63/1
கை நாகம் எனா கடிது ஆர்த்து நிறை – தேம்பா:11 63/2
பெய் நாகம் எனா பிதிர் வந்தனை கல – தேம்பா:11 63/3
மை நாகம் எனா உருகோம் மனம் நாம் – தேம்பா:11 63/4
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4
நாதன் ஓதிய நல் மறை நாகம் மேல் – தேம்பா:18 45/1
நாகம் ஆக்கிய நன்றி அது என்று நான் – தேம்பா:23 38/2
நாகம் மாலை நடந்து அகன்றார் அரோ – தேம்பா:32 1/4
செல் நாகம் நீர் பொழிய தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப – தேம்பா:32 22/1
கல் நாகம் நீர் உமிழ கவி நாகம் வெருண்டு அஞ்ச கல் ஊடு ஊர்ந்த – தேம்பா:32 22/2
கல் நாகம் நீர் உமிழ கவி நாகம் வெருண்டு அஞ்ச கல் ஊடு ஊர்ந்த – தேம்பா:32 22/2
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப – தேம்பா:32 22/3
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
நாகம் ஒத்து எழுந்த தேர் நவிரம் மீ சிலர் – தேம்பா:32 61/2
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கும் மண்டபத்தில் – தேம்பா:36 100/3

மேல்


நாகமும் (1)

நனைய நாகமும் நாறிய கோங்கமும் நறும் பூம் – தேம்பா:32 11/2

மேல்


நாகமே (1)

கடு உயிர்த்து அடும் கண் செவி நாகமே
கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார் – தேம்பா:26 180/1,2

மேல்


நாகில் (1)

அன்ன நாகில் அரும் தவன் மாட்சியை – தேம்பா:26 183/2

மேல்


நாகின் (1)

விள்ளா அரும்பு ஒப்ப விளை நல் நாகின் வேல் கடல் முன் – தேம்பா:29 54/1

மேல்


நாகு (5)

விளித்த நாகு மாம் குயில்காள் விளை தேன் பாவை அரும்புதிரே – தேம்பா:10 137/3
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி – தேம்பா:15 126/3
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல – தேம்பா:19 15/2
மீன் நலம் அணிந்த நாகு விது என தோன்றினானே – தேம்பா:21 10/4
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு – தேம்பா:25 79/1

மேல்


நாங்கள் (1)

நின் நெறி கதியை சேரும் நெறி என அறிய நாங்கள்
என் நெறி வழாமை செல்லும் என்னில் நீ சால்போ என்றாள் – தேம்பா:29 6/1,2

மேல்


நாங்கொடும் (1)

எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம் – தேம்பா:5 112/3

மேல்


நாசரெத்து (1)

சாலையாம் நாசரெத்து என்னும் தம் நகர் – தேம்பா:30 150/3

மேல்


நாசரெத்தை (1)

நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/4

மேல்


நாசி (1)

பூதி நாறு புகை திரள் நாசி ஊடு – தேம்பா:28 99/1

மேல்


நாட்கள்-தோறும் (1)

சீர்த்து உராய் நாட்கள்-தோறும் தே மொழி வாயால் கூற – தேம்பா:30 4/3

மேல்


நாட்கு (2)

பல் நாட்கு ஒரு நாள் மனையாள் மனையை பரிவாய் விளக்க – தேம்பா:9 21/1
முன் நாட்கு இணையா முனிவோன் கண்டே முதலோன் சூல் கொள் – தேம்பா:9 21/2

மேல்


நாட்ட (2)

மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே – தேம்பா:11 12/4
செ வினை நாட்ட பாரில் சிறுவனாய் உதித்த நாதன் – தேம்பா:24 8/1

மேல்


நாட்டம் (2)

நாட்டம் கண் இமைப்பின் நடிப்பு நடத்து பாய்மா – தேம்பா:16 22/1
நாட்டம் வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலான் – தேம்பா:25 34/3

மேல்


நாட்டமும் (2)

நம்பியும் துணையுமே கையும் நாட்டமும்
கம்பியும் குரல் மணி கலனும் போல் தம் உள் – தேம்பா:27 46/1,2
காவி சேர் வடிவு சேர் களித்த நாட்டமும்
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார் – தேம்பா:32 65/2,3

மேல்


நாட்டி (13)

மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே – தேம்பா:16 58/2
சினைகள் ஆகிய ஆயிரம் தூண் நாட்டி சித்திரங்கள் – தேம்பா:20 17/3
நாக நாதன் எனும் பெயர் நாட்டி கேடு – தேம்பா:23 38/3
இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன் – தேம்பா:23 59/4
கையமே ஆக பூணல் காட்டு அரும் பலவும் நாட்டி
ஐயமே இன்றி தேவர்க்கு ஆனது ஓர் முறைமை என்றேன் – தேம்பா:23 60/3,4
நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி
சங்கையம் பல சாதி நல் முறை என புகுத்தி – தேம்பா:23 91/1,2
நால் முகத்து அருளின் ஆக்கம் நாட்டி மேல் கதியில் உய்ப்ப – தேம்பா:27 16/1
வினை வளர் நவங்கள் நாட்டி விரித்த நின் சொல்லை கேட்டு – தேம்பா:29 8/3
வரை நாட்டி நீர் கடைந்து ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று – தேம்பா:30 14/1
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய் – தேம்பா:30 14/2
கரை நாட்டி அற கடலாம் இவர்-தம் அன்பின் கனிவு உண்டாய் – தேம்பா:30 14/3
உள்ளிய தவ நவ்வு ஏறி ஊக்கம் நீள் மரத்தை நாட்டி
விள்ளிய அன்பும் உட்கும் வியன் இரு பாயும் பாய்த்தி – தேம்பா:30 82/1,2
கன்னி அம் குமரி வாழை கமுகொடு மயங்க நாட்டி
சென்னி அம் தளிரும் பன்னம் சேர்ந்த தீம் கனியும் பூவும் – தேம்பா:36 88/1,2

மேல்


நாட்டிடத்தும் (1)

கொலை ஈன்ற வேல் வல்லார் குழைந்து அற இ நாட்டிடத்தும்
கலை ஈன்ற சொல் கடந்து காட்டியவை கேள்-மின் என்றான் – தேம்பா:15 7/3,4

மேல்


நாட்டிய (1)

நம்பிய உயிரை கொல்ல நாட்டிய தேவராக – தேம்பா:22 15/1

மேல்


நாட்டில் (32)

பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ – தேம்பா:4 42/4
வாட்டு அரும் துயர் கொள் நாட்டில் மல்கிய நுணலை ஈட்டம் – தேம்பா:14 30/4
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும் – தேம்பா:14 36/3
கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும் – தேம்பா:14 39/1
அணி வளர் ஆருமேனி ஆகிய நாட்டில் அங்கண் – தேம்பா:14 120/1
பிரம்பினால் எசித்து நாட்டில் பெரும் துயர் விளைந்த ஆறும் – தேம்பா:15 51/1
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3
பிதிர் படும் பொறிகள் சிந்த பிணித்து இகல் நாட்டில் விட்டான் – தேம்பா:17 18/4
நாட்டில் கற்றது எனா நரர் பல் கதை – தேம்பா:18 49/2
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார் – தேம்பா:20 25/3
சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான் – தேம்பா:20 102/4
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான் – தேம்பா:20 105/1
உனை அன நாட்டில் போக்கேன் உணவு இனி அளியேன் என்னா – தேம்பா:20 106/3
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை – தேம்பா:20 107/1
பிணி முகத்து இறைவன் செய்யும் பெரும் பயன் அருளின் நாட்டில்
அணி முகத்து ஒருவன் செய்த அறம் உலகு அளித்தது என்றான் – தேம்பா:20 119/3,4
கதிர் உண்ட மணியின் சீர்த்து களி உண்ட எசித்து நாட்டில்
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன் – தேம்பா:23 12/1,2
மாட்சியால் உயர் அ நாட்டில் வந்து இரு யூதர் கண்ட – தேம்பா:23 18/2
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே – தேம்பா:23 76/3
சொல் குலத்து இழிவின் பிதற்றிய கதைகள் சுருதியோ நூல் மலி நாட்டில்
நல் குலத்து உதித்த நீர் புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ – தேம்பா:23 107/2,3
நான் அளிக்கும் இ நாட்டில் மற்றொருவன் வந்து அவற்கே – தேம்பா:25 9/1
கற்றார் கல்வி கடந்து எழு நாட்டில்
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு – தேம்பா:25 19/2,3
விருந்து அமர் அசனி வேலோய் விரிந்த என் நாட்டில் எங்கும் – தேம்பா:25 72/2
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண் – தேம்பா:25 86/1
சீர் முகத்து அவன் தன் நாட்டில் சிந்திய குருதி ஓட – தேம்பா:25 87/2
கள் உண்ட எசித்து நாட்டில் கடவுளர் ஆக நின்று – தேம்பா:27 9/1
தரை-வாய் பூண் ஒக்க எசித்து நாட்டில் தகவு உய்க்கும் – தேம்பா:29 18/3
எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான் – தேம்பா:29 54/2
மஞ்சு இவர் குன்றின் தெள் நீர் வழங்கும் அ நாட்டில் பின் நாள் – தேம்பா:29 77/1
காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி – தேம்பா:29 114/2
விரை நாட்டில் அகன்று இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு என்பார் – தேம்பா:30 14/4
சிறை தந்த விசையோடு போய் தெண் கடலை கடந்து இத்தாலிய நல் நாட்டில்
இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார் – தேம்பா:32 26/3,4
மெய் இலார் நாட்டில் தூது விளம்ப மெய் உயிர் விட்டு ஏகி – தேம்பா:34 20/1

மேல்


நாட்டிலிருந்து (1)

மரு பொழிலே விரை பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/2,3

மேல்


நாட்டிலே (2)

அல்லது இல்லது ஓர் அமர் அ நாட்டிலே – தேம்பா:1 20/4
மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே – தேம்பா:1 29/4

மேல்


நாட்டிற்கு (2)

எ புறத்து அனைத்தும் முன்னர் இயன்ற தன் கோல் அ நாட்டிற்கு
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை – தேம்பா:23 69/1,2
வீட்டு அரு நாட்டிற்கு ஏற்ற விழு பொருள் ஆக நாடி – தேம்பா:30 72/1

மேல்


நாட்டிற்று (1)

நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும் அதே – தேம்பா:29 51/2

மேல்


நாட்டின் (5)

அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன் – தேம்பா:13 6/3
வைத்த திரு வீங்கும் எசித்து நாட்டின் வாயில் இதே – தேம்பா:20 14/1
மாண் நெறி சிறந்த நாட்டின் வயின்-தொறும் ஓட்டினானே – தேம்பா:22 12/4
புண் தக வெறிகள் ஓட்டி புரை பொதிர் நாட்டின் மொய்த்த – தேம்பா:27 10/1
படம் புனைந்த பூம் சுனை நாட்டின் மூதூர் பார் முகமோ – தேம்பா:27 38/1

மேல்


நாட்டினர் (1)

கொன் இயம்பினர் காமம் நாட்டினர் என கூற – தேம்பா:23 86/3

மேல்


நாட்டினன் (1)

அற்றை நீள் தலையின் நாப்பண் அமைத்து நாட்டினன் பேய் வேந்தே – தேம்பா:23 68/4

மேல்


நாட்டினேன் (2)

உரை தரும் புகழோடு இட நாட்டினேன் – தேம்பா:23 36/4
ஆக மா நிலத்து அர்ச்சனை நாட்டினேன் – தேம்பா:23 39/4

மேல்


நாட்டினேனே (1)

அடல் விளை வஞ்சத்து அங்கண் அரு முறை நாட்டினேனே – தேம்பா:23 63/4

மேல்


நாட்டினை (1)

மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி – தேம்பா:15 73/2

மேல்


நாட்டு (30)

நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால் – தேம்பா:1 62/1
தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே – தேம்பா:6 56/1
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1
செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும் சப நாட்டு சிறந்த வேந்தும் – தேம்பா:11 105/3
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர் பணை கடந்தார் – தேம்பா:12 55/4
ஏர் ஆடிய ஏரிம நாட்டு இறையோன் – தேம்பா:15 30/1
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி – தேம்பா:17 39/1
ஏர் விளை எசித்து நாட்டு அருகில் ஏந்திய – தேம்பா:20 6/2
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட – தேம்பா:20 38/2
வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான் – தேம்பா:20 96/4
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
நடு ஒக்கும் தகை நாட்டு அரசர்க்கு ஓர் – தேம்பா:25 26/1
அழும் மலர் தடம் ஒத்து அ நாட்டு அன்னைமார் அழு நோய்க்கு ஏங்கி – தேம்பா:25 89/2
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அ நாட்டு அணியே – தேம்பா:27 38/4
மின் சுடர பொழி முகில் போல் புற நாட்டு அன்னார் விளக்கு ஆகி – தேம்பா:27 42/1
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள் – தேம்பா:27 44/3
ஆவிய நாட்டு எழில் அணுகி எய்தினார் – தேம்பா:27 48/4
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான் – தேம்பா:27 126/1
அ நாட்டு ஒளிப்ப திருவுளம் என்று அறிந்த சூசை மறை நூலோர் – தேம்பா:27 126/2
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே – தேம்பா:27 126/3
மெய் திறத்து யூதர் சீர் விளைந்த நாட்டு உறீஇ – தேம்பா:29 63/3
நெஞ்சு இவர் செருக்கின் கோட நீண்ட நாட்டு எங்கும் யூதர் – தேம்பா:29 77/3
கேட்டு அ நாட்டு அரசன் ஏவ எல்லியோதுரன் போய் கேழ்த்த – தேம்பா:29 85/2
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/3
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி – தேம்பா:29 91/1
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
நிரை வாய் பூம் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ – தேம்பா:32 23/4
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன – தேம்பா:32 25/2
ஐ பரந்த வெற்பு அருவி அதிர்ந்து அரி கொய் ஆச்சிய நாட்டு அரசர் ஈட்டம் – தேம்பா:32 76/4
ஐ_அறும்_ஓர் வகுப்பு அப்பால் அலகு இல நாட்டு அரசரை தான் அங்கண் காட்டி – தேம்பா:32 89/1

மேல்


நாட்டு-இடை (4)

சீர் அணிந்த செழும் தட நாட்டு-இடை
மார் அணிந்து அணி மா மணி மானிய – தேம்பா:1 83/2,3
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட – தேம்பா:3 9/1
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும் – தேம்பா:15 9/3
புக்கு அடைந்த பொலிந்த அ நாட்டு-இடை
மிக்கு அடைந்த நலோர் வியப்புற்று எழ – தேம்பா:34 28/1,2

மேல்


நாட்டை (8)

தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் – தேம்பா:13 4/4
தேன் மலர் மருத வேலி சிறப்பு எழும் நாட்டை தந்து – தேம்பா:20 118/3
என கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள் – தேம்பா:29 55/3
கார் இறைஞ்சும் உன் நாட்டை கா-மின் என்றான் கடும் சினத்தான் – தேம்பா:29 69/4
நாமமே பறவை தேர் மேல் நயப்ப வான் நாட்டை சேர்வாள் – தேம்பா:30 79/4
காமம் சால் விளை செல்வம் கவர் உங்காரிய நாட்டை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 74/2
அன்ன நாட்டை அன்னான் அடைந்து ஆங்கு மீன் – தேம்பா:34 27/1
அன்று நான் எசித்து நாட்டை அடைந்து நின் உயிரை காத்தேன் – தேம்பா:35 53/2

மேல்


நாட (4)

நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா – தேம்பா:5 125/2
நாட_அரும் கலையால் நவில்வு ஆம்-கொலோ – தேம்பா:7 58/4
உண்டி நாட உறுப்பு உதவா பசி – தேம்பா:26 152/3
அன்னான் நாட அறையீரோ எனக்கு என்றான் – தேம்பா:31 43/4

மேல்


நாட_அரும் (1)

நாட_அரும் கலையால் நவில்வு ஆம்-கொலோ – தேம்பா:7 58/4

மேல்


நாடக (2)

சால் வளர் நாடக சாலை சோலையே – தேம்பா:1 46/4
நாடக அரசன் ஒவ்வா நவி கனி எட்டி ஒவ்வா – தேம்பா:27 17/1

மேல்


நாடகம் (1)

நாடகம் கண்ட யாரும் நமக்கு எளிது என்பார்-கொல்லோ – தேம்பா:28 15/4

மேல்


நாடகமும் (1)

சிரை வாய் கனி யாழ் தும்பி செய சிகிகள் ஆடும் நாடகமும்
இரை வாய் குயில்கள் தீம் குரலும் இணர் வாய் பொழில்கள் பெய் நறவும் – தேம்பா:12 10/1,2

மேல்


நாடகர் (1)

நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/3

மேல்


நாடர் (8)

விஞ்சுவான்-கொல்லோ என்ன மேவிய எசித்து நாடர்
துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய் – தேம்பா:14 19/3,4
நோய் வினை செய்தனன் நுனித்து அ நாடர் தாம் – தேம்பா:14 77/2
ஒண் காபன நாடர் ஒடுங்கினர்-ஆல் – தேம்பா:15 20/4
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம் – தேம்பா:15 22/2
அ நாடர் எலாம் பகை ஆடினர்-ஆல் – தேம்பா:15 26/4
பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ ஆயினும் நீ புகழ்ந்த நாடர்
காம் உற்று சீலம் அற காசினி முற்றும் சுழிந்து இறைஞ்சும் கடவுள் எல்லாம் – தேம்பா:32 31/2,3
நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம் – தேம்பா:32 74/4
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல் – தேம்பா:36 61/3

மேல்


நாடரே (1)

பாலின் நான் எய்தலால் பான் உலாம் நாடரே
ஏலினால் மேவு சீர் ஆயது என்று எண்ணுவான் – தேம்பா:9 6/3,4

மேல்


நாடல் (3)

கள் உயிர் உயிர்த்த பைம் பூம் கானில் வாழ் தவத்தை நாடல்
எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் – தேம்பா:4 33/3,4
பொது முறை மகளிர் நாடல் புற மனை விழைதல் தண்ண – தேம்பா:23 59/1
ஆற்று_அரும் பரிவாய் உடல் நாடல் போல் – தேம்பா:26 88/3

மேல்


நாடலின் (2)

நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு – தேம்பா:1 48/3
நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம்பொறிகள் நாடலின் காவலே ஆற்றா – தேம்பா:30 144/1

மேல்


நாடலே (1)

நாடலே அரும் தவ நலத்தை கண்டு நீ – தேம்பா:29 122/1

மேல்


நாடா (1)

பேர் பொருள் வாழ்க்கை நாடா பெண் துறவு அரியது அன்றோ – தேம்பா:30 76/4

மேல்


நாடாதால் (1)

தீது இடும்பை நண்ணுவர் இ சீறடியை நாடாதால்
வாது இடும்பை வாழ்க்கை வழுக்கு இவறும் தீயோரே – தேம்பா:19 20/3,4

மேல்


நாடி (22)

களி கூர்ந்த நாடு இதுவேல் கண் கடந்த கவின் நாடி
நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 58/3,4
மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/4
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள் – தேம்பா:2 33/3
நாடு இழந்து ஒளித்து கானில் நயந்து உறை அறத்தை நாடி
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி – தேம்பா:4 29/2,3
மறுமை நாடி வழங்கிய அன்பொடு – தேம்பா:9 33/1
உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர் – தேம்பா:10 75/1
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல் – தேம்பா:12 40/1
தோய்ந்த கண் நாடி ஒண் மயில்-தம் தோகைகள் – தேம்பா:12 40/2
ஆய்ந்த கண் நாடி வந்தவர் கண்டு ஆடும்-ஆல் – தேம்பா:12 40/4
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும் – தேம்பா:19 14/2
பிரந்த மானவர் சூழ் நாடி பெஞ்சமின்-இடை கள்வு உண்டு ஆய் – தேம்பா:20 110/3
காட்சியால் தெளிந்து பார்க்கில் காரணம் யாதோ நாடி
மாட்சியால் உயர் அ நாட்டில் வந்து இரு யூதர் கண்ட – தேம்பா:23 18/1,2
கூடு உடை மாக்கள் காமம் குணம் என நாடி நாடும் – தேம்பா:23 66/1
நாவில் வீற்றிருந்த நூல் நாடி வாழ்த்த அன்பு இதோ – தேம்பா:27 135/4
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 148/4
வரை என துயரில் போல்-மின் வாருதி நாடி ஓடும் – தேம்பா:30 8/1
வீட்டு அரு நாட்டிற்கு ஏற்ற விழு பொருள் ஆக நாடி
ஈட்டு அரும் சீல குப்பை ஏற்றி நல் உயிரோடு ஆக்கை – தேம்பா:30 72/1,2
போர் பொருள் பலவும் நாடி போதல் ஆண் தொழிலாய் போகில் – தேம்பா:30 76/1
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும் – தேம்பா:30 76/3
நாடி பல வரம் நல்க குறுகினார் – தேம்பா:30 151/4
அருள் நாடி அகன்று உறைகின்ற அகமே அருளாய்-கொல்லோ – தேம்பா:31 24/3
நையா அன்பால் நாடி காணாது அழுவாள் – தேம்பா:31 46/4

மேல்


நாடிய (11)

ஏதமே தீர்க்குவான் ஈங்கு நாடிய பிரான் – தேம்பா:9 4/2
நறுமை நாடிய வான் கொடை நல்கலின் – தேம்பா:9 33/2
சிறுமை நாடிய பற்று அற தீர்த்திட – தேம்பா:9 33/3
நாணி நாணுப நாடிய காரணம் – தேம்பா:10 42/1
அணிவு அரும் குணத்தில் ஈங்கு அமலன் நாடிய
பணிவு அரு மிடி நலம் பயக்கின்றார் எனா – தேம்பா:10 88/2,3
தூமம் நாடிய உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய் – தேம்பா:23 83/1
வீமம் நாடிய வெரு கொடு மயங்குவது என்னோ – தேம்பா:23 83/3
காமம் நாடிய கால் அரிது எமக்கு உளது உண்டோ – தேம்பா:23 83/4
நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி – தேம்பா:23 91/1
பாலி நாடிய பொன் பறவை குலம் – தேம்பா:32 2/3
தெண் கள் நாடிய சந்திரம் சேர் வனத்து – தேம்பா:32 4/1

மேல்


நாடிய-கால் (1)

நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால்
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 62/1,2

மேல்


நாடியே (1)

பூவின் மீது ஆடிய புது கள் நாடியே – தேம்பா:12 39/4

மேல்


நாடிலாது (1)

நதி தள்ளி கரை நாடிலாது அலையினோடு உறல் போல் – தேம்பா:27 168/1

மேல்


நாடினர் (2)

வெறுமை நாடினர் நாடு அரு மேன்மையார் – தேம்பா:9 33/4
நசை செய் அ பகை நாடினர் தாம் என – தேம்பா:26 177/2

மேல்


நாடினர்-ஆல் (1)

நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர்-ஆல் – தேம்பா:36 58/4

மேல்


நாடினன் (1)

சொல் நாடினன் அஃதே சுருதியாக தொடர்ந்து எண்ணி – தேம்பா:29 21/2

மேல்


நாடினார் (1)

தொல் அகத்து உறவினோர் தொடர்ந்து நாடினார்
வல் அகத்து உலகம் ஆள் மகவை காண்கிலார் – தேம்பா:31 20/2,3

மேல்


நாடினான் (4)

நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான் – தேம்பா:7 84/4
நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான் – தேம்பா:10 85/4
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான் – தேம்பா:22 33/4
செப்பு அணி மலை மகன் சேர்த்தி நாடினான் – தேம்பா:30 107/4

மேல்


நாடினும் (2)

நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும்
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே – தேம்பா:1 74/3,4
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு – தேம்பா:25 79/1

மேல்


நாடு (105)

அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை – தேம்பா:1 17/3
நா சிலம்புவ சிலம்பும் நாடு எலாம் – தேம்பா:1 26/4
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற – தேம்பா:1 32/2
முறையினோடு இகல் முயன்ற நாடு எலாம் – தேம்பா:1 35/4
தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே – தேம்பா:1 36/4
ஓகை கொண்டு ஒலிதர ஒலிக்கும் நாடு எலாம் – தேம்பா:1 49/4
கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே – தேம்பா:1 58/2
களி கூர்ந்த நாடு இதுவேல் கண் கடந்த கவின் நாடி – தேம்பா:1 58/3
குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே – தேம்பா:1 59/2
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப – தேம்பா:1 59/3
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே – தேம்பா:1 60/2
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் – தேம்பா:1 60/3
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே – தேம்பா:1 61/2
வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா – தேம்பா:1 61/3
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே – தேம்பா:1 74/4
வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை – தேம்பா:1 75/3
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே – தேம்பா:1 75/4
தேன் நலம் இனிதினில் திளைந்து நாடு எலாம் – தேம்பா:3 7/3
நாடு இழந்து ஒளித்து கானில் நயந்து உறை அறத்தை நாடி – தேம்பா:4 29/2
தேன் வைத்து அவிழ்ந்த சினை நாடு அளி சேர்ந்து விம்ம – தேம்பா:5 78/2
நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா – தேம்பா:5 125/2
நாடு உறும் கருணை பொலி நாயகி – தேம்பா:7 58/2
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல் – தேம்பா:7 58/3
வெறுமை நாடினர் நாடு அரு மேன்மையார் – தேம்பா:9 33/4
சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம் – தேம்பா:10 22/4
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2
பெறுமான மணி புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளை பிளிர்ந்த வேந்தும் – தேம்பா:11 105/2
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு – தேம்பா:11 117/2
சிறை நீத்து யூதர் அமுது ஒழுகும் திரு நாடு அமைத்தி அருள் செய்தான் – தேம்பா:12 2/4
இற்று முதல் நாடு அகலல் வேண்டும் இனி-கொல்லோ – தேம்பா:14 7/4
ஈனம் உறு நாடு அடைதல் வேண்டும் இனி-கொல்லோ – தேம்பா:14 8/4
புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே – தேம்பா:14 31/4
வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே – தேம்பா:14 32/4
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல் – தேம்பா:14 37/4
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அ நாடு ஏகுகின்றான் – தேம்பா:14 75/2
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயின் இரை ஆம் – தேம்பா:14 130/4
கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய – தேம்பா:14 131/4
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே – தேம்பா:15 10/4
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர் – தேம்பா:15 33/2
நல் நாடு எபுசேயரும் நச்சு அயில் வேல் – தேம்பா:15 33/3
போய் முகத்து எதிர்ந்த நாடு புக்கு நீள் நெறியே போனார் – தேம்பா:15 186/4
பின் நாளில் பகைத்தன நாடு ஒருப்பட்டு ஒன்னார் பெரிது உவந்து – தேம்பா:17 36/2
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ – தேம்பா:17 40/3
பின்பு மிக அருள் மூத்தோன் பெயர்ந்த நாடு எ நாடு என்றான் – தேம்பா:20 21/4
பின்பு மிக அருள் மூத்தோன் பெயர்ந்த நாடு எ நாடு என்றான் – தேம்பா:20 21/4
விரை உமிழ் நெடும் கான் வாணிகர் கடந்து விளை திரு எசித்து நாடு அடைந்து – தேம்பா:20 67/1
முன் பட உரைத்த தன்மையின் அல்லோ முழுவதும் நாடு ஒழிந்து அல்லால் – தேம்பா:20 81/1
வருத்தம் இன்றியும் வாழும் இ நாடு அன்றோ – தேம்பா:20 93/4
சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி – தேம்பா:20 103/3
பெற்றவர் எவர் எ நாடு பிறந்தது எத்துணை என்று ஓத – தேம்பா:20 104/3
புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார் – தேம்பா:20 110/1
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர் – தேம்பா:22 3/3,4
எண் மேல் எழ நாடு அவண் எய்தினர்-ஆல் – தேம்பா:22 4/4
வேலையின் நிறைந்த நன்றி விளைத்து நாடு உலவி போன – தேம்பா:22 17/3
கான் முகத்து அலர்ந்த நாடு உலவி காசு அணி – தேம்பா:22 24/3
தன் நாடு அயர்வுற்று அயர்ந்து அரசன் தரு-மின் உற்ற கொடிது என்றான் – தேம்பா:23 1/4
நரம் தரும் குலைவின் நைந்து நாடு ஒழிந்து ஓடினாரை – தேம்பா:23 15/1
சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால் – தேம்பா:23 83/2
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே – தேம்பா:23 108/4
புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்து – தேம்பா:25 2/1
முகைத்து நாடு எலாம் முரண் இல வாழ்வது காண்பாய் – தேம்பா:25 31/4
வரிந்த கோலொடு நாடு கொள் வழு அற சில ஈங்கு – தேம்பா:25 36/3
அடல் உடை தன் நாடு எஞ்சல் அடை பெரும் பயனோ நாதன் – தேம்பா:25 88/3
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ – தேம்பா:26 56/1
நீர் முகத்து நாடு அகன்று கான் ஒளிப்பதே நினைத்தாள் – தேம்பா:26 58/4
நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே – தேம்பா:26 68/1
எள்ளுண்ட பேய்கள் அ நாடு இழிவுற குணித்த யாவும் – தேம்பா:27 9/3
நரல் வாய் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே – தேம்பா:27 37/4
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன் – தேம்பா:27 128/3
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ – தேம்பா:27 147/3
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால் – தேம்பா:28 58/2
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால் – தேம்பா:28 158/3
பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் – தேம்பா:29 8/4
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது இ நாடு ஒருங்கு என்பாள் – தேம்பா:29 20/4
எ நாடு எ குலம் எ முறை ஒன்று அறியாது இரந்து ஒருவன் – தேம்பா:29 21/1
நாடு இல குலம் இல நயந்து வாழ்வு செய் – தேம்பா:29 27/1
மை வகை மொழியொடு மருட்டி நாடு எலாம் – தேம்பா:29 91/3
நாவலின் நிழல் செய் இன்ன நாடு அலால் அறியா வேற்று – தேம்பா:29 114/1
ஆழ் பட அழன்ற அ நாடு ஆரண அருவி பாய – தேம்பா:30 1/3
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/4
கான் இருந்து அலர் கோலோய் முன் கடிந்த நாடு அடைதி என்றான் – தேம்பா:30 6/4
கனி ஆரும் இ நாடு எரி காயும் என்பார் – தேம்பா:30 32/4
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி – தேம்பா:30 76/2
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ – தேம்பா:30 147/3
தகை மலி நாடு உறீஇ தளிர்த்த ஓகையில் – தேம்பா:30 148/1
நாமம் சால் அருள் நாடு எலாம் வெள்ளமாய் மொய்ப்ப – தேம்பா:31 4/3
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும் – தேம்பா:32 24/1,2
அருள் ஈன்ற விளக்கு ஆகி அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 24/4
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும் மாட்சி – தேம்பா:32 30/1
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு பல ஆண்டு கசடு அற்று இங்கண் – தேம்பா:32 72/2
அருள் பாய்ந்த இரோமை நாடு ஆண்டு அளிக்கும் பல் அரசர்க்கரசர் ஈட்டம் – தேம்பா:32 73/4
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4
நாடு அடைந்து இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ – தேம்பா:34 10/3
உடல் கடிந்து உவந்து உயிர் உறையும் நாடு என – தேம்பா:34 11/1
முந்தையார் உறை முற்று அருள் நாடு அதே – தேம்பா:34 24/4
மெய் இழந்திலர் வேய்ந்து உறை நாடு அதே – தேம்பா:34 25/4
வீட்டு வாயில் எனா மிளிர் நாடு அதே – தேம்பா:34 26/4
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும் – தேம்பா:34 49/3
நீத்தான் பிற நாடு அடைந்து அடும் கோல் நிருபன் வஞ்சத்து என் உயிரை – தேம்பா:36 24/2
நயப்பு ஓகை இரோமையின் நாடு இனிது ஆள் – தேம்பா:36 50/2
அஞ்சம் சுகமாய் வதி நாடு அதிரும் – தேம்பா:36 63/4
மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன் – தேம்பா:36 133/2

மேல்


நாடு-இடை (1)

குளிர் நாடு-இடை புனல் நேர் அற வழியே-இடை குரு நேர் – தேம்பா:2 70/3

மேல்


நாடுதற்கு (1)

நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு
அஞ்சியே நரர் தேறிலர் ஆதலால் – தேம்பா:18 50/1,2

மேல்


நாடும் (9)

நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா – தேம்பா:5 125/2
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும்
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே – தேம்பா:13 23/3,4
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற பகைத்து வாட்டி – தேம்பா:13 25/3
நட்டு இடை அணி வயல் நாடும் குன்றமும் – தேம்பா:17 7/2
பண்டு இசை பகைவர் நாடும் பழி பழுத்து எரிந்தது அன்றோ – தேம்பா:17 19/4
பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு – தேம்பா:18 2/3
கூடு உடை மாக்கள் காமம் குணம் என நாடி நாடும்
கேடு உடை காமம் மூட கெழுமிய தேவர் காம – தேம்பா:23 66/1,2
வண் பகடு உழைத்த பூம் வயலும் நாடும் தம் – தேம்பா:26 18/2
இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும் – தேம்பா:34 48/2

மேல்


நாடுவர் (1)

நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை – தேம்பா:2 52/3

மேல்


நாடே (3)

விண் கனிந்த இன்பு உண்பார் விழைவு ஓங்க அ நாடே – தேம்பா:1 63/4
சீர் முழுது அகன்ற அன்பின் சிறப்புற அளித்த நாடே
சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி – தேம்பா:20 103/2,3
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே
தீய் நிற கரிந்து வாட தேவரை ஒருங்கு நீக்கி – தேம்பா:29 39/2,3

மேல்


நாடேமேல் (1)

வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக – தேம்பா:1 62/3

மேல்


நாடேமோ (5)

நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 58/4
வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 59/4
வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 60/4
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 61/4
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ
வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக – தேம்பா:1 62/2,3

மேல்


நாண் (10)

நாண் அ காலத்து ஆழ் முழுகிற்றே நனி வெய்யோன் – தேம்பா:9 70/4
நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம் – தேம்பா:9 100/3
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல என சினந்தே – தேம்பா:12 51/3
மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன் – தேம்பா:14 15/1
நாண் முகம் புதைத்த பின்றை நாணம் அற்று அதை செய்தோரை – தேம்பா:23 64/3
திங்கள் நாண் அரிவையோடு சென்றனன் காளை என்றாற்கு – தேம்பா:27 66/1
தீர் அரும் சிலையின் நாண் முறுக்கின் சீர்மையால் – தேம்பா:30 49/1
தேய் இரவு அரசின் வெற்றி சிலையின் நாண் முறுக்கின் போல்வான் – தேம்பா:30 68/4
ஆயவும் அரிதே முன்னர் அழிந்த நாண் வேலி தாவி – தேம்பா:30 77/2
கற்றை நாண் முகத்தினோய் பிரிந்த காரணத்து – தேம்பா:31 97/1

மேல்


நாண (16)

நா மலி இனிது இசை நாண பாடுவார் – தேம்பா:1 56/4
அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண
பைம்பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்ட பட்டு என அ உலகத்தோர் – தேம்பா:2 41/2,3
முடி ஒத்து அலர்ந்த மதி நாண முதிர்ந்த பைம்பொன் – தேம்பா:5 77/3
நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை – தேம்பா:5 116/1
நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை – தேம்பா:5 116/1
நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை – தேம்பா:5 116/1
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி – தேம்பா:6 10/3
விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல் – தேம்பா:7 36/3
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா – தேம்பா:8 57/2
வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற – தேம்பா:12 12/3
கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி கதறி இப மேல் பொலிய வெம் தீ – தேம்பா:15 126/1
அன்று ஒளி திங்கள் நாண அம் கதிர் முகத்து நல்லாள் – தேம்பா:21 8/1
ஓவி நாண ஒருங்கி இரு கால் கொடு – தேம்பா:24 59/3
சுனைந்த பா உவமை நாண மிக்கு உவகை சுவைத்து அவன் துதித்து முன் நிற்ப – தேம்பா:36 31/2
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா – தேம்பா:36 36/2
ஒற்றை ஆம் ஆழி தேர் நலம் நாண ஒற்றை நல் மாமையில் வனைந்த – தேம்பா:36 110/1

மேல்


நாணத்து (1)

உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து
அணங்கிய நெஞ்சில் சீற்றம் அழன்று உனை புடைத்த-கால் நீ – தேம்பா:29 116/1,2

மேல்


நாணம் (6)

பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம்
அணி நிறத்து அமைந்த சால்பினால் பேசா அயர்ந்து நெட்டு உயிர்ப்பொடு சோர்வாள் – தேம்பா:20 71/3,4
தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன் சாய்த்து வீழ்ந்தும் உவா என நாணம்
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த நினைவு உணராது அவன் சேர்ந்தான் – தேம்பா:20 72/3,4
நாண் முகம் புதைத்த பின்றை நாணம் அற்று அதை செய்தோரை – தேம்பா:23 64/3
வெல்வதற்கு அரு நாணம் அது ஒன்றினை வென்றால் – தேம்பா:23 90/2
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி – தேம்பா:30 76/2
பெண்மையின் போர்வை நாணம் பிரிவு இலள் போர்த்து நிற்பாள் – தேம்பா:30 78/4

மேல்


நாணமும் (2)

பார்த்தனள் பார்த்த உவப்பொடு நாணி பகைத்த நாணமும் சினந்தால் போல் – தேம்பா:20 73/1
வேட்கையும் சிதைந்த நாணமும் சோர்ந்த மேனியே அறத்தின் சோர்ந்து என்ன – தேம்பா:20 77/1

மேல்


நாணமே (2)

தவா வயத்து இவள் தாங்கிய நாணமே
சுவாது அமைத்த துகள் துடைத்து ஓர் கரை – தேம்பா:10 41/2,3
இருவரும் செயிர் இன்றியும் நாணமே வெல்வாய் – தேம்பா:23 93/2

மேல்


நாணல் (2)

தூள் எழும் புரத்தின்-கண்ணே தூர் எழும் நாணல் மாட்டி – தேம்பா:21 7/3
விதுமுறை குனிவிற்கு அஞ்சி வென் தர ஒளித்து நாணல்
இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன் – தேம்பா:23 59/3,4

மேல்


நாணலின் (1)

எல் எழுந்து இணை தோற்று என நாணலின்
மெல் எழுந்து சிவந்தது மிக்கு அவர் – தேம்பா:36 15/2,3

மேல்


நாணவும் (2)

தும்பி பாடவும் தூய் அனம் நாணவும்
நம்பி மாதொடு நல் நெறி போயினான் – தேம்பா:10 26/3,4
மண் இடத்து இருள் அறும் மாலி நாணவும்
விண் இடத்து உலாவி வில் விளங்கு வேந்தரை – தேம்பா:32 53/1,2

மேல்


நாணாது (1)

நானும் நேர் ஆகி நாணாது கேட்பேன்-கொலோ – தேம்பா:9 3/4

மேல்


நாணி (11)

அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி
சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/3,4
மனக்கு அளவு உளைந்து நாணி வரைந்த ஓவியமே ஒத்தாள் – தேம்பா:7 7/4
நாணி நாணுப நாடிய காரணம் – தேம்பா:10 42/1
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி அறா – தேம்பா:15 22/3
அடிகள் அற வாசி அற நெடிய சிலை நாணி அற அரணமொடு மார்பும் அற மற மன்னர் – தேம்பா:15 122/2
வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர் – தேம்பா:15 124/3
பார்த்தனள் பார்த்த உவப்பொடு நாணி பகைத்த நாணமும் சினந்தால் போல் – தேம்பா:20 73/1
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/4
மூளையில் புதை முள் பிணங்கலோ நாணி முறுக்கு அதோ கதிரினுள் கழையோ – தேம்பா:28 90/2
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள் – தேம்பா:29 109/3
பொய் மறுத்து இனம் நக நாணி போயதே – தேம்பா:30 53/4

மேல்


நாணிய (2)

நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண் – தேம்பா:2 9/3
உள் நாணிய சூசை உளைந்து உருக – தேம்பா:5 108/2

மேல்


நாணியே (1)

சூர் முகம் புதைத்தன தோகை நாணியே – தேம்பா:12 32/4

மேல்


நாணில் (1)

புரை கொன்ற தவத்தின் மிக்கோய் புகன்ற போது உளத்தின் நாணில்
வரை கொன்ற திண்ண மார்பில வடு அற உருகாது ஆனேன் – தேம்பா:29 115/3,4

மேல்


நாணின் (2)

சிலை வளர் நாணின் கையின் சேர்ந்து அடர்ந்து இறுக பின்னி – தேம்பா:18 27/1
பரிந்தாய் என் நோய் உரை வாளால் பசு மண் பகைவன் கை நாணின்
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம் அழுதே உயிரே ஊட்டி அருள் – தேம்பா:27 123/2,3

மேல்


நாணின (1)

கடை நாணின அன்னம் மேவுபு கரவு ஆயின முறை கண்டு – தேம்பா:21 31/2

மேல்


நாணினது (1)

பெடை நாணினது என நாள் நறை பிளிர் தாமரை நெடும் கா – தேம்பா:21 31/1

மேல்


நாணினர் (1)

பொன் நாணினர் மணி வில்லினர் பொறி அம்பினர் புகையும் – தேம்பா:15 142/1

மேல்


நாணினாள் (1)

மள்ளம் காட்டி மாழ்ந்தேன் என நாணினாள் – தேம்பா:10 40/4

மேல்


நாணினான் (1)

உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான்
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன் – தேம்பா:10 127/2,3

மேல்


நாணுப (8)

பா நாணுப இசை ஓதைகள் பகல் நாணுப மணிகள் – தேம்பா:2 69/1
பா நாணுப இசை ஓதைகள் பகல் நாணுப மணிகள் – தேம்பா:2 69/1
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள் – தேம்பா:2 69/2
பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள் – தேம்பா:2 69/2
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர் – தேம்பா:2 69/3
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர் – தேம்பா:2 69/3
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம் – தேம்பா:2 69/4
நாணி நாணுப நாடிய காரணம் – தேம்பா:10 42/1

மேல்


நாணும் (1)

உடல் விளை ஈன மாக்கள் உணர்கவும் நாணும் காதை – தேம்பா:23 63/1

மேல்


நாணுவள்ஆம் (1)

மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம் – தேம்பா:6 4/4

மேல்


நாத (1)

நாத கார் இடித்து என நைந்து அரற்றினாள் – தேம்பா:29 127/2

மேல்


நாதம் (1)

நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே – தேம்பா:15 62/4

மேல்


நாதற்கு (1)

நாக மேல் ஏறினர் நாதற்கு அ பலி – தேம்பா:30 108/1

மேல்


நாதன் (110)

மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன்
பூ உலகு எய்தி அன்ன பூ_நிழற்கு ஒதுங்கி சாய்ந்த – தேம்பா:0 2/2,3
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே – தேம்பா:2 3/4
நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன் – தேம்பா:3 40/4
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல் – தேம்பா:5 42/3
நன்று என நயப்பொடு நாதன் வேண்டினர் – தேம்பா:5 46/1
நன்று பெய் வரம் எலாம் நாதன் ஈட்டினான் – தேம்பா:5 53/4
விண் நாதன் உரம் தரவே வெரு அற்று – தேம்பா:5 108/3
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/2
குணிக்க_அரும் கருணை ஆர்ந்த குணத்தை ஆறு அமைந்த நாதன்
தணிக்க_அரும் குணுங்கை வென்று தரணியை புரந்து காக்க – தேம்பா:7 3/1,2
ஐ அகன்று உவப்பின் நாதன் அடைந்து வாழ் நெஞ்சத்தாளே – தேம்பா:7 6/2
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும் – தேம்பா:7 13/3
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய் – தேம்பா:7 34/3
மாறு இலாது நீடு வாழ்வு வான நாதன் ஈகுவான் – தேம்பா:7 37/3
வான் விளங்க மண் விளங்க வந்த நாதன் வாழியே – தேம்பா:7 41/1
வாழி மைந்தர் உய்ய வந்த வான நாதன் வாழியே – தேம்பா:7 42/1
வான் வளர் நாதன் ஏவி மணம் செய நானே பூத்த – தேம்பா:7 67/1
விழுந்து எழும் தகவினோன் வெருவி நாதன் அன்பு – தேம்பா:8 20/3
அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று – தேம்பா:8 84/3
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன்
திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ – தேம்பா:9 79/3,4
கரு வழி வந்த நாதன் கலை முதிர் சுருதி காட்ட – தேம்பா:9 81/3
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி – தேம்பா:9 83/3
இழிவு எலாம் ஒழித்து வீக்க இளவலாய் பிறப்ப நாதன்
உழிவு எலாம் முனைவு அற்று எங்கும் ஒரு குடை நிழற்றிற்று அன்றே – தேம்பா:10 3/3,4
நாதன் நின்ற நலம் வழியால் உண – தேம்பா:10 123/3
அளித்த நாதன் நான் கனிய அன்பு துயிலா துயில்கின்றான் – தேம்பா:10 137/4
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே – தேம்பா:12 60/4
இணங்கிய இருளை சீக்கும் இரவியே போன்றும் நாதன்
இணங்கிய வினைகள் தீர்ப்ப பிறந்து இவண் மனு ஆய் காண – தேம்பா:12 74/2,3
அம்பு அலர் கன்னி விள்ளாது அளித்தது ஓர் மகவாய் நாதன்
கம்பு அலர் கண்கள் பூப்ப காண்பை என்று இறைவன் சொன்னான் – தேம்பா:12 75/3,4
அம்புய மலரின் சாயல் அவதரித்து உதித்த நாதன்
கொம்பிய வினைகள் தீர்ப்ப கோயில் வந்து அடைந்தான் என்ன – தேம்பா:12 76/2,3
சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான் – தேம்பா:12 94/3
பாரயோன் என்பான் நாதன் பணித்த நல் பூசை செய்யா – தேம்பா:14 22/3
எண் இகல் விடாமை நாதன் ஏவலில் சூரல் ஓங்கி – தேம்பா:14 31/2
உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால் – தேம்பா:14 97/3
பணி வளர் வான் வில் பெய்-கால் பரப்புவல் என்றான் நாதன் – தேம்பா:14 120/4
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான் – தேம்பா:14 137/4
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய் – தேம்பா:14 140/1
பார் ஒளித்த நாதன் அடி பணிந்து ஏந்தி துயர்க்கு எஞ்சா – தேம்பா:15 2/2
வேல் முகம் தந்த வெம் போர் வெருவவோ இரங்கி நாதன்
தான் முகம் தந்த காலை சயம் நமக்கு அரிதோ என்றான் – தேம்பா:15 41/3,4
மெய் வரும் சுருதி நாதன் விரைந்து அடைக்கலம் வந்தாரை – தேம்பா:15 45/2
போர் பெற நாதன் வேண்டி பொறுக்கவும் செய்யேன் என்பாய் – தேம்பா:15 46/4
வன் முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரை சீய்க்க – தேம்பா:15 48/3
பாரிடத்து எதிரா நாதன் பழித்த போது இன்றே இ வேல் – தேம்பா:15 54/2
கோடு உண்ட பதத்தினாளும் குழவியாய் பேணும் நாதன்
ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை – தேம்பா:17 14/2,3
சேமம் சால் திறத்து நாதன் சிறுமையின் பெருமை காட்ட – தேம்பா:17 15/1
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால் – தேம்பா:18 23/3
நாதன் ஓதிய நல் மறை நாகம் மேல் – தேம்பா:18 45/1
ஊன் பயில் உரு நாதன் ஒளி அடி தொழுது ஏந்தி – தேம்பா:19 2/3
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன்
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/2,3
வான் திறத்து இன்புறீஇ வைய நாதன் என்று – தேம்பா:19 36/2
பழுது இலா உணர் உம்பர நாதன் செய் – தேம்பா:20 92/2
நவ்விய முகத்து உறை நாதன் வேண்டினான் – தேம்பா:20 131/3
வாய்ந்த தன்மையொடு மாறவும் நாதன்
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா – தேம்பா:21 21/3,4
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன்
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு – தேம்பா:22 3/2,3
ஊன் ஏந்திய நாதன் உற பறவை – தேம்பா:22 8/3
கோள் நெறி முகத்து நாதன் கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி – தேம்பா:22 12/2
மன் ஒளி திறத்த நாதன் வழி உறா வியந்து நின்றார் – தேம்பா:22 14/4
சோலையின் நிழல் வாய் அன்பு துளிர்த்த பூ முகத்தின் நாதன்
மாலையின் தாமத்து அங்கண் வயின்-தொறும் நிரைப்ப ஈந்த – தேம்பா:22 17/1,2
கொழும் தன முகத்து நாதன் குறுக ஒன்று அறியா செம் தீ – தேம்பா:22 21/1
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து – தேம்பா:22 33/3
மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே வினை உய்க்கும் – தேம்பா:23 27/2
மாக நாதன் வனைந்தவை மாற்றி அ – தேம்பா:23 38/1
நாக நாதன் எனும் பெயர் நாட்டி கேடு – தேம்பா:23 38/3
அறம் வழங்கிட அன்பொடு நாதன் அ – தேம்பா:23 41/1
செ வினை நாட்ட பாரில் சிறுவனாய் உதித்த நாதன்
இ வினை அனைத்தும் நீக்கி இரங்கு இலான்-கொல்லோ என்ன – தேம்பா:24 8/1,2
அருள் முகத்து உதித்த நாதன் அவன் என அறியா வண்ணத்து – தேம்பா:24 9/1
வில்லின் மாரியின் நாதன் விளம்பினான் – தேம்பா:24 66/4
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன்
அருள் சொரிந்து இடும் மெஞ்ஞானத்து அவிர் கதிர் மின்னி அன்னான் – தேம்பா:25 14/2,3
அடி அகல நாதன் நுவன்று தான் செய்த ஏவல் – தேம்பா:25 63/3
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன்
தீதின் நீ உயிர் ஈறு ஆக தேடுகின்றவனே அன்றோ – தேம்பா:25 66/3,4
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன – தேம்பா:25 68/2
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண் – தேம்பா:25 86/1
அடல் உடை தன் நாடு எஞ்சல் அடை பெரும் பயனோ நாதன்
மிடல் உடை திறத்தில் என் ஆம் மேவலர் சூழ்ச்சி என்றார் – தேம்பா:25 88/3,4
பண் பொழி உரையின் நாதன் பணிந்து இவர் வாழ்த்தி சொன்னார் – தேம்பா:25 90/4
நாதன் அன்றியும் நாதன் தெரிந்த தன் – தேம்பா:25 100/1
நாதன் அன்றியும் நாதன் தெரிந்த தன் – தேம்பா:25 100/1
அலங்கு எழு பருவத்து எம்மை அளிப்பதற்கு இரங்கி நாதன்
வலம் கெழு கன்னி-தன்-வாய் மைந்தனே தானும் ஆனான் – தேம்பா:26 10/3,4
படைத்த நாதன் அருள் பயன் எய்தினான் – தேம்பா:26 30/4
நண்ணுற எனக்கு அருள் நாதன் செய்தவை – தேம்பா:26 133/2
பிணி தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ என்றான் நாதன் – தேம்பா:27 15/4
திரு கொடு புகழ் நீ எய்த செலுத்தினான் என்னை நாதன் – தேம்பா:27 74/4
ஓர் திறத்து இன்பம் துன்பம் ஒரு கையால் பகுத்த நாதன்
பேர் திறத்து இணங்கி வாழ்த்தி பெறும் வினை களைக என்ன – தேம்பா:27 77/1,2
நாதன் மிக்கு உரைத்து உணா நனி விலக்கினான் – தேம்பா:27 110/4
சுருதி நாதன் பிறந்தது என துணிவின் தெளிந்தார் சிலர் என்றான் – தேம்பா:27 127/4
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான் – தேம்பா:27 129/2
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர் – தேம்பா:27 149/1
இல நலம் புணர் மெய் நாதன் மரபு உறாது ஒருவன் அன்றி – தேம்பா:27 151/3
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/3
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/4
நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது – தேம்பா:27 174/1
நாதன் மிக்க நீதி வளர் நரகத்து எய்திய-கால் – தேம்பா:28 34/2
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன்
விண் புலத்து இறைவன் சூழும் வீரர் என்று அமைத்தான் என்றான் – தேம்பா:28 62/3,4
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன்
புரந்த அரும் குணம் தன் பாலாய் புகன்று அவன் ஏவும் தன்மைத்து – தேம்பா:28 66/1,2
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்தி – தேம்பா:28 117/3
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும் – தேம்பா:29 84/3
பாயிர உரையின் நாதன் பார்த்து அவண் இலரியோனே – தேம்பா:30 68/3
பன்னிய படலையாய் மேல் பண்பு எலாம் அடைந்த நாதன்
துன்னிய காலை துன்னா தோன்றிய அரிது ஒன்று உண்டோ – தேம்பா:30 133/1,2
கூடும் ஓர் பயன் இதோ என நக்கான் குழவியாய் தோன்றிய நாதன்
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/2,3
வாழ் யாவரும் வளம் பெற தோன்றிய நாதன்
ஏழ் யாக்கையோடு ஈங்கு இரும் அருள் எழும் தன்மை – தேம்பா:31 1/2,3
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன்
அளி கொண்டு ஓகையில் அயர்ந்தவை அடைந்தவர் உண்டோ – தேம்பா:31 2/3,4
தீயவை துடைக்கும் நாதன் செம்மலை காட்ட வேண்டின் – தேம்பா:31 81/3
உற்ற நூல் ஊன்றி நாதன் உருவொடு உற்றனனோ என்ன – தேம்பா:31 83/1
தீட்டு அரக்கு உடலின் நாதன் நாம் உவப்ப சிறுவனாய் பிறந்ததும் கேட்டேன் – தேம்பா:31 85/2
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை – தேம்பா:33 2/2
காட்டும் ஆசை களிப்புற நாதன் ஆங்கு – தேம்பா:34 26/1
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன நாதன்
திக்கு அடங்கலும் உள் கூச திளைத்த அ கடன் மேல் போட்டு – தேம்பா:35 25/1,2
சூசை வரு நாதன் ஒளி தோன்றலில் அடங்கா – தேம்பா:35 32/2
செயிர் கடந்து அளித்த நாதன் செறிந்த அ அவையோர் நாப்பண் – தேம்பா:35 39/3
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த திரு அருள் நாதன் போனான் – தேம்பா:35 40/4
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன் – தேம்பா:35 51/4
நாதன் இன்னணம் நாற்பது நாள் இருந்து – தேம்பா:36 2/2

மேல்


நாதனும் (2)

ஏற்று_அரும் குணத்து ஏத்திய நாதனும்
மாற்று_அரும் குண தாய் வயிற்று இன்பொடு – தேம்பா:26 32/1,2
விதி எழுந்த மெய் வேத நல் நாதனும்
துதி எழுந்த கை_தாதை அம் சூசையும் – தேம்பா:36 3/1,2

மேல்


நாதனே (6)

உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே – தேம்பா:5 48/4
நாதனே அளிப்ப சுங்க நாளையில் உதித்து முன்னோர் – தேம்பா:7 24/3
என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால் – தேம்பா:7 92/1,2
வளம் படு என்-வயின் வைகும் நாதனே
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ – தேம்பா:7 95/1,2
அளிப்பனோ உலகு எலாம் அளித்த நாதனே – தேம்பா:9 105/4
நீதி ஆதி நீர் எலாம் நீர்த்து அணிந்த நாதனே – தேம்பா:27 132/4

மேல்


நாதனை (25)

நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை – தேம்பா:0 7/3
தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய் – தேம்பா:2 48/2
கோ வீற்று உறை தனி நாதனை குறையா புகழ் இடவும் – தேம்பா:2 65/1
பால் நிலாவையும் பார்த்து நாதனை
தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான் – தேம்பா:4 6/3,4
இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை
துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே – தேம்பா:7 32/3,4
அற்ற ஆசையோடு கூசு அதிர்ப்பில் வாழ்த்தும் நாதனை
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல் – தேம்பா:7 38/2,3
தன் துதி அடங்கலும் தனது நாதனை
துன் துதி ஆக்கினள் பளிங்கில் தூயினள் – தேம்பா:8 42/3,4
சீர்த்த பூம் கொடியோன் திரு நாதனை
பார்த்த வேலையில் பார்த்தனன் நாயகன் – தேம்பா:8 87/1,2
ஆதி நாள் என ஆதி நாதனை
காதல் நாயகி களிப்பின் நல்கினாள் – தேம்பா:10 96/3,4
மக்கள் நாதனை மாண்பு எழ காட்டினர் – தேம்பா:10 109/4
கந்தம் நேர் நளிர் தாது நேர் உடல் காட்டு நாதனை அம்புய – தேம்பா:10 124/2
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை
உன் புறத்து-இடை ஏந்துக என்று அலர் ஒத்த செம் கரம் நீட்டினாள் – தேம்பா:10 126/3,4
மண் விளக்கிட வந்த நாதனை புகழ்ந்து உம்பர் – தேம்பா:12 45/3
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி விருப்பொடு சிறு மனை புக்கார் – தேம்பா:12 68/4
நம்பி நாதனை வேண்டலின் நல் உயிர் – தேம்பா:17 45/3
உற்ற நாதனை தாம் உணராமையின் – தேம்பா:21 35/3
நாக நாதனை நம்பலின் நாக வாய் – தேம்பா:23 39/1
என்ற நாதனை ஏத்தி வியப்பு உளத்து – தேம்பா:24 68/1
அண்ட நாதனை வாழ்த்தி இன்பு ஆழ்ந்தனர் – தேம்பா:26 79/3
நேர்ந்த நாதனை எங்கணும் நேடுவான் – தேம்பா:26 147/4
மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை
வனத்துளே தொடர்ந்தால் மருவான் என – தேம்பா:26 149/1,2
தனையன் ஆயின நாதனை சாற்றினான் – தேம்பா:26 155/4
மன்ன நாதனை மாறு_இல வாழ்த்தினான் – தேம்பா:26 183/4
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான் – தேம்பா:32 47/4
அ காலம் காண் மறைவில் ஆங்கு உரைத்த நாதனை நீ – தேம்பா:34 38/2

மேல்


நாப்பண் (8)

மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண்
ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த – தேம்பா:3 10/2,3
இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல் – தேம்பா:7 90/3
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அற கடலோன் போக – தேம்பா:13 22/1
அற்றை நீள் தலையின் நாப்பண் அமைத்து நாட்டினன் பேய் வேந்தே – தேம்பா:23 68/4
அள்ளிய அபையர் நாப்பண் அரசனும் இறைஞ்சி செல்ல – தேம்பா:25 65/1
கண் தீண்டி மருட்டிய கார் இரவின் நாப்பண் கரந்தது போல் – தேம்பா:30 9/2
செயிர் கடந்து அளித்த நாதன் செறிந்த அ அவையோர் நாப்பண்
வயிர் கடந்து உடன்ற ஓதை வழங்க வில் பரப்பி போனான் – தேம்பா:35 39/3,4
கலை ஈன்ற முறை ஒல்காது அங்கண் நாப்பண் கதிர் பொன்னால் – தேம்பா:36 96/1

மேல்


நாப்பணில் (1)

வவ்வு ஒரு வேல் இல மாங்குல் நாப்பணில்
கவ்வு ஒரு காளம் மண் கலம் விளக்கு இவை – தேம்பா:16 29/1,2

மேல்


நாப்பணே (1)

களி பொதிர்ந்த கணங்களின் நாப்பணே
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார் – தேம்பா:36 13/3,4

மேல்


நாப்புலி (1)

மெய் ஒக்க திருவொடு அறம் விசித்து ஒளிகொள் நாப்புலி ஆள் வேந்தர் ஈட்டம் – தேம்பா:32 80/4

மேல்


நாபன் (1)

எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான் – தேம்பா:25 23/4

மேல்


நாம் (66)

நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும் – தேம்பா:1 74/3
நாம் என யாவரும் நயப்ப நாயகன் – தேம்பா:5 39/2
கள்வு ஆய் களி நாம் பெறல் என் களவை – தேம்பா:5 98/2
பருகு ஆயின எம் விழி பார்த்தலின் நாம்
உருகாது அளி உற்றிலமேல் எமது உள் – தேம்பா:5 99/2,3
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா – தேம்பா:8 57/1
பால் நெறி பெருகும் இன்ப பரவை நாம் மூழ்கல் தந்து – தேம்பா:9 74/3
துளைத்து எழும் நசையின் முந்நீர் சுழியில் நாம் பட்டதே போல் – தேம்பா:9 125/1
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் – தேம்பா:10 13/3
பூ வீற்றிருந்து நாம் வாழ பூ வந்து இடர் உற்று அழுவோய் நீ – தேம்பா:10 140/3
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ எம் மேல் இரங்கி பிறந்தனை நாம்
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/3,4
பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார் – தேம்பா:11 51/4
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர் – தேம்பா:11 61/1
மை நாகம் எனா உருகோம் மனம் நாம் – தேம்பா:11 63/4
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு – தேம்பா:11 117/2
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ – தேம்பா:11 117/3
தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா – தேம்பா:12 88/1
மை வினையை நாம் கழிய வாழி நனி என்பார் – தேம்பா:12 90/4
உரை நிரை வதிந்த நாம் என்ன ஓதினான் – தேம்பா:18 7/4
தெரியா நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட – தேம்பா:20 60/1
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான் – தேம்பா:20 105/1
கரந்த நாம் அல்ல என்பார் களவனை கொல்-மின் என்பார் – தேம்பா:20 110/2
பீடு உடை வரத்தில் ஒவ்வா பெரும் தகை நாம் வான் வாழ்ந்த – தேம்பா:23 10/1
பொய்யின் வாயால் பொங்கு அடலால் நாம் புரிகின்ற – தேம்பா:23 23/3
பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம் – தேம்பா:23 44/3
வான் விளை வாழ்வு இழந்து இங்கண் மருண்டு எரி நாம் விழும்-காலும் – தேம்பா:23 70/1
தேன் விளை கான் முதல் மகனே தீதுற நாம் செயும்-காலும் – தேம்பா:23 70/2
போர் எழு வெம் பகை செய்த பொருந்தலரை காணா நாம்
கார் எழு வெம் கதத்து இடி போல் கடிது இங்கண் வீழ்ந்து அடைந்த – தேம்பா:23 71/2,3
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய் – தேம்பா:23 81/1
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம் கொற்றம் ஆம் என்றான் – தேம்பா:23 87/4
நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும் – தேம்பா:23 103/2
எ திறத்திலும் ஒருங்கு இயன்று நாம் எலாம் – தேம்பா:23 119/3
பொன் முகத்து ஒளி புரிசை மா நகரில் ஆயவை நாம்
சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே – தேம்பா:25 1/3,4
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து – தேம்பா:27 66/3
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க – தேம்பா:27 121/2
நாம் செய்த குறையோ பல் நாள் நாம் இவண் தொழுத தேவர் – தேம்பா:27 147/1
நாம் செய்த குறையோ பல் நாள் நாம் இவண் தொழுத தேவர் – தேம்பா:27 147/1
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப – தேம்பா:28 65/3
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம் என்பார் – தேம்பா:28 125/4
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும் – தேம்பா:28 154/3
நாள் எழுந்த நுமை காண கடவேம் அந்தோ நாம் என்பார் – தேம்பா:30 16/4
பின்னிய முறையால் இங்கண் பிணிகள் நாம் பெறல் ஏது என்றான் – தேம்பா:30 133/4
நாம் நீர் அழுது உக நம்மை பிரிதர – தேம்பா:30 157/2
தாயும் நீ சேயும் நீ தவறி நாம் செயும் – தேம்பா:31 21/1
தீட்டு அரக்கு உடலின் நாதன் நாம் உவப்ப சிறுவனாய் பிறந்ததும் கேட்டேன் – தேம்பா:31 85/2
கான் முகத்து அலர்ந்த மது மலர் வடிவோய் களிப்ப நீ உரைத்தவை நாம் ஓர்ந்து – தேம்பா:31 87/1
இற்றை நாம் நுகர நீ இரங்கு இல் ஆயது ஏன் – தேம்பா:31 97/3
மற்றை நாள் ஒன்றின் நாம் வாழவோ என்றாள் – தேம்பா:31 97/4
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து – தேம்பா:32 48/3
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து – தேம்பா:32 50/3
பொறைக்கு ஒரு நிலை சார்பு அல்லால் புலம்பி நாம் எய்தும் பீடை – தேம்பா:33 5/3
முறைக்கு ஒரு மருந்தும் ஆகி முற்றும் நாம் உவப்ப நொந்தான் – தேம்பா:33 5/4
மண் புலம் தவிர் நாம் களி மாந்திட – தேம்பா:34 29/1
ஏது_இல் நாம் அடை மாட்சி இதோ என்பார் – தேம்பா:34 30/4
பூரணனே நாம் விழைந்த பொழுது அடைந்தாய் இன்பம் மலி – தேம்பா:34 37/3
மு காலம் காட்டும் ஒளி முக விளக்கு ஆம் தவத்தொடு நாம்
அ காலம் காண் மறைவில் ஆங்கு உரைத்த நாதனை நீ – தேம்பா:34 38/1,2
விண் மேல் வைத்த நன்று இவறா நாம் வினை செய்ய – தேம்பா:35 60/1
ஆயும் காலத்து அஃது அறியோம் நாம் அறியோமே – தேம்பா:35 64/4
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால் – தேம்பா:35 65/3
நன்றாய் கற்றோம் நின் தயை நாம் செய் நவை கற்றோம் – தேம்பா:35 67/1
நிதி எழுந்த விண் நேடுதும் நாம் என்றார் – தேம்பா:36 3/4
அல்லின் வேந்து என நாம் அகன்று ஆகுலம் – தேம்பா:36 5/2
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/4

மேல்


நாம்பா (2)

நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர் – தேம்பா:5 106/3
நாம்பா அணி பூம் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால் – தேம்பா:36 132/1

மேல்


நாம (12)

தகை செய்வார்க்கு அமுது என நாம தன்மையான் – தேம்பா:3 8/2
சீர் முகத்து இளவல் பின்னர் திறத்த தன் நாம வேலால் – தேம்பா:3 32/2
பெறுவுகின்ற நாம வாகை பெருகுகின்ற வேலினான் – தேம்பா:7 32/1
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள் – தேம்பா:9 132/4
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல் – தேம்பா:10 38/2
நாம திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன் – தேம்பா:16 54/4
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே என்றான் வானோன் – தேம்பா:21 13/3
நாவகன் என்னும் நல் நாம வேல் ஒரு – தேம்பா:29 32/3
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட – தேம்பா:32 47/2
வாது ஒருங்கும் சிதைத்து அலகை வெல் நாம வய வேலான் – தேம்பா:34 42/4
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி செல்வ நின் நாம வேற்கு அஞ்ச – தேம்பா:36 36/3
லெயுப்போல்து எனும் நாம வெள் வேல் இயலான் – தேம்பா:36 50/4

மேல்


நாமங்கள் (1)

ஆடுவார் திரு நாமங்கள் ஆடுவார் – தேம்பா:33 13/1

மேல்


நாமம் (25)

இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து – தேம்பா:0 10/1
துதி பழித்து இட்ட நாமம் சொற்றுவாய் கன்னி மாதே – தேம்பா:7 10/4
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான் – தேம்பா:8 4/4
நாமம் சூடிய நாரியை கண்டுளார் – தேம்பா:10 27/4
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை – தேம்பா:10 51/3
சாந்தி நாமம் தரித்த குடத்தியே – தேம்பா:11 18/4
திங்களை தெளித்து இட்டு என நாமம் பூண் தியங்க – தேம்பா:11 90/2
துகள் துடைத்தவன் தூய் திரு நாமம் வேய்ந்ததுவே – தேம்பா:11 92/4
பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம்
திருந்த யேசுவே செப்புதீர் என மிக்கயேல் ஆங்கு – தேம்பா:11 93/2,3
குணத்து இணங்கிய குரு மணி திருந்திய நாமம்
மணத்து இணங்கினர் வணங்கலின் மிக்கயேல் உரைப்பான் – தேம்பா:11 95/3,4
இ திறத்திலும் இ தகை ஏந்திய நாமம்
கை திறத்திலும் களிப்புற கூப்பியர் உரைப்ப – தேம்பா:11 96/1,2
தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம் – தேம்பா:11 98/4
துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே – தேம்பா:11 102/4
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான் – தேம்பா:15 89/3
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன் – தேம்பா:15 111/1
நாமம் சால் உயர்ந்த வீர நாயகன் எளிய கோலம் – தேம்பா:15 181/1
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான் – தேம்பா:17 15/4
நாமம் சால் வழங்க நல் யாழ் நடையொடு பாடினானே – தேம்பா:19 17/4
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ – தேம்பா:22 25/4
திண் பால் வளமே செய்தமையால் திரு தன் நாமம் புகழ்படவே – தேம்பா:26 41/2
குருசிலர் நாமம் தானும் கோ உரி பணிவும் சூழ்ந்து – தேம்பா:27 152/3
நாமம் சால் அருள் நாடு எலாம் வெள்ளமாய் மொய்ப்ப – தேம்பா:31 4/3
கனை விளைத்தன களிப்பில் ஓர் ஆயிர நாமம்
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ – தேம்பா:32 14/3,4
நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம் – தேம்பா:32 74/4
ஓசை தரு நாமம் ஒரு ஆயிரமும் ஓதி – தேம்பா:35 37/3

மேல்


நாமமே (3)

செம்பொன்னால் திரு நாமமே செறிந்த பேர் அணியாய் – தேம்பா:11 89/3
நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன் – தேம்பா:29 117/4
நாமமே பறவை தேர் மேல் நயப்ப வான் நாட்டை சேர்வாள் – தேம்பா:30 79/4

மேல்


நாமன் (1)

பாரான் எனும் நாமன் அகல் படியின் – தேம்பா:15 30/2

மேல்


நாமனும் (1)

ஓவான் எனும் நாமனும் உற்றனன்-ஆல் – தேம்பா:15 29/4

மேல்


நாமும் (5)

தேன் ஆர் அலர் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப நாமும் அழ – தேம்பா:27 120/2
கற்றை நாமும் நம் முந்தையர் காண்கிலாது என்னோ – தேம்பா:27 169/3
வாழ நாமும் தான் அழுவானோ வளர் நீள் நாள் – தேம்பா:34 56/1
மூழ நாமும் தான் மடிவானோ முழு முந்நீர் – தேம்பா:34 56/2
ஆழ நாமும் தாழ்ந்து உறின் எந்தை அருள் ஆழி – தேம்பா:34 56/3

மேல்


நாமுமே (1)

பீள் இதே வியப்ப வீடு பெறுவுகின்ற நாமுமே – தேம்பா:7 31/4

மேல்


நாமே (10)

வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய் – தேம்பா:9 123/2,3
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1
நசை சேர் வான் பதியோர் நாமே உடல் சேர் நடலை அறா – தேம்பா:20 13/1
வசை சேர் மண் பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின் – தேம்பா:20 13/2
சென்று உற்றே பகை தீர்கிலம் நாமே
இன்று உற்று ஈர்கிலமேல் பழி வெள்ளம் – தேம்பா:25 25/2,3
அடி பணி செய்க நாமே அரும் பொருளோடும் உய்த்த – தேம்பா:27 73/1
திறம் தகா வாழ்வு இதுவாய் திறம்பா வான் வாழ்வது என தெளிய நாமே
பிறந்த கால் உயர் குலமும் சீர் திறமும் தெரிந்து இங்கண் பிறப்பார் இன்றி – தேம்பா:27 101/1,2
நேர் அலர் வனத்தில் நாமே நிகழ்ந்து அடி வைத்த பாலால் – தேம்பா:30 62/2
நகர் நீத்து அகலவும் நாமே மெலிவு உறீஇ – தேம்பா:30 160/1
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார் – தேம்பா:36 116/1

மேல்


நாமோ (2)

மொய் வழி அருவி முன் உள இழிவில் முடுகி வந்து ஓடவும் நாமோ
அ வழி காட்டல் வேண்டும் என்று உரைத்தான் அறிவு அளவு அரும் கொடும் சடத்தான் – தேம்பா:23 101/3,4
நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம் – தேம்பா:35 65/2

மேல்


நாய் (6)

நாய் அடா வினை நடத்துமோ கதம் கொடு நானே – தேம்பா:3 27/2
நாய் முகன் நவின்றவை நகைத்து இவனை நாளும் – தேம்பா:23 46/1
நாய் முகத்து நின்றன பேய் நவின்றவை கேட்டு அகீதத்தன் – தேம்பா:23 75/1
அரி உரு கரடி கோட்டு அரிகள் நாய் வரி – தேம்பா:24 16/3
வலித்த நாய் கடிக்குமோ மருவு இலாமையே – தேம்பா:24 52/4
நாய் இனம் என்ன சீறி நலது எலாம் பகைத்த அன்னார் – தேம்பா:32 94/1

மேல்


நாய்கன் (3)

ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன் அனைத்துமே உனை அலாது அளித்த – தேம்பா:20 74/1
களிப்ப வானமும் நாய்கன் ஓர் புன்னகை காட்டி – தேம்பா:32 107/1
நின்றன நாய்கன் செந்நீர் நீத்தமாய் சிந்தித்தானே – தேம்பா:35 20/3

மேல்


நாய்கனே (1)

சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு சிறந்த அன்பு இயல்பில் ஓர் மகவின் – தேம்பா:20 69/3

மேல்


நாய்கி (1)

வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி மருள் உற கண்டு கண்டு உளத்தை – தேம்பா:20 70/2

மேல்


நாயகற்கே (1)

நசை அற்ற மனம் ஓங்கி நாயகற்கே பலியாக – தேம்பா:6 15/1

மேல்


நாயகன் (34)

நவ்வியம் கதிர் கொள் சூட்சி நாயகன் முதல் வானோரும் – தேம்பா:2 4/1
ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல – தேம்பா:5 26/1
நாம் என யாவரும் நயப்ப நாயகன்
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும் – தேம்பா:5 39/2,3
நன்று அமை முனிவரை கூட்டி நாயகன்
அன்று அமைந்து அறைந்த நல் பணி அறைந்து உளான் – தேம்பா:5 44/3,4
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன்
பன்ன_அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ – தேம்பா:5 54/3,4
அணித்து ஆக அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தாள் – தேம்பா:6 20/1
நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே – தேம்பா:7 23/4
நடு கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான் – தேம்பா:7 47/2
வைய நாயகன் வையத்தார் எலாம் – தேம்பா:7 53/1
போது யாவும் புரந்திட நாயகன்
கோது யாவும் துடைத்து இவண் கொண்ட மெய் – தேம்பா:8 83/2,3
கண்ட நாயகன் கண் ஒழுகும் கதிர் – தேம்பா:8 86/1
பார்த்த வேலையில் பார்த்தனன் நாயகன்
நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு எழும் – தேம்பா:8 87/2,3
ஏம் அகத்து அருள் நாயகன் ஏவியும் – தேம்பா:9 47/1
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான் – தேம்பா:9 75/4
வையகத்து உறும் துயர் மடிய நாயகன்
மெய் அகத்து உதித்த போது அலரை வென்ற நின் – தேம்பா:9 99/2,3
வெளி பட மனு புரம் வேய்ந்த நாயகன்
நளி பட மலர் பதம் நயந்து சென்னி மேல் – தேம்பா:9 103/2,3
வேய்ந்த நாயகன் விளைத்த நன்றியால் – தேம்பா:10 102/3
நேரி அம் துணைவியை நேடி நாயகன்
தேரி அங்கு ஏவிய பணியை செப்பினான் – தேம்பா:13 8/3,4
தேரிய மனத்தவர் தேறி நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார் – தேம்பா:13 11/1,2
மருந்து அட கனி முகம் மகிழ்ந்து நாயகன்
அரும் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியை – தேம்பா:13 17/1,2
மனவு அணங்கு வணங்கு அடி நாயகன்
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார் – தேம்பா:13 31/1,2
நாமம் சால் உயர்ந்த வீர நாயகன் எளிய கோலம் – தேம்பா:15 181/1
வான் முழுது இறைஞ்சு நாயகன் வலிமையின் உருவமாக – தேம்பா:16 6/1
எம் பர நாயகன் ஏவலால் உலகு – தேம்பா:18 8/1
மேல் நிமிர் நாயகன் விளிப்ப யூதர்-தம் – தேம்பா:18 12/3
நீத வாய் நெகிழா நெறி நாயகன்
வேத வாய் மொழி ஆக விளம்பிய – தேம்பா:26 38/1,2
பிரிந்த நாயகன் பெரிது உளைவான் என அழுதாள் – தேம்பா:26 56/4
அரங்கிய நாயகன் ஆங்கு அடர்ந்து சூழ் – தேம்பா:26 119/2
வான் உலகு உடுவொடு வனைந்த நாயகன்
மீன் உலகு இரங்க ஓர் மிடி கொள் காஞ்சுகம் – தேம்பா:27 5/2,3
உரு ஒளித்து உறை நாயகன்
மரு ஒளித்த மலர் கணால் – தேம்பா:27 139/1,2
நண் அவர் வணங்கும் தேவ நாயகன் துணை அற்று ஒன்று ஆம் – தேம்பா:28 64/4
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன்
செய்ய வாய் அம்புயம் திறந்து செப்பினான் – தேம்பா:30 104/3,4
தோடு செய் கொடி நலோன் துலங்க நாயகன்
வீடு செய் நயத்தொடு விரும்பி நோக்கினன் – தேம்பா:34 7/1,2
ஆதி ஈறு இலா நாயகன் அம் புவி – தேம்பா:34 30/1

மேல்


நாயகன்-தன் (1)

நூல் நலமும் அவர் தொழுத நுனித்த ஒரு நாயகன்-தன்
வான் நலமும் ஒன்று எண்ணா வரைவு அறும் தன் கடல் தானை – தேம்பா:29 66/2,3

மேல்


நாயகனே (2)

செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே
அகத்து இயலாத அருள் கொடு நோக்கி அருத்தியொடு ஏவியதால் – தேம்பா:8 80/1,2
தெருள் நாயகனே என்றாள் திறம்பா அருவி கண்ணாள் – தேம்பா:31 24/4

மேல்


நாயகனை (5)

கன்னி முறையொடு நாயகனை ஒளி காலும் உடு என ஈனுதல் – தேம்பா:5 124/1
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/3
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க – தேம்பா:12 86/3
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த – தேம்பா:14 21/3
தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனை புகழ்ந்து இறைஞ்ச – தேம்பா:26 40/1

மேல்


நாயகி (9)

நாடு உறும் கருணை பொலி நாயகி
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல் – தேம்பா:7 58/2,3
சீர் அணி அறத்தினாய் செகத்து நாயகி
காரணன் மகவு என கருப்பம் தாங்கி மெய் – தேம்பா:8 27/2,3
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல் – தேம்பா:8 74/4
மெய் கொள் நாயகி மேவி உள் ஏவலால் – தேம்பா:10 39/2
காதல் நாயகி களிப்பின் நல்கினாள் – தேம்பா:10 96/4
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன் – தேம்பா:10 126/1,2
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து – தேம்பா:10 131/1
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி
கன்னியாய் மகன் பெறு மாட்சி காட்டுமே – தேம்பா:12 30/3,4
நவை எலாம் அற பொலி உம்பர் நாயகி
சுவை எலாம் மலிய ஓர் விருந்து தோற்றினாள் – தேம்பா:26 130/3,4

மேல்


நாயகியே (1)

வாரணியே தனி நாயகியே நனி வாழுதி வாழுதியே – தேம்பா:8 76/4

மேல்


நாயகியை (1)

செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே – தேம்பா:8 80/1

மேல்


நார் (1)

நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/4

மேல்


நாரலை (1)

காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/4

மேல்


நாரி (1)

நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும் – தேம்பா:12 56/2

மேல்


நாரியர் (1)

நாரியர் தொழில் இதோ நவை இலா மறை – தேம்பா:25 52/2

மேல்


நாரியார் (1)

நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண் – தேம்பா:2 9/3

மேல்


நாரியே (1)

நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே – தேம்பா:10 28/4

மேல்


நாரியை (2)

நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற உறு காதலாய் – தேம்பா:5 116/1,2
நாமம் சூடிய நாரியை கண்டுளார் – தேம்பா:10 27/4

மேல்


நாரை (2)

மயில் கிளி புறவு பூவை மட அன்னம் குறும்புள் நாரை
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும் – தேம்பா:14 116/1,2
நறவு சேர் பொழில்களும் நாரை அஞ்சமோடு – தேம்பா:18 4/1

மேல்


நால் (37)

மலையின் நேர் அறல் மலிய நால் திணை அருந்திய பின் – தேம்பா:1 9/1
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார் – தேம்பா:3 61/4
நவ்வி அகத்து உரன் விஞ்ச நால் கடல் அம் படை தலைவன் நவிர் சிரத்தை – தேம்பா:8 10/2
நஞ்சினால் உயிர் அருந்தும் நால் படைக்கு – தேம்பா:14 17/1
நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக – தேம்பா:14 60/1
படை நால் வகையும் குடைய பட மேல் பட கீழ் படவே – தேம்பா:14 65/3
இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும் – தேம்பா:14 113/1
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2
நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே – தேம்பா:15 62/4
பார் இரு நால் திசை அன்று பதைத்தனவே – தேம்பா:15 68/4
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம் – தேம்பா:15 130/3
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம் – தேம்பா:15 130/3
பார் விளை கலக்கம் நால் திசை பரந்ததே – தேம்பா:15 135/4
நால் முகம் தகு ஞாலமும் நெளி தர திரண்டார் – தேம்பா:16 16/4
ஆயிரரோடு நால்_ஐயாயிரர் அன்றி அங்கண் – தேம்பா:16 51/2
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து – தேம்பா:18 39/2
கனை முகத்து உலகும் அலகையும் உடலும் கதத்த நால் பகைகள் மொய்ப்பனவே – தேம்பா:18 39/4
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
ஐ_ஐ_ஞூறு தொடர் நால் நூற்று ஆறு ஆண்டு முனர் – தேம்பா:20 57/1
நால் வழி அணிகள் பூட்டி நயப்பு எழ தழுவினானே – தேம்பா:20 97/4
நால் முகத்து ஒளி நடு நகர் சென்றார் அரோ – தேம்பா:22 24/4
மீண்டு எழுந்து நால் மதி முன் மேதினியில் போய் அங்கண் – தேம்பா:23 72/1
நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா – தேம்பா:24 26/3
நால் முகத்து ஒழிப்பன் என்று உதிக்கும் நாள் தனில் – தேம்பா:25 44/2
நால் கடல் கவியின் பாடல் நயம் பெறா கேட்ட கோகோ – தேம்பா:25 69/1
நால் முகத்து அருளின் ஆக்கம் நாட்டி மேல் கதியில் உய்ப்ப – தேம்பா:27 16/1
நால் வழி அனைத்தும் தோன்றி நவை அற தொபீயன் காண – தேம்பா:27 68/3
நால் வகை பொறி நண்ணி ஐந்தாம் பொறி – தேம்பா:28 106/1
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான் – தேம்பா:28 128/4
நனி உரு காட்டி வாய்ந்த நால் மறை ஒழிய செய்தான் – தேம்பா:29 40/4
நால் கடல் ஒருப்பட நடுங்க நால் திசை – தேம்பா:29 64/2
நால் கடல் ஒருப்பட நடுங்க நால் திசை – தேம்பா:29 64/2
நால் நலம் தோய் திரு நகுலன் என்பவே – தேம்பா:30 105/4
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ – தேம்பா:33 1/2
நால் மணி யானைகள் நவின்ற தீயவை – தேம்பா:36 120/1

மேல்


நால்_பான் (1)

இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும் – தேம்பா:14 113/1

மேல்


நால்_மூன்றும் (1)

நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2

மேல்


நால்_ஐயாயிரர் (1)

ஆயிரரோடு நால்_ஐயாயிரர் அன்றி அங்கண் – தேம்பா:16 51/2

மேல்


நால்வர் (4)

நால்வரும் நால்வர் காந்தை நான்கும் அன்று அறிந்திலாரே – தேம்பா:14 118/4
ஏங்கிய உளத்தில் தேற இரவலர் ஈனர் நால்வர்
நீங்கிய தன்மைத்து என்னை நீ அழுது அயர்வாய் என்றான் – தேம்பா:29 42/3,4
வெம் நிலை சூளை நால்வர் மெலிவு அற உவப்ப கண்டே – தேம்பா:29 81/2
ஓர் வயிற்று உதித்து அன நால்வர் ஓர் முகத்து – தேம்பா:36 125/2

மேல்


நால்வரும் (2)

நால்வரும் நால்வர் காந்தை நான்கும் அன்று அறிந்திலாரே – தேம்பா:14 118/4
நால்வரும் கண்டேன் மற்று ஓர் நவியன் எங்கு என்ன அன்னார் – தேம்பா:29 82/1

மேல்


நாலாம் (1)

தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4

மேல்


நாலு (2)

நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய – தேம்பா:14 135/1
சீறும் ஏறு பல கோடி கோடி அதிர் சீரின் நாலு திசை கூசவே – தேம்பா:16 32/4

மேல்


நாலொடு (1)

நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே – தேம்பா:15 62/4

மேல்


நாலோடு (1)

நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய – தேம்பா:14 135/1

மேல்


நாலோடு_நாலு (1)

நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய – தேம்பா:14 135/1

மேல்


நாவகன் (4)

நாவகன் என்னும் நல் நாம வேல் ஒரு – தேம்பா:29 32/3
நிரை கிடந்தவர்க்கு உரைத்து என நாவகன் நெஞ்சில் – தேம்பா:29 98/3
தழீஇயின நாவகன் தயங்கி அ நகர்க்கு – தேம்பா:29 125/2
வேல் முகத்து ஒத்த நல் வீர நாவகன்
நூல் முகத்து ஒத்து என நோக்கி வாமனும் – தேம்பா:29 126/1,2

மேல்


நாவகனும் (1)

என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி – தேம்பா:29 36/2

மேல்


நாவகா (1)

நீத காதலின் மிகு நீர நாவகா
ஆ தகாது இது என அகடு அதுக்கினாள் – தேம்பா:29 127/3,4

மேல்


நாவலின் (1)

நாவலின் நிழல் செய் இன்ன நாடு அலால் அறியா வேற்று – தேம்பா:29 114/1

மேல்


நாவாய் (2)

ஊர் முகத்து அஞ்சும் நாவாய் உடை திரு கொணரும்-கொல்லோ – தேம்பா:4 30/2
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய்
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா – தேம்பா:14 111/2,3

மேல்


நாவாய்க்குள் (1)

தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள் அடக்கினனும் திளைத்த செம் தீ – தேம்பா:5 37/2

மேல்


நாவால் (1)

நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள் – தேம்பா:15 29/1

மேல்


நாவி (3)

நவி வரி நகுலமும் நாவி பிள்ளையும் – தேம்பா:17 6/1
நாவி நோய் செய்த பூம் குழலின் நங்கை உள் – தேம்பா:27 51/3
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார் – தேம்பா:32 65/3

மேல்


நாவியின் (1)

நாவியின் நறையும் பூம் பொழிலின் நாற்றமும் – தேம்பா:30 146/1

மேல்


நாவில் (3)

நாவில் ஓடிய நல் புகழ் சிந்துவார் – தேம்பா:11 17/3
பண் அழகு ஆம் இன் குரல் போல் அழகு ஆம் நாவில் பணி சொல்லே – தேம்பா:27 40/1
நாவில் வீற்றிருந்த நூல் நாடி வாழ்த்த அன்பு இதோ – தேம்பா:27 135/4

மேல்


நாவினர் (1)

சொல் நாவினர் சய நெஞ்சினர் சுடு கண்ணினர் சுடர் பூண் – தேம்பா:15 142/2

மேல்


நாவு (3)

உன்ன நாவு அமுது ஊற்று என நாள்-தொறும் – தேம்பா:26 183/3
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும் – தேம்பா:29 129/3
நாவு அது வருந்தினும் நவிலும் பான்மையோ – தேம்பா:32 52/4

மேல்


நாவும் (1)

ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள் – தேம்பா:14 134/3

மேல்


நாவொடு (1)

மெய் திறத்து அற்புத நாவொடு நூல் எலாம் விண் நின்று எய்தி வரத்து ஓங்கும் – தேம்பா:32 41/3

மேல்


நாழிகை (1)

புரையுழி முகில்கள் நீர் பொழிய நாழிகை
அரை ஒழியா முனர் அகன்று யாண்டையும் – தேம்பா:14 101/2,3

மேல்


நாள் (171)

காதலோடு உடல் கடிய நாள் வர – தேம்பா:1 16/3
வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர் – தேம்பா:1 82/1
ஓவல் இற்ற எழில் பூ_மாதே உவந்த நாள் செறிந்த கற்றை – தேம்பா:2 11/1
பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான் – தேம்பா:3 26/4
ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள்
வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர் – தேம்பா:3 38/1,2
ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள் உறுதியே பகைத்து சூழ் தன் – தேம்பா:4 34/1
சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே – தேம்பா:5 17/4
முன் நாள் இனிதின் நீ உரைத்த முறையால் பகைத்த வெறி தலையை – தேம்பா:5 19/1
இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ – தேம்பா:5 19/2
பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ – தேம்பா:5 19/3
அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ – தேம்பா:5 19/4
அ நாள் அன்ன உரைக்கு இசையாய் அன்பு தூண்டும் அரிய நசை – தேம்பா:5 23/2
பல் நாள் துன்னாத அருள் புரிய பரமன் எய்த வேண்டினளே – தேம்பா:5 23/4
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம் – தேம்பா:5 48/1
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும் – தேம்பா:5 128/1
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள்
அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே – தேம்பா:5 158/3,4
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள்
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு உயிர் விளக்கும் – தேம்பா:6 44/2,3
காசு அறு மேடம் உற்று களித்த பங்குனி நாள் கன்னி – தேம்பா:7 1/2
மண மடல் குவியும் காலை வந்த பங்குனி ஐ_ஐ நாள்
கணம் என கபிரியேலை கடவுளே விட்டான் அன்றோ – தேம்பா:7 4/3,4
காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே – தேம்பா:7 30/4
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற – தேம்பா:7 31/1
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக – தேம்பா:7 46/3
நெடிது நாள் வெளி மூடிய நீல் முகில் – தேம்பா:7 50/1
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த – தேம்பா:7 62/1
பொய் எனக்கு அறைந்தீர் கண்ணே புரை உறா கன்னி முன் நாள்
மெய் எனக்கு அறைந்த தன்மை மெலியுமோ பளிங்கில் தூயாள் – தேம்பா:7 65/1,2
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய் – தேம்பா:7 74/1
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி – தேம்பா:8 49/1
பல் நாட்கு ஒரு நாள் மனையாள் மனையை பரிவாய் விளக்க – தேம்பா:9 21/1
உனதே எனதே இல்லாது இல்லில் ஒரு நாள் பணி-பால் – தேம்பா:9 22/1
உயர் வானவன் உற்று ஒரு நாள் வளன் அ பணியை செய்ய – தேம்பா:9 26/3
நிரை செயும் பல புள் நெடு நாள் உறீஇ – தேம்பா:9 46/2
பண்ட நாள் சிறைப்பட்டு உறை தானியல் – தேம்பா:9 48/2
அன்னார் அ நாள் அ வனவாய் வந்து அமுது இன்றி – தேம்பா:9 64/1
பல் நாள் தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர் – தேம்பா:9 64/2
நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய் நிகர் அற்றான் – தேம்பா:9 65/3
செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள்
பறித்து உண் காகம் தான் உணவு ஈய பரிவு ஈந்தோய் – தேம்பா:9 66/3,4
கூடு அணி பரமன் தோன்ற குணித்த நாள் குறுகிற்று அம்மா – தேம்பா:9 130/4
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள் – தேம்பா:9 132/4
போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து – தேம்பா:10 2/3
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/2
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி பல நாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:10 55/3
ஆதி நாள் என ஆதி நாதனை – தேம்பா:10 96/3
சித்தம் முற்றலும் நாள் மலர் கழல் சென்னியின் மிசை வைத்தலும் – தேம்பா:10 128/3
துளித்த நான தேன் அரும்ப துணர் நாள் மலர்காள் அரும்புதிரே – தேம்பா:10 137/2
வெல்ல கேட்பு_அரும் வெம் சினத்து எல்லை நாள்
ஒல்ல கேட்டனர் உட்குற ஆவதை – தேம்பா:11 33/2,3
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
இன்றே நினை எள்ளினர் எல்லையின் நாள்
அன்றே அறிவார் அழுவார் அருளை – தேம்பா:11 72/1,2
மொய் ஆகிய நாள் மொழிவார் என நீர் – தேம்பா:11 73/3
செ ஆறு உளம் மேவிய சீர் பல நாள்
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ – தேம்பா:11 79/3,4
முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது – தேம்பா:11 80/2
இ நீர் அன்னார்க்கு எண்_ஐ நாள் இனிதில் அங்கண் போயின பின் – தேம்பா:12 1/1
நிறை நீத்து எசித்தார் பகை முற்றி நெடு நாள் சிறை செய்து யூதர்கள்-தம் – தேம்பா:12 2/1
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என – தேம்பா:12 3/1
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது – தேம்பா:12 3/2
அன்ன நாள் சிறையை தீர்த்த பிரான் அவர்க்கு ஏவின பாலால் எவர்க்கும் – தேம்பா:12 3/3
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார் – தேம்பா:12 3/4
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர் – தேம்பா:12 48/1
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து – தேம்பா:12 97/2
தேன் தாம திருமகன் நேர்ந்து இன்னும் எண் நாள் செல அன்னார் – தேம்பா:13 2/2
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐம் நாள்
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ் – தேம்பா:13 3/1,2
துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய் – தேம்பா:14 19/4
கடிதாய் உலகு ஒழி நாள் உகும் கணம் ஒத்தன எனவே – தேம்பா:14 56/4
கடை நாள் கடல் நீர் குடைந்து கழறி பொங்கும் கதம் போல் – தேம்பா:14 65/1
கடல் வண்ணத்து எ குணமும் உளனாய் முன் நாள் கடு நீதி – தேம்பா:14 92/2
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம் – தேம்பா:14 106/3
பல் நவை மிடைந்த ஐம்புரத்தில் பண்டு நாள்
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று – தேம்பா:14 128/2,3
மாலையில் மாலி பெயர்ந்து அகலாது வதிந்து அவண் நின்று ஒரு நாள்
காலையில் ஆகையில் ஆகிய காட்சியில் ஆய களிப்பொடு அற – தேம்பா:15 106/1,2
இழிந்த மாரியின் இரும் திரு யூதர்கள் பின் நாள்
விழிந்த தேவரை மேவலின் அறமொடு விரதம் – தேம்பா:16 11/2,3
வாகை மிக்கு ஒளி எனக்கு ஆக மற்று நாள்
வேகம் மிக்கு உறீஇ பகல் வேலை ஆற்று-இடை – தேம்பா:16 27/1,2
நறை சுமந்த இணர் குடம் சுமந்த நாள் மலர் – தேம்பா:17 3/2
காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான் – தேம்பா:17 13/4
கதிர் படும் வயலில் செந்நெல் காய்த்தன நாளில் ஓர் நாள்
எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து – தேம்பா:17 18/1,2
முனி பட்டார் பீலி தேயர் மொய் படை இன்றி ஓர் நாள்
தனி பட்டான் சஞ்சோன் என்ன தாம் வய அரிகள் போல – தேம்பா:17 20/1,2
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார் – தேம்பா:17 27/2
பன்னினார் விழி குடைந்தார் பல் நாள் கோற சிறை வைத்தார் – தேம்பா:17 35/4
தன் அல்லால் சாட்சி வையீர் திரு நாள் ஆட தவிர்கில்லீர் – தேம்பா:18 21/3
அயின்று எழும் விரை வாய் தாழை அலர் மடல் பள்ளி பல் நாள்
துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல – தேம்பா:19 11/1,2
இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள்
துன்ன வான் உலகினில் துறுவினார் அனைய உள் சுவையின் விள்ளா – தேம்பா:19 22/1,2
உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள்
அன்ன வாய் அமரர் உற்று அணுகி வான் உரி விருந்து அமைதல் செய்வார் – தேம்பா:19 22/3,4
அ நாள் எல்லாம் தான் நுழை வாய் அசல முழையுள் புக்கு உறைந்த – தேம்பா:19 28/1
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப – தேம்பா:19 28/2
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன – தேம்பா:19 28/3
எ நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மா முனியே – தேம்பா:19 28/4
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன் – தேம்பா:19 33/1
ஒல்கா தவத்தின் வர தொகையோன் ஒரு நாள் சுடும் இ வனத்திடையே – தேம்பா:19 34/1
அல்கா திறத்து நாற்பது நாள் அருந்தா பசியா நெடு நெறி போய் – தேம்பா:19 34/3
ஆவி அங்கண் உண்டு எனினும் நெடு நாள் மோனர் அண்டியதால் – தேம்பா:20 19/2
பிறந்த நாள் துயர் ஒக்க பிறந்து பேரா துணை வைகி – தேம்பா:20 25/1
சிறந்த நாள் அகலா நூல் திறம் கொண்டு ஆசை அகன்றனரே – தேம்பா:20 25/2
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார் – தேம்பா:20 25/3
பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை என்றான் அதிட்டன் என்பான் – தேம்பா:20 25/4
பசை அட்டு வாழ்வர் அலால் பகைத்த பாரில் வதிந்தன நாள்
வசை அட்டு வாழ்பவரே மலி நீர் சூழ்ந்த மலை நண்ணி – தேம்பா:20 26/2,3
போர் ஏந்தி பகைத்தன போல் புணரி பல் நாள் புடை புடைப்ப – தேம்பா:20 27/1
வெம் கண் நேர் இரவி ஒத்த விடலையே நெடு நாள் நோற்ப – தேம்பா:20 54/1
நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள் – தேம்பா:20 73/3
சீர் புதைத்த சிறை நெடு நாள் உறீஇ – தேம்பா:20 85/2
நோய் என அறுத்து ஒன்று என்னா நுனித்த அன்பு இயல்பின் பல் நாள்
தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டாளே – தேம்பா:21 11/3,4
பெடை நாணினது என நாள் நறை பிளிர் தாமரை நெடும் கா – தேம்பா:21 31/1
விட நடை நெடு நாள் யார்க்கும் விடை மொழி கூறிற்று அன்றோ – தேம்பா:22 20/4
பல் நாள் துயரில் எண் மடங்காய் பனிப்புற்று ஆர்ப்ப வீழ்ந்தன-கால் – தேம்பா:23 1/3
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1
ஒல்லையில் நெடு நாள் தவ பயன் பேதை உரைகள் கேட்டு ஒருவவோ என்பேன் – தேம்பா:23 106/3
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான் – தேம்பா:25 9/3
பின் நாள் ஆயின பெற்றியை எண்ணி – தேம்பா:25 20/3
நால் முகத்து ஒழிப்பன் என்று உதிக்கும் நாள் தனில் – தேம்பா:25 44/2
ஈர் அற படலை கண்ணி ஏந்தும் இவர்க்கு இறைவன் அ நாள்
நேர் அற கருப்பம் தந்து நெடும் புகழ் அளித்தல் ஓர்ந்தான் – தேம்பா:26 5/3,4
பெற்றியே பெறும் ஓடையின் பெற்ற நாள்
முற்றியே நயம் முற்று உற சூல் அருள் – தேம்பா:26 27/2,3
மெய் கொள் மறை நூல் நெறி வழுவா விளைந்த உவப்பில் எட்டாம் நாள்
கைகொள் முறைகள் திருந்தலொடு கருணையன் பேர் இட்டன பின் – தேம்பா:26 48/1,2
திருந்த நீடு நாள் வாழ்த்தி இசைத்து உறுதியில் சிறந்தாள் – தேம்பா:26 62/4
நனி அவாவிய நாள் இதே இது திருவுளம் ஆய் – தேம்பா:26 65/3
நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர் – தேம்பா:26 166/4
சாற்றி காட்டிய தகை நெறி விரும்பி வந்து ஒரு நாள்
ஏற்றி காதலோடு இருந்து திரு செல்வரே வினாவ – தேம்பா:27 28/1,2
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான் – தேம்பா:27 126/1
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே – தேம்பா:27 126/3
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
கவி மதத்து எழுந்த அ நூல் கடக்கிலாது அலைய ஓர் நாள்
சவி மதத்து அலர்ந்த சோலை தடத்து உறும் வளனை கண்டு – தேம்பா:27 146/2,3
நாம் செய்த குறையோ பல் நாள் நாம் இவண் தொழுத தேவர் – தேம்பா:27 147/1
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி – தேம்பா:27 149/3
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன் – தேம்பா:27 159/4
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி – தேம்பா:27 163/1
இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த – தேம்பா:27 169/1
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த – தேம்பா:27 169/2
மண்டபத்து ஒரு நாள் வைகி மது நலம் பொழி வாய் கஞ்சம் – தேம்பா:28 1/2
சில் தொழில் பல நாள் கற்றும் திருந்து இலாரேனும் இன்ன – தேம்பா:28 17/3
நெடிது நாள் உற்ற நோய் மருந்தின் நீர்மையால் – தேம்பா:28 44/1
நெடிது நாள் உற்ற நோய் நீள மீண்டு உயிர் – தேம்பா:28 44/3
இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து – தேம்பா:28 60/1
காய் அணி ஆக வாய்ந்த காவில் மீண்டு ஒரு நாள் வைகி – தேம்பா:29 1/3
தெள்ளிய தவத்தின் பல் நாள் தேடிய பயன்கள் யாவும் – தேம்பா:29 4/2
வடக்கு நேர் நெடு நாள் செல்ல வழி அது அன்று என்று கேட்கின் – தேம்பா:29 5/2
முன் நாள் துணை இல்லா வாமன் தானும் முயங்குகின்ற – தேம்பா:29 21/3
பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள் – தேம்பா:29 21/4
முன் நாள் உற்ற அரசு இழந்த பேய் அ முனி-தன் மேல் – தேம்பா:29 23/1
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை பழிப்பு இன்றி – தேம்பா:29 23/2
கொலை வைத்த குருதி கோட்டு குஞ்சரத்து அன்னோய் முன் நாள்
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க – தேம்பா:29 37/2,3
வாமனும் பலரும் சேர்ந்து மாரி நாள் வெள்ளம் ஒத்தார் – தேம்பா:29 43/3
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே – தேம்பா:29 54/3
கோடை நாள் அசனியை குழைத்த வில்லினான் – தேம்பா:29 57/2
மஞ்சு இவர் குன்றின் தெள் நீர் வழங்கும் அ நாட்டில் பின் நாள்
நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ற அரசன் செங்கோல் – தேம்பா:29 77/1,2
நாள் எழுந்த நுமை காண கடவேம் அந்தோ நாம் என்பார் – தேம்பா:30 16/4
தூயவும் அரிதில் ஓர்ந்து துறந்து இவண் நெடு நாள் நிற்பாள் – தேம்பா:30 77/4
நண்பு அகம் மலிதல் போல நாள் மலர் பொதுளும் வாவி – தேம்பா:30 126/3
ஈங்கு ஒளித்து உளத்தில் ஓங்கி எதிர் பகை செகுத்து பின் நாள்
வீங்கு ஒளி தட கை வீரர் வென்றன இடம் அது ஆமே – தேம்பா:30 131/3,4
பகை எழ ஐந்தும் பரமனே முன் நாள் படைத்து எமக்கு அளித்தது ஏது என்றாள் – தேம்பா:30 144/2
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன் – தேம்பா:31 2/3
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள் – தேம்பா:31 11/2
மாறா நலம் செய் இதன் மேல் மாய்ந்தால் அல்லால் வாழ் நாள்
ஈறாக வருந்தினனே என்றான் அன்றோ என்றாள் – தேம்பா:31 27/3,4
இன்றோ அன்றோ என்றோ ஒரு நாள் எம்மை காக்க – தேம்பா:31 30/1
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ – தேம்பா:31 89/4
அற்றை நாள் ஆதியாய் உயிர் அற்று ஆகுலித்து – தேம்பா:31 97/2
மற்றை நாள் ஒன்றின் நாம் வாழவோ என்றாள் – தேம்பா:31 97/4
தழை குலம் வளி நாள் வீழும் தன்மையே நரகில் வீழ்வார் – தேம்பா:32 34/4
பூ அது கொடியினோன் பொலிய மீட்டு ஓர் நாள்
ஆவதும் ஆயதும் ஒன்றும் ஆய் எலாம் – தேம்பா:32 52/1,2
நல் நிறத்து உரு சிலர் அலர்ந்த நாள் மலர் – தேம்பா:32 62/3
கோல் முகத்து ஈண்டே சாதல் குணம் என பல நாள் வெம் நோய் – தேம்பா:33 1/3
நாடு அடைந்து இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ – தேம்பா:34 10/3
தீ ஆக வருத்தும் வினை தீர்த்திடும் நாள் நண்ணியதே – தேம்பா:34 34/4
இன்னவற்கே தூது உற்றேன் இ நாள் உம் சிறை நீங்கி – தேம்பா:34 35/3
வாழ நாமும் தான் அழுவானோ வளர் நீள் நாள்
மூழ நாமும் தான் மடிவானோ முழு முந்நீர் – தேம்பா:34 56/1,2
அயிர் கடந்த இனிய இன்பத்து அங்கணின் இரு நாள் போக்கி – தேம்பா:35 39/1
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து இறைவன் – தேம்பா:35 68/2
இ நிலை பலவும் பல நாள் இயைந்து அன்னார் – தேம்பா:35 86/1
நாதன் இன்னணம் நாற்பது நாள் இருந்து – தேம்பா:36 2/2
முன் நாள் பிதா நீ பணித்தது எலாம் முடித்தேன் பகை பேய் வென்றேன் வென்று – தேம்பா:36 20/3
பல் நாள் தொடர்ந்த பழி அற நான் பாய் செம் குருதி தந்து இறப்ப – தேம்பா:36 26/2
வந்தால் நாள் ஒளிவு அன்று மருங்கில் உறீஇ – தேம்பா:36 47/2
வஞ்சித்து வெல்வாம் என வந்து ஒரு நாள்
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர்-ஆல் – தேம்பா:36 58/3,4
பூ உலகு இயற்றி பின் நாள் பூம் கொடி செல்வ கோமான் – தேம்பா:36 86/2
ஒண் நிற வாய் இரவி எழீஇ விழைந்த நல் நாள் உதித்ததுவே – தேம்பா:36 94/4

மேல்


நாள்-தனில் (1)

பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து – தேம்பா:19 33/2

மேல்


நாள்-தொறும் (15)

மீ முறை ஒப்ப நாள்-தொறும் குறை இல வேதியர் அருச்சனை திருத்தும் – தேம்பா:2 49/1
நாள்-தொறும் கனிந்த செம் தேன் நல் கனி அளித்தல் நன்றோ – தேம்பா:4 35/1
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/2
நாள்-தொறும் கரு நன்று வளர்ந்து பொன் – தேம்பா:7 58/1
பின் அருந்திட பெட்பு உறீஇ நாள்-தொறும்
மின் அருந்திய மெல் அடியாள் கரத்து – தேம்பா:11 15/2,3
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன் – தேம்பா:13 2/3
கார் இழந்து இழி துளி என நாள்-தொறும் கனவில் – தேம்பா:23 85/1
ஓம்புகின்ற விருந்து உள நாள்-தொறும்
சாம்புகின்ற விண்ணோர் தர தாமரை – தேம்பா:26 154/1,2
உன்ன நாவு அமுது ஊற்று என நாள்-தொறும்
மன்ன நாதனை மாறு_இல வாழ்த்தினான் – தேம்பா:26 183/3,4
கூடிய துயர்க்கு இரு குரவர் நாள்-தொறும்
நீடிய நசை கொடு நிமலனை தொழுது – தேம்பா:27 52/2,3
ஆதலே நாள்-தொறும் இறுக்கல் ஆவது ஏன் – தேம்பா:28 41/4
கோட்பு_அரும் எழில் உயிர் குழைய நாள்-தொறும்
மீட்பு_அரும் விளிவு உற விழித்தல் ஆவது ஏன் – தேம்பா:28 45/3,4
ஆழ்வர் ஓதையும் அங்கணின் நாள்-தொறும்
தாழ்வர் ஓதையும் செய் துயர் சாற்றவோ – தேம்பா:28 101/3,4
இனையவும் பலவும் ஆங்கு இயல நாள்-தொறும்
வனையவும் புவி நிகர் மடிய வான் உலகு – தேம்பா:32 51/1,2
இ வாய் எஞ்சா நாள்-தொறும் அன்னார் இசை பாடி – தேம்பா:34 60/1

மேல்


நாளாய் (1)

அளி பொதுள ஆகி இவை அன்று தயை நாளாய்
ஒளி பொதுளவே நிதியின் ஓவி அழல் வெந்தார் – தேம்பா:35 36/1,2

மேல்


நாளி (3)

நகை ஆடுவர் நாளி என கஞறி – தேம்பா:11 65/3
மொய்த்த நாளி முகத்து அரில் முற்றிய – தேம்பா:23 42/3
கரிகளை நிகர்த்த வீர முனிவொடு கடிய கதம் மொய்த்த நாளி முகமுடன் – தேம்பா:24 32/1

மேல்


நாளில் (21)

நஞ்சு உக பகு வாய் அரவு உரு கொடு அ நாளில்
அஞ்சுக புவி அனைத்துமே தோன்றியது ஆம்-ஆல் – தேம்பா:5 6/3,4
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில் – தேம்பா:7 2/4
களித்த நாளில் அரும்பும் தென் காலே இனிது ஈங்கு அரும்புதியே – தேம்பா:10 137/1
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/4
முனைந்த கால் இவன் முன் நாளில் முரிந்து எசித்து அஞ்சி வாட – தேம்பா:14 20/3
அலை ஈன்ற முத்து என ஈங்கு அயர்வுற்றோன் முன் நாளில்
மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த – தேம்பா:15 7/1,2
தண் அம் கந்த மலர் முல்லை தடத்தில் பெருகி அ நாளில்
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே – தேம்பா:15 10/3,4
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில்
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/2,3
கதிர் படும் வயலில் செந்நெல் காய்த்தன நாளில் ஓர் நாள் – தேம்பா:17 18/1
பல் நாளில் பல் நகையில் பழியின் ஆசை பற்று அமர்ந்த – தேம்பா:17 36/1
பின் நாளில் பகைத்தன நாடு ஒருப்பட்டு ஒன்னார் பெரிது உவந்து – தேம்பா:17 36/2
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று – தேம்பா:17 36/3
அ நாளில் திறம் சிகையோடு உடை சஞ்சோனும் ஆங்கு அடைந்தான் – தேம்பா:17 36/4
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த – தேம்பா:20 108/1
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயா பயன் பின்பு இல்லை என்பார் – தேம்பா:27 100/4
நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில்
ஒண் பகல் நெற்றி போதில் உயர் திடர் அகட்டில் வேய்ந்த – தேம்பா:30 61/1,2
பெற்ற நூல் தெளியா நீரார் பிதற்றலின் மூன்றாம் நாளில்
கற்ற நூல் இல நூல் வல்லோன் கற்க வந்து என சேர்ந்து ஓர் ஒப்பு – தேம்பா:31 83/2,3
மழை குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில் உண் நீர் – தேம்பா:32 34/1
மீன் நிலம் முடியாள் திருமண நாளில் வினை அறு நேயமாம் நானே – தேம்பா:36 42/1
மா முரசு ஒழிப்ப சொல்லும் வளன் முடி பத்தாம் நாளில்
பூ முரசு ஆர்ப்ப சூட பொற்புற நகரம் பூண – தேம்பா:36 82/2,3
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த – தேம்பா:36 131/1

மேல்


நாளின் (3)

உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர – தேம்பா:15 112/1
மொய் அங்கு உண்டாய் வான் இழி நாளின் முரிவு என்னோ – தேம்பா:23 22/3
தே உலகு உரிய வண்ணம் திருவிழா ஒன்பான் நாளின்
பூ உலகு இயற்றி பின் நாள் பூம் கொடி செல்வ கோமான் – தேம்பா:36 86/1,2

மேல்


நாளும் (23)

தண் கனிந்த தேன் இசையால் சாற்றலொடு பல நாளும்
விண் கனிந்த இன்பு உண்பார் விழைவு ஓங்க அ நாடே – தேம்பா:1 63/3,4
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும்
மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே – தேம்பா:2 46/3,4
சுழல் ஆயின என் துயர் நாளும் எலாம் – தேம்பா:5 63/2
அமைந்து அரசு தாவித்து உயர்ந்த கோல் ஓச்சி நாளும்
களி அமைந்து அளித்த பாரில் காவல் என்று ஆள்வான் என்ன – தேம்பா:7 11/2,3
ஆதனே விதித்த நாளும் அமையமும் ஆகும் வேலை – தேம்பா:7 24/1
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி – தேம்பா:11 88/3
வணங்கிய முனிவன் நாளும் வரம் தர வேண்டுவானே – தேம்பா:12 74/4
இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும்
படி முகத்து எழுந்த வாரி பருப்பதத்து உயர்ந்த எல்லா – தேம்பா:14 113/1,2
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து இறை பிறர்க்கு – தேம்பா:16 13/2
தழங்கிய வாய் முகில் மின்னி எண்_ஐ நாளும் தாழ் எவரும் – தேம்பா:18 15/2
கொய் வகை திறத்து இ நாளும் குன்று இலா விளங்கிற்று அம்மா – தேம்பா:22 22/4
நாய் முகன் நவின்றவை நகைத்து இவனை நாளும்
காய் முகனொடும் கஞலி நோக்கிய கதத்தான் – தேம்பா:23 46/1,2
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து – தேம்பா:26 165/1
உருவ விட்டால் பல நாளும் உற்ற உணர்வு அழிந்து – தேம்பா:28 28/2
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று – தேம்பா:28 77/2
மேவு உளன் வளர்ந்து எ நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப – தேம்பா:30 64/3
அ நாளும் வந்து ஒழிய அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ – தேம்பா:30 117/1
பல் நாளும் நான் இறப்ப பற்றிய நீள் மரம்-தன்னை – தேம்பா:30 117/2
இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான் – தேம்பா:30 117/3
பின் நாளும் துணை அற்று பெருகு தயை கடல் அன்னோன் – தேம்பா:30 117/4
கான் கலந்த தீம் விருந்தை கனிவில் எ நாளும் ஓம்புவள்-ஆல் – தேம்பா:33 25/4
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு – தேம்பா:34 57/3
விண் நிற வாய் மலர்ந்து இவ்வாறு ஒன்பான் நாளும் விழா அணி கண்டு – தேம்பா:36 94/3

மேல்


நாளுமோ (1)

எரி வளர்ந்து இடர் மாந்தல் எ நாளுமோ
உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி – தேம்பா:26 156/2,3

மேல்


நாளுற்று (1)

நாளுற்று அம்பின் கடிது ஓடி நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து – தேம்பா:15 17/2

மேல்


நாளை (2)

பார் மீது ஆடிய வெருவே படும் நாளை என துயின்றான் – தேம்பா:29 72/4
தாள் எழுந்த கஞ்சம் எஞ்ச கதிர் போய் நாளை தான் உவப்ப – தேம்பா:30 16/1

மேல்


நாளைக்கு (1)

ஆறா அழல் பெய் அரி அன்னார் ஆறு நாளைக்கு ஒரு காலை – தேம்பா:15 16/3

மேல்


நாளையில் (1)

நாதனே அளிப்ப சுங்க நாளையில் உதித்து முன்னோர் – தேம்பா:7 24/3

மேல்


நாளையே (1)

இன்று உளார் நாளையே இறப்பர் அன்றி மற்று – தேம்பா:28 52/1

மேல்


நாளோ (1)

என் நேர் ஆனானோ அருள் நாளோ இது என்பார் – தேம்பா:34 54/4

மேல்


நாற்பது (3)

நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய் நிகர் அற்றான் – தேம்பா:9 65/3
அல்கா திறத்து நாற்பது நாள் அருந்தா பசியா நெடு நெறி போய் – தேம்பா:19 34/3
நாதன் இன்னணம் நாற்பது நாள் இருந்து – தேம்பா:36 2/2

மேல்


நாற்பதும் (1)

இன்னவாய் பகல் நாற்பதும் இரிந்த பின் அண்ணர் – தேம்பா:3 18/1

மேல்


நாற்றமும் (1)

நாவியின் நறையும் பூம் பொழிலின் நாற்றமும்
வாவியின் வாசமும் மல்கி வாய்-தொறும் – தேம்பா:30 146/1,2

மேல்


நாற்றினார் (1)

நை முறை கோயிலுள் உருவம் நாற்றினார் – தேம்பா:36 118/4

மேல்


நாற (5)

பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற
மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம் – தேம்பா:12 83/3,4
நீள் அணி தயங்கி நாற நிற துகில் ஒளிகள் விம்ம – தேம்பா:20 44/2
பின்னி அங்கு இடங்கள்-தோறும் பெருக மொய்த்து எவணும் நாற
மின்னி அ நகர் வண்டு ஆர்க்கும் விரி மலர் காவிற்று ஆமே – தேம்பா:36 88/3,4
கட்டு ஒளி மணிகள் நாற கதிர் பகற்கு அஞ்சா மின் மீன் – தேம்பா:36 89/3
பண் நிற வாய் வண்டு ஆர்க்கும் பனி பூ நாற படர் மழை மின் – தேம்பா:36 94/1

மேல்


நாறா (1)

நாகத்தால் உண்ட மதி நாறா குன்றும் நவை ஒப்ப – தேம்பா:20 23/1

மேல்


நாறி (2)

வில் தங்கும் இரவி காலும் வெயில் பிழம்பு அனைய நாறி
செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த – தேம்பா:2 7/2,3
பொதிர் தரும் பூம் தரு பொலிந்து நாறி ஆங்கு – தேம்பா:30 101/1

மேல்


நாறிய (5)

நாறிய நானமும் நறும் அகில் புகை – தேம்பா:2 27/1
பூ_மழை திரளும் நாறிய கலவை பொழிதர கமழும் நீர் துவலை – தேம்பா:2 48/1
நாறிய மணியின் வாய்ந்த நன் முடி பெயர்தற்கு அஞ்சி – தேம்பா:25 18/1
ஆதலேனும் நாறிய வெந்த அகில் பூம் புகை தவழ்ந்து – தேம்பா:28 21/1
நனைய நாகமும் நாறிய கோங்கமும் நறும் பூம் – தேம்பா:32 11/2

மேல்


நாறினர் (2)

மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர் – தேம்பா:15 142/3
மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர் – தேம்பா:15 142/3

மேல்


நாறினவே (1)

மீ மழை திரளும் மெலி தர விம்மி விண்ணும் மேல் குளிர நாறினவே – தேம்பா:2 48/4

மேல்


நாறு (8)

நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய் சூழ்ந்த – தேம்பா:12 21/2
முத்து அகம் நாறு இரதங்கள் முரிந்தனவே – தேம்பா:15 69/4
நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ – தேம்பா:20 49/1
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுக பிணித்தனனே – தேம்பா:28 21/4
நாறு பூம் புகை நாறும் அகில் புகை – தேம்பா:28 98/1
பூதி நாறு புகை திரள் நாசி ஊடு – தேம்பா:28 99/1
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர் – தேம்பா:36 44/3

மேல்


நாறும் (8)

பான் உரு சுமந்து நாறும் பவள நல் மதலை ஒத்தான் – தேம்பா:4 44/4
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/2
ஊன் நேர் ஒழுகி பிண குப்பை உதட்டு நாறும் பகு வாயான் – தேம்பா:23 7/2
நாறு பூம் புகை நாறும் அகில் புகை – தேம்பா:28 98/1
ஆதி நாறும் யாவும் அலை கொடு – தேம்பா:28 99/3
சுழல் தர புகைகள் நாறும் தூய் மலர் தவிசில் தேம் பூ – தேம்பா:28 133/1
புதை ஒளி பரப்பி நாறும் பொன் மணி தவிசில் சாய்ந்த – தேம்பா:29 35/2
வான் நிமிர் உலகில் நாறும் வனத்தின் ஆங்கு அசோரன் பூப்பான் – தேம்பா:30 73/4

மேல்


நாறுமே (1)

குயிற்றிய மாடங்கள் குளிர நாறுமே – தேம்பா:2 17/4

மேல்


நான் (145)

சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித்தனி தாக்க – தேம்பா:3 14/2
ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன் என்பான் – தேம்பா:3 17/4
செய் வயத்தினால் சிறுவன் நான் வெல்லுவேன் என்றான் – தேம்பா:3 20/4
கறங்கு அடுத்த கால் கழுத்தினை முருக்கி நான் கொன்றேன் – தேம்பா:3 23/3
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி – தேம்பா:4 29/3
இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா – தேம்பா:5 35/3
கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு என்று – தேம்பா:5 108/1
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/4
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான்
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக – தேம்பா:6 12/2,3
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு – தேம்பா:6 20/2
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான்
பெற கடல் நீயே தாயும் நீ எனக்கு பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ – தேம்பா:6 34/3,4
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே – தேம்பா:7 23/4
முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ – தேம்பா:8 9/4
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3
இ கடல் மான் அரும் இருமை உற்ற நான்
அ கடன் தவறு இலா திருத்தல் ஆக நீ – தேம்பா:8 41/2,3
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான்
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/1,2
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை – தேம்பா:8 91/3
பாதமே பாவி நான் பார்க்கவும் தலையின் என் – தேம்பா:9 4/3
பாலின் நான் எய்தலால் பான் உலாம் நாடரே – தேம்பா:9 6/3
நீ ஏவியதே நான் மேவிய நீதி என தொழுதே – தேம்பா:9 30/2
முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க நான்
புகலின் தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ – தேம்பா:9 54/3,4
தன் நிழல் ஒடுங்க நான் தகு மணத்து-இடை – தேம்பா:9 91/2
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான்
பின் என செய்வது என்று உளத்தில் பேணினான் – தேம்பா:9 93/3,4
பங்கையம் பதத்தினான் பருக நான் உழைத்து – தேம்பா:9 109/3
பெரு வினை செய்ய நான் பிரான் உண்பான் எனில் – தேம்பா:9 110/3
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட – தேம்பா:9 127/2
உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின் – தேம்பா:10 8/2
முன்னி நான் அடை நோய் நீக்க முதல்வன் கேட்டு அவன் செய் ஏவல் – தேம்பா:10 8/3
பன்னி நான் செய்வது என்னோ பகர்தியே என்றான் சூசை – தேம்பா:10 8/4
தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள் – தேம்பா:10 51/4
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ – தேம்பா:10 65/1
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு – தேம்பா:10 115/3
தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான் – தேம்பா:10 136/4
அளித்த நாதன் நான் கனிய அன்பு துயிலா துயில்கின்றான் – தேம்பா:10 137/4
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே – தேம்பா:10 139/3
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ – தேம்பா:10 144/4
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர் – தேம்பா:11 50/1
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள் – தேம்பா:11 58/1
கூறு உற நான் கூறும் கால் கூற்றும் குன்ற குவிந்த திரு – தேம்பா:14 95/1
வெருவி முரியாத படை முரிய முரிதற்கு உலகில் வெருவு தரு நான் விளிய நீய் கொள் – தேம்பா:15 129/1
செவி மதத்து உரு உற சிதைத்து நான் வெல – தேம்பா:16 25/3
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க நறும் பைம் பூ – தேம்பா:16 58/3
தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான்
மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால் – தேம்பா:18 19/1,2
குடம் கையே மறந்தாய் உன்னை குணித்து நான் தேட முன்னி – தேம்பா:20 45/3
நூறி நான் துமிப்பல் என்ன நுண் இடை அணங்கும் தீம் தேன் – தேம்பா:20 47/2
ஊறி நான் தெரிந்த சாந்தம் ஒழியவோ செய்வாய் என்று – தேம்பா:20 47/3
முன்னார் மொழி பிறழா மொழிகுதும் நான் கேள்-மின் என்றான் – தேம்பா:20 56/4
சீர் முகத்து இன்னாது அவற்கு நான் கருத சிந்தையும் இயலுமோ என்று இ – தேம்பா:20 74/2
அட்டு என நீவிர் விற்ற ஆணரன் அவன் தான் நான் என்றிட்டு – தேம்பா:20 115/1
கோது நீர் நினைத்த வண்ணம் கோது நான் குணிக்கல் செய்யேன் – தேம்பா:20 116/2
கிளர்ந்த நல் அறிவினோர்க்கு கிளர்க்க நான் உரைப்பது என்னோ – தேம்பா:21 12/4
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்தி – தேம்பா:21 14/3
நான் கலந்த நவை தீர் அருள் நல்லோர் – தேம்பா:21 19/1
நான் விளை வஞ்சத்து ஒல்கா நஞ்சு என இன்பம் வெஃகா – தேம்பா:23 19/1
ஆயினும் அறிகிலா நான் அனைவரும் அழைத்தல் செய்தேன் – தேம்பா:23 20/2
நான் தோய் வஞ்சம் சால்பு என சொன்னான் நவை மிக்கான் – தேம்பா:23 28/4
புரை தரும் தடம் ஈது என புக்கு நான்
நிரை தரும் கடன் நீதி இது என்று அவர் – தேம்பா:23 36/1,2
நாகம் ஆக்கிய நன்றி அது என்று நான்
நாக நாதன் எனும் பெயர் நாட்டி கேடு – தேம்பா:23 38/2,3
குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த – தேம்பா:23 55/2
இற்றை நீ செய்த போதே எமது பேர் இனத்து கோன் நான்
மற்றை நீ தலைவன் ஆகி வாழி சத்தனாசே வஞ்சத்து – தேம்பா:23 68/1,2
பொய் வகை சடத்து நான் புகுந்து எசித்தார் புரையுற அவன் மொழி பழித்து – தேம்பா:23 104/3
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன் – தேம்பா:23 105/4
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1
அற்றை நான் செயும்-கால் அம் முனி உய்தல் அரியது ஆய் வீழ்ந்த அர்ச்சனை கொண்டு – தேம்பா:23 112/3
இயல் கடல் கடந்து நான் நீந்தி இன்புறும் – தேம்பா:23 115/3
நான் அளிக்கும் இ நாட்டில் மற்றொருவன் வந்து அவற்கே – தேம்பா:25 9/1
பற்றார் வெம் பகை பட்டு அற நான் ஆள் – தேம்பா:25 19/1
கனிய ஈன்ற நான் கருதிய செல் கதி செல்ல – தேம்பா:26 65/2
மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான் உள் – தேம்பா:26 103/1
வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன வளம் கொடு பிறந்த பின் நான்
உளர்ந்த கண் அருவி ஓட்டி உலந்து எனை ஈன்றோன் மாள – தேம்பா:26 104/1,2
மண் உற கிடந்த நான் வரைவு இலா வளம் – தேம்பா:26 133/1
பால் நேரா அருள் கடலின் பதுமம் என நான் வாழ – தேம்பா:26 141/1
தீது அணிந்த துயர் தீர்ப்ப பிறந்தேன் நான் என் திரு முகத்தின் – தேம்பா:26 158/2
எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை – தேம்பா:26 161/3
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின் – தேம்பா:27 16/2
பேய் வளர் வினை எலாம் பெயர்ப்பன் நான் என – தேம்பா:27 54/1
பரு மணி களிப்பின் நான் பலவும் சென்ற பின் – தேம்பா:27 57/2
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான் – தேம்பா:27 67/4
அங்கம் ஒன்றி உற்றியே அங்கு உறாது நான் இவண் – தேம்பா:27 133/3
இருதி நூல் முடவன் கேட்டது என்ன நான் கனிந்தது அல்லால் – தேம்பா:28 7/3
ஒன்னார் வெம் போர் கடந்து உரும் ஒத்து உள்ளத்து அஞ்சா நான்
பொன் ஆர் மணி பூண் அணி சாயல் பூம் கொம்பு அனையார் போர் – தேம்பா:28 25/2,3
அன்னே அறிவேன் நான் அல்லால் அறியாய் பொறி வென்றோய் – தேம்பா:28 32/4
நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே – தேம்பா:28 75/4
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/4
நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன் – தேம்பா:29 8/2
என்ன வஞ்சனைகள் பலவும் கூறி ஈர்த்து அற நான்
அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று – தேம்பா:29 22/1,2
கோடு இல உனை அலால் குழைந்து நோக நான்
நீடு இல அனைவரும் என்னை நீக்கினார் – தேம்பா:29 27/3,4
எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான்
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே – தேம்பா:29 54/2,3
அஞ்சினரோ அறிகிலன் நான் என் இறையோன் வலி குன்றா – தேம்பா:29 70/2
விஞ்சினனோ கண்டு உணர்க வினை வெம் போர் வேண்டினும் நான்
அஞ்சினனோ அ திறத்து இன்று அமர்க என்றான் அற நீரான் – தேம்பா:29 70/3,4
அ திறத்து இழி பட்டு எஞ்ச அறிது நான் அன்ன தேவன் – தேம்பா:29 88/2
வேல் திறத்து அங்கண் நான் இருந்த வேலையில் – தேம்பா:29 93/3
மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே – தேம்பா:29 112/3
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார் – தேம்பா:30 75/4
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ – தேம்பா:30 110/3
மன் உயிர் அளிப்ப நான் மற்று ஓர் வெற்பு மேல் – தேம்பா:30 114/1
பல் நாளும் நான் இறப்ப பற்றிய நீள் மரம்-தன்னை – தேம்பா:30 117/2
தார் அணியே எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே – தேம்பா:30 119/3
அன்ன பிள்ளை நான் அன்ன ஏணியும் நான் – தேம்பா:31 12/1
அன்ன பிள்ளை நான் அன்ன ஏணியும் நான்
இன்ன நகர்-இடை இறக்கும் மரம் தானே – தேம்பா:31 12/1,2
மன்ன மகிழ்வு உற மாள்வேன் நான் என்றான் – தேம்பா:31 12/4
மருள் நான் அஞர் மா கடலில் வருந்த கரையேற்றிட நீ – தேம்பா:31 24/2
ஆறா மொய்ம்பால் நான் ஈங்கு ஆண்டு ஓச்சிய கோல் இதுவே – தேம்பா:31 27/2
நின் தன் சிந்தை போல் கடல் நான் நேடி அலைந்து – தேம்பா:31 38/2
துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர் என்றான் – தேம்பா:31 44/4
களி நான் உள் இழந்து அயர கடிது இ – தேம்பா:31 50/3
அன்ன சிறை நீ அலர் தாமரை நான்
என்ன செறி இன்பொடு இருந்தனமே – தேம்பா:31 51/1,2
உடல் ஒத்து இனி நான் உளைய பெயர் ஏன் – தேம்பா:31 53/4
இயலாத இடுக்கண் இயைந்து இனி நான்
உயல் ஆம் வழி ஒன்று உளதேல் உரையீர் – தேம்பா:31 58/3,4
தேசிகத்து உயர் சேடனை தேடி நான்
தேசிகத்து அயர்வேன் என செம்_சுடர் – தேம்பா:31 62/2,3
தனையர் ஈன்றனள் நான் என தாய் படும் – தேம்பா:31 63/1
உற்றியே என ஒழுக்கம் ஒன்று இல்ல நான் உயர் வான் – தேம்பா:32 17/3
உன்னை சேர்ந்த நான் உம்பருள் ஒருவனே ஆனேன் – தேம்பா:32 18/1
வான் அருந்திய வளத்த நான் வாழவோ மண் மேல் – தேம்பா:32 20/2
நான் அருந்திட நண்ணி உன் மனை தெரிந்து உதித்தேன் – தேம்பா:32 20/4
வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இ மனையே – தேம்பா:32 21/3
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும் – தேம்பா:32 24/2
ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயில் எனக்கு உலகில் ஆகி – தேம்பா:32 25/1
மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன் – தேம்பா:32 29/1
கண் கடந்து அறிந்த யாவும் கடந்து நான் அரூபியாய் நின்று – தேம்பா:32 33/1
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம் – தேம்பா:32 35/2
தீய் வினை நோயும் சாவும் தீர்த்து நான் ஒழுகும் வேலை – தேம்பா:32 36/2
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி நான் ஒருவன் தெய்வ – தேம்பா:32 37/3
நான் செயும் நல் அருள் பெற்றனரேல் அவர் நலம் நிற்பதுவோ அரிது என்ன – தேம்பா:32 39/3
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2
கூவில் வந்து நான் குணுங்கு அரசு எங்கணும் பறிப்ப – தேம்பா:32 97/1
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி – தேம்பா:32 106/3
வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான்
புல்ல அன்புடன் ஈக என போற்றினாள் – தேம்பா:33 20/3,4
வானில்-நின்று இவண் நான் வந்து தேடிய – தேம்பா:33 21/2
நிந்தை என்று உடை நான் ஓங்க நிமிர்ந்த வான் வியப்ப என்னை – தேம்பா:34 16/1
பகை அரசு ஒழித்து ஒன்றாய் நான் படைத்து அளித்து அழிப்ப வல்ல – தேம்பா:35 44/1
அன்று நான் எசித்து நாட்டை அடைந்து நின் உயிரை காத்தேன் – தேம்பா:35 53/2
சென்று நான் உவப்பில் வாழ்வேன் தே அருள் திருவின் நல்லோய் – தேம்பா:35 53/4
புண் குடைந்த வேல் போல் உரை கேட்டு நான்
விண் குடைந்த இடிப்பட மின்னின் நீர் – தேம்பா:36 4/1,2
நான் அளித்த மனு_குலம் நன்று உற – தேம்பா:36 11/1
நமர் என்று இரங்கி அன்பு மிக நான் மீட்டு அளித்த நரர் குலமே – தேம்பா:36 21/1
நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன் – தேம்பா:36 23/1
காத்தான் பிரியா அன்பு இயக்கி கலுழ்ந்தான் கனி நான் சுவை அருந்த – தேம்பா:36 24/3
பல் நாள் தொடர்ந்த பழி அற நான் பாய் செம் குருதி தந்து இறப்ப – தேம்பா:36 26/2
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/4
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான்
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/1,2

மேல்


நான்கில் (1)

களி வளர் உவப்பு மாற கதத்த வான் திசைகள் நான்கில்
வளி வளர் பகையில் வீச மரம் குழைந்து அமுங்கி வாடி – தேம்பா:18 31/2,3

மேல்


நான்கினும் (1)

ஆறொடும் ஆறொடும் அரிதம் நான்கினும்
ஆறொடும் ஆறு மொய்த்து அதிர்ந்து எழும் திரை – தேம்பா:14 102/1,2

மேல்


நான்கு (6)

அம்பரம் நான்கு ஓடி எழும் கடலும் காரும் அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்ச காளம் ஊதி – தேம்பா:11 42/3
உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி ஓர் நான்கு
எட்டாயிரம் சேவகரை கடிது ஈட்டினான்-ஆல் – தேம்பா:16 24/3,4
தீட்டிய இரு கல் ஏந்தி மோயிசன் போய் திசைகள் நான்கு உரைத்த நல் மறைநூல் – தேம்பா:18 35/1
நனை விள் வயல் நான்கு பயன் விளைய – தேம்பா:22 6/2
மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு
முற்றி ஆகும் முன் பிரிவது என்று அயர்வு இலை முன்னர் – தேம்பா:26 66/1,2
உலை ஈன்ற அரி மு_நான்கு எருத்தின் தாங்க ஒளி அல்கா – தேம்பா:36 96/2

மேல்


நான்கும் (3)

நால்வரும் நால்வர் காந்தை நான்கும் அன்று அறிந்திலாரே – தேம்பா:14 118/4
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய் – தேம்பா:26 15/3
ஆயினும் வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே – தேம்பா:26 112/1

மேல்


நான்கையும் (1)

அம்பரம் நான்கையும் அமரர் காத்தலில் – தேம்பா:18 8/2

மேல்


நான்மையால் (1)

நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன் – தேம்பா:3 40/4

மேல்


நான (4)

காந்தன் விரியு கை நான மலர் மிசை காந்தை கரம் அணிவு ஆகி வான் – தேம்பா:5 118/2
சந்த நல் சுதை நான சாயலின் – தேம்பா:10 107/1
துளித்த நான தேன் அரும்ப துணர் நாள் மலர்காள் அரும்புதிரே – தேம்பா:10 137/2
ஆங்கு நான நெய் பூ அளகம் கெட – தேம்பா:17 44/1

மேல்


நானம் (5)

பானு அழகே நனி காட்டிய பங்கய நானம் முயங்கு அழகே – தேம்பா:1 67/1
நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி நானம்
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி வெந்த – தேம்பா:5 81/1,2
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1
ஊறு நானம் மற்று ஊறிய வாசமோடு – தேம்பா:28 98/2
பூசனை என கற்பூரம் புழுகுடன் நானம் மற்றது – தேம்பா:30 123/3

மேல்


நானமும் (1)

நாறிய நானமும் நறும் அகில் புகை – தேம்பா:2 27/1

மேல்


நானமொடும் (1)

கொடி ஆய தண்ண நறை நானமொடும் குளிர்ந்த – தேம்பா:5 79/3

மேல்


நானா (2)

நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக – தேம்பா:14 60/1
நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும் – தேம்பா:27 120/3

மேல்


நானும் (8)

வருந்திய நசையால் நானும் வரைந்தவை வரைந்து காட்ட – தேம்பா:0 12/1
அன்னை விரித்த நிலா உண அ திறல் நானும் விரித்தனன்-ஆல் – தேம்பா:8 73/4
நானும் நேர் ஆகி நாணாது கேட்பேன்-கொலோ – தேம்பா:9 3/4
முன்னால் நானும் நகைத்து முனிந்தேன் – தேம்பா:25 20/2
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும்
மொய் உண்ட மடிவு உற்றாலும் முடியுடன் இனிது மாள்வேன் – தேம்பா:25 70/3,4
மூகையே நானும் கூற முயல்வியே என தான் நேர்ந்தான் – தேம்பா:27 14/4
எல் பொறா பேதை நானும் இகன்று அதை ஒழித்தல் ஓர்ந்தேன் – தேம்பா:29 113/3
நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன் – தேம்பா:29 117/4

மேல்


நானூறும் (1)

நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2

மேல்


நானே (23)

நாய் அடா வினை நடத்துமோ கதம் கொடு நானே
வாய் அடா பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள் – தேம்பா:3 27/2,3
வான் வளர் நாதன் ஏவி மணம் செய நானே பூத்த – தேம்பா:7 67/1
தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில் – தேம்பா:7 71/2,3
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை – தேம்பா:10 51/3
வான் விளை பகைக்கும் தேவ வயத்து அலால் அஞ்சேன் நானே – தேம்பா:23 19/4
எய்யா மாக்கள் தீ உற நானே எளிது இ வாய் – தேம்பா:23 27/1
செப்பு உற நினைத்த வாய்மை சினந்தினும் உரைப்பேன் நானே – தேம்பா:25 57/4
முதிர்ந்து அன காலம் சாய்ந்த முகத்திலோ உவப்ப நானே
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன் என்றனன் மூத்தோன் என்று உள் – தேம்பா:26 8/1,2
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/4
ஆயினும் வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே
வீயினும் கொடிய பேய்கள் வினை செய ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:26 112/1,2
இன்ன ஆறு ஒருவன் நானே இடறு இலாது ஒழுகும் பாலோ – தேம்பா:26 115/1
கண்டகம் கொய் தேன் நானே கசடு அறும் உணர்வின் நீயும் – தேம்பா:27 10/2
கம் மழை பொழிய நானே களிப்புற விளைவு காண்பாய் – தேம்பா:27 11/2
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப – தேம்பா:27 74/1
தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே
வீமமே இன்றி உற்ற வினை அறுத்து அளித்தி மற்று உன் – தேம்பா:29 117/2,3
அளித்தன தலைவன் நானே அவிர் முகத்து இரவி போன்றீர் – தேம்பா:30 130/4
உய்ய தரணி நானே உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய் – தேம்பா:31 28/3
நோய் வினை மகிழ்ந்து நானே நுகர்கிற்பேன் அளவு இற்று அன்றே – தேம்பா:32 36/4
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன் – தேம்பா:32 44/2
பன்னலால் நிகரா வண்ணம் பயன் உன்னால் பெற்றேன் நானே
மின்னலாய் உனக்கு ஈங்கு என்னால் விளைந்த பல் கசடு உண்டு ஆமே – தேம்பா:34 18/1,2
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று – தேம்பா:35 42/2
படி அது ஓர் தனி கோல் ஓச்சி பார் எலாம் தாங்கு நானே
நெடியது ஓர் சிலுவை தாங்கி நீசருள் நீசன் என்ன – தேம்பா:35 48/1,2
மீன் நிலம் முடியாள் திருமண நாளில் வினை அறு நேயமாம் நானே
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/1,2

மேல்


நானோ (2)

வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல் அடா நானோ
எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள் – தேம்பா:3 28/1,2
மேதை வாய் பெரும் சீர் வான் மேல் விளைத்தி மற்று அறிய நானோ – தேம்பா:27 72/4

மேல்