இ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இ 286
இ-வாய் 1
இஃது 9
இஃதே 5
இஃதேல் 4
இக்கால் 2
இக்கு 17
இக்கும் 1
இகந்தார் 1
இகந்தான் 3
இகந்து 1
இகல் 32
இகல்கின் 1
இகல்வர் 1
இகல்வன 4
இகல்வார் 1
இகல 2
இகலவரின் 1
இகலோர் 1
இகழ்ச்சி 2
இகழ்ச்சியும் 1
இகழ்ச்சியை 1
இகழ்ந்த 1
இகழ்ந்தனை 1
இகழ்ந்தாரும் 1
இகழ்ந்தீர் 1
இகழ்ந்து 3
இகழ்ந்தோய் 1
இகழ்வினோடு 1
இகழ்வு 3
இகழுவர் 1
இகற்கு 2
இகன்ற 1
இகன்றன 2
இகன்று 5
இகுலன் 7
இங்கண் 50
இங்கணில் 1
இங்கணே 1
இங்கிதம் 1
இங்கு 10
இங்கும் 1
இச்சிக்கும் 1
இச்சையால் 2
இசலா 1
இசலி 4
இசறயலை 1
இசிப்பாஞ 1
இசேக்கியல் 1
இசை 84
இசைக்கு 6
இசைக்கும் 1
இசைகள் 9
இசைகளை 1
இசைத்த 12
இசைத்தது 1
இசைத்ததே 1
இசைத்தலால் 1
இசைத்தவுளி 1
இசைத்தி 1
இசைத்து 8
இசைதர 1
இசைந்த 2
இசைந்து 1
இசைப்ப 5
இசைப்படும் 1
இசைப்பது 1
இசைப்பும் 1
இசைபட 1
இசையாய் 1
இசையால் 3
இசையின் 5
இசையும் 2
இசையொடு 2
இசையொடும் 2
இசைவன 1
இஞ்சி 5
இட்ட 14
இட்ட-காலை 1
இட்டது 3
இட்டதே 4
இட்டலும் 2
இட்டன 2
இட்டனர் 1
இட்டனரே 1
இட்டனள் 1
இட்டான் 1
இட்டானே 1
இட்டீர் 2
இட்டு 49
இட்டோம் 1
இட 24
இடங்கர் 1
இடங்கள்-தொறும் 1
இடங்கள்-தொறுமே 1
இடங்கள்-தோறும் 5
இடத்தால் 1
இடத்தில் 4
இடத்திலும் 1
இடத்து 40
இடத்தும் 1
இடது 1
இடம் 35
இடம்-தொறும் 1
இடமும் 2
இடமே 3
இடர் 29
இடர்-கொல்லோ 1
இடர்க்கு 1
இடர்கள் 1
இடரால் 1
இடரும் 1
இடருள் 1
இடலால் 1
இடவும் 1
இடவோ 1
இடறி 1
இடறு 1
இடன் 1
இடஇட 2
இடி 60
இடிக்கு 1
இடிக்கும் 1
இடிக்குவார் 1
இடிகள் 4
இடிகளொடு 2
இடித்த 6
இடித்ததே 1
இடித்தலும் 1
இடித்தன 2
இடித்து 15
இடிந்தே 1
இடிப்ப 2
இடிப்பட 1
இடிப்பான் 1
இடிபட்டு 1
இடிய 1
இடியாதோ 1
இடியாய 1
இடியில் 1
இடியின் 4
இடியினும் 1
இடியொடு 4
இடியொடும் 1
இடு 15
இடுக்கண் 12
இடுக 1
இடுதலின் 1
இடும் 31
இடும்பை 5
இடும்பையொடு 1
இடுவன 1
இடுவார் 5
இடை 73
இடை-தொறும் 1
இடைக்கது 1
இடைக்கு 1
இடைச்சி 1
இடைநின்று 1
இடையர் 2
இடையிடை 3
இடையிடைக்கு 1
இடையிடையே 1
இடையில் 6
இடையின் 2
இடையே 1
இடையொடு 1
இடைவிட்ட 1
இடைவிடா 4
இடைவிடாது 1
இண்டு 1
இண்டை 1
இணங்கல் 1
இணங்கி 4
இணங்கிய 8
இணங்கிலராகில் 1
இணங்கிலாது 1
இணங்கினர் 1
இணங்கும் 1
இணங்குவர் 1
இணர் 9
இணரொடு 1
இணை 100
இணை_அறும் 1
இணை_இலா 2
இணை_இலான் 1
இணைக்கி 1
இணைசெய 1
இணைந்த 1
இணைந்து 5
இணைப்பட 1
இணைய 1
இணையா 13
இணையாத 1
இணையாது 1
இணையும் 1
இணையோ 1
இத்தாலிய 6
இதம் 2
இதய 2
இதயத்தில் 4
இதயத்து 6
இதயம் 3
இதயமே 2
இதழ் 16
இதழ்கள் 1
இதழும் 1
இதழை 1
இதற்கு 1
இதற்கே 1
இதன் 2
இதனை 3
இதாய் 1
இதில் 1
இது 94
இதும் 1
இதுவாய் 1
இதுவும் 1
இதுவே 10
இதுவேல் 4
இதுவோ 4
இதே 22
இதேல் 1
இதேனும் 1
இதை 2
இதோ 30
இந்த 1
இந்திரி 1
இந்து 11
இந்தை 1
இந்தோ 1
இப்பால் 3
இப்புறத்து 1
இப்போ 1
இப 1
இபங்கள் 2
இபத்தின் 1
இபத்து 2
இபம் 4
இம்பர் 2
இம்மை 1
இமத்து-இடை 1
இமன் 1
இமிர் 5
இமிர்ந்து 1
இமிரும் 1
இமிழ் 9
இமிழ்த்த 2
இமிழ்த்தனரே 1
இமிழ்த்து 1
இமிழி 1
இமிழில் 5
இமிழின் 11
இமை 2
இமைக்கு 1
இமைக்கும் 11
இமைத்த 3
இமைத்தல் 1
இமைத்தவன் 1
இமைத்து 1
இமைப்ப 1
இமைப்பில் 2
இமைப்பின் 1
இமைப்பு 3
இமைப்பும் 1
இமையா 5
இமையாது 1
இமையார் 1
இயக்க 1
இயக்கம் 2
இயக்கி 3
இயங்க 3
இயங்கிய 2
இயங்கு 1
இயங்கும்-ஆல் 1
இயம் 2
இயம்ப 1
இயம்பல் 2
இயம்பி 1
இயம்பிட 3
இயம்பிடல் 1
இயம்பிய 3
இயம்பியும் 1
இயம்பிற்றே 1
இயம்பின 2
இயம்பினர் 1
இயம்பினர்-ஆல் 1
இயம்பினார் 1
இயம்பினாள் 1
இயம்பினான் 3
இயம்பீரேல் 1
இயம்பு 2
இயம்பு-மின் 1
இயம்புகின்றான் 1
இயம்புதல் 4
இயம்புதி 1
இயம்புதீர் 1
இயம்புதும் 1
இயம்பும் 2
இயம்புவர் 1
இயம்புவன் 1
இயமற்கு 1
இயல் 36
இயல்கள் 1
இயல்பட 1
இயல்படு 1
இயல்பாய் 1
இயல்பால் 5
இயல்பான் 2
இயல்பில் 2
இயல்பின் 2
இயல்பினால் 1
இயல்பு 25
இயல்புடன் 1
இயல்புற 1
இயல்புறி 1
இயல்பே 1
இயல்பை 1
இயல்பொடு 2
இயல்போ 1
இயல்வது 1
இயல 2
இயலா 2
இயலாத 5
இயலாது 2
இயலால் 2
இயலான் 2
இயலினொடு 1
இயலும் 8
இயலுமோ 1
இயலே 2
இயலோர்க்கு 1
இயற்கு 1
இயற்கை 1
இயற்கையால் 1
இயற்ற 4
இயற்றல் 3
இயற்றலே 1
இயற்றி 12
இயற்றிய 9
இயற்றிய-காலை 1
இயற்றியவை 1
இயற்றினார் 1
இயற்றினான் 2
இயற்றினோய் 1
இயற்றினோன் 1
இயற்று 2
இயற்றுதல் 1
இயற்றும் 16
இயற்றுவேன் 1
இயன்ற 6
இயன்று 9
இயாக்கோபன் 1
இயாப்பு 1
இயாவரும் 1
இயேசு 2
இயை 15
இயைந்த 13
இயைந்தது 1
இயைந்து 9
இயைந்துளான் 1
இயைய 1
இயையின் 1
இயையும் 1
இயோனசு 1
இரக்கம் 6
இரக்கமும் 1
இரக்கு 3
இரங்க 6
இரங்கா 1
இரங்காய் 1
இரங்காயினார் 1
இரங்காயோ 1
இரங்கி 46
இரங்கிய 5
இரங்கியது 1
இரங்கின் 1
இரங்கின 1
இரங்கினர் 1
இரங்கினார் 2
இரங்கினாள் 2
இரங்கினான் 2
இரங்கீர்-கொல்லோ 1
இரங்கு 9
இரங்கும் 1
இரங்குவான் 2
இரட்ட 4
இரட்டி 6
இரட்டிட 1
இரட்டிய 2
இரட்டியும் 1
இரட்டின 6
இரட்டினன் 1
இரட்டினான் 1
இரட்டு 1
இரட்டும் 1
இரண்டாம் 2
இரண்டாய் 1
இரண்டில் 2
இரண்டு 22
இரண்டும் 8
இரணம் 1
இரணமே 1
இரத்த 2
இரத்தம் 8
இரத்தமும் 1
இரத்தமொடு 1
இரத 9
இரதங்கள் 1
இரதத்தால் 1
இரதத்தின் 1
இரதத்து 2
இரதத்தை 1
இரதம் 23
இரதமது 1
இரதமுடன் 1
இரதமும் 5
இரதமே 1
இரந்த 2
இரந்தான் 2
இரந்து 8
இரப்ப 1
இரப்பார் 1
இரப்பார்க்கு 1
இரப்பு 1
இரப்போர் 1
இரப்போர்க்கும் 1
இரபயேல் 1
இரவலர் 6
இரவலர்க்கு 1
இரவி 39
இரவிக்கு 3
இரவிமாபுரம் 1
இரவியின் 3
இரவியும் 1
இரவியே 1
இரவியை 1
இரவில் 9
இரவின் 6
இரவு 19
இரவொடு 1
இரா 28
இராக்கதன் 2
இராக்கினியே 1
இராசிவம் 1
இராது 1
இராயன் 1
இராயனை 1
இராவு 1
இராவும் 1
இரி 5
இரிகின்றனர் 1
இரிகுவர் 1
இரிதர 1
இரிதல் 1
இரிந்த 12
இரிந்தது 1
இரிந்து 13
இரிந்துளி 1
இரிய 7
இரியல் 1
இரியா 1
இரியும் 2
இரிவ 2
இரிவன 1
இரிவார் 2
இரீர் 1
இரீஇ 1
இரு 191
இரு-பால் 5
இரு_நூறு 3
இருக்க 1
இருக்கும் 5
இருக்கை 1
இருக்கையின் 1
இருட்கு 1
இருட்டு 3
இருட்டும் 2
இருண்ட 12
இருண்டதே 1
இருண்டு 9
இருத்த 1
இருத்தல் 2
இருத்தி 7
இருத்திய 1
இருத்தியர் 1
இருத்தியின் 1
இருத்தியே 1
இருத்தியொடு 1
இருத்தினால் 1
இருத்து 1
இருத்தை 1
இருதி 4
இருதுவத்தை 1
இருந்த 10
இருந்த-காலை 1
இருந்த-காலையில் 1
இருந்தது 1
இருந்ததுவே 1
இருந்தன 1
இருந்தன-கால் 1
இருந்தனமே 1
இருந்தனர் 3
இருந்தனையே 1
இருந்தாய் 1
இருந்தார் 2
இருந்தாள் 2
இருந்து 23
இருந்தே 1
இருந்தேன் 1
இருநூறு 1
இருப்ப 9
இருப்பு 4
இருபது 1
இருபற்று 1
இரும் 33
இரும்பால் 1
இரும்பின் 1
இரும்பினில் 1
இரும்பு 4
இருமை 4
இருமையின் 2
இருமையும் 1
இருமையோர் 1
இருவர் 48
இருவர்-தம்மில் 1
இருவர்-தம்மை 1
இருவர்-பால் 1
இருவர்க்கு 1
இருவரினுள் 1
இருவருக்கு 1
இருவரும் 8
இருவரே 1
இருவரேனும் 1
இருவரை 1
இருள் 153
இருள்-கண் 1
இருள்-தனை 1
இருள்பட்டு 1
இருள்பட 1
இருள 1
இருளல் 1
இருளில் 1
இருளிற்று 1
இருளின் 5
இருளினும் 1
இருளும் 8
இருளுற 1
இருளே 2
இருளை 9
இருளொடு 1
இரேன் 1
இரை 7
இரைக்கும் 1
இரைத்த 4
இரைத்தன 1
இரைத்து 1
இரைப்ப 1
இரையை 1
இரையோ 1
இரோமை 1
இரோமையின் 1
இல் 117
இல்-ஆல் 3
இல்ல 1
இல்லதால் 2
இல்லது 9
இல்லது-ஆல் 1
இல்லதும் 3
இல்லதே 2
இல்லதேல் 1
இல்லவட்கு 1
இல்லவள் 1
இல்லவன் 1
இல்லவை 1
இல்லற 2
இல்லறத்தோடு 1
இல்லறம் 2
இல்லன் 1
இல்லன 11
இல்லா 21
இல்லாத 1
இல்லாது 14
இல்லாமை 1
இல்லாமையில் 1
இல்லாமையின் 1
இல்லார் 6
இல்லாராய் 1
இல்லால் 4
இல்லாள் 4
இல்லாளை 2
இல்லான் 9
இல்லிய 2
இல்லில் 1
இல்லீர் 1
இல்லும் 1
இல்லை 30
இல்லை-ஆல் 3
இல்லையால் 2
இல்லையே 5
இல்லோர் 5
இல்லோர்க்கு 2
இல்லோன் 1
இல 309
இலக்கணங்கள் 1
இலக்கணம் 1
இலக்கம் 3
இலக்கனன் 1
இலக 4
இலகி 2
இலகு 5
இலகும் 1
இலங்க 11
இலங்கவும் 1
இலங்கி 8
இலங்கிய 2
இலங்கிற்று 1
இலங்கின 1
இலங்கினாள் 1
இலங்கினான் 1
இலங்கு 15
இலங்கும் 9
இலதாய் 2
இலதால் 2
இலது 14
இலது-ஆல் 1
இலதும் 1
இலதே 2
இலதேல் 4
இலயை 1
இலர் 14
இலராய் 1
இலரியோனே 1
இலரும் 1
இலரே 2
இலள் 2
இலன் 14
இலா 153
இலாத 5
இலாத-போது 1
இலாதான் 1
இலாது 54
இலாதும் 2
இலாமல் 2
இலாமையால் 5
இலாமையானும் 3
இலாமையும் 2
இலாமையே 1
இலாய் 1
இலார் 28
இலார்-இடை 1
இலார்க்கு 4
இலார்க்கே 2
இலாரேனும் 1
இலால் 12
இலாள் 3
இலாற்கு 1
இலான் 22
இலான்-கொல்லோ 1
இலானும் 1
இலீலி 1
இலீலை 1
இலுசி 1
இலெனோ 1
இலேபுவன் 1
இலேம் 3
இலேல் 1
இலை 42
இலை-கொல் 2
இலை-ஆல் 3
இலைகள் 3
இலையும் 2
இலையே 2
இலையோ 5
இலோத்து 1
இலோய் 8
இலோர் 1
இவ்வாறு 13
இவ்வாறே 2
இவ 1
இவட்கு 1
இவண் 41
இவணே 1
இவர் 78
இவர்-தம் 1
இவர்-தம்-பால் 1
இவர்க்கு 7
இவர்க்கும் 1
இவர்க்குள் 1
இவர்கள் 1
இவர்ந்து 3
இவரலின் 2
இவரிய 1
இவரீஇ 1
இவரும் 4
இவரே 1
இவரை 7
இவரோடு 2
இவள் 33
இவளும் 5
இவளை 2
இவற்கு 6
இவற்கும் 1
இவற்று 1
இவற்றை 6
இவற்றொடு 2
இவறல் 1
இவறா 1
இவறான் 1
இவறி 1
இவறிய 1
இவறும் 2
இவன் 52
இவன்-தனை 1
இவன்-தான் 1
இவனால் 1
இவனும் 5
இவனே 2
இவனை 6
இவா 2
இவாவு 1
இவுளி 6
இவுளிகள் 2
இவை 81
இவையே 2
இழந்த 20
இழந்தவர்க்கு 1
இழந்தன 1
இழந்தாய் 1
இழந்திலர் 1
இழந்து 35
இழந்துளி 1
இழந்தே 9
இழந்தோம் 1
இழி 32
இழிதர 1
இழிந்த 14
இழிந்தது 1
இழிந்தான் 1
இழிந்து 10
இழிந்தே 1
இழிபட 1
இழியவும் 1
இழியும் 1
இழிவாக 1
இழிவார் 2
இழிவில் 1
இழிவின் 1
இழிவு 31
இழிவும் 3
இழிவுற 5
இழிவுறும் 2
இழிவொடு 1
இழிவோ 1
இழீஇ 1
இழுக்கு 7
இழுக்குற 3
இழுக்குறாது 1
இழுத்தனள் 1
இழுத்து 5
இழுது 1
இழை 8
இழைத்த 6
இழைத்து 1
இழைந்து 1
இழையாய் 1
இழையார் 2
இழையாள் 1
இழையான் 1
இழையின் 1
இழையும் 1
இள 28
இள_மகன் 1
இளகி 2
இளகும் 2
இளநீர் 1
இளம் 31
இளமை 3
இளமையில் 1
இளமையின்-கண் 1
இளவல் 24
இளவலாக 1
இளவலாய் 6
இளவலும் 2
இளவலை 2
இளவலோய் 1
இளி 6
இளை 2
இளைஞர் 2
இளைஞரை 1
இளைஞனாய் 1
இளைத்த 3
இளைத்தன 2
இளைத்தனர் 1
இளைத்தனன் 1
இளைத்து 1
இளைத்தேன் 1
இளைய 3
இளையோர் 3
இளையோன் 4
இற்ற 2
இற்றது 4
இற்றவே 1
இற்றாய் 2
இற்றான் 1
இற்று 25
இற்றை 12
இறக்கிய 1
இறக்கும் 4
இறகால் 3
இறகு 6
இறகை 1
இறங்கி 6
இறங்கினது 1
இறங்கினாள் 1
இறங்கும் 2
இறத்தல் 7
இறத்தலே 1
இறத்தற்கு 1
இறந்த 9
இறந்த-கால் 1
இறந்தனர் 2
இறந்தார் 1
இறந்தான் 1
இறந்தான்-கொல்லோ 1
இறந்து 17
இறந்தே 1
இறந்தேன் 1
இறப்ப 4
இறப்பது 1
இறப்பதும் 1
இறப்பர் 1
இறப்பன் 1
இறப்பார் 1
இறப்பான் 1
இறப்பு 2
இறவும் 1
இறா 3
இறாது 1
இறால் 5
இறாலினும் 1
இறீஇ 1
இறுக்கல் 1
இறுக்கி 1
இறுக்குவார் 1
இறுக 4
இறுகவும் 1
இறுகி 1
இறுங்கும் 1
இறுத்தி 1
இறுத்திய 1
இறுத்து 1
இறுதல் 1
இறுதலொடு 1
இறுதி 5
இறுப்ப 1
இறும் 2
இறுவது 1
இறுவன 2
இறுவுகின்ற 1
இறை 43
இறைக்கு 2
இறைஞ்ச 11
இறைஞ்சல் 1
இறைஞ்சலே 1
இறைஞ்சவோ 1
இறைஞ்சி 28
இறைஞ்சிட்ட 1
இறைஞ்சிட்டாரே 1
இறைஞ்சிட்டானே 1
இறைஞ்சிய 12
இறைஞ்சினம் 1
இறைஞ்சினள் 1
இறைஞ்சினளே 1
இறைஞ்சினாரே 1
இறைஞ்சினாள் 1
இறைஞ்சினாளே 1
இறைஞ்சினானே 1
இறைஞ்சீர் 1
இறைஞ்சு 5
இறைஞ்சும் 25
இறைஞ்சுவ 1
இறைஞ்சுவதற்கு 1
இறைஞ்சுவார் 2
இறைத்த 1
இறைத்தல் 1
இறைத்தன 2
இறைத்து 4
இறைப்பான் 1
இறைமை 4
இறைமையின் 2
இறைமையை 2
இறைமையோடு 1
இறையது 1
இறையவர் 1
இறையவர்க்கு 1
இறையவற்கு 2
இறையவற்கே 1
இறையவன் 20
இறையவனை 2
இறையவனோடு 1
இறையும் 4
இறையே 2
இறையோய் 2
இறையோன் 47
இறையோன்-தனை 2
இறையோனை 3
இறைவ 5
இறைவர் 4
இறைவராக 1
இறைவரை 1
இறைவற்கு 8
இறைவன் 65
இறைவனது 1
இறைவனாய் 1
இறைவனும் 2
இறைவனை 9
இறைவா 3
இறைவே 1
இன் 59
இன்ப 25
இன்பத்து 10
இன்பதின் 1
இன்பம் 65
இன்பமும் 1
இன்பமே 1
இன்பமோடு 1
இன்பால் 6
இன்பான் 1
இன்பின் 1
இன்பினால் 2
இன்பு 94
இன்பும் 1
இன்புற்று 2
இன்புற 10
இன்புறல் 1
இன்புறி 1
இன்புறீஇ 3
இன்புறும் 6
இன்பொடு 8
இன்போடு 1
இன்மை 14
இன்மையால் 1
இன்மையும் 1
இன்றி 113
இன்றியும் 10
இன்றியே 1
இன்று 49
இன்றும் 4
இன்றே 8
இன்றோ 1
இன்ன 47
இன்னணம் 8
இன்னணமே 2
இன்னது 5
இன்னது-ஆல் 1
இன்னதும் 1
இன்னல் 2
இன்னலும் 1
இன்னலே 1
இன்னவர் 1
இன்னவற்கே 1
இன்னவாய் 2
இன்னவை 9
இன்னா 15
இன்னாட்கு 1
இன்னாது 2
இன்னாமைக்கு 1
இன்னார் 5
இன்னாரும் 1
இன்னாள் 2
இன்னான் 8
இன்னிசை 1
இன்னியம் 1
இன்னும் 5
இன்னே 2
இன 24
இனங்கள் 11
இனங்களும் 1
இனங்களே 1
இனங்களை 2
இனத்தில் 2
இனத்திற்கு 2
இனத்தினுடன் 1
இனத்து 16
இனத்துள் 2
இனத்துளே 1
இனத்தொடு 4
இனத்தோடு 1
இனது 1
இனம் 94
இனமும் 12
இனமே 3
இனமொடும் 1
இனமோ 2
இனவர் 1
இனான் 2
இனி 63
இனி-கொல் 1
இனி-கொல்லோ 2
இனிதாய் 12
இனிதால் 1
இனிதில் 8
இனிதின் 15
இனிதினில் 3
இனிது 101
இனிதே 4
இனிதோ 4
இனிமை 11
இனிமையே 1
இனிய 35
இனியது 6
இனியர் 1
இனியவே 1
இனியவை 2
இனியன 1
இனியனவும் 1
இனியே 3
இனை 2
இனைந்த 2
இனைந்தால் 1
இனைந்தான் 1
இனைந்து 5
இனைந்தேனும் 1
இனைய 13
இனையவும் 5
இனையவே 1
இனையன 4
இனைவ 1
இனைவரும் 2
இனைவன 1

இ (286)

இ புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம் – தேம்பா:1 41/2
இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த – தேம்பா:2 1/4
தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட – தேம்பா:2 5/3
கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே – தேம்பா:2 41/4
மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த – தேம்பா:2 47/3,4
தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய் – தேம்பா:3 39/1
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து – தேம்பா:3 56/3
அலை உற்று இ பொருளோடு அலையாது உளம் – தேம்பா:4 58/2
இ அரும் குணத்து இரங்கிய இனிய அன்புடைமை – தேம்பா:5 1/1
இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ – தேம்பா:5 19/2
இணை தீர்ந்த இ பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும் அவட்கு இகழ்வு ஆங்கு எய்தாதற்கும் – தேம்பா:5 30/2
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை – தேம்பா:5 41/1
தெள் ஒளிர்ந்து உயர்ந்த இ தேவ கோயிலின் – தேம்பா:5 48/2
வீயினும் கொடியது இ வினையினால் உளம் – தேம்பா:5 49/3
எள்வார் இல இ கவினால் எமது உள் – தேம்பா:5 98/1
ஓம்பா அணி இ அணி ஓர்ந்த பிரான் – தேம்பா:5 106/2
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற – தேம்பா:5 154/1
இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ – தேம்பா:5 155/3
வசை அற்ற கன்னிமையின் வளம் காக்க நினைத்தேன் இ
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து அதனை காக்குதி என்று – தேம்பா:6 15/2,3
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன் – தேம்பா:6 21/1
என இ திசை கொள் வாழ்வு அனைத்தும் என்றாள் பிறை தேய்த்து ஒளிர் பதத்தாள் – தேம்பா:6 48/4
என்று பா வழங்கும் மாரி இ திறத்து உகுத்த பின் – தேம்பா:7 43/1
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும் – தேம்பா:7 71/1
ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே – தேம்பா:7 71/4
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு இ நினைவு அகன்று அகல்-மின் அன்றோ – தேம்பா:7 72/4
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய் – தேம்பா:8 7/3
முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ – தேம்பா:8 9/4
இ முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 18/4
எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி – தேம்பா:8 19/2
இ கடல் மான் அரும் இருமை உற்ற நான் – தேம்பா:8 41/2
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி – தேம்பா:8 49/1
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ – தேம்பா:8 59/1
தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார் – தேம்பா:9 17/4
தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று – தேம்பா:9 22/2
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/3
ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு – தேம்பா:9 31/3
ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு – தேம்பா:9 31/3
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான் – தேம்பா:9 75/3,4
இ திறத்து உணர்ந்த காலத்து எந்தை தன் கருணை வீர – தேம்பா:9 95/1
மிகை எலாம் பழித்து இ வாழ்க்கை விழைவு செய் மருளை நீக்க – தேம்பா:9 120/3
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய் – தேம்பா:9 121/3
மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே – தேம்பா:9 128/1
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள் – தேம்பா:9 133/2
இ பணி கேட்டு வேதத்து எழில் நுதல் திலதம் ஒப்ப – தேம்பா:10 5/1
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய – தேம்பா:10 73/3
இ தலை இவளும் நன்று என்று பேர் ஒலி – தேம்பா:10 76/1
இ திறத்து எழுந்து எல்லை இல்லையே – தேம்பா:10 108/4
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/4
அருளே மருளா இ உலகில் அயர்வு மாற அயர்வு இல்லான் – தேம்பா:10 136/3
கருவாய் வந்தோய் இ கருணை கண் கொண்டு எவரும் களித்து அறிய – தேம்பா:10 148/3
தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும் இ
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன் – தேம்பா:11 22/3,4
இல் அதே இல இ வழி வந்தது ஏன் – தேம்பா:11 23/1
எம் பிரான் வலிக்கு இ துணை வேண்டுமோ – தேம்பா:11 26/4
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
முக்காலம் கடந்து உணர்த்து இ சுருதி நல் நூல் மொழிந்து அருளை காட்டிய பின் முதிர்ந்த நீதி – தேம்பா:11 39/2
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
புகை ஆடிய காடு எனும் இ புவியே – தேம்பா:11 65/1
முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது – தேம்பா:11 80/2
இ திறத்திலும் இ தகை ஏந்திய நாமம் – தேம்பா:11 96/1
இ திறத்திலும் இ தகை ஏந்திய நாமம் – தேம்பா:11 96/1
மையும் போவன வகுத்த இ திரு பெயர் வயத்தால் – தேம்பா:11 97/4
தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம் – தேம்பா:11 98/4
இன்ன இன்புறும் இனிய இ திரு பெயர் தன்னை – தேம்பா:11 99/1
வான மேலவர் வணங்கிய இ பெயர் தன்னால் – தேம்பா:11 100/1
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/4
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/4
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
கோது அணிந்த உலகு அளிக்கும் குணம் வேண்டின் இ துயரோ குளித்தல் வேண்டும் – தேம்பா:11 117/1
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும் – தேம்பா:11 118/1
வீங்கு ஒடியா விம்மிதத்து இ விதி கேட்டு புகழ்ந்து இவரை வேந்தர் ஏற்ற – தேம்பா:11 119/1
தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும் – தேம்பா:11 119/3
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி – தேம்பா:11 120/3
ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில் – தேம்பா:11 123/1
இ நீர் அன்னார்க்கு எண்_ஐ நாள் இனிதில் அங்கண் போயின பின் – தேம்பா:12 1/1
அ நீர் முகத்தின் துகள் துடைத்து இ அவனிக்கு எங்கும் பயன் பயப்ப – தேம்பா:12 1/3
பல் பேர் உரு இ மூவர் அலால் பலரும் காணா தோன்றினரே – தேம்பா:12 12/4
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர் – தேம்பா:12 55/3
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த – தேம்பா:12 61/3
தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் – தேம்பா:13 4/4
ஒல் வினை என கருதும் இ உலகில் உண்டோ – தேம்பா:14 5/4
வெவ் வினை விளைத்து அடும் இ வாழ்வு விடம் என்னா – தேம்பா:14 9/1
ஒல்லென உளைந்து கண் புதைத்து அலறி உடன்ற இ கடவுளோடு எதிர்ப்ப – தேம்பா:14 42/1
அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து உமர் இ கணத்து எழுக – தேம்பா:14 42/3
இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின் – தேம்பா:14 43/1
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ – தேம்பா:14 46/1
இ குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா – தேம்பா:14 81/1
இ உலகு உணர்குவார் எவர்-கொல் என்று அருள் – தேம்பா:14 87/3
கைப்பட்ட எ உலகும் செய்தான் இ நல் காதலனே – தேம்பா:14 93/4
இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான் – தேம்பா:14 96/4
சொல் கலத்து ஏந்து இ காதை தூற்றிய இருவர் உள்ளம் – தேம்பா:14 122/2
வான் ஊறு தீயை ஓர் மாரி ஆக வான் வாரினான் இ மகனே – தேம்பா:14 129/4
இ நூல் திறத்து வடிவாக வீக்கி அடி மேல் இறைஞ்சி அணிய – தேம்பா:14 138/3
இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான் – தேம்பா:15 5/4
மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த – தேம்பா:15 7/2
கொலை ஈன்ற வேல் வல்லார் குழைந்து அற இ நாட்டிடத்தும் – தேம்பா:15 7/3
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும் – தேம்பா:15 9/3
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே – தேம்பா:15 9/4
கொல் வேல் இல்லாது இ நகரை குலைய சிதைத்தல் காண்-மின் என்றான் – தேம்பா:15 15/4
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி – தேம்பா:15 52/1
பாரிடத்து எதிரா நாதன் பழித்த போது இன்றே இ வேல் – தேம்பா:15 54/2
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில் – தேம்பா:15 69/1
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் – தேம்பா:15 78/1
கோதை வேலினர் கொல்ல வெம் போர் அமைக என இ
பேதையோ பகை பெயர்த்து அட என அயிர்ப்புற்றான் – தேம்பா:16 14/3,4
தாம கவின் இ முடியாரொடு சாய்ந்த காலை – தேம்பா:16 20/1
கண் தாவிய தீ கனல் இ கடல் தானை செல்ல – தேம்பா:16 24/1
சவி மதத்து எழுந்த இ தானை வேண்டுமோ – தேம்பா:16 25/4
ஏம போர் களம் இது என்ன இ ஊர் களரி என்றார் – தேம்பா:16 54/1
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி – தேம்பா:17 39/1
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி – தேம்பா:17 39/1
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி – தேம்பா:17 39/1
விரை நிரை மலர் உரு வேய்ந்த இ பிரான் – தேம்பா:18 7/3
உம்பர இ மலைக்கு உரிமை யாது எனா – தேம்பா:18 8/3
கார் கெழு குவட்டு வான் கலந்த இ வரை – தேம்பா:18 11/2
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால் – தேம்பா:18 23/3
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும் – தேம்பா:18 35/2
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும் – தேம்பா:18 35/2
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து – தேம்பா:18 36/1
பின்பு உற மலர்ந்த இ தரு நொந்த பெற்றி போல் மெலிந்தது மாதோ – தேம்பா:18 36/4
கனத்து எழும் கொம்பர் வாடலே கண்டீர் கருணையோடு இ பிரான் மாக்கள் – தேம்பா:18 37/2
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
நனை முகத்து உவந்து நக்க இ தரு போல் நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும் – தேம்பா:18 39/1
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
உம்பரின் சுவை இ கனி உண்டு நீள் – தேம்பா:18 46/1
தீது இடும்பை நண்ணுவர் இ சீறடியை நாடாதால் – தேம்பா:19 20/3
முழையின் கிடந்த இ முனியும் முரிக்க கொணர்-மின் என விட்ட – தேம்பா:19 29/2
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன் – தேம்பா:19 33/1
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து – தேம்பா:19 33/2
மின்னும் உருவோடு இ உலகில் விளங்க தோன்றும் மா முனியே – தேம்பா:19 33/4
ஒல்கா தவத்தின் வர தொகையோன் ஒரு நாள் சுடும் இ வனத்திடையே – தேம்பா:19 34/1
துஞ்சா தயையின் வான் விரும்பும் சுவை இ விருந்து ஈந்தவன் யாரே – தேம்பா:19 35/2
ஏர் விளை முகத்து இடம் கிடந்த இ நெறி – தேம்பா:19 38/2
பரவ கதிர் வீசும் முகத்து இ மூவர் படர் பூம் கா – தேம்பா:20 11/1
பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின் – தேம்பா:20 14/2
வில் கலத்து அலர்ந்த இ கா விரும்பி வந்தனர் ஆர் என்றான் – தேம்பா:20 36/4
சீர் முகத்து இன்னாது அவற்கு நான் கருத சிந்தையும் இயலுமோ என்று இ
போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி புணர்ந்து உய்வார் என்ன உள் தேறி – தேம்பா:20 74/2,3
ஏர் புதைத்த இ ஓவியத்து ஈங்கு அவன் – தேம்பா:20 85/3
வருத்தம் இன்றியும் வாழும் இ நாடு அன்றோ – தேம்பா:20 93/4
அண்ட மன்னன் அளித்த இ காட்சியை – தேம்பா:20 95/3
தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார் – தேம்பா:20 111/1
பொன் முகத்து அடைந்த இ மூவர் போதலால் – தேம்பா:20 133/2
கை எடுத்து அளித்தது என்று இ கங்கையை கையாறு என்னும் – தேம்பா:21 13/2
இ திறத்து அன்பின் மாட்சி எய்துவர் உண்டோ என்ன – தேம்பா:22 16/3
கொய் வகை திறத்து இ நாளும் குன்று இலா விளங்கிற்று அம்மா – தேம்பா:22 22/4
எண் திக்கு அசைக்கும் ஆணையினான் இ பார் நடுக்கும் சூலத்தான் – தேம்பா:23 8/3
இ திறத்து எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற – தேம்பா:23 17/1
வீயினும் கொடிய நெஞ்சீர் விளைந்த இ துயர் வீயாதும் – தேம்பா:23 20/3
எய்யா மாக்கள் தீ உற நானே எளிது இ வாய் – தேம்பா:23 27/1
இ பரிசின் ஆயிர மனத்தவரை ஏய்த்து – தேம்பா:23 44/1
அ பரிசின் இ பொழுது அமைப்பது அரிது ஐயா – தேம்பா:23 44/4
தீ மலி இருள் செறியும் இ திசையில் ஆண்டு – தேம்பா:23 45/3
இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து – தேம்பா:23 101/1
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ – தேம்பா:23 110/3
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ
பள்ளமே உறையும் காலை நீர் உரைத்த பழி எலாம் செல்லும் என்றதுவே – தேம்பா:23 110/3,4
இ திறத்து ஆங்கு உறை இரண்டு யூதர்கள் – தேம்பா:23 119/1
மிக்கு எலாம் ஒதுங்கி நீங்க வெகுண்ட இ தன்மை பாரில் – தேம்பா:24 7/2
இ வினை அனைத்தும் நீக்கி இரங்கு இலான்-கொல்லோ என்ன – தேம்பா:24 8/2
இ திறத்தினால் அன்றோ இருள் விரும்பிய – தேம்பா:24 50/1
விரிந்த மன் உயிர் வேண்டி இ பேய் எலாம் – தேம்பா:24 60/2
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/3
நான் அளிக்கும் இ நாட்டில் மற்றொருவன் வந்து அவற்கே – தேம்பா:25 9/1
மான் அளிக்கும் இ கோன்மை ஈய்ந்து இறைஞ்சவோ வளம் ஊழ்த்து – தேம்பா:25 9/2
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான் – தேம்பா:25 9/3
கோன் அளிக்கும் இ கொள்கையில் தான் மயல் கொண்டான் – தேம்பா:25 9/4
இ கணம் காட்டிய யூதர் மன்னவன் – தேம்பா:25 45/2
மை வினை உணர்ந்த தீய மன்னன் இ திறத்தில் செய்த – தேம்பா:25 85/2
இ வழி எவரும் அஞ்ச இரும் தவன் கையால் பேசி – தேம்பா:26 9/1
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை – தேம்பா:26 40/3
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ – தேம்பா:26 56/1
தளர்ந்த மெய் அவலித்து என்னை தாயும் இ வனத்தில் உய்த்தாள் – தேம்பா:26 104/4
காய் முதிர் கனியின் ஊழ்த்து கனிந்து வீழ் இ மெய் வாட்டி – தேம்பா:26 110/1
போயினும் கொடிய தன் மெய் பெரும் பகை செய இ வாயில் – தேம்பா:26 112/3
பெருக்கு-இடை பெரும் பகை பெறும் இ யாக்கையை – தேம்பா:26 122/2
இ உலகும் ஏத்தாதால் ஈங்கு இழிவு நண்ணாரோ – தேம்பா:26 143/2
ஈங்கு இழிவு நண்ணாரே இ கருணை கடலோனை – தேம்பா:26 143/3
சாற்றினான் அரிய தோழன் தழுவினான் அவனும் இ நோய் – தேம்பா:27 67/3
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான் – தேம்பா:27 67/4
பின் ஒளி சுடர இ சீர் பெற்றியே கொடையின் மிக்கோய் – தேம்பா:27 76/4
பெற்ற இ பிறப்பின் கொடை எ பிறப்பு – தேம்பா:27 81/2
இரு வகை படும் இ உயிர் விட்டு இடை – தேம்பா:27 88/1
உரிய இ வழி ஒன்று அலது இல்லையால் – தேம்பா:27 92/2
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும் – தேம்பா:27 93/1
மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய் – தேம்பா:27 93/2
தேறிய இ நிலை மிக்கோய் என்று சிவாசிவன் கேட்ப தெளிந்த ஆர்வத்து – தேம்பா:27 93/3
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இ விகிர்தம் உளது ஆம் என்றான் – தேம்பா:27 95/4
இ விதி இலை என இயம்பும் ஊழ்வினை – தேம்பா:27 108/1
பேதையாய் பிரிந்த பெண் பிணம் கண்டு இ கனி – தேம்பா:27 113/1
தழீஇயின இ கனி அருந்தின் சாவு இலாது – தேம்பா:27 114/2
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இ உலகில் படர்ந்தனவே – தேம்பா:27 120/4
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன் – தேம்பா:27 128/3
தாம் செய்த குறையோ இ கால் தளர் உணர்வு எஞ்ச ஐயென்று – தேம்பா:27 147/2
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ – தேம்பா:27 147/3
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி – தேம்பா:27 149/3
பொருது இ நூல் ஒழுக்கத்து அஞ்சா போதலே ஆற்றாது என்றான் – தேம்பா:28 7/4
அய்யா உயிர் உய் வகை அரிது உள் அடும் இ பகை வினையால் – தேம்பா:28 22/4
உள்ளே வைகும் இ பகையோடு உடன்பட்டு எ புறமும் – தேம்பா:28 23/1
வருவது அல்லால் இ சமரின் மருளாது எவர் உண்டோ – தேம்பா:28 28/4
தொல்லை இ மருளின் ஊழ்த்த துகள் விட துணிதல் ஒன்றோ – தேம்பா:28 56/1
ஒல்லை இ நசை நீங்காதேல் ஊழலில் வேதல் ஒன்றோ – தேம்பா:28 56/2
எல்லை இ இரண்டில் ஒன்றே இயாவரும் தவிராது என்ன – தேம்பா:28 56/3
வல்லை இ உணர்வில் தேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய் – தேம்பா:28 56/4
இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து – தேம்பா:28 60/1
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ – தேம்பா:28 71/4
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும் – தேம்பா:28 85/1
ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து – தேம்பா:28 87/1
பூதி-தன் அழலை படைத்தனன் என்றால் பொருவ இ இரு தழல் நோக்கின் – தேம்பா:28 87/3
சோதி-தன் முகத்து மின்மினி போன்று அ சுடர் முகத்து இ சுடர் நிலையே – தேம்பா:28 87/4
எம் தோம் அந்தோ இ பகை ஈட்டிற்று என ஆர்ப்பார் – தேம்பா:28 113/4
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது இ நாடு ஒருங்கு என்பாள் – தேம்பா:29 20/4
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே – தேம்பா:29 39/2
மண் முழுது அயிலால் காத்தாய் வளம் கொள் இ மறையும் நீத்தால் – தேம்பா:29 47/2
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் – தேம்பா:29 68/1
வில் நல்லாய் இ மொழியை விளம்பு என்றான் மறை கோமான் – தேம்பா:29 68/4
இ நிலை வியப்பில் பொங்கி ஈண்டு இவண் வம்-மின் என்ன – தேம்பா:29 81/3
வீறு உயிர் ஆக தேற்றி விண்ணவர் இருவர் இ வாய் – தேம்பா:29 87/2
இ திறத்து உயர் அ வேதம் இகன்றன அரசர் ஈர்_ஆறு – தேம்பா:29 88/1
அண்டம் மீ வரை நெற்றியில் பனி இ அறமே – தேம்பா:29 100/1
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து – தேம்பா:29 113/2
கனி ஆரும் இ நாடு எரி காயும் என்பார் – தேம்பா:30 32/4
இ புறத்து இனையன இவரும் எல்லையின் – தேம்பா:30 42/1
நேர் அலர் இ கான் துஞ்சும் நெடும் தவத்து அறங்கள் தாமே – தேம்பா:30 62/4
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/2
வான் என விளங்க இ கான் வருந்தி என் அடியை வைத்தேன் – தேம்பா:30 75/3
இ குடத்து அனைய தேற்றார் என்றனன் மது பெய் கோலான் – தேம்பா:30 84/4
இ பணி இல்லவட்கு இசைக்கு இலா ஆபிரான் – தேம்பா:30 107/3
தன்னையே காட்டிய தருமன் இ பலிக்கு – தேம்பா:30 109/2
இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான் – தேம்பா:30 117/3
வாழ் அகத்து எவர் இ குன்றில் வைகும் நீர் என்று கேட்ப – தேம்பா:30 129/2
களித்தன முகத்தின் பொய்யா கனிகள் தந்து எழும் இ குன்றத்து – தேம்பா:30 130/1
பார் மீது ஆடிய படர் இ ஆலயமே – தேம்பா:31 10/4
அம் சேர் அம் சீர் அடை இ தலம் அண்டிய-கால் அடியேற்கு – தேம்பா:31 32/1
களி நான் உள் இழந்து அயர கடிது இ
உளி நீயும் இழந்து உறைவாய் மகனோ – தேம்பா:31 50/3,4
இ திறத்து எதிர்த்த காதைகள் பொருந்தி எய்திய நவங்கள் கண்டு அளிப்ப – தேம்பா:31 92/1
வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இ மனையே – தேம்பா:32 21/3
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு – தேம்பா:32 25/3
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி – தேம்பா:32 26/2
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/3
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ – தேம்பா:32 28/4
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான் – தேம்பா:32 29/4
எண் கடந்த ஏதம் கொண்ட இ உலகு அனைத்தும் காத்து – தேம்பா:32 33/2
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
இ திறத்தோர் தமை வேந்தரும் போற்றுப எல்லை இல்லா கலை வல்லோர் – தேம்பா:32 41/1
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார் – தேம்பா:32 45/4
பேர் ஒரு வெள்ளமும் ஓடலில் இ வரம் பிரிந்த ஏழு ஆறு என ஓடி – தேம்பா:32 46/2
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே – தேம்பா:32 48/2
இ திறத்து அலர்ந்து இவை இயம்பினான் அரோ – தேம்பா:32 71/4
வாமம் சால் ஓடை நுதல் மா எருத்தம் மீது இங்கண் வரும் இ வேந்தர் – தேம்பா:32 74/1
தொனி வரும் முழக்கத்து இ பார் துணுக்கென பிளந்த வாயால் – தேம்பா:32 91/2
கடியரே உமக்கு உரியது ஓர் கருமம் இ துணையோ – தேம்பா:32 101/3
இ திறத்து அவர் இறத்தல் காண் பலரும் அ மறை செய் – தேம்பா:32 103/1
மெய் திறத்தில் இ வீரம் ஆம் என உளம் தேறி – தேம்பா:32 103/2
நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல் – தேம்பா:33 20/2
வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான் – தேம்பா:33 20/3
அடல் கடிந்து இளைத்த நின் ஆக்கை நீக்கி இ
இடன் கடிந்து அங்கண் நீ விரைவில் ஏகு என்றான் – தேம்பா:34 11/3,4
மையம் தோன்றி இ வாய் உரை போக்கினான் – தேம்பா:34 32/4
இன்னவற்கே தூது உற்றேன் இ நாள் உம் சிறை நீங்கி – தேம்பா:34 35/3
ஊன் பொதுளும் குலத்து இ மாண்பு உண்டோ என்று உளம் வியப்ப – தேம்பா:34 36/3
இ காலம் காட்டினையே ஏந்தினையே வளர்த்தனையே – தேம்பா:34 38/3
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
இ வாய் எஞ்சா நாள்-தொறும் அன்னார் இசை பாடி – தேம்பா:34 60/1
இ திறத்து இறைவன் நேர்ந்த இயல்பு இது என்று அறிந்த பேய்கள் – தேம்பா:35 22/1
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/4
இன்று நீ உலகம் கூச இ துயர் படவோ அஞ்சி – தேம்பா:35 53/1
விண்டு ஆர் பைம் பூ வாகையன் இ ஆய் மெலிவு எய்த – தேம்பா:35 56/1
நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம் – தேம்பா:35 65/2
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால் – தேம்பா:35 65/3
ஒற்ற கற்றால் இ வரி ஒன்றே உணர்வு எல்லாம் – தேம்பா:35 66/2
இ நிலை பலவும் பல நாள் இயைந்து அன்னார் – தேம்பா:35 86/1
காய் வினை விலக்கும் வரத்தை இ இரண்டாம் கதிர் மணி காட்டும் மா தவனே – தேம்பா:36 34/4
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2
பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி – தேம்பா:36 43/3
வான் அரசு ஆகில் இ பார் வான் உலகு ஆக பூண்-மின் – தேம்பா:36 85/1
இ செவி மதர் கண் கையால் ஈறு இல முகந்து மாந்த – தேம்பா:36 93/1
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4

மேல்


இ-வாய் (1)

ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான் இ-வாய்
சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும் பாலோ – தேம்பா:9 76/3,4

மேல்


இஃது (9)

இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன் – தேம்பா:10 90/4
சீனயி மா மலை சிறப்பு இஃது ஆம் அரோ – தேம்பா:18 9/4
புனத்து-இடை குளிர் மலை பொலிவு இஃது ஆம் அரோ – தேம்பா:18 10/4
நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு – தேம்பா:18 50/1
பன்னலும் அரியது ஓர் பாகும் சேர்த்தி இஃது
இன்னலும் பசியும் ஆற்றிடும் என்று ஈந்தனள் – தேம்பா:26 131/2,3
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை – தேம்பா:29 15/4
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ – தேம்பா:29 31/4
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/4
தேம்பா அணி இஃது இதை அணிவார் திரு வீட்டு உயர்வார் அ இருவர் – தேம்பா:36 132/3

மேல்


இஃதே (5)

பல் தொழிற்கு எல்லாம் இஃதே பால் எனின் அறத்தின் தூய – தேம்பா:28 17/1
இட்டோம் அந்தோ ஈட்டு அதின் இஃதே பயன் அந்தோ – தேம்பா:28 114/2
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று – தேம்பா:28 121/3
மண்டு ஆர் வேட்கை தீ அற இஃதே வழி என்பார் – தேம்பா:28 122/4
பேர் இயல்பு அறிவின் கண்டாய் பிரிதலே வேண்டும் இஃதே
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில் – தேம்பா:34 14/2,3

மேல்


இஃதேல் (4)

ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல் உளைவு என்னோ – தேம்பா:23 28/1
கொடை தரும் பயனே இஃதேல் குளித்த-கால் கெடும் என்று ஈந்து – தேம்பா:27 79/1
இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல்
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி – தேம்பா:28 123/1,2
நரகம் கொண்ட தீ நிலை இஃதேல் நனி ஓர்ந்தால் – தேம்பா:28 125/1

மேல்


இக்கால் (2)

முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/4
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4

மேல்


இக்கு (17)

ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே – தேம்பா:1 69/4
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள் – தேம்பா:6 52/4
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
விண்டு இக்கு ஒழுகி குழல் சூழ் விரை வீசிய தண் தொடைகாள் – தேம்பா:10 46/1
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/3
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல் – தேம்பா:11 9/1
இக்கு உருவை காட்டிய பூ எழுதும் காவும் சுடும் அன்றோ – தேம்பா:20 24/3
இக்கு அடங்கு மலர் இன்புறல் கண்டார் – தேம்பா:21 15/4
இக்கு அடங்கில இன்பு அளிப்பாள்-கொலோ – தேம்பா:26 34/4
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய – தேம்பா:27 2/3
இற்று எலாம் இயம்பினான் இக்கு உலாம் பதாகையான் – தேம்பா:27 129/1
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் – தேம்பா:32 85/2
எரிந்த வெம் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார் – தேம்பா:32 102/1
இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ – தேம்பா:33 10/3
இக்கு அடைந்த இளம் துணர் வாகையான் – தேம்பா:34 28/4
இக்கு என பொருள் ஒளி இன்பம் மூன்றுமே – தேம்பா:35 11/1
உண்ட இக்கு ஒழுகும் கனி ஒன்றால் உள தீது அடைத்த வான் வாயில் – தேம்பா:36 17/2

மேல்


இக்கும் (1)

இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என இயம்பல் என்னோ – தேம்பா:28 54/2

மேல்


இகந்தார் (1)

மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே – தேம்பா:18 13/4

மேல்


இகந்தான் (3)

சேண் இகந்தான் சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான் – தேம்பா:18 13/2
ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால் – தேம்பா:18 13/3
ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால் – தேம்பா:18 13/3

மேல்


இகந்து (1)

கோண் இகந்து ஆள் வான் இறைவன் ஏவல் கொண்ட குல கோமான் – தேம்பா:18 13/1

மேல்


இகல் (32)

பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி – தேம்பா:1 35/1
உறையினோடு இகல் உவந்து இடும் கொடை – தேம்பா:1 35/2
மறையினோடு இகல் முனிவர் மாண்பு வான் – தேம்பா:1 35/3
முறையினோடு இகல் முயன்ற நாடு எலாம் – தேம்பா:1 35/4
மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர் – தேம்பா:2 63/3
ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான் – தேம்பா:4 15/4
வீடு இழந்து இகல் செய் பேய்கள் வினை பகைக்கு அஞ்சி ஓடி – தேம்பா:4 29/1
இகல் பெறு வினை என்றாலும் இறையவற்கு எளியது அன்றோ – தேம்பா:7 14/4
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
இடி உண்ட முகில் ஒரு-பால் மின்னி விம்ம இகல் முரசும் பல் பறையும் ஒரு-பால் ஆர்ப்ப – தேம்பா:11 45/1
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார் – தேம்பா:12 63/4
எண்ணி வேண்டினும் இகல் செய்வான்-கொலோ – தேம்பா:14 14/4
பண் இகல் இசையால் கோகு பயன் படாது என்ன அன்னான் – தேம்பா:14 31/1
எண் இகல் விடாமை நாதன் ஏவலில் சூரல் ஓங்கி – தேம்பா:14 31/2
இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க – தேம்பா:14 72/3
எள்ளிய அரசு செய் இகல் பெயர் பட – தேம்பா:14 83/3
நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர்-ஆல் – தேம்பா:15 22/4
வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே – தேம்பா:15 24/4
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/3
இரைத்த சிலை கால் எரிய ஓர் ஒர் தொடை ஏவினன் இகல் சிலையும் மால் களிறும் அம் பொன் – தேம்பா:15 128/3
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர – தேம்பா:16 36/2
பிதிர் படும் பொறிகள் சிந்த பிணித்து இகல் நாட்டில் விட்டான் – தேம்பா:17 18/4
கொலை புறம் கண்ட இகல் குணுங்கிற்கு இவை ஒளிப்ப குறித்தனனே – தேம்பா:23 78/3
நோக்கத்து ஓர் உயிர் கொன்றும் இகல் நூறல் – தேம்பா:25 27/2
மாசு இகல் பானு ஒளி கமலம் மாந்தல் போல் – தேம்பா:26 15/2
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய் – தேம்பா:26 15/3
ஏசு இகல் பாய் ஒளி பரப்ப ஏகினார் – தேம்பா:26 15/4
எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய் முறை அரிதே – தேம்பா:28 23/2
பாடையாய் இகல் உரம் பழக்கும் வாளினான் – தேம்பா:29 57/3
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார் – தேம்பா:32 106/2
இன்றியும் பொறுத்தலோடு இகல் வெல் பொறை – தேம்பா:35 12/3
வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல் – தேம்பா:36 50/3

மேல்


இகல்கின் (1)

தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று இகல்கின்
தவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான் – தேம்பா:36 52/1,2

மேல்


இகல்வர் (1)

கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து இகல்வர் கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார் – தேம்பா:15 120/4

மேல்


இகல்வன (4)

அலையினோடு இகல்வன அரிது ஒலி நியமம் – தேம்பா:2 58/1
விலையினோடு இகல்வன விரி அணி மணிகள் – தேம்பா:2 58/2
கலையினோடு இகல்வன கடை இல நயம் ஓர் – தேம்பா:2 58/3
வலையினோடு இகல்வன மலி திரு நகரம் – தேம்பா:2 58/4

மேல்


இகல்வார் (1)

மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார் – தேம்பா:15 60/2

மேல்


இகல (2)

ஆடுவர் அமுதினோடு அலர் மது இகல
பாடுவர் பொருள் நகு பயன் அமை கலை நூல் – தேம்பா:2 52/1,2
இரவி காண் மரை இகல வாய் மலர்ந்து – தேம்பா:4 5/1

மேல்


இகலவரின் (1)

இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம் – தேம்பா:15 130/3

மேல்


இகலோர் (1)

தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல் – தேம்பா:36 54/1

மேல்


இகழ்ச்சி (2)

இ திறத்து எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற – தேம்பா:23 17/1
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணி போற்றுவார் – தேம்பா:23 124/2

மேல்


இகழ்ச்சியும் (1)

பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான் – தேம்பா:23 103/4

மேல்


இகழ்ச்சியை (1)

தீய் வரும் இகழ்ச்சியை சிந்தியா பிரான் – தேம்பா:35 13/1

மேல்


இகழ்ந்த (1)

பல் நெடும் பகல் பரமனை பகைப்பவும் இகழ்ந்த
சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான் – தேம்பா:3 16/3,4

மேல்


இகழ்ந்தனை (1)

தகைத்த வாழ்வொடு தாங்கு அரசு இகழ்ந்தனை என்றான் – தேம்பா:25 37/4

மேல்


இகழ்ந்தாரும் (1)

இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும்
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா – தேம்பா:10 66/1,2

மேல்


இகழ்ந்தீர் (1)

உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர் – தேம்பா:11 50/2

மேல்


இகழ்ந்து (3)

நின்றான் முன்பான் என்றது இகழ்ந்து நிறை நக்கு – தேம்பா:23 29/3
நின்றவன் இகழ்ந்து எனை நிகர்த்த பிணம் நீயோ – தேம்பா:23 48/2
பின் இயல் பொருவா அன்னான் பெருந்தகை இகழ்ந்து பேசும் – தேம்பா:25 61/1

மேல்


இகழ்ந்தோய் (1)

கோ வீற்றிருந்து மகிழ்வோய் நீ குலையா வயத்து ஒப்பு இகழ்ந்தோய் நீ – தேம்பா:10 140/1

மேல்


இகழ்வினோடு (1)

இடிக்குவார் சிலர் இகழ்வினோடு எதிர் உடற்றுவார் சிலர் இணை அடி – தேம்பா:25 80/1

மேல்


இகழ்வு (3)

ஆர்த்த ஓகையான் நகைத்து இகழ்வு அறைந்து அறைந்து அழைப்பான் – தேம்பா:3 14/4
இணை தீர்ந்த இ பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும் அவட்கு இகழ்வு ஆங்கு எய்தாதற்கும் – தேம்பா:5 30/2
இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும் – தேம்பா:10 66/1

மேல்


இகழுவர் (1)

இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும் – தேம்பா:10 66/1

மேல்


இகற்கு (2)

மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார் – தேம்பா:1 77/1
மாசு இகற்கு வழங்கிய அன்பினார் – தேம்பா:1 77/2

மேல்


இகன்ற (1)

மை திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார் காளாய் – தேம்பா:29 88/3

மேல்


இகன்றன (2)

என் அல்லால் என் இறைவன் இகன்றன பின் என் இறைவன் – தேம்பா:29 68/2
இ திறத்து உயர் அ வேதம் இகன்றன அரசர் ஈர்_ஆறு – தேம்பா:29 88/1

மேல்


இகன்று (5)

எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழி தோற்றம் – தேம்பா:2 7/4
துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால் – தேம்பா:14 40/2
ஏர் கெழு கை தாய் நோக இகன்று ஒளி ஒளிக்கும் காவே – தேம்பா:18 26/4
இகன்று அமர் நீந்தும் ஆறும் எஃகினுள் காக்கும் ஆறும் – தேம்பா:28 11/2
எல் பொறா பேதை நானும் இகன்று அதை ஒழித்தல் ஓர்ந்தேன் – தேம்பா:29 113/3

மேல்


இகுலன் (7)

இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம் – தேம்பா:15 133/1
இட முகத்து இகுலன் ஆர்த்து எரித்த சூளையின் – தேம்பா:15 138/1
கரிந்த கை கடித்து இடித்து இகுலன் காற்று என – தேம்பா:15 141/2
கடவி திரி கணை தைத்து என களி உற்றனன் இகுலன்
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே – தேம்பா:15 144/3,4
இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய – தேம்பா:15 145/1
சுழல கதை இகுலன் கரி சுழல் தன் கதை பறிபட்டு – தேம்பா:15 149/2
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன்
கரி நின்று இழிதர மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து – தேம்பா:15 150/1,2

மேல்


இங்கண் (50)

நாரியார் அழகு காண நாணிய கமலம் இங்கண்
வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம் – தேம்பா:2 9/3,4
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார் – தேம்பா:3 61/2
தேவ அருள் அல்லால் இங்கண் தேடற்கு உரிது ஓர் பயன் உண்டோ – தேம்பா:6 51/1
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா – தேம்பா:7 68/4
அண்ணற்கு இங்கண் அமைந்த கை_தாதையை – தேம்பா:8 93/1
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண்
கல்லார் உண்டோ கண்டவை எண்ணி கரவாதேல் – தேம்பா:9 61/2,3
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய் – தேம்பா:9 121/3
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி – தேம்பா:11 36/3
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண்
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/3,4
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான் – தேம்பா:11 45/4
துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம் துகள் தீர்த்தோன் – தேம்பா:11 86/1
இங்கண் பா இயாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன – தேம்பா:12 51/1
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளத்துகிற்பேன் – தேம்பா:13 1/4
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுதே இங்கண்
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே – தேம்பா:14 88/3,4
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான் – தேம்பா:14 92/1
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால் இங்கண் ஆர் அறிவார் – தேம்பா:14 92/3
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான் – தேம்பா:14 121/4
விண்ட-கால் வரம் பூண்டோய் மதியார் இங்கண் மேதினியார் – தேம்பா:18 16/4
அருள் நீதி வல்லோன் அடி சென்றார் இங்கண்
தெருள் நீதி நீங்கா தார் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 18/3,4
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/3
மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண் – தேம்பா:20 79/1
அ திறத்து உணர்ந்த சூழ்ச்சி அருள் பயன் இதுவோ இங்கண்
இ திறத்து அன்பின் மாட்சி எய்துவர் உண்டோ என்ன – தேம்பா:22 16/2,3
வான் விளை வாழ்வு இழந்து இங்கண் மருண்டு எரி நாம் விழும்-காலும் – தேம்பா:23 70/1
கார் எழு வெம் கதத்து இடி போல் கடிது இங்கண் வீழ்ந்து அடைந்த – தேம்பா:23 71/3
இங்கண் சுடர் ஒத்து அவதரித்த இறைவன் பிறக்கு முன் எவரும் – தேம்பா:26 45/2
விரிந்த நீள் நெறி விளைத்த நோய் கொடு தளர்ந்து இங்கண்
பிரிந்த நாயகன் பெரிது உளைவான் என அழுதாள் – தேம்பா:26 56/3,4
சேக்கையை பரப்பி இங்கண் திருந்திய அறத்தை யாவும் – தேம்பா:26 94/2
பண் நடையால் ஆடல் என பரிவு அற்று இங்கண்
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும்-காலை – தேம்பா:27 61/1,2
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து – தேம்பா:27 66/3
காதை வாய் மடங்க செய்தாய் கடி புகழ் இங்கண் வித்தி – தேம்பா:27 72/3
பிறந்த கால் உயர் குலமும் சீர் திறமும் தெரிந்து இங்கண் பிறப்பார் இன்றி – தேம்பா:27 101/2
தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர் சடுதி போய் – தேம்பா:29 68/3
இங்கண் நீர்த்த அடிகளே என்று செப்பினான் – தேம்பா:29 90/4
பின்னிய முறையால் இங்கண் பிணிகள் நாம் பெறல் ஏது என்றான் – தேம்பா:30 133/4
இறந்த-கால் இங்கண் தேர்ந்த இயல்புடன் எவரும் வாழ்வார் – தேம்பா:30 138/3
வருணமே மக்கள் பேதம் வகுத்திடும் இங்கண் அல்லால் – தேம்பா:30 139/1
அம் சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே என்றான் – தேம்பா:31 32/4
விரவிற்கு இங்கண் வைத்து உன்னை மேவி அருள் – தேம்பா:31 41/3
பிறை தந்த கொடி உயர்த்தோர் பின்பு இங்கண் ஆண்டு எவரும் பெரிது அழுங்க – தேம்பா:32 26/1
விருந்து அமர் அமர் செய்கிற்பார் வெற்றியே இங்கண் கொள்வார் – தேம்பா:32 37/2
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு பல ஆண்டு கசடு அற்று இங்கண்
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/2,3
வாமம் சால் ஓடை நுதல் மா எருத்தம் மீது இங்கண் வரும் இ வேந்தர் – தேம்பா:32 74/1
சினம் பழுத்து சீறி விரி சிறை சிங்கம் உயர்த்து இங்கண் செல்லும் செல்வர் – தேம்பா:32 79/1
மேன்மையே பொருளால் ஆகி மிக்கு அவை இங்கண் உண்டேல் – தேம்பா:33 3/1
செய்யத்தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன் – தேம்பா:34 33/3
மிக்கு அடங்கு இல அன்பால் தான் மெய்யொடு மகனாய் இங்கண்
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/3,4
படைத்தது இவறி படைத்தானை பகைப்பார் இங்கண் புகார் என்னா – தேம்பா:36 18/3
கோன் நர_தேவன் ஏவல் கொண்ட மா வரத்தோன் இங்கண்
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/3,4

மேல்


இங்கணில் (1)

இருந்து ஓடிய திரு இங்கணில் இனிது அன்புற இடலால் – தேம்பா:2 63/1

மேல்


இங்கணே (1)

இங்கணே உறைந்த போழ்தில் இவை எலாம் வரைவித்தான்-ஆல் – தேம்பா:20 54/2

மேல்


இங்கிதம் (1)

மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால் – தேம்பா:5 61/3

மேல்


இங்கு (10)

இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ – தேம்பா:5 19/2
கடு கொடு இங்கு கடுத்தன தீது அற – தேம்பா:7 47/1
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின் – தேம்பா:11 31/2
இங்கு அதிர் புனல்-கண் உய்க என்று இரங்கி விட்டு ஏகினார்-ஆல் – தேம்பா:21 6/4
புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ – தேம்பா:24 47/4
இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலை – தேம்பா:27 55/3
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி – தேம்பா:30 63/3
கண் மேல் அறிவில் இங்கு ஏணி கண்டனன்-ஆல் – தேம்பா:31 9/4
கொய் வினை ஆகையில் குணுங்கு இங்கு உய்த்த பல் – தேம்பா:35 4/2
மன்ன களிப்போடு இவை ஆகி வான் வாழ்வான் இங்கு அரசு உற்றான் – தேம்பா:36 130/1

மேல்


இங்கும் (1)

இங்கும் அங்கும் எங்கும் ஒன்று என்று நின்று ஒருங்கு உளோய் – தேம்பா:27 133/1

மேல்


இச்சிக்கும் (1)

இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள் – தேம்பா:6 52/4

மேல்


இச்சையால் (2)

இன்பும் இல்லன இச்சையால் வறுமை உள்ளதுவே – தேம்பா:5 14/4
இற்றை ஆகையில் இவை காண இச்சையால்
ஒற்றை ஆழியன் கடல் ஒல்லென்று ஈர்த்து எழ – தேம்பா:8 22/1,2

மேல்


இசலா (1)

நீதே என அ நெறி நின்று ஒழுகற்கு இசலா நின்றார் – தேம்பா:9 20/4

மேல்


இசலி (4)

அணி தகாது உனது என இசலி ஆர்த்த பின் – தேம்பா:1 54/2
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள் – தேம்பா:6 44/1,2
பின்றா முறையால் இசலி பெரிது உம்பரும் உள் வியப்ப – தேம்பா:9 16/3
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை – தேம்பா:31 23/3

மேல்


இசறயலை (1)

எண்ணத்து ஒழுகும் இசறயலை இரங்கி கைக்கொண்டான் என்றாள் – தேம்பா:26 43/3

மேல்


இசிப்பாஞ (1)

நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/4

மேல்


இசேக்கியல் (1)

பின்பு இன்போடு உயிர் படவே பெயர்ந்து எழ முன் இசேக்கியல் காண் பெற்றி என்னா – தேம்பா:8 9/3

மேல்


இசை (84)

ஈதலோடு இசை இனிய வாழ்வுகள் – தேம்பா:1 16/1
பால் வளர் சுரும்பு இசை பாட மாம் குயில் – தேம்பா:1 46/2
வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர் – தேம்பா:1 52/3
நா மலி இனிது இசை நாண பாடுவார் – தேம்பா:1 56/4
குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே – தேம்பா:1 59/2
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே – தேம்பா:1 69/4
பொங்கிட விம்மிய அளி புசித்து இசை
அங்கு இட விம்மிய இன்பம் அ நகர் – தேம்பா:2 26/3,4
கிளை ஒலி இசை ஒலி குழல் ஒலி கிளர் பல் – தேம்பா:2 59/2
பா வீற்று உறை இசை பாடவும் பதம் ஆடவும் படரும் – தேம்பா:2 65/3
மின்னார் இனிது இசை பாடலில் விளை இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/1
பா நாணுப இசை ஓதைகள் பகல் நாணுப மணிகள் – தேம்பா:2 69/1
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும் – தேம்பா:5 39/3
படர் அற்று இசை பன் எழு காதம் அகன்று – தேம்பா:5 88/3
கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு – தேம்பா:5 125/3
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
இசை பட ஒன்றி ஈர் அறமும் எவர்க்கும் இலங்கும் ஆடியினர் – தேம்பா:5 140/1
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/3
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே – தேம்பா:6 15/4
யாழ் இசை பழிப்ப வானோர் இனிது என பாட ஆங்கும் – தேம்பா:7 25/1
எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ – தேம்பா:7 48/4
கண் கொடு உண்ட களிப்பினும் ஏழு இசை
பண் கொடு உண்ட செவி பயன் பாடு எனா – தேம்பா:9 57/1,2
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட குளிர் தன் கோல் – தேம்பா:9 59/2
மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே – தேம்பா:9 128/1
பண் இன் ஓதையும் பண்ணின் பா இசை
தண் இன் ஓதையும் தாழ்ந்து வாழ்த்தினர் – தேம்பா:10 105/1,2
என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி – தேம்பா:11 101/1
சூழ் இசை மேல் வளி துதைந்து அங்கு ஆடிய – தேம்பா:12 35/1
காழ் இசை தரு தழை கனிய பாடலும் – தேம்பா:12 35/2
கேழ் இசை மூவரை வாழ்த்த கின்னர – தேம்பா:12 35/3
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே – தேம்பா:12 35/4
பண் விளக்கு இசை பாடி போய் மருதமே சேர்ந்தார் – தேம்பா:12 45/4
இங்கண் பா இயாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன – தேம்பா:12 51/1
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால் – தேம்பா:12 67/2
போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து – தேம்பா:12 67/3
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார் – தேம்பா:12 67/4
ஓசை எழும் வீணை குழல் யாழொடு இசை பாட – தேம்பா:12 83/2
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட – தேம்பா:12 85/3
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/3
இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய – தேம்பா:15 145/1
தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன் – தேம்பா:15 166/3
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர் – தேம்பா:15 182/3
தேன் ஓர் இசை தளிர்ப்ப தாமும் பாடி செயிர் நீக்க – தேம்பா:16 59/3
ஈனோர் உடல் கொண்டான் நெடிது வாழ்த்தி இசை செய்தார் – தேம்பா:16 59/4
நூல் நிலம் கடந்த அ நுண் புகழ்க்கு இசை
மீன் நிலம் திசையினோர் விரும்பி பாடலின் – தேம்பா:17 11/1,2
மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால் – தேம்பா:17 19/2
மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால் – தேம்பா:17 19/2
பண்டு இசை பகைவர் நாடும் பழி பழுத்து எரிந்தது அன்றோ – தேம்பா:17 19/4
பாலை யாழ் இசை பாடினர் வீதியுள் – தேம்பா:17 42/3
ஏழ் இசை குழலினோடு இனிய பண் தொனியினோடு இசை விடாத – தேம்பா:19 21/1
ஏழ் இசை குழலினோடு இனிய பண் தொனியினோடு இசை விடாத – தேம்பா:19 21/1
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
பண் சிறை படுத்து இசை பாடி வாழ்த்தின – தேம்பா:20 9/3
பண் சேர் இசை பறவை பாடி தவம் சேர் பதி சேர்ந்து – தேம்பா:20 12/3
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4
பண் கால் இசை படுத்தி பகர்ந்த உரை வளன் கேட்டு – தேம்பா:20 55/1
கொண்ட தேன் இனிது இசை பாடும் கொள்கை போல் – தேம்பா:20 121/2
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக – தேம்பா:21 24/3
பால் நின்று இனிது இசை பாடுளி புகழ் பாடின பரிசே – தேம்பா:21 34/4
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி தெள் இயற்றி அவர் பா இசை கூற – தேம்பா:22 1/3
வில்லின் மாரியின் விண்ணவர் நின்று இசை
சொல்லின் மாரியின் தூய் புகழ் பாடியும் – தேம்பா:25 99/1,2
பண் கனிந்த இசை கொடு பாடினர் – தேம்பா:26 83/2
தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய – தேம்பா:26 145/1
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட மேல் – தேம்பா:26 145/2
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான் – தேம்பா:28 121/4
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான் – தேம்பா:28 121/4
இடமே மது இன் இசை தாய் அறைவாள் – தேம்பா:31 47/4
வேட்டலும் தன்னை காட்டா மெல் இசை இரங்கு நல் யாழ் – தேம்பா:31 84/2
அரி மணி குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி – தேம்பா:32 13/2
உரி மணி குரல் ஒருப்பட பா இசை கூட்டி – தேம்பா:32 13/3
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட – தேம்பா:32 47/2
பால் நிகர் இசை கொடு இசைகள் பாடுவார் – தேம்பா:32 59/4
கொண்டு இசை அரசரோடு எழிலி கூந்தலார் – தேம்பா:32 69/2
செண்டு இசை கொடி நலோன் வியந்து செப்பினான் – தேம்பா:32 69/4
சொரிந்த ஓதை தொடர்ந்து இசை பாடலில் – தேம்பா:33 12/3
நேய வண் தவன் நேர் இசை பாடவும் – தேம்பா:33 14/2
இ வாய் எஞ்சா நாள்-தொறும் அன்னார் இசை பாடி – தேம்பா:34 60/1
நெடநெடவென உள குழல் இசை கல இசை நீரிய ஓதை கலந்து கனிய – தேம்பா:35 74/2
நெடநெடவென உள குழல் இசை கல இசை நீரிய ஓதை கலந்து கனிய – தேம்பா:35 74/2
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/4
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3
மெய் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து – தேம்பா:36 93/2
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1
பண் கவர் குரலால் பண் இசைக்கு இசை பா பாடலும் ஆடலும் ஒளி மீன் – தேம்பா:36 113/1

மேல்


இசைக்கு (6)

நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே – தேம்பா:1 74/4
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன் – தேம்பா:19 21/2
பருகு தேனினை கான்று என பண் இசைக்கு
அருகு தேனினும் இன்பு அளி பாடிய – தேம்பா:26 89/1,2
தவம் அணி மார்பன் சொன்ன தன் இசைக்கு இசைகள் பாட – தேம்பா:26 116/2
இ பணி இல்லவட்கு இசைக்கு இலா ஆபிரான் – தேம்பா:30 107/3
பண் கவர் குரலால் பண் இசைக்கு இசை பா பாடலும் ஆடலும் ஒளி மீன் – தேம்பா:36 113/1

மேல்


இசைக்கும் (1)

எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ – தேம்பா:10 103/3

மேல்


இசைகள் (9)

பண் கனிந்த நரம்பு உளரி பாண் இசைகள் பாடல் எனா – தேம்பா:1 63/1
நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து – தேம்பா:12 11/2
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய – தேம்பா:12 15/1
தவம் அணி மார்பன் சொன்ன தன் இசைக்கு இசைகள் பாட – தேம்பா:26 116/2
பின் உளே பிறந்தது ஓர் இசைகள் பாடிய – தேம்பா:30 44/2
ஒலித்தன மட குயில் இசைகள் நீர்த்தலும் ஒளி சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும் – தேம்பா:30 90/2
பால் நிகர் இசை கொடு இசைகள் பாடுவார் – தேம்பா:32 59/4
பால் நலம் ஒழித்து அமரர் பா இசைகள் பாட – தேம்பா:35 27/1
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை ஆர்த்தன இனிய பா இசைகள்
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி ஆர்த்தன அதிசய குமுதம் – தேம்பா:36 29/2,3

மேல்


இசைகளை (1)

பண் நிறத்து இசைகளை பாட வானவர் – தேம்பா:26 138/3

மேல்


இசைத்த (12)

அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண – தேம்பா:2 41/2
போல் கலந்து இசைத்த மற்ற புண்ணியம் துறவு வாய்ந்த – தேம்பா:4 41/3
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய – தேம்பா:6 18/2
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும் – தேம்பா:11 111/2
பைம் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என – தேம்பா:12 41/1
பிணி திறத்து இசைத்த சொல்லும் பெட்பு எழ கேட்டு தானும் – தேம்பா:20 114/2
பல் நெறி இசைத்த சொல் பயன் கண்டே வளன் – தேம்பா:20 129/1
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே என்றான் வானோன் – தேம்பா:21 13/3
அரிகளை இசைத்த தேரின் எழ எழுது அழலு சரம் மைத்தன் ஏவி வருகையில் – தேம்பா:24 32/2
எண்ணினும் அவன் பெயர் இசைத்த நீர்மையான் – தேம்பா:25 48/1
எள்ளிய உள்ளம் கொள் மாசு இசைத்த நூல் பளிங்கில் கண்டு – தேம்பா:28 139/3
காம்பா அணி வில் வீசிய தன் கன்னி துணைவி களித்து இசைத்த
தேம்பா அணி இஃது இதை அணிவார் திரு வீட்டு உயர்வார் அ இருவர் – தேம்பா:36 132/2,3

மேல்


இசைத்தது (1)

இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4

மேல்


இசைத்ததே (1)

பண் கனிந்து இசைத்ததே போல் பாகினும் இனிய சொல்லால் – தேம்பா:15 180/2

மேல்


இசைத்தலால் (1)

இருந்த-காலையில் வானவர் இசைத்தலால் தான் உள் – தேம்பா:26 62/1

மேல்


இசைத்தவுளி (1)

இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/3

மேல்


இசைத்தி (1)

எண்_இலா இளைஞனாய் இசைத்தி நீ என – தேம்பா:25 41/2

மேல்


இசைத்து (8)

கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/3
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார் – தேம்பா:19 21/4
என்றான் ஒத்து இசைத்து இசைப்ப எரி பல பேய் பேய்க்கு அரசன் – தேம்பா:23 77/1
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க – தேம்பா:26 44/1
திருந்த நீடு நாள் வாழ்த்தி இசைத்து உறுதியில் சிறந்தாள் – தேம்பா:26 62/4
இனையன பலவும் அன்று இசைத்து மூவரும் – தேம்பா:26 134/1
விதுப்பட உருப்படும் அமரர் பா தொடை விளைத்து இவை இசைத்து அடி தொழுது வாழ்த்துளி – தேம்பா:30 89/1
உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன் இவண் – தேம்பா:31 71/1

மேல்


இசைதர (1)

இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள் – தேம்பா:8 70/3

மேல்


இசைந்த (2)

ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான் – தேம்பா:3 6/4
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1

மேல்


இசைந்து (1)

மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ – தேம்பா:2 47/3

மேல்


இசைப்ப (5)

என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப
சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும் நீயோ – தேம்பா:3 21/1,2
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/4
என்றான் ஒத்து இசைத்து இசைப்ப எரி பல பேய் பேய்க்கு அரசன் – தேம்பா:23 77/1
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க – தேம்பா:26 44/1
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3

மேல்


இசைப்படும் (1)

மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார் – தேம்பா:30 89/4

மேல்


இசைப்பது (1)

ஈட்டும் நன்றி இசைப்பது பாலதோ – தேம்பா:34 26/2

மேல்


இசைப்பும் (1)

துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றி தூய் நிறத்து – தேம்பா:27 4/1

மேல்


இசைபட (1)

அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த – தேம்பா:8 9/2

மேல்


இசையாய் (1)

அ நாள் அன்ன உரைக்கு இசையாய் அன்பு தூண்டும் அரிய நசை – தேம்பா:5 23/2

மேல்


இசையால் (3)

தண் கனிந்த தேன் இசையால் சாற்றலொடு பல நாளும் – தேம்பா:1 63/3
பண் இகல் இசையால் கோகு பயன் படாது என்ன அன்னான் – தேம்பா:14 31/1
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர் – தேம்பா:36 100/2

மேல்


இசையின் (5)

பண் கிளைத்த இசையின் பாடல் பணித்த மற்று அரிவையாரும் – தேம்பா:20 50/1
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ – தேம்பா:26 17/2
மண் நரம்பு இசையின் பாடல் மாறி வண்டு இரங்கி விம்ம – தேம்பா:26 97/1
சொல்லிய இசையின் பெட்போ துயரமோ வியப்போ ஏதோ – தேம்பா:26 98/1
உரு வரும் வானோர் சூழ ஒலி குழல் இசையின் பாடி – தேம்பா:34 19/2

மேல்


இசையும் (2)

இன் இசையும் கோல் தேனும் இன் கனியும் கழை பாகும் – தேம்பா:6 10/1
பன் இசையும் பாகு ஊறும் பணி யாழும் மாம் குயிலும் – தேம்பா:6 10/2

மேல்


இசையொடு (2)

பால் மலை மெலிதர இசையொடு பகல் போய் – தேம்பா:2 55/2
வரு அணி இசையொடு மதுர வாய் குரல் – தேம்பா:31 99/2

மேல்


இசையொடும் (2)

ஆனொடும் இசையொடும் ஊஞ்சல் ஆடும்-ஆல் – தேம்பா:2 21/4
பால் வரும் சுவை வரும் பல நரம்பு இசையொடும் பாடினாரே – தேம்பா:19 25/4

மேல்


இசைவன (1)

அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர – தேம்பா:8 64/1

மேல்


இஞ்சி (5)

கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம் – தேம்பா:2 8/4
கார் வளர் மின்னின் மின்னி கதிர் வளர் பசும்பொன் இஞ்சி
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய் – தேம்பா:4 46/1,2
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச – தேம்பா:24 1/2
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ – தேம்பா:29 20/1
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் – தேம்பா:29 26/2

மேல்


இட்ட (14)

இட்ட நூல் வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி – தேம்பா:2 15/1
சங்கு இட்ட விம்மிய தரளமோடு இயை – தேம்பா:2 26/1
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது – தேம்பா:2 26/2
துதி பழித்து இட்ட நாமம் சொற்றுவாய் கன்னி மாதே – தேம்பா:7 10/4
ஈயும் நீ பரியும் நீ இட்ட என் குறை எலாம் – தேம்பா:9 12/2
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட
பின்பு அது கணியானோ என சினந்து பெயர்ப்பு அரும் இடுக்கண் உய்த்திட்டான் – தேம்பா:14 40/3,4
பேர் ஆயின நீர் வலை இட்ட பிரான் நிறை வாரினன்-ஆல் – தேம்பா:14 66/4
வான் முகத்து வந்து அன்னம் வட்டம் இட்ட பின் – தேம்பா:22 24/1
தடவி இறுக கடாவி உழுது அன சடை வடுவன் இட்ட காலை எதிர்வன – தேம்பா:24 36/2
இட்ட தன் புகழ தன் இறையோன்-தனை – தேம்பா:26 39/3
கோலம் இட்ட அங்க குடம் ஒத்து அவண் – தேம்பா:27 80/1
தெள் உற கண் முன் இட்ட திரு விளக்கு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 132/4
அஞ்சேல் எனக்கு உரைமோ அரி கண் இட்ட அஞ்சனம் போல் – தேம்பா:29 51/3
இட கை தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி – தேம்பா:29 52/1

மேல்


இட்ட-காலை (1)

வரு சிலர்க்கு இட்ட-காலை வழு அன்றோ என்றான் சூசை – தேம்பா:27 152/4

மேல்


இட்டது (3)

எல்லின் கதிர் திரட்டி திலகம் திங்கட்கு இட்டது போல் – தேம்பா:3 56/1
பக்கிக்கு இட்டது ஓர் இரையோ பயனுள் கலந்த நஞ்சு அதுவோ – தேம்பா:6 52/2
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார் – தேம்பா:30 51/2

மேல்


இட்டதே (4)

தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல் – தேம்பா:2 8/3
ஈடு ஒளிப்ப விளக்கு இட்டதே போல் மின்னி எரிவாய் மின் – தேம்பா:18 14/3
பேர் நல மணி குன்று உச்சி பெரு விளக்கு இட்டதே போல் – தேம்பா:27 145/1
கரை உடைத்து அரவு உய்த்து ஓடும் கடல் கரை இட்டதே போல் – தேம்பா:30 39/1

மேல்


இட்டலும் (2)

முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும்
குகை செய் இன்பு எழ கோலம் இட்டு ஒத்ததே – தேம்பா:10 120/3,4
முத்தம் இட்டலும் நோக்கில் தீட்டலும் உற்ற நீரில் நனைத்தலும் – தேம்பா:10 128/2

மேல்


இட்டன (2)

இப்பால் வரைந்த கிணற்று ஆணரனை இட்டன பின் – தேம்பா:20 63/1
கைகொள் முறைகள் திருந்தலொடு கருணையன் பேர் இட்டன பின் – தேம்பா:26 48/2

மேல்


இட்டனர் (1)

ஏதம் ஒன்று இல வளர் அகலுள் இட்டனர்
பேதம் ஒன்று இல நயன் பெருக ஈட்டினார் – தேம்பா:14 79/3,4

மேல்


இட்டனரே (1)

துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே – தேம்பா:11 102/4

மேல்


இட்டனள் (1)

பெரியது ஓர் உயிர்ப்பு இட்டனள் பின் தனக்கு – தேம்பா:31 64/2

மேல்


இட்டான் (1)

அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான் – தேம்பா:10 149/4

மேல்


இட்டானே (1)

குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இட பணி இட்டானே – தேம்பா:10 4/4

மேல்


இட்டீர் (2)

இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/3
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர்
கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர் – தேம்பா:11 50/3,4

மேல்


இட்டு (49)

இட்டு இரட்டின கரும்பு இன்பு ஈன்ற கள் – தேம்பா:1 27/3
வை வாய் மணி ஆழி இட்டு பைம் பூ மலர் கிடத்தி – தேம்பா:3 60/3
இடியாய அணி பொன் வளை இட்டு அணிவாரும் அல்லால் – தேம்பா:5 79/2
திரிய முறை இட்டு ஏவல் கொண்டேனே கொண்ட நயன் தெரியா சீர்க்கே – தேம்பா:8 15/4
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 57/4
புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின் – தேம்பா:9 55/1
குகை செய் இன்பு எழ கோலம் இட்டு ஒத்ததே – தேம்பா:10 120/4
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ – தேம்பா:10 139/4
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/4
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/4
திங்களை தெளித்து இட்டு என நாமம் பூண் தியங்க – தேம்பா:11 90/2
அடுத்த தென்றல் சாமரை இட்டு அனைய வீசி நறும் பைம் பூ – தேம்பா:12 9/2
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர் – தேம்பா:12 15/2
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார் – தேம்பா:12 22/4
சிட்டம் இட்டு எழுதப்பட்ட சிறகு ஒளி செகுப்ப பாறும் – தேம்பா:12 26/1
வட்டம் இட்டு இழிந்து பாய வருகையில் வேடன் வாளி – தேம்பா:12 26/2
சட்டம் இட்டு எய்ய சர்ப்பம்-தனை மிதித்திடும் கால் தீண்டி – தேம்பா:12 26/3
தட்டம் இட்டு அவனும் மாய்ந்தான் தவிர்ந்த கோல் பருந்தும் கொய்தே – தேம்பா:12 26/4
இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான் – தேம்பா:14 96/4
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று – தேம்பா:15 115/3
கதம் ஏற்பட வய நெட்டு இரு கதை இட்டு இரு கனல் போல் – தேம்பா:15 146/3
இட்டு அழல் கதத்து எழுந்து ஈர்_ஐயாயிரம் – தேம்பா:16 26/3
மு முகம் பிரித்து மூன்று இட்டு மொய் பகை – தேம்பா:16 30/3
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான் – தேம்பா:18 38/4
மை எடுத்து இரைத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார் – தேம்பா:21 13/4
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/2
கண் துதைந்த இருள் தீர விளக்கு இட்டு அன்ன கதி காட்டி – தேம்பா:26 162/3
பின்ன மு முறை தொழுது இட்டு பேர் அருள் – தேம்பா:27 4/3
போய் வளர் கோலம் இட்டு அரிவை பொற்பு உறீஇ – தேம்பா:27 54/3
படிய ஓர் கைம்மாறோ சீர் பாதி இட்டு இறைஞ்ச என்றான் – தேம்பா:27 71/4
வரம்பை அகல் பொற்பு இழைத்து ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர் – தேம்பா:28 20/3
இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என இயம்பல் என்னோ – தேம்பா:28 54/2
கச்சு ஒன்று இட்டு உணர்வோடு ஊக்கம் கட்டி மெய் சகட்டை ஓட்டி – தேம்பா:28 156/1
நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று – தேம்பா:28 156/2
அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது அழும் பலர் கண்டீர் நல்லோர் – தேம்பா:28 156/3
மெச்சு ஒன்று இட்டு அச்சு இறா முன் வீடு உற ஊர்-மின் பாகீர் – தேம்பா:28 156/4
தீய் முகத்து பொங்கிய பால் தெள் நீர் இட்டு ஆற்றுவர் போல் – தேம்பா:29 67/1
தெளி வளர் அழல் இட்டு ஊதி செற்ற இரும்பு இரத பாலால் – தேம்பா:29 119/1
இவா அன தவ கவட்டை இட்டு இறா விரத தூணின் – தேம்பா:30 71/3
ஆற்றிய தவ செம் தீயில் ஐம்பொறி இரும்பு இட்டு ஊதி – தேம்பா:30 74/1
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு ஆய பைம்பொன் – தேம்பா:30 74/2
முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு இயங்க என – தேம்பா:30 122/2
பருக்கையின் விளங்கும் தெண் நீர் பரப்பும் ஆறு இடத்து இட்டு ஏகி – தேம்பா:30 125/3
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார் – தேம்பா:32 11/4
தோடுவார் வெறி தொங்கல் இட்டு ஓடுவார் – தேம்பா:33 13/3
இருவரும் இரு-பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற – தேம்பா:34 19/1
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர்-ஆல் – தேம்பா:36 58/4
நஞ்சு இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி – தேம்பா:36 79/1
அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில் – தேம்பா:36 109/1

மேல்


இட்டோம் (1)

இட்டோம் அந்தோ ஈட்டு அதின் இஃதே பயன் அந்தோ – தேம்பா:28 114/2

மேல்


இட (24)

அங்கு இட விம்மிய இன்பம் அ நகர் – தேம்பா:2 26/4
வாய் அடா பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள் – தேம்பா:3 27/3
குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இட பணி இட்டானே – தேம்பா:10 4/4
புலம்பும் ஓதையின் நொந்து என பொன் இட
சிலம்பு மேல் வல சீறடி ஊன்றி வில் – தேம்பா:10 30/1,2
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம் – தேம்பா:10 116/3
மெய் குலத்து அறிவு இட அன்று மேவினான் – தேம்பா:14 81/4
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால் – தேம்பா:15 109/1,2
இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம் – தேம்பா:15 133/1
இட முகத்து இகுலன் ஆர்த்து எரித்த சூளையின் – தேம்பா:15 138/1
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும் – தேம்பா:15 154/1
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட – தேம்பா:15 161/1
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான் – தேம்பா:15 162/4
பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ – தேம்பா:15 166/4
தெரியா நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட
எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே – தேம்பா:20 60/1,2
ஆறா சடத்து அன்னார் அவனை இட ஓர்ந்து பினர் – தேம்பா:20 61/3
உரை தரும் புகழோடு இட நாட்டினேன் – தேம்பா:23 36/4
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/4
விண்ணின் மேல் எழும் வீடு இட வந்து உனை – தேம்பா:25 96/2
தங்குகின்ற என் குறை தாங்கி நீங்கி வீடு இட
அங்கம் ஒன்றி உற்றியே அங்கு உறாது நான் இவண் – தேம்பா:27 133/2,3
எஞ்சி நோய் இட மாய்த்து என – தேம்பா:27 142/2
இட கை தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி – தேம்பா:29 52/1
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன் – தேம்பா:30 104/3
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர்-ஆல் – தேம்பா:36 58/4

மேல்


இடங்கர் (1)

ஊரும் வாய் என்ன அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம் – தேம்பா:2 10/4

மேல்


இடங்கள்-தொறும் (1)

ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய் – தேம்பா:5 145/2

மேல்


இடங்கள்-தொறுமே (1)

களி வரும் என கனை வரும் கனிவன காமர மாலை இடங்கள்-தொறுமே – தேம்பா:35 76/4

மேல்


இடங்கள்-தோறும் (5)

ஈட்டு அரும் கனக சாலை இவை முதல் இடங்கள்-தோறும்
வாட்டு அரும் துயர் கொள் நாட்டில் மல்கிய நுணலை ஈட்டம் – தேம்பா:14 30/3,4
பாயின இடங்கள்-தோறும் பரப்பினான் பிணத்தின் குப்பை – தேம்பா:17 24/2
ஏர் தவழ் புரங்கள்-தோறும் எண்ண_அரும் இடங்கள்-தோறும்
சீர் தவழ் சிகரத்து ஓங்கி சிறந்த ஆலயங்கள் யாவும் – தேம்பா:23 13/2,3
சடுதியே இடங்கள்-தோறும் ததும்பிய குழவி எல்லாம் – தேம்பா:25 13/2
பின்னி அங்கு இடங்கள்-தோறும் பெருக மொய்த்து எவணும் நாற – தேம்பா:36 88/3

மேல்


இடத்தால் (1)

வாது இலா இடத்தால் ஆகா மைந்தனே என்றான் சான்றோன் – தேம்பா:4 38/4

மேல்


இடத்தில் (4)

சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி – தேம்பா:11 46/2
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர் – தேம்பா:12 15/2
எப்பால் அனைத்தும் அணுகாத ஓர் இடத்தில் சேர்ந்த மா முனியே – தேம்பா:19 32/4
தள்ளுண்டு எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது அலால் – தேம்பா:23 2/2

மேல்


இடத்திலும் (1)

தெள்ளிய இடத்திலும் தெளிந்து நஞ்சு உணல் – தேம்பா:28 39/2

மேல்


இடத்து (40)

புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல் – தேம்பா:1 5/1
கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை – தேம்பா:3 19/1
கை வயத்தினால் கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும் – தேம்பா:3 20/1
தூயவை பதி வர தொகையின் சூல் இடத்து
ஆயவை அறிந்திலள் அளவு_இல் உள் மகிழ் – தேம்பா:3 51/2,3
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி – தேம்பா:4 29/3
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
நீடு அவிழ்த்த வாய் இடத்து பிரிந்து ஓடும் பல் நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த – தேம்பா:8 52/3
முந்தை ஆம் முதலினோன் மூ இடத்து ஒருவன் ஆய் – தேம்பா:9 2/1
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல் – தேம்பா:11 9/1
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல் – தேம்பா:11 9/1
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ – தேம்பா:11 19/4
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/4
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார் – தேம்பா:12 22/4
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு – தேம்பா:14 46/3
வாள் தக விசையோடு ஆபன் வலத்து இடத்து ஒல்கி வீச – தேம்பா:15 87/1
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என – தேம்பா:15 160/2
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/3
சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார் – தேம்பா:15 160/4
நிலத்து இடத்து அரசர் கை நீதி கோல் என – தேம்பா:19 40/1
வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு – தேம்பா:19 40/2
புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை – தேம்பா:19 40/3
நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான் – தேம்பா:19 40/4
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/3
திலம் கலந்த மா செல் இடத்து உறைவதும் எண்ணேல் – தேம்பா:26 67/1
இரவலர் தம் கை வேலி இடத்து அரும் பொருளை வித்தி – தேம்பா:27 75/1
ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன் அன்றோ – தேம்பா:27 164/4
புண் மல்கும் துயர் படுத்தல் புதவு இடத்து பேய் அரசே – தேம்பா:28 81/4
பிரிந்தது என்று ஒழித்த பாவம் பெறும் இடத்து அணுகேல் வேலோய் – தேம்பா:28 151/1
பருக்கையின் விளங்கும் தெண் நீர் பரப்பும் ஆறு இடத்து இட்டு ஏகி – தேம்பா:30 125/3
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/2
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/3
மண் இடத்து இருள் அறும் மாலி நாணவும் – தேம்பா:32 53/1
விண் இடத்து உலாவி வில் விளங்கு வேந்தரை – தேம்பா:32 53/2
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து – தேம்பா:32 95/1
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து – தேம்பா:32 95/1
ஆவலர் உறவோர் அகற்றலில் வெளி மேய்ந்த ஆ அடை குகை இடத்து இறைவன் – தேம்பா:34 47/1
உலகு இடத்து ஓர் என்பான் உரைத்த நூற்படி – தேம்பா:35 7/1
இலகு இடத்து இடர் அறுத்து இயலும் நற்பயன் – தேம்பா:35 7/3

மேல்


இடத்தும் (1)

போல் ஓர் இடத்தும் தேடா பொழுதே தொடரும் புகழே – தேம்பா:9 19/4

மேல்


இடது (1)

அடி அற்ற வலது கையை வதை முற்றி இடது கையில் அணி வட்டமொடு விட எடுத்து – தேம்பா:15 117/1

மேல்


இடம் (35)

பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே – தேம்பா:1 43/4
ஓட நின்று அலைந்து அலைந்து ஒருமித்து ஓர் இடம்
நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு – தேம்பா:1 48/2,3
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய் – தேம்பா:2 37/3
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட – தேம்பா:2 39/3
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/2
மெய் விளை இடம் ஐந்து இன்றி விளங்கிய கடவுள் ஆகி – தேம்பா:9 80/1
இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை – தேம்பா:9 89/3
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா – தேம்பா:10 65/3
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/3
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம் – தேம்பா:10 83/3
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம்
அயரிய இடம் ஒரு முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 83/3,4
அயரிய இடம் ஒரு முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 83/4
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அ முழை – தேம்பா:10 85/3
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது என்றாள் – தேம்பா:10 117/4
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/4
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட – தேம்பா:12 19/2
பிழை குலம் அளிப்பவர் பிழைப்பு இடம் இலார் போல் – தேம்பா:14 2/1
அஞ்சினான் எனினும் தேவ அருச்சனைக்கு இடம் செய்யாத – தேம்பா:14 28/1
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான் – தேம்பா:14 44/4
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு – தேம்பா:14 53/1
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே – தேம்பா:15 96/1
ஏர் விளை முகத்து இடம் கிடந்த இ நெறி – தேம்பா:19 38/2
தேர் எழும் சுடர் சேர் அ இடம்
பேர் எழும் கதிர் பெற்று விளங்கும்-ஆல் – தேம்பா:20 83/1,2
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/4
இடம் மாறி உகண்டன வாசியொடும் எரி ஊறிய வெம் கதம் ஆர் விழியால் – தேம்பா:24 24/2
பிறந்த முன் இடம் பெயர்ந்து வந்து எருசலேம் தன்னை – தேம்பா:25 8/1
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம் தொடர்ந்து அவனை – தேம்பா:25 8/2
இடம் புனைந்து இருள் அற உணர்ந்து இரங்கினார் – தேம்பா:26 118/4
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் – தேம்பா:28 27/2
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி – தேம்பா:29 11/2
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார் – தேம்பா:30 51/2
வீங்கு ஒளி தட கை வீரர் வென்றன இடம் அது ஆமே – தேம்பா:30 131/4
வெண் தேர் ஒழுகு இடம் விண்ணோர் ஒழுகுவார் – தேம்பா:30 159/4
கண்டது எ இடம் கண்டது எப்போழ்து என்றாள் – தேம்பா:31 73/4
அடி அடித்து இடம் ஒன்று இன்றி – தேம்பா:35 47/2

மேல்


இடம்-தொறும் (1)

கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும் – தேம்பா:14 39/1

மேல்


இடமும் (2)

ஒளி முகத்து இடமும் நீர் உலகும் நீறும் என்று – தேம்பா:24 18/1
எண்ணிட இடமும் ஒன்று இன்றி எண் திசை – தேம்பா:32 53/3

மேல்


இடமே (3)

தீது இலா இடமே வேண்டின் சேண் உலகு எய்தல் வேண்டும் – தேம்பா:4 38/1
வெயில் காளம் மறைந்து என மேவு இடமே – தேம்பா:30 23/4
இடமே மது இன் இசை தாய் அறைவாள் – தேம்பா:31 47/4

மேல்


இடர் (29)

இடர் அற்று இழிவு அற்று எழு சீர் அடியாள் – தேம்பா:5 88/4
பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர் பொதுளும் சினம் இடர் புரை அறா – தேம்பா:5 121/1
தெள்_அரும் இருவருக்கு இடர் செய்தேன் இனி – தேம்பா:7 96/3
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற – தேம்பா:8 68/2
காய் இரும் இடர் தீர் கால் ஆய் களித்து என மாரி காலம் – தேம்பா:10 2/2
பூ வீற்றிருந்து நாம் வாழ பூ வந்து இடர் உற்று அழுவோய் நீ – தேம்பா:10 140/3
உடிப்ப மூவரே இடர் உலகு ஒளிக்குவ போன்றே – தேம்பா:12 48/4
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான் – தேம்பா:12 93/4
காரணம் தரும் கண் புனல் கண்டு இடர்
பூரணம் தரும் மார்பு புடைத்து எலா – தேம்பா:13 32/2,3
அணி உயிர்க்கு இடர் ஆக மாள்குவான் – தேம்பா:14 15/4
என்பதும் வீர மோயீசன் தன் கை எடுத்து இடர் தீர்ப்பதும் ஒன்றாய் – தேம்பா:14 40/1
கொய்த காய் இடர் கெட குளித்து உள் ஆடினான் – தேம்பா:14 85/4
கண்டு கண் புதைக்குவார் கலங்கி ஆர்த்து இடர்
உண்டு கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார் – தேம்பா:14 109/1,2
எந்தை அடி சென்றார் எங்கும் இடர் மொய்த்து உலவ – தேம்பா:19 19/3
சினை அசனி முகில் மெலிய எரி வெறி சினவி எழஎழ அரிது இடர்
புனைய உளைவன புகைய வெருவன பொருதல் வெறிது என மெலிவன – தேம்பா:24 43/3,4
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான் – தேம்பா:25 38/4
முன் புகா இடர் முயன்ற நீள் நெறிகளை கடந்து – தேம்பா:26 59/2
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி உள் – தேம்பா:26 81/3
எரி வளர்ந்து இடர் மாந்தல் எ நாளுமோ – தேம்பா:26 156/2
நோயே பால் உண்டு இடர் கரத்தின் நுடங்க வினையின் விளைவு உற்றோம் – தேம்பா:27 121/4
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான் – தேம்பா:27 125/4
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன – தேம்பா:27 160/3
திரை போல் இடர் வந்து திரண்டன-கால் – தேம்பா:30 33/1
அன்று ஆர் இடர் ஆற இவற்கும் அவட்கும் அறைந்தனர்-ஆல் – தேம்பா:31 33/4
இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ – தேம்பா:33 10/3
மது படும் கொடி வாட்டு இடர் முற்று அற – தேம்பா:33 17/2
இலகு இடத்து இடர் அறுத்து இயலும் நற்பயன் – தேம்பா:35 7/3
தெளி பொதுள ஏகி இடர் தீர்த்த உயிர் மீட்டார் – தேம்பா:35 36/4
மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர் பாசறை யாவும் ஒழிந்து மறைய – தேம்பா:35 80/1

மேல்


இடர்-கொல்லோ (1)

எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர்-கொல்லோ – தேம்பா:14 6/4

மேல்


இடர்க்கு (1)

இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான் – தேம்பா:30 117/3

மேல்


இடர்கள் (1)

உரு அற இடர்கள் நீங்க உரைத்தவை மறுத்து சீற – தேம்பா:14 33/2

மேல்


இடரால் (1)

விரை நாட்டில் அகன்று இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு என்பார் – தேம்பா:30 14/4

மேல்


இடரும் (1)

வெரு உற அரசன் போக விடை செய இடரும் நீங்கும் – தேம்பா:14 33/1

மேல்


இடருள் (1)

முள் வழியே ஈங்கு இடருள் மூழ்கி அழும் நீ அன்றே – தேம்பா:14 89/4

மேல்


இடலால் (1)

இருந்து ஓடிய திரு இங்கணில் இனிது அன்புற இடலால்
பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே – தேம்பா:2 63/1,2

மேல்


இடவும் (1)

கோ வீற்று உறை தனி நாதனை குறையா புகழ் இடவும்
நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும் – தேம்பா:2 65/1,2

மேல்


இடவோ (1)

வான் தோய் அமுது ஒத்த மருந்து இடவோ
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய் – தேம்பா:11 61/2,3

மேல்


இடறி (1)

துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து பின்றாது – தேம்பா:26 115/2

மேல்


இடறு (1)

இன்ன ஆறு ஒருவன் நானே இடறு இலாது ஒழுகும் பாலோ – தேம்பா:26 115/1

மேல்


இடன் (1)

இடன் கடிந்து அங்கண் நீ விரைவில் ஏகு என்றான் – தேம்பா:34 11/4

மேல்


இடஇட (2)

ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர் ஒருவர் கவிகைகள் எழ எழ மருகுவர் – தேம்பா:8 69/1
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய அடல் விளங்க அரிது அமர் செய்தார் – தேம்பா:16 34/3,4

மேல்


இடி (60)

பகை செய்வார்க்கு இடி என படிந்து போற்றிய – தேம்பா:3 8/1
தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான் – தேம்பா:3 13/4
கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன – தேம்பா:3 15/3
பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான் – தேம்பா:3 26/4
இடி ஒத்து அலர்ந்த எழில் ஏந்து சிலம்பு இரட்ட – தேம்பா:5 77/1
மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது – தேம்பா:10 8/1
கடுகியன இடி சூல் கொள் கரும் கார் மொய்ப்ப கணகணென கடும் செம் தீ மாரி தூவ – தேம்பா:11 41/1
முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க – தேம்பா:11 41/3
இடி உண்ட முகில் ஒரு-பால் மின்னி விம்ம இகல் முரசும் பல் பறையும் ஒரு-பால் ஆர்ப்ப – தேம்பா:11 45/1
இடி மொய்த்தன எல்வை இரும் கரிகள் – தேம்பா:11 67/1
இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும் – தேம்பா:14 113/1
இடி கோடி கோடி எரியோடு வீழ எதிர் ஓதை சீற எரி வான் – தேம்பா:14 131/2
எரி வாய் பிளந்த முகிலே உமிழ்ந்த இடி ஏறு அதிர்ந்து படலான் – தேம்பா:14 132/2
மேகங்கள் வேக இடு மீன்கள் வேக இடி ஏறு வேக மிளிரும் – தேம்பா:14 134/1
கோல் என பரிகள் செல்ல குளிறி வேம் இடி சூல் மேகம் – தேம்பா:15 43/2
சூலொடு சூழ்ந்து சுளித்து இடி மின்னொடு உக – தேம்பா:15 64/3
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில் – தேம்பா:15 69/1
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் – தேம்பா:15 90/4
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் – தேம்பா:15 90/4
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள் – தேம்பா:15 95/2
முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய முகில் இடி மறைத்த பூசல் விளையுமே – தேம்பா:15 109/4
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான் – தேம்பா:15 114/2
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ – தேம்பா:15 117/2
கடிய கணை சென்ற விசை கடுகும் இடி மின்னல் இணை கவசம் அற மீதில் அழல் பொங்க – தேம்பா:15 123/1
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள் – தேம்பா:15 143/2
இடி முழங்கின முகிலொடும் கடல் இணை முழங்கின ஒலி எனா – தேம்பா:15 151/1
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து – தேம்பா:15 154/3
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா – தேம்பா:15 157/1
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என – தேம்பா:15 160/2
விரி தரு வலை கவிழ்வன என வெகுள் இடி
எரி தரு கரு முகில் இடை இடை ஒரு கணம் – தேம்பா:15 168/2,3
இடி ஒலி இடியினும் இறும் இரதமது ஒலி – தேம்பா:15 172/2
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து – தேம்பா:16 18/3
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார் – தேம்பா:16 33/3,4
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர – தேம்பா:16 35/1
விண் கிளைத்த இடி ஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து – தேம்பா:20 50/3
மின் முகத்து இடி என அரற்றி விம்மி மேல் – தேம்பா:20 133/3
இடி வைத்தன கார் இணை தூறினதே – தேம்பா:22 7/4
தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை_இல இடி போல் ஆர்த்து – தேம்பா:23 54/3
கார் எழு வெம் கதத்து இடி போல் கடிது இங்கண் வீழ்ந்து அடைந்த – தேம்பா:23 71/3
அழுந்து விண் தரள் இடி அனைய கொம்புகள் – தேம்பா:23 122/1
எழுந்து அழல் இடி ஏறு அன்ன ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து – தேம்பா:24 5/1
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி ஒத்து எரி தீ – தேம்பா:24 25/3
மேகங்கள் மெலிந்து அற வேகும் எனா மேகம் துறுகின்ற இடி வேகும் எனா – தேம்பா:24 26/1
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/3
சினமொடும் உடற்றி நீடு கையில் இடி சினை முகில் பறித்து நேமி என எறிந்து – தேம்பா:24 35/1
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/4
தெறும் இடி இனத்து வேக இன முகில் திசை திசை அனைத்தும் வேக இரு விழி – தேம்பா:24 37/3
வலி பட கனம் கால் இடி மான ஆர்ப்பு – தேம்பா:24 65/3
செல் முகத்து இடி சினத்து ஒலி முழங்கிய வெம் போர் – தேம்பா:25 1/1
வெருவி மாழ்கிட இடி முழங்கு ஒலி மெலிய மேவலர் உரறவே – தேம்பா:25 81/2
விண் துதைந்த இடி என்ன முழங்கி நீதி வெரு உய்த்து – தேம்பா:26 162/2
கார் முகத்து இடி என கறங்கி வீழ்ந்து உற – தேம்பா:27 2/2
இடி முகத்து உறை தீது என்ன இமிழ் உற பகுத்து வாழ்ந்தார் – தேம்பா:27 78/4
கார் விளை இடி மொழி கதத்தில் யூதர்-தம் – தேம்பா:29 65/1
இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான் – தேம்பா:29 76/4
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க எங்கணும் வெருவினை வீச – தேம்பா:31 90/2
படபடவென மழை இடி ஒலி கடல் ஒலி பாடு என நேரில் ஒழிந்து மெலிய – தேம்பா:35 74/3
கார் பிணி வரை மேல் மின்னி கதித்து இடி முழங்கினால் போல் – தேம்பா:36 83/3
மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர் பல பறை வயின் அடங்கல் ஒலி மிக முழங்க முதலவன் மணி – தேம்பா:36 103/1

மேல்


இடிக்கு (1)

கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும் பிடியை தாங்கும் கெழும் கரியும் – தேம்பா:30 18/2

மேல்


இடிக்கும் (1)

ஒல்லை ஓட்டலும் ஒருவரும் காண்கிலர் இடிக்கும்
செல்லை ஒத்து அன்ன சிலை நுதல் பாய்தலும் அன்னான் – தேம்பா:3 29/2,3

மேல்


இடிக்குவார் (1)

இடிக்குவார் சிலர் இகழ்வினோடு எதிர் உடற்றுவார் சிலர் இணை அடி – தேம்பா:25 80/1

மேல்


இடிகள் (4)

முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க – தேம்பா:11 41/3
இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார் – தேம்பா:15 122/4
போர் எழும் தன்மை மின்னி புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப – தேம்பா:20 51/2
இடிகள் தவழ் ஓதை மறுத்து எரிந்து அயர்வோர் ஓதை எழ – தேம்பா:28 80/1

மேல்


இடிகளொடு (2)

சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும் – தேம்பா:15 159/1
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன – தேம்பா:15 171/4

மேல்


இடித்த (6)

முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க – தேம்பா:11 41/3
கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல – தேம்பா:15 111/2
என துணுக்கென்று அன்னார் இடித்த கார் கிழித்த ஏறு – தேம்பா:20 115/2
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர் தம்மை – தேம்பா:23 51/2
முகில் கிழித்து இடித்த ஏற்றின் முகத்து அழல் கதத்த வேகத்து – தேம்பா:23 67/1
என்னே மற்றது யான் உரைப்பேன் எரி விண்டு இடித்த அசனி – தேம்பா:28 32/1

மேல்


இடித்ததே (1)

கார் எழுந்து இடித்ததே போல் கதத்த பல் பறை ஆர்த்து இன்ன – தேம்பா:15 82/1

மேல்


இடித்தலும் (1)

துதைத்து அடுத்து இடித்தலும் கடல் சுளித்தலும் – தேம்பா:14 105/2

மேல்


இடித்தன (2)

இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள் – தேம்பா:4 26/3
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர – தேம்பா:15 103/1

மேல்


இடித்து (15)

இடித்து அறா ஒலி எழ திரை எறிந்து உருண்டு இரிவ – தேம்பா:1 4/4
இடித்து முழங்கும் ஏறு அனைய இவற்றை அறிந்த கோதை உளம் – தேம்பா:5 132/1
விள்ளிய கண் பக மின்னி ஆர்த்து இடித்து
அள்ளிய இருள் புவி அனைத்தும் மொய்த்ததே – தேம்பா:14 100/3,4
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர் – தேம்பா:15 76/3
கரிந்த கை கடித்து இடித்து இகுலன் காற்று என – தேம்பா:15 141/2
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/3,4
ஊடு ஒளிப்ப ஒல்கி இடித்து உலகம் எல்லாம் ஒலித்தனவே – தேம்பா:18 14/4
மின்னாது இடித்து ஏறு இரிந்து அன்ன வெருவி பதறி பாய்ந்து உருண்டு அன்று – தேம்பா:23 1/1
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன் – தேம்பா:25 14/2
இடித்து இடித்து அழற்க நீ விதி அடா என – தேம்பா:27 103/3
இடித்து இடித்து அழற்க நீ விதி அடா என – தேம்பா:27 103/3
வீடு இழந்த தன்மை எரி பிளிர்ந்து இடித்து பிளந்த முகில் – தேம்பா:28 78/2
நாத கார் இடித்து என நைந்து அரற்றினாள் – தேம்பா:29 127/2
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க எங்கணும் வெருவினை வீச – தேம்பா:31 90/2
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து கதிர் முகத்து இயல்வது நன்றே – தேம்பா:31 90/4

மேல்


இடிந்தே (1)

ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே
பார்த்தார் ஒன்னார் பதைத்து அஞ்ச பாய்ந்தார் யூதர் வாள் பசியை – தேம்பா:15 18/2,3

மேல்


இடிப்ப (2)

வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார் – தேம்பா:10 43/4
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன் – தேம்பா:12 48/2

மேல்


இடிப்பட (1)

விண் குடைந்த இடிப்பட மின்னின் நீர் – தேம்பா:36 4/2

மேல்


இடிப்பான் (1)

தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான் – தேம்பா:3 13/4

மேல்


இடிபட்டு (1)

ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/4

மேல்


இடிய (1)

இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4

மேல்


இடியாதோ (1)

காக்க பெய் நிறை கார் இடியாதோ – தேம்பா:25 27/4

மேல்


இடியாய (1)

இடியாய அணி பொன் வளை இட்டு அணிவாரும் அல்லால் – தேம்பா:5 79/2

மேல்


இடியில் (1)

பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/2

மேல்


இடியின் (4)

மின் உள இடியின் ஆர்த்து அழல் கண் விட்டு அதிர் – தேம்பா:24 14/1
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
கார் தங்கும் இடியின் காய்ந்தோன் கடுகி அ யூதர் தம்மை – தேம்பா:29 79/3
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து எரி இடியின் பாய்ந்தான் – தேம்பா:29 109/4

மேல்


இடியினும் (1)

இடி ஒலி இடியினும் இறும் இரதமது ஒலி – தேம்பா:15 172/2

மேல்


இடியொடு (4)

இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே – தேம்பா:11 94/4
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ – தேம்பா:15 169/2
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும் – தேம்பா:15 170/2
இனமொடும் எதிர்த்து கூளி வெருவுற இடியொடு சுழற்றி வீச வடுவனே – தேம்பா:24 35/2

மேல்


இடியொடும் (1)

தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா – தேம்பா:25 84/4

மேல்


இடு (15)

மேகங்கள் வேக இடு மீன்கள் வேக இடி ஏறு வேக மிளிரும் – தேம்பா:14 134/1
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என – தேம்பா:15 109/3
எழ விண் திசை உறீஇ மற்றது எதிர் பட்டு இடு கதை மேல் – தேம்பா:15 149/3
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/3
சதம் மிக பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு_இல உடல் எலாம் – தேம்பா:15 162/3
வீறு வீரன் இயை தாழி நூறி இடு வேலை வேகமுடன் நூறொடு – தேம்பா:16 32/1
அருள் இடு மொழி மறுத்து அழன்ற வாயினான் – தேம்பா:29 59/1
வெருள் இடு பொய் புகழ் விழுங்கும் காதினான் – தேம்பா:29 59/2
பொருள் இடு முடியொடு புன்கண் பூத்தவர் – தேம்பா:29 59/3
திரள் இடு முறை எலாம் சுமந்த சென்னியான் – தேம்பா:29 59/4
நிகர் நீத்து அரசு இடு நீங்கா பகையொடு – தேம்பா:30 160/2
வேல் நேர் நுழைந்த சொல் விளைத்த புண் இடு நீர் – தேம்பா:31 13/1
கைமாறு இடு தன்மை கணித்தனன்-ஆல் – தேம்பா:36 60/3
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4

மேல்


இடுக்கண் (12)

இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள் – தேம்பா:7 82/4
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல் – தேம்பா:9 94/2
பின்பு அது கணியானோ என சினந்து பெயர்ப்பு அரும் இடுக்கண் உய்த்திட்டான் – தேம்பா:14 40/4
துன்னிய இடுக்கண் அஞ்சேன் சுருதி இது எனக்கு என்று ஓங்கி – தேம்பா:20 52/2
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே – தேம்பா:23 76/3
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண்
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன் – தேம்பா:23 112/1,2
எள் உற தோன்றிய இடுக்கண் ஏது என்பீர் – தேம்பா:26 127/4
தான் நேரா இடுக்கண் உறீஇ தயை உணர்வின் மிக்கோனே – தேம்பா:26 141/2
இனி நுழைந்த இடுக்கண் வருத்துமே – தேம்பா:26 173/4
இயலாத இடுக்கண் இயைந்து இனி நான் – தேம்பா:31 58/3
வென்றனன் என்ன ஏகி விலக்கு_அரும் இடுக்கண் பாரில் – தேம்பா:32 38/3
சிந்து நேர் எனக்கு செய்த சீர் அளவு இடுக்கண் யாவும் – தேம்பா:34 15/3

மேல்


இடுக (1)

ஒவ்வொருவற்கு இடுக என உரைத்தனன் – தேம்பா:16 29/3

மேல்


இடுதலின் (1)

தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின் துரகமோடு அறுத்த பாகன் மடிதர – தேம்பா:15 111/3

மேல்


இடும் (31)

உறையினோடு இகல் உவந்து இடும் கொடை – தேம்பா:1 35/2
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே – தேம்பா:1 69/4
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால் – தேம்பா:5 124/2
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல் அன்னவரும் இடும் ஆசியால் – தேம்பா:5 127/3
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே – தேம்பா:6 60/4
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில் – தேம்பா:8 70/2
ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார் – தேம்பா:9 38/3
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய் – தேம்பா:14 5/2
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என – தேம்பா:15 160/2
வில்லொடு வயவரும் மிடல் இடும் அமர் அலது – தேம்பா:15 176/1
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம் – தேம்பா:16 15/2
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும்
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம் – தேம்பா:16 33/1,2
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும்
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/3,4
எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும் – தேம்பா:17 32/3
எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே – தேம்பா:17 45/4
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும் – தேம்பா:23 109/3
அருள் சொரிந்து இடும் மெஞ்ஞானத்து அவிர் கதிர் மின்னி அன்னான் – தேம்பா:25 14/3
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று அன்பினால் – தேம்பா:26 22/1
உலை வளர் தீயின் தீய உலைப்பு இடும் பாவம் தீர்ந்து – தேம்பா:26 101/1
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து எவர்க்கும் – தேம்பா:27 20/3
தளர்ந்த வாழ்க்கையை தாங்கி இல்லோர்க்கு இடும்
கிளர்ந்த வான் கொடை கேழ்த்து எழும் ஈகையே – தேம்பா:27 35/3,4
எல்லையே இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும் இல்லை – தேம்பா:27 160/1
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன – தேம்பா:27 160/3
ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள் – தேம்பா:29 129/4
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/4
மின் இடும் வெயில் இடும் மீனின் வில் இடும் – தேம்பா:32 54/4
மின் இடும் வெயில் இடும் மீனின் வில் இடும் – தேம்பா:32 54/4
மின் இடும் வெயில் இடும் மீனின் வில் இடும் – தேம்பா:32 54/4
வண் துளாய் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு இடும் உணவு – தேம்பா:33 27/3
தவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான் – தேம்பா:36 52/2

மேல்


இடும்பை (5)

தெருள் நீதி நீங்கா தார் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 18/4
சிந்தை மகிழ தாம் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 19/4
தேன் வாழ் அடி சென்றார் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 20/2
தீது இடும்பை நண்ணுவர் இ சீறடியை நாடாதால் – தேம்பா:19 20/3
வாது இடும்பை வாழ்க்கை வழுக்கு இவறும் தீயோரே – தேம்பா:19 20/4

மேல்


இடும்பையொடு (1)

குடிகள் தவழ் இடும்பையொடு கொடியது எலாம் மொய்த்து அடர – தேம்பா:28 80/2

மேல்


இடுவன (1)

ஈய்ந்தன வரும் வீட்டு இன்பம் இடுவன கருணை நெஞ்சத்து – தேம்பா:27 18/3

மேல்


இடுவார் (5)

நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார்
போர் அல்லது பகை இல்லது புரி வான் மழை பொழியும் – தேம்பா:2 66/1,2
காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை கால் அணியாய் தொழுது இடுவார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 54/4
எ நூல் திறத்தும் இணையாத ஆசி இனிது அன்று பாடி இடுவார் – தேம்பா:14 138/4
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார் – தேம்பா:24 30/1
வாழ்ந்தவர்க்கு இடுவார் வயல் பாய்கிலா – தேம்பா:27 34/2

மேல்


இடை (73)

நளிர் பூ-இடை மது நேர் முக நவியே இடை விழி நேர் – தேம்பா:2 70/1
வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர் – தேம்பா:3 38/2
மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது – தேம்பா:4 34/2
போர் ஆறு என்னும் இடை மாக்கள் புரை எல்லாம் – தேம்பா:4 56/1
கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழி-கொல் என அவர் – தேம்பா:5 114/2
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/3
கொம்பில் ஏறும் இடை துவளும் கொடி – தேம்பா:11 26/3
நில்லு-மின் நில்-மின் என இடை விடாது நீண்ட கை காட்டுவ போன்றே – தேம்பா:12 59/4
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ – தேம்பா:14 46/1
பதைத்து இரைத்து உகப்பு இடை பனிப்புற்று ஓடுவார் – தேம்பா:14 105/4
நாளுற்று அம்பின் கடிது ஓடி நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து – தேம்பா:15 17/2
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே – தேம்பா:15 18/2
இடை எக்கணும் உள்ள யாவருமே – தேம்பா:15 34/3
ஐவரும் இடை தூது ஏகி அனைத்தையும் பொது அற்று ஆளும் – தேம்பா:15 45/1
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை – தேம்பா:15 112/3
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை – தேம்பா:15 112/3
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/2
தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான் – தேம்பா:15 125/1
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி – தேம்பா:15 147/2
உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை – தேம்பா:15 166/1
உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/1,2
எரி தரு கரு முகில் இடை இடை ஒரு கணம் – தேம்பா:15 168/3
எரி தரு கரு முகில் இடை இடை ஒரு கணம் – தேம்பா:15 168/3
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ – தேம்பா:16 31/1
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன் – தேம்பா:16 38/2
மட்டு இடை அலந்தையும் மலர் பெய் சோலையும் – தேம்பா:17 7/1
நட்டு இடை அணி வயல் நாடும் குன்றமும் – தேம்பா:17 7/2
நெட்டு இடை நெறிகளும் நீந்தி கான் பொழி – தேம்பா:17 7/3
மொட்டு இடை நிழல் பொழில் முழை கண் எய்தினார் – தேம்பா:17 7/4
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு அடுத்த இரு பொன் கம்பம் இடை
கண் கழிந்த சிகை திறத்தோன் நிற்ப நக்கு கதம் காட்டி – தேம்பா:17 37/2,3
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார் – தேம்பா:19 21/4
இழை இடை குளித்த தம் இளவல் ஏந்தினர் – தேம்பா:20 8/1
மழை இடை குளித்த மின் என்ன வந்து பூம் – தேம்பா:20 8/2
தழை இடை குளித்தனர் மலர்ந்த தாது தேன் – தேம்பா:20 8/3
கழை இடை குளித்து இழி கள் ஒத்து ஓடவே – தேம்பா:20 8/4
நெட்டு உயிர்ப்பு உயிர்த்து விம்மி நெய்த்து இடை துவண்டு வாட – தேம்பா:20 46/2
நூறி நான் துமிப்பல் என்ன நுண் இடை அணங்கும் தீம் தேன் – தேம்பா:20 47/2
இடை வளர் கனிகளோடு இளம் கிழங்கு உணும் – தேம்பா:20 124/3
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர – தேம்பா:21 31/3
உன்னாதன யாவையும் உன்னி ஒத்த உருவோடு இடை சூழ்ந்து – தேம்பா:23 9/2
சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து உயர் செத்த – தேம்பா:23 82/1
இடை உற்ற சத சரம் ஆகி விடும் இடை ஆயிரம் ஆய் வெளியில் படரும் – தேம்பா:24 27/2
இடை உற்ற சத சரம் ஆகி விடும் இடை ஆயிரம் ஆய் வெளியில் படரும் – தேம்பா:24 27/2
உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே – தேம்பா:24 29/2
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/3
நின்றான் கோட்டம் உணர்ந்து இடை நின்றார் – தேம்பா:25 21/3
மூ இடை புரக்கும் கோன் முன் முதிர் அருள் தூதாய் எய்தி – தேம்பா:26 12/2
உழை இடை குளித்த பல் உறை விண் தாண்டி மின் – தேம்பா:26 20/2
நுழை இடை குளித்து அருள் நுதலி போயினார் – தேம்பா:26 20/4
இடை தயாபமோடு ஈந்த வர தொகை – தேம்பா:26 30/3
நீட்டு இடை நெறிகள் நீக்கி நீர்-இடை மலர்ந்த கஞ்சத்து – தேம்பா:26 105/1
முருக்கு இடை துறவற முயற்சி வேண்டுவர் – தேம்பா:26 122/3
நெருக்கு இடை தோல் உரித்த அரவு நேருவார் – தேம்பா:26 122/4
தேன் குழைய மலர் குழைய இடை கண் கை கால் திறம் குழைய – தேம்பா:26 168/1
கனை இடை முரசு அதிர் கனலி மா புரம் – தேம்பா:27 1/2
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார் – தேம்பா:27 33/2
இரு வகை படும் இ உயிர் விட்டு இடை
வரு வகை படும் மற்று உயிர் தன் வினை – தேம்பா:27 88/1,2
சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில் – தேம்பா:28 69/1
நெட்டு இடை நெறிகள் நீண்ட நெற்றி அம் குன்றம் குன்றா – தேம்பா:28 69/2
கனவு-இடை உணர்ந்த காட்சி கனவு இடை அடைந்த பொன் போல் – தேம்பா:29 10/2
படம் புனைந்து எழுதினால் போல் பகல் இடை இரு கண்ணோடு ஐந்து – தேம்பா:29 11/1
நம்மையே அகன்று போதீர் நட்பு இடை அகலாது அன்பின் – தேம்பா:30 41/3
நெட்டு இடை தடம் பற்பல நீந்தினர் – தேம்பா:30 93/1
பட்டு இடை கடல் பாய்ந்து என போயினார் – தேம்பா:30 93/4
கழை இடை குளித்த தேன் வடிந்து என்ன கனிந்து இவை வளன் விதித்திடும்-கால் – தேம்பா:30 140/1
தழை இடை குளித்த நீல் நிற மேனி தையலார் பொருக்கென ஓடி – தேம்பா:30 140/2
குழை இடை குளித்த குளு மது முகைகள் கொய்து கொய்து இமிழ்த்த ஓர் கண்ணி – தேம்பா:30 140/3
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார் – தேம்பா:30 140/4
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன் – தேம்பா:31 2/3
ஏம் உற்று காத்தன கால் எவன் நில்லா மற்று அடிகள் இடை நீ காய்ந்தால் – தேம்பா:32 31/1
உடல் கடிந்து உடலம் கடிந்தோர் இடை
கடல் கடிந்து கனிந்த சொல் கூற மெய் – தேம்பா:34 23/2,3
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என – தேம்பா:34 27/2
நெட்டு ஒளி மாடத்து உச்சி நேர் இடை விடாது நீல – தேம்பா:36 89/1

மேல்


இடை-தொறும் (1)

கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே – தேம்பா:30 90/4

மேல்


இடைக்கது (1)

தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச – தேம்பா:24 1/2

மேல்


இடைக்கு (1)

விட்ட இடைக்கு இறுகி அன்பு இன்பம் மிக்கவர் – தேம்பா:31 100/1

மேல்


இடைச்சி (1)

இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின் – தேம்பா:11 29/3

மேல்


இடைநின்று (1)

என்று கூறி இளம் முனியோடு இடைநின்று
வாழ்த்திய வானவர் நீங்கினும் – தேம்பா:26 144/1,2

மேல்


இடையர் (2)

ஏவும் பாலால் விண்ணவர் போய் இடையர் வந்து ஏற்றிய ஆறும் – தேம்பா:10 150/1
கேட்டு அரற்று இடையர் அரியது ஓர் காட்சி கிளர் ஒளி கண்டதும் கேட்டேன் – தேம்பா:31 85/4

மேல்


இடையிடை (3)

இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇ தொழுதார் – தேம்பா:11 93/4
இனைய அடையலும் நரக வெறி இனம் இயல இடையிடை அடல் அமர் – தேம்பா:24 43/1
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான் – தேம்பா:25 17/3

மேல்


இடையிடைக்கு (1)

எரி அதட்டிய கொடிய அத்திரம் இடையிடைக்கு அளவு இல விட – தேம்பா:15 152/2

மேல்


இடையிடையே (1)

எரிவார் உடல் கரிவார் இறந்து இழிவார் இடையிடையே
ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால் – தேம்பா:14 52/3,4

மேல்


இடையில் (6)

இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா – தேம்பா:15 153/2
மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு வீரர் ஓர் நூறு – தேம்பா:16 51/1
அற துணை பெற்றால் பெற்றது அழிவு உண்டோ இடையில் என்றான் – தேம்பா:17 25/4
வாள் அரிது இடையில் பூட்டி வந்து இவண் தனித்து சேர்ந்தான் – தேம்பா:20 31/4
கோன் நிறத்து இடையில் வாய்ந்த கொழும் தரு அணுகி நோக்கி – தேம்பா:20 39/2
கரிந்த கனவு இடையில் கண்டாள் கண்டு கை தொழுதாள் – தேம்பா:29 24/4

மேல்


இடையின் (2)

விளைத்தனர் சின சமர் ஒரு வில் வாய்க்கு உயிர் விடுத்தனர் ஒருப்பட இடையின் நூற்றுவர் – தேம்பா:15 79/4
வெளி முகத்து இடையின் நீறு ஆக வீழ்ந்தவே – தேம்பா:24 18/4

மேல்


இடையே (1)

இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4

மேல்


இடையொடு (1)

இடையொடு வளர்க என்று இள மின் கூட்டி வான் – தேம்பா:27 58/2

மேல்


இடைவிட்ட (1)

இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ – தேம்பா:15 117/2

மேல்


இடைவிடா (4)

இடி முகத்து ஊற்றும் மாரி இடைவிடா நால்_பான் நாளும் – தேம்பா:14 113/1
வெரு கனம் உளத்து உற இடைவிடா சரம் விடுத்தனன் மறைக்கு அரசு ஒரு வில் கோட்டியே – தேம்பா:15 76/4
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட – தேம்பா:15 77/3
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே – தேம்பா:27 162/1

மேல்


இடைவிடாது (1)

கரி அதட்டிய சினம் இரட்டிய கடிய சச்சுதன் இடைவிடாது
எரி அதட்டிய கொடிய அத்திரம் இடையிடைக்கு அளவு இல விட – தேம்பா:15 152/1,2

மேல்


இண்டு (1)

இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/3

மேல்


இண்டை (1)

இந்து நேர் நுதல் மீன்கள் நேர் விழி இண்டை நேர் முக நீர்மையால் – தேம்பா:10 124/1

மேல்


இணங்கல் (1)

ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை – தேம்பா:5 129/2

மேல்


இணங்கி (4)

கல் வழியும் கடந்து அன திண் கன்னி அறா மணத்து இணங்கி கடவுள் தாழ்ந்தாள் – தேம்பா:5 38/4
பேர் திறத்து இணங்கி வாழ்த்தி பெறும் வினை களைக என்ன – தேம்பா:27 77/2
இனைய கேட்டலும் தாயே இது திருவுளம் என இணங்கி
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா – தேம்பா:33 23/1,2
களி முகத்து இணங்கி அன்னான் கடவுளை பணியும் வேலை – தேம்பா:34 13/1

மேல்


இணங்கிய (8)

இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது – தேம்பா:6 42/2
குணத்து இணங்கிய குரு மணி திருந்திய நாமம் – தேம்பா:11 95/3
இணங்கிய இருளை சீக்கும் இரவியே போன்றும் நாதன் – தேம்பா:12 74/2
இணங்கிய வினைகள் தீர்ப்ப பிறந்து இவண் மனு ஆய் காண – தேம்பா:12 74/3
இணங்கிய மலர் கா அங்கண் எரி முகத்து அனுங்கிற்று அன்ன – தேம்பா:18 29/1
எஞ்சு இலாய் எனில் இணங்குவர் இணங்கிய பின்றை – தேம்பா:23 94/2
இணங்கிய முறை கல்லூரி என் வழி ஒழிய தேர்ந்தேன் – தேம்பா:29 116/4
இணங்கிய தன்மைத்து இழி தேன் இணர் ஏற்றி – தேம்பா:35 83/3

மேல்


இணங்கிலராகில் (1)

திண் அம் வாழ்க்கையும் சிதையும் என்று இணங்கிலராகில்
வண்ணம் தீர்ந்து உளம் வளைந்து தீ நசையுற செய்வாய் – தேம்பா:23 96/2,3

மேல்


இணங்கிலாது (1)

தீய் முகத்து இணங்கிலாது இல்லை செம்_சுடர் – தேம்பா:26 21/1

மேல்


இணங்கினர் (1)

மணத்து இணங்கினர் வணங்கலின் மிக்கயேல் உரைப்பான் – தேம்பா:11 95/4

மேல்


இணங்கும் (1)

மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி – தேம்பா:2 3/3

மேல்


இணங்குவர் (1)

எஞ்சு இலாய் எனில் இணங்குவர் இணங்கிய பின்றை – தேம்பா:23 94/2

மேல்


இணர் (9)

இரை வாய் குயில்கள் தீம் குரலும் இணர் வாய் பொழில்கள் பெய் நறவும் – தேம்பா:12 10/2
நறை சுமந்த இணர் குடம் சுமந்த நாள் மலர் – தேம்பா:17 3/2
ஏங்கும் ஓதையை கேட்ட இணர் கொடி – தேம்பா:17 44/3
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன் – தேம்பா:19 21/2
இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள் – தேம்பா:19 22/1
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி – தேம்பா:19 23/3
ஈங்கு பொறித்த முறை காண்-மின் என்றான் இணர் கொடியான் – தேம்பா:20 65/4
இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே – தேம்பா:21 32/4
இணங்கிய தன்மைத்து இழி தேன் இணர் ஏற்றி – தேம்பா:35 83/3

மேல்


இணரொடு (1)

இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே – தேம்பா:15 185/3

மேல்


இணை (100)

இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை – தேம்பா:0 11/1
தம் அணி இணை என தார் பிணிக்குவார் – தேம்பா:1 53/4
தேசிகத்து இணை சீர் வரை தோளினார் – தேம்பா:1 77/3
தேசிகத்து இணை சீர் வரைத்து ஓதும்-ஆர் – தேம்பா:1 77/4
தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள் – தேம்பா:2 2/2
மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/4
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி – தேம்பா:2 3/3
புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால் – தேம்பா:2 18/1
கலையினார் மன இணை வெளிறு கான்று உக – தேம்பா:2 18/3
முலையினார் மன இணை முயன்று அங்கு ஆடும்-ஆல் – தேம்பா:2 18/4
இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால் – தேம்பா:2 54/1
வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார் – தேம்பா:2 54/3
பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர் – தேம்பா:2 57/1
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர் – தேம்பா:2 57/2
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர் – தேம்பா:2 57/3
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே – தேம்பா:2 57/4
எண் அரும் சுடர் ஏற்றுவர் இணை என மாக்கள் – தேம்பா:5 4/2
இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து இனிதின் மூழ்கி உய்வதற்கே – தேம்பா:5 25/2
இணை தீர்ந்த இ பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும் அவட்கு இகழ்வு ஆங்கு எய்தாதற்கும் – தேம்பா:5 30/2
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே – தேம்பா:5 114/4
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால் – தேம்பா:5 117/3
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால் – தேம்பா:5 123/3
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே – தேம்பா:6 15/4
முன்பின் காசினிக்கு இணை_இலா முயன்றதற்கு அளவோ – தேம்பா:6 71/4
ஏசு அறு காதை பாட இணை அவன் அடி மேல் கொள்வாம் – தேம்பா:7 1/4
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 16/4
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ – தேம்பா:9 57/4
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி என் – தேம்பா:9 101/3
கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே – தேம்பா:9 115/4
கோலம் மூடிய அங்க குடத்து இணை
சீலம் மூடிய தீ மனம் கண்டு கார் – தேம்பா:10 35/1,2
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன் – தேம்பா:10 127/3
சிலர் தாள் இணை சென்னியில் ஏற்றுவரே – தேம்பா:11 75/1
ஏர் அணிக்கு இணை ஏமம் மேல் திரு பெயர் அணிந்தார் – தேம்பா:11 91/4
விழீஇயின இணை பொறா விளங்க முல்லையே – தேம்பா:12 38/4
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல என சினந்தே – தேம்பா:12 51/3
ஏற்றினாள் இளவல் தாளை இணை_அறும் கன்னி தாயை – தேம்பா:12 98/1
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான் – தேம்பா:13 10/1
திரு சுடரோன் என அ சிறுவன் தாள் இணை
பரு சுடர் பாய்ந்து உற பணிந்து தோன்றினார் – தேம்பா:13 18/3,4
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும் – தேம்பா:14 123/4
பாசத்து இணை பால் மதி ஆழியனாய் – தேம்பா:15 32/3
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே – தேம்பா:15 39/4
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/3
அறுத்து என மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன் அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன் – தேம்பா:15 81/3
முனி வெகுண்ட முனிவு இணை புகைந்து முனி முனி வளைந்து விடு முனிவு அறா – தேம்பா:15 92/1
கடிய கணை சென்ற விசை கடுகும் இடி மின்னல் இணை கவசம் அற மீதில் அழல் பொங்க – தேம்பா:15 123/1
தடவி திரி இயமற்கு இணை தட வில் குனி கனையன் – தேம்பா:15 144/1
இடி முழங்கின முகிலொடும் கடல் இணை முழங்கின ஒலி எனா – தேம்பா:15 151/1
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா – தேம்பா:15 153/2
இந்து இணை குனி வில் சிந்த ஈர்க்கு அடை பகழி சிந்த – தேம்பா:17 23/1
கந்து இணை கரங்கள் சிந்த கரிய நெய் மூளை சிந்த – தேம்பா:17 23/2
பந்து இணை சிரங்கள் சிந்த பல் உயிர் உடலம் சிந்த – தேம்பா:17 23/3
பொன்னின் நீர் மிளிர் திரு புதல்வன் தாள் இணை
மின்னின் நீரவர் தொழ வீழ்ந்து சூசை உள் – தேம்பா:18 6/1,2
சொல் கலத்து இணை இலா சுவையில் அ தகவினோர் துதியோடு உண்டார் – தேம்பா:19 24/4
இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள் – தேம்பா:20 59/3
இடி வைத்தன கார் இணை தூறினதே – தேம்பா:22 7/4
எழுந்து இருவர் வவ்விய மருப்பு இணை கை விள்ளா – தேம்பா:23 53/1
வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4
செய் அகத்து இணை இலான் சிறந்த அன்பொடு – தேம்பா:25 43/2
குன்று இணை இயையின் குன்ற குவவிய தோளினானும் – தேம்பா:25 73/1
இன்று இணை அடியை சூடி விரும்பிய நிலையின் ஊங்கும் – தேம்பா:25 73/2
என்று இணை அற காய்ந்து ஏக எழுந்து இறை கோயில் புக்கான் – தேம்பா:25 73/4
இடிக்குவார் சிலர் இகழ்வினோடு எதிர் உடற்றுவார் சிலர் இணை அடி – தேம்பா:25 80/1
தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா – தேம்பா:25 84/4
பதி அகடு இணை இலா சார்மி பாவையே – தேம்பா:27 50/4
ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே – தேம்பா:27 94/1
நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல் – தேம்பா:28 17/2
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3
ஏதினால் இணை இலான் எதிர்ந்த யாரையும் – தேம்பா:29 62/3
எயில் காள வனத்து இணை எஞ்ச நல்லோர் – தேம்பா:30 23/3
மு புறத்து இணை இல மூவர் எங்கணும் – தேம்பா:30 42/2
இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/3
ஏமம் சால் உலகு இணை மனை மல்கிய கருணை – தேம்பா:31 4/1
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால் – தேம்பா:31 71/2
ஆசு அறுத்து இணை அற்றனன் ஐயம் அற்று – தேம்பா:31 78/2
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார் – தேம்பா:32 45/4
மடல் கடிந்து எரி பட வாடும் பூ இணை
அடல் கடிந்து இளைத்த நின் ஆக்கை நீக்கி இ – தேம்பா:34 11/2,3
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள் – தேம்பா:34 34/1
எல்லை இல்லை என்று அவன் அன்பிற்கு இணை கூற – தேம்பா:34 57/1
நனை வரும் சண்பக நறு நிழற்கு இணை
அனை வரும் குளிர்பட அருள் நிழற்றினோன் – தேம்பா:35 2/1,2
கரை செயும் கடல் இணை கடந்த அன்பினான் – தேம்பா:35 16/4
ஒக்கும் ஓர் இணை_இலான் உளைந்து இரங்குவான் – தேம்பா:35 17/4
என்றனன் கடல் நீர் வெள்ளத்து இணை கடந்து அரிய அன்பான் – தேம்பா:35 20/1
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை – தேம்பா:35 35/2
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/4
போற்றினான் இணை போக்கிய புகழ் பொழி மாரி – தேம்பா:35 72/1
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலை மிசை கேழ் அணி ஆக அணிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/3
கண்ணை காக்கும் இமைக்கு இணை காதலால் – தேம்பா:36 9/2
எல் எழுந்து இணை தோற்று என நாணலின் – தேம்பா:36 15/2
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/3
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/3
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4

மேல்


இணை_அறும் (1)

ஏற்றினாள் இளவல் தாளை இணை_அறும் கன்னி தாயை – தேம்பா:12 98/1

மேல்


இணை_இலா (2)

முன்பின் காசினிக்கு இணை_இலா முயன்றதற்கு அளவோ – தேம்பா:6 71/4
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4

மேல்


இணை_இலான் (1)

ஒக்கும் ஓர் இணை_இலான் உளைந்து இரங்குவான் – தேம்பா:35 17/4

மேல்


இணைக்கி (1)

இலங்கு ஒளி குரு மணி இணைக்கி பொன் தவழ் – தேம்பா:9 113/1

மேல்


இணைசெய (1)

யான் உரைத்து இணைசெய இயலும் பான்மையோ – தேம்பா:32 64/4

மேல்


இணைந்த (1)

ஏர் முக புதி மணத்து இணைந்த காந்தனும் – தேம்பா:14 108/1

மேல்


இணைந்து (5)

இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில் – தேம்பா:11 106/3
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார் – தேம்பா:11 107/4
எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது இணைந்து திரிய – தேம்பா:14 69/2
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய – தேம்பா:16 35/2
மயிலே இணைந்து என் மனம் குளிர்ப்ப அன்னான் கொள் – தேம்பா:31 44/2

மேல்


இணைப்பட (1)

இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள் – தேம்பா:4 26/3

மேல்


இணைய (1)

இல்லற துணைவி குன்றத்து இணைய கற்பு எலிசபெத்தை – தேம்பா:26 1/3

மேல்


இணையா (13)

முன் நாட்கு இணையா முனிவோன் கண்டே முதலோன் சூல் கொள் – தேம்பா:9 21/2
கூற்று அலாது இணையா வேலோன் கூறுவான் படையின் வெள்ளம் – தேம்பா:15 50/3
பார் முகத்து இணையா தீமை பார்த்து உளத்து இரங்கி நொந்தார் – தேம்பா:25 87/4
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா – தேம்பா:26 41/3
படி முகத்து இணையா அன்பின் படும் குறை எவர்க்கும் நீக்கி – தேம்பா:27 78/2
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ – தேம்பா:27 101/3
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா – தேம்பா:27 159/3
பண்ணோ தேனோ பணிந்து இணையா கனி சொல்லான் – தேம்பா:31 39/2
வடமே இணையா மகவு உள்ளினள் அ – தேம்பா:31 47/3
எரிந்த மீன் விழி தாழ்ந்து இணையா அருள் – தேம்பா:31 75/3
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன – தேம்பா:32 25/2
எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும் மாட்சி – தேம்பா:32 30/1
பற்று ஆறு கடந்து இரு சீர் பயந்து இணையா புவேமியர்-தம் பதிகள் ஈட்டம் – தேம்பா:32 78/2

மேல்


இணையாத (1)

எ நூல் திறத்தும் இணையாத ஆசி இனிது அன்று பாடி இடுவார் – தேம்பா:14 138/4

மேல்


இணையாது (1)

தாய் விளை அன்பு இணையாது என பின்பு உற தயையின் மிக்க ஓர் முறை உள்ளி – தேம்பா:32 44/1

மேல்


இணையும் (1)

கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே – தேம்பா:15 118/4

மேல்


இணையோ (1)

இணையோ தவிர் யாப்பியன் எய்தினன்-ஆல் – தேம்பா:15 31/4

மேல்


இத்தாலிய (6)

பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
நிரை வாய் பூம் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ – தேம்பா:32 23/4
அருள் ஈன்ற விளக்கு ஆகி அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 24/4
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
சிறை தந்த விசையோடு போய் தெண் கடலை கடந்து இத்தாலிய நல் நாட்டில் – தேம்பா:32 26/3
எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும் மாட்சி – தேம்பா:32 30/1

மேல்


இதம் (2)

இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்து ஆயிற்று அன்றே – தேம்பா:14 36/4
இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய் – தேம்பா:15 146/2

மேல்


இதய (2)

இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும் – தேம்பா:6 3/1
காது-இடை ஊர்ந்து இதய செம் கமலம் முகை மேல் படவே – தேம்பா:6 16/2

மேல்


இதயத்தில் (4)

என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள் – தேம்பா:5 36/1
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு – தேம்பா:5 135/3
ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே – தேம்பா:8 76/1
அருள் உலாவும் இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும் – தேம்பா:22 1/1

மேல்


இதயத்து (6)

எ பொருள் அனைத்திலும் இதயத்து ஓங்கினார் – தேம்பா:6 29/4
எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி – தேம்பா:8 19/2
ஈது யாவும் உணர்ந்து இதயத்து எழும் – தேம்பா:8 83/1
ஆ வீற்றிராயோ என் இதயத்து அதற்கே உறுதி புரியாயோ – தேம்பா:10 140/4
ஒன்றும் தேறா என் இதயத்து உணர்வின் காட்சி அருளாயோ – தேம்பா:10 145/4
இன்பு அவன் நுகர்ந்து எழ இதயத்து ஆண்டு அறா – தேம்பா:26 125/2

மேல்


இதயம் (3)

என்றுளி கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர் – தேம்பா:7 22/1
எழுந்திருந்து ஐ என இதயம் துண்ணெனா – தேம்பா:8 26/2
ஏனையர் அனைவரும் இதயம் உள் வெரு உறீஇ – தேம்பா:15 175/2

மேல்


இதயமே (2)

விண்ட செம் கமலம் மான் இதயமே ஒளி – தேம்பா:6 33/2
என் கணே உயிர் அமுதமே எனது இதயமே உயிர் இனிமையே – தேம்பா:25 83/1

மேல்


இதழ் (16)

காலை ஒளிர்ந்துளி மொட்டு இதழ் விண்ட கடி கமலம் தவிசின் – தேம்பா:1 69/1
இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால் – தேம்பா:2 54/1
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ்
விள்ளும் செழு வெண் மலர் பூத்தமையால் – தேம்பா:5 105/2,3
காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால் – தேம்பா:5 144/1
வெளி அமை உடு விழி துகிரை வெல் இதழ்
நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம் – தேம்பா:9 100/2,3
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின் – தேம்பா:10 135/1
செய் இதழ் தாமரை பழித்த சீறடி – தேம்பா:13 9/1
துய் இதழ் துப்பு அவிழ் சுருதி வாயினாள் – தேம்பா:13 9/2
ஐ இதழ் தாரினான் அறைய தீ முனர் – தேம்பா:13 9/3
நொய் இதழ் தாது என நொந்து வாடினாள் – தேம்பா:13 9/4
நூல் வழி உரைத்த தீம் சொல் நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல் – தேம்பா:20 97/1
உறை சிந்தின இதழ் சிந்தின உயர் சிந்தின உணும் நீர் – தேம்பா:21 29/3
சிரமும் அற்றனர் சிதற வம்பு இதழ் முளரி அற்று என சிறியதோர் – தேம்பா:25 76/3
தெண் அம் சூழியில் செ இதழ் தாமரை பள்ளி – தேம்பா:26 60/1
தகைத்து அக பல் இதழ் பதவில் தார் விழி – தேம்பா:28 50/2
இரவில் குன்றும் இதழ் கஞ்சம் அணி தடமே – தேம்பா:31 41/1

மேல்


இதழ்கள் (1)

கான் வளர் இதழ்கள் வாடி காய்ந்தது என்று உணர்தல் ஆமோ – தேம்பா:7 67/4

மேல்


இதழும் (1)

பல்லும் விழியும் பவளத்து இதழும்
சொல்லும் கனி அம் சொலும் ஒள் நுதல் கொள் – தேம்பா:5 92/1,2

மேல்


இதழை (1)

வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம் – தேம்பா:2 9/4

மேல்


இதற்கு (1)

பெற்றியே உன்னால் பெற்றனன் இதற்கு மாறு உளதோ – தேம்பா:32 17/4

மேல்


இதற்கே (1)

எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள் – தேம்பா:10 49/4

மேல்


இதன் (2)

அய்யா பயன் நிற்கு இதன் ஆகுவதோ – தேம்பா:11 69/3
மாறா நலம் செய் இதன் மேல் மாய்ந்தால் அல்லால் வாழ் நாள் – தேம்பா:31 27/3

மேல்


இதனை (3)

பனிய வேய் அலர் செ வாயான் பணித்து மற்று இதனை சொன்னான் – தேம்பா:28 60/4
எழுந்து உற தெளிந்த நெஞ்சான் இதனை மீண்டு உரைத்தான் மாதோ – தேம்பா:28 130/4
மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி – தேம்பா:32 26/2

மேல்


இதாய் (1)

மாறு_இல இயல்பே வேர் இதாய் கிளைத்து வரும் சினை என நூலோர் – தேம்பா:27 156/2

மேல்


இதில் (1)

சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/4

மேல்


இது (94)

போர் இது ஆம் என களித்தனர் போர் பல புனைவார் – தேம்பா:1 14/4
கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ – தேம்பா:1 24/4
செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் – தேம்பா:2 1/3
வீதி இது என்ன காட்டி விரித்த நுண் அரு நூல் வேதம் – தேம்பா:2 13/2
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/2
மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன் – தேம்பா:4 32/4
சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான் – தேம்பா:4 34/4
வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம் – தேம்பா:4 43/3
நீ தூது நடந்த இது நேர் பயனோ – தேம்பா:5 61/4
நெருப்பு விட அது குளிர்ச்சி விடும் இது நிகர்த்த வினை அலது என இவர் – தேம்பா:5 114/3
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில் – தேம்பா:5 151/3
சூழு சூல் இது ஆய போது சுடர் எரிந்த வானும் மேல் – தேம்பா:7 29/3
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து – தேம்பா:8 46/3
நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு – தேம்பா:8 71/3
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால் – தேம்பா:9 22/3
நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான் – தேம்பா:9 22/4
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார் – தேம்பா:9 48/4
விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து இது பசும்பொன் ஆமோ – தேம்பா:9 77/2
ஆறு இது ஒத்து என ஓடிய ஆலையே – தேம்பா:10 25/4
சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது என்று – தேம்பா:11 29/1
திரு முற்று உறை சிந்திய கார் இது என – தேம்பா:11 77/1
பருவத்து இருள் நீக்கிய பானு இது என – தேம்பா:11 77/3
விரை மாறு இல தேன் விளை பூ இது என – தேம்பா:11 78/1
கரை நீத்த அமுதின் கடலே இது என – தேம்பா:11 78/3
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர் – தேம்பா:13 10/3
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர் என்றான் – தேம்பா:14 10/4
புரிவே காவாதன கால் புரையின் விளைவு இது என்பார் – தேம்பா:14 71/4
பாவிய முறைக்கு இது பயணம் உள்ளினான் – தேம்பா:14 82/4
கல்லிய கருணையின் கருத்து இது ஆம் என – தேம்பா:14 84/2
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி – தேம்பா:15 74/1
பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு – தேம்பா:15 75/1
இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4
கோல் வரும் விசையின் பாய்ந்து குந்தம் விட்டு உனது இது என்றான் – தேம்பா:15 83/2
உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல் – தேம்பா:15 84/1
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான் – தேம்பா:15 89/3
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா – தேம்பா:15 95/3
பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான் – தேம்பா:15 112/4
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2
வேல் முழுது இல கை கொண்ட விளக்கும் காளமும் இது என்றான் – தேம்பா:16 6/4
ஏம போர் களம் இது என்ன இ ஊர் களரி என்றார் – தேம்பா:16 54/1
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே – தேம்பா:18 21/4
சிந்தையாய் இரீர் பிறர் கை பொருளே வெஃகீர் தீங்கு இது என்று – தேம்பா:18 22/3
தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ – தேம்பா:18 34/4
துன்னிய இடுக்கண் அஞ்சேன் சுருதி இது எனக்கு என்று ஓங்கி – தேம்பா:20 52/2
தந்தைக்கு அது காட்டி தம்பி உடையோ இது எனா – தேம்பா:20 64/3
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4
ஈடு உற பயன் இலா வெளிறு இது ஆம் என்பார் – தேம்பா:20 123/4
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது என்றான் – தேம்பா:21 3/4
சூட்சியால் நவம் இது ஒன்றே துளங்கு அறத்து உயர்ந்தோரேனும் – தேம்பா:23 18/3
ஈய்ந்த நன்றி இது என்று அவர் சாற்றுவார் – தேம்பா:23 35/4
நிரை தரும் கடன் நீதி இது என்று அவர் – தேம்பா:23 36/2
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு இது அன்றோ – தேம்பா:23 43/4
இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன் – தேம்பா:23 59/4
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும் – தேம்பா:23 65/1
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா – தேம்பா:23 70/4
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
நிறத்து உறும் தொடையில் மார்ப நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ – தேம்பா:25 67/4
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி – தேம்பா:26 2/3
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து – தேம்பா:26 14/3
சிவணி வானவன் திருவுளம் இது என தேற்றி – தேம்பா:26 57/2
நனி அவாவிய நாள் இதே இது திருவுளம் ஆய் – தேம்பா:26 65/3
உள் உற திருவுளம் இது என்று ஓர்ந்த பின் – தேம்பா:26 127/1
பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான் – தேம்பா:27 26/4
அடித்து அடித்து உதைத்து இது விதி அடா என – தேம்பா:27 103/2
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான் – தேம்பா:28 149/4
வில் பட எதிர்த்து செய் போர் வினை இது நோக்கல் வேண்டா – தேம்பா:28 155/2
அய்ய நன்று இது என அடியை தாழ்ந்து போய் – தேம்பா:29 96/1
ஆ தகாது இது என அகடு அதுக்கினாள் – தேம்பா:29 127/4
கரை என கதியை வெஃகு-மின் கசடு அறு நெறி இது என்றான் – தேம்பா:30 8/4
உண்டார் அவர் போம் உழியோ இது என – தேம்பா:30 26/3
புல் ஓர் அடி போம் சுவடே இது என்பார் – தேம்பா:30 27/4
மண் வைத்தன மன் அடியே இது என்பார் – தேம்பா:30 28/4
சுருள் வீங்கிய கால் சுவடே இது என்பார் – தேம்பா:30 29/4
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4
எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும் – தேம்பா:30 88/2
எஞ்சா திருவுளம் இது என்று உளம் தேறி – தேம்பா:31 14/1
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
நிரை வாய் பூம் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ – தேம்பா:32 23/4
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான் – தேம்பா:33 10/4
தூய் அரும் தயை சூட்சி இது ஆம் என்றான் – தேம்பா:33 22/4
இனைய கேட்டலும் தாயே இது திருவுளம் என இணங்கி – தேம்பா:33 23/1
என் நேர் ஆனானோ அருள் நாளோ இது என்பார் – தேம்பா:34 54/4
இ திறத்து இறைவன் நேர்ந்த இயல்பு இது என்று அறிந்த பேய்கள் – தேம்பா:35 22/1
ஈயும் நீயே என்று அறிவோமே இது அல்லால் – தேம்பா:35 64/2
பேய் முகத்து எனை பெயர்கு இலார்க்கு இயல்பு இது என்று அறிய – தேம்பா:35 70/2
சேய்-அது மொழி கேட்டு இது நீ செத்து அடைந்த – தேம்பா:35 85/2
இன்றே உள்ளோர் அன்று அவர் மாள்வார் இது அல்லால் – தேம்பா:36 74/1
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என – தேம்பா:36 131/3

மேல்


இதும் (1)

இல்லை இல்லை என்றது பொய்யோ இதும் என்பார் – தேம்பா:34 57/4

மேல்


இதுவாய் (1)

திறம் தகா வாழ்வு இதுவாய் திறம்பா வான் வாழ்வது என தெளிய நாமே – தேம்பா:27 101/1

மேல்


இதுவும் (1)

நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல் – தேம்பா:28 17/2

மேல்


இதுவே (10)

கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே
களி கூர்ந்த நாடு இதுவேல் கண் கடந்த கவின் நாடி – தேம்பா:1 58/2,3
குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப – தேம்பா:1 59/2,3
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் – தேம்பா:1 60/2,3
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே
வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா – தேம்பா:1 61/2,3
அன்னாட்கு இதுவே முறையோ என்றான் அவளும் முறை ஈது – தேம்பா:9 21/3
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே – தேம்பா:10 12/4
வென்றோன் எலீய மா முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே – தேம்பா:19 26/4
தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/2,3
துறந்தான்-கொல்லோ உன்னை என்னை துறந்தோன் இதுவே
அறம்-தான்-கொல்லோ மகனே அறைக என்று அழுதான் வளனே – தேம்பா:31 25/3,4
ஆறா மொய்ம்பால் நான் ஈங்கு ஆண்டு ஓச்சிய கோல் இதுவே
மாறா நலம் செய் இதன் மேல் மாய்ந்தால் அல்லால் வாழ் நாள் – தேம்பா:31 27/2,3

மேல்


இதுவேல் (4)

களி கூர்ந்த நாடு இதுவேல் கண் கடந்த கவின் நாடி – தேம்பா:1 58/3
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப – தேம்பா:1 59/3
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் – தேம்பா:1 60/3
வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா – தேம்பா:1 61/3

மேல்


இதுவோ (4)

எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/4
கணியா அருள் மா கை கருத்து இதுவோ
மணி ஆர் அணியே மறையின் திருவே – தேம்பா:11 66/3,4
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
அ திறத்து உணர்ந்த சூழ்ச்சி அருள் பயன் இதுவோ இங்கண் – தேம்பா:22 16/2

மேல்


இதே (22)

வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம் – தேம்பா:4 43/3
காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே – தேம்பா:7 30/4
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற – தேம்பா:7 31/1
கோள் இதே கடுத்த தீது கொணர் குணுங்கின் நோய் அற – தேம்பா:7 31/2
வாள் இதே பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற – தேம்பா:7 31/3
பீள் இதே வியப்ப வீடு பெறுவுகின்ற நாமுமே – தேம்பா:7 31/4
சீரியர் வழி இதே என்ன சேண் தள – தேம்பா:10 79/3
ஆவு உண்டாயின ஐயம் இதே இனி – தேம்பா:11 24/2
ஒன்று இலது ஆம் அரு மாய்கை இதே – தேம்பா:11 68/4
நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு – தேம்பா:18 50/1
வைத்த திரு வீங்கும் எசித்து நாட்டின் வாயில் இதே
பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின் – தேம்பா:20 14/1,2
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே என்றான் வானோன் – தேம்பா:21 13/3
பின்பு உற வருந்துதீர் பிழைப்பு எமக்கு இதே – தேம்பா:23 117/4
நனி அவாவிய நாள் இதே இது திருவுளம் ஆய் – தேம்பா:26 65/3
கோதையாய் உணாமை என் குணம் இதே என – தேம்பா:27 113/2
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான் – தேம்பா:27 173/4
பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் – தேம்பா:29 8/4
ஏர் அணியே என் அன்பே என் அன்பிற்கு இரதம் இதே
சீர் அணியே உயர் வீட்டை திறக்கும் கோல் இதே இன்பத்து – தேம்பா:30 119/1,2
சீர் அணியே உயர் வீட்டை திறக்கும் கோல் இதே இன்பத்து – தேம்பா:30 119/2
தன்னை சேர்ந்த கால் தாழ் வினை விளைவு இதே என்ன – தேம்பா:32 18/3

மேல்


இதேல் (1)

விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள் வினை இதேல் இனிது என பெண்மை – தேம்பா:20 80/3

மேல்


இதேனும் (1)

பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக – தேம்பா:20 113/2

மேல்


இதை (2)

வேல் வாய் குருதி பாய்ந்து இறப்ப மெய் கொண்டாயோ இதை அறியா – தேம்பா:10 141/3
தேம்பா அணி இஃது இதை அணிவார் திரு வீட்டு உயர்வார் அ இருவர் – தேம்பா:36 132/3

மேல்


இதோ (30)

முறையை பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால் என்றும் இதோ
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/2,3
வரலோடு வரும் பயன் மாட்சி இதோ – தேம்பா:5 62/4
கன்னி தாழ் சிரத்தை கோட்டி கடவுள் ஆள் என்னை இதோ
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள் – தேம்பா:7 21/3,4
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா – தேம்பா:7 95/2,3
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும் – தேம்பா:8 46/1
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/3
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ – தேம்பா:9 10/4
குற்றத்தால் உலகு இயற்கை பிறழாது அண்ணி கொண்ட பயன் இதோ அந்தோ அந்தோ இன்ப – தேம்பா:11 55/3
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4
விழுங்கியது என முனை விளைத்த ஈடு இதோ – தேம்பா:24 46/4
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான் – தேம்பா:25 9/3
வீரியர் தொழில் இதோ வெருவி புன்மை சேர் – தேம்பா:25 52/1
நாரியர் தொழில் இதோ நவை இலா மறை – தேம்பா:25 52/2
தெருள் இழந்தாய் இதோ கொடையின் செய்கை என்றாள் – தேம்பா:27 62/2
மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய் – தேம்பா:27 93/2
நாவில் வீற்றிருந்த நூல் நாடி வாழ்த்த அன்பு இதோ – தேம்பா:27 135/4
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/4
மிகை தக துகள் தரும் விழைந்த பொற்பு இதோ – தேம்பா:28 50/4
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை – தேம்பா:29 15/4
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா – தேம்பா:29 128/2
கூடும் ஓர் பயன் இதோ என நக்கான் குழவியாய் தோன்றிய நாதன் – தேம்பா:30 141/2
பாயும் நீருடன் உயிர் பறிப்பவோ இதோ
போயும் நீ அறா துயர் புகுத்தினாய் என்பார் – தேம்பா:31 21/3,4
மருமத்து அழலும் வதை செய்தொடு இதோ
இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே – தேம்பா:31 54/3,4
ஏது_இல் நாம் அடை மாட்சி இதோ என்பார் – தேம்பா:34 30/4
தூயினான் அடை தோற்றம் இதோ என்பார் – தேம்பா:34 31/4
தொல் பழி பிதா இதோ துடைக்குவேன் என்றான் – தேம்பா:35 19/4
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று – தேம்பா:35 42/2
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4
உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி – தேம்பா:36 81/1
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார் – தேம்பா:36 116/1

மேல்


இந்த (1)

இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான் – தேம்பா:3 39/3

மேல்


இந்திரி (1)

இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான் – தேம்பா:25 17/3

மேல்


இந்து (11)

இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால் – தேம்பா:2 54/1
ஒளி முகத்து இந்து எதிர் இரவி உற்று எனா – தேம்பா:8 40/1
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும் – தேம்பா:9 8/1
எதிர் கொள் வெம் சுடர் காண் முழு இந்து எனா – தேம்பா:10 110/3
இந்து நேர் நுதல் மீன்கள் நேர் விழி இண்டை நேர் முக நீர்மையால் – தேம்பா:10 124/1
இந்து இணை குனி வில் சிந்த ஈர்க்கு அடை பகழி சிந்த – தேம்பா:17 23/1
கலை அது இந்து என ஆணரன் கண்டு அறிந்து – தேம்பா:20 87/3
இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே – தேம்பா:21 32/4
இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார் – தேம்பா:32 67/4
இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார் – தேம்பா:32 67/4
களங்கம் உற்றது கண்டு இந்து தேய்த்து ஒளிறும் கழலினாள் கன்னிமை காத்து – தேம்பா:36 33/1

மேல்


இந்தை (1)

இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்ட பின் – தேம்பா:10 112/2

மேல்


இந்தோ (1)

பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம் – தேம்பா:20 77/3

மேல்


இப்பால் (3)

இப்பால் ஏது ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய் – தேம்பா:9 31/1
இப்பால் வரைந்த கிணற்று ஆணரனை இட்டன பின் – தேம்பா:20 63/1
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியை கொண்டு உவந்து இப்பால் உறைந்த கோமார் – தேம்பா:32 77/3

மேல்


இப்புறத்து (1)

இப்புறத்து இவள் விடுதி என்று அது இழுத்து இழுத்தனள் எரி கதத்து – தேம்பா:25 78/1

மேல்


இப்போ (1)

நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப மணம் இப்போ நுதல்கிற்பானேன் – தேம்பா:5 35/4

மேல்


இப (1)

கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி கதறி இப மேல் பொலிய வெம் தீ – தேம்பா:15 126/1

மேல்


இபங்கள் (2)

எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல் – தேம்பா:12 38/3
வண்டு பட்டன இபங்கள் பட்டன அயங்கள் பட்டன வளர்ந்த தேர் – தேம்பா:16 37/1

மேல்


இபத்தின் (1)

நிரப்பு அற நெடும் தேர் போரும் நிண மருப்பு இபத்தின் போரும் – தேம்பா:28 13/1

மேல்


இபத்து (2)

பரப்பின நிண பிணம் எழுக நூற்றுவர் பட தனி இபத்து உயர் திரியு பார்த்திபன் – தேம்பா:15 80/1
கட முகத்து இபத்து உயர் கனையன் சீறினான் – தேம்பா:15 138/4

மேல்


இபம் (4)

கான் திரள் சிந்திய சோலை இபம் செறி கான் மலர் சிந்திய தீம் – தேம்பா:1 65/1
வாவு இபம் கயம் மல்கிய நாள் மலர் – தேம்பா:1 82/1
அரிய சச்சுதன் இபம் இழிந்து அழல் அசி சுழன்று அவன் இரதம் மேல் – தேம்பா:15 157/2
குவி மதத்து இபம் முதல் கொலை படை கடல் – தேம்பா:16 25/2

மேல்


இம்பர் (2)

இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான் – தேம்பா:18 46/4
இம்பர் தொழும் சிந்தையவா ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 140/4

மேல்


இம்மை (1)

பெற்றம் தேடேன் நம்பிய இம்மை பெரிது உய்க்கும் – தேம்பா:9 68/3

மேல்


இமத்து-இடை (1)

தெருண்டு இருந்து இமத்து-இடை காண்-மின் தேறவே – தேம்பா:28 49/4

மேல்


இமன் (1)

அறுத்து என மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன் அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன்
உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான் – தேம்பா:15 81/3,4

மேல்


இமிர் (5)

நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும் – தேம்பா:6 60/3
கழுகினால் இமிர் கான்-இடை உடல் தளர்ந்து இருந்தாள் – தேம்பா:26 61/4
மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு – தேம்பா:26 148/1
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம் – தேம்பா:26 160/3
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து – தேம்பா:29 113/2

மேல்


இமிர்ந்து (1)

கரை வாய் பூம் சுனை பூப்ப கனி யாழ் வண்டு இமிர்ந்து ஒகரம் களி கூர்ந்து ஆடும் – தேம்பா:32 23/2

மேல்


இமிரும் (1)

கேழ்வரும் பதுமம் பெய் தேன் கீடம் உண்டு இமிரும் போல – தேம்பா:29 2/3

மேல்


இமிழ் (9)

வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா – தேம்பா:1 61/3
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என – தேம்பா:11 79/1
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என – தேம்பா:20 3/3
இடி முகத்து உறை தீது என்ன இமிழ் உற பகுத்து வாழ்ந்தார் – தேம்பா:27 78/4
காதல் மிக்கு இமிழ் எலாம் கலந்த வாழ்க்கை உண்டு – தேம்பா:27 110/1
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது மற்று – தேம்பா:27 115/3
நஞ்சு அமிழ்து என்று நீ நக்கினால் இமிழ்
விஞ்சு அமிழ்து ஆகுமோ வினை கொள் நல் உயிர் – தேம்பா:28 40/1,2
வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி – தேம்பா:28 113/2
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1

மேல்


இமிழ்த்த (2)

என்று கூறினாள் இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம் – தேம்பா:26 75/1
குழை இடை குளித்த குளு மது முகைகள் கொய்து கொய்து இமிழ்த்த ஓர் கண்ணி – தேம்பா:30 140/3

மேல்


இமிழ்த்தனரே (1)

எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே – தேம்பா:17 34/4

மேல்


இமிழ்த்து (1)

ஏற்றினான் உயிரோடு ஆக்கை இமிழ்த்து என அணைத்தான் கண்ணீர் – தேம்பா:27 67/1

மேல்


இமிழி (1)

பல் கலத்து எழுந்த ஓதை பரிவு அற இமிழி கேட்டு – தேம்பா:20 36/3

மேல்


இமிழில் (5)

இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/3
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் – தேம்பா:10 82/4
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4
சென்று ஒளி திரையை மாதர் திரளினோடு இமிழில் ஆட – தேம்பா:21 8/3
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார் – தேம்பா:32 11/4

மேல்


இமிழின் (11)

பேறு எலாம் கடந்த செல்வ பெற்றியால் இமிழின் கொள்வான் – தேம்பா:9 123/4
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட – தேம்பா:9 127/2
பண் ஒன்று பாடல் ஒத்த பயன் எலாம் இமிழின் கேட்டு – தேம்பா:18 24/1
வேல் வழி மின் கை வேந்தன் வியப்பினோடு இமிழின் கேட்டு – தேம்பா:20 97/2
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த – தேம்பா:21 11/2
ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன் – தேம்பா:23 61/3
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து – தேம்பா:26 14/3
ஓங்கு உயர் இறைவன் சாயும் ஒண் கரத்து இமிழின் சாய்ந்தேன் – தேம்பா:26 102/4
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான் – தேம்பா:28 1/4
பண் முழுது ஒழிக்கும் தீம் பா பறவை சூழ் இமிழின் பாட – தேம்பா:30 127/2
ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு ஐயன் வான் மேல் பேர் உவகை – தேம்பா:36 27/1

மேல்


இமை (2)

கண் ஒன்று மகனும் தாயும் கண் இமை ஒன்றி காத்த – தேம்பா:18 24/2
காவல் செய் திருமகனும் கண்ணினை காத்த கண் இமை போல் – தேம்பா:33 26/2

மேல்


இமைக்கு (1)

கண்ணை காக்கும் இமைக்கு இணை காதலால் – தேம்பா:36 9/2

மேல்


இமைக்கும் (11)

கார் முகத்து அலரும் முல்லை கடி முகத்து இமைக்கும் வண் கால் – தேம்பா:4 30/1
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த – தேம்பா:5 26/3
விண் கனிந்த ஒளி இமைக்கும் வெம் சுடரோன் விரித்து உய்க்கும் – தேம்பா:6 17/2
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன் – தேம்பா:8 1/1
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய் – தேம்பா:8 1/2
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி – தேம்பா:8 16/2
புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர் – தேம்பா:8 19/1
நிழல் எடுத்து சுடர் இமைக்கும் முடி வேந்தர் நெட்டு-இடை பல் நெறிகள் நீக்கி – தேம்பா:11 109/2
இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்து ஆயிற்று அன்றே – தேம்பா:14 36/4
வேய் நிலை வரையை நக்கினால் அ தீ வெந்து கண் இமைக்கும் முன் உருக – தேம்பா:28 86/3
மேய்ந்த கதிர் உயிர்த்து இமைக்கும் விருது என வேல் முன்னி இவண் மிடைந்த வீரர் – தேம்பா:32 75/1

மேல்


இமைத்த (3)

எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி – தேம்பா:1 8/2
எண்_இலா சுடர் என இமைத்த வானவர் – தேம்பா:8 43/1
தெள் நிலவு இமைத்த பொன் மகுட சென்னியார் – தேம்பா:32 60/3

மேல்


இமைத்தல் (1)

கான் தும்மு முக பூம் தேன் உண் கண் கனிந்து இமைத்தல் செய்தாள் – தேம்பா:12 97/4

மேல்


இமைத்தவன் (1)

வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3

மேல்


இமைத்து (1)

இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி என சுடர் வெள்ளம் இமைத்து பைம்பொன் – தேம்பா:32 73/1

மேல்


இமைப்ப (1)

கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப
வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 59/3,4

மேல்


இமைப்பில் (2)

ஆயின பல் கோடி அமிழ்ந்தி இமைப்பில் அனைத்தும் – தேம்பா:14 66/3
ஏர் மீது ஏந்தும் படையோடு இமைப்பில் சிதைந்தான் அழிந்தான் – தேம்பா:14 67/4

மேல்


இமைப்பின் (1)

நாட்டம் கண் இமைப்பின் நடிப்பு நடத்து பாய்மா – தேம்பா:16 22/1

மேல்


இமைப்பு (3)

யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால் – தேம்பா:2 49/3
எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும் – தேம்பா:9 90/2
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன் – தேம்பா:10 132/1

மேல்


இமைப்பும் (1)

இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ – தேம்பா:2 44/4

மேல்


இமையா (5)

சுனைகள் கண் குவளை இமையா நோக்க சுனை கரை மேல் – தேம்பா:20 17/2
காவி அம் கண் கிளர் விளப்பான் இமையா நோக்கி கனிவு ஓங்கி – தேம்பா:20 19/1
கொழும் சுனை கண்கள் ஆய குவளைகள் இமையா நோக்க – தேம்பா:26 96/2
பால் கடல் பதுமம் அன்ன படர்ந்த கண் இமையா கேட்டு – தேம்பா:28 128/2
ஆர் அறு நூங்கு அடல் தானை அற்று அற கண் இமையா முன் – தேம்பா:29 74/3

மேல்


இமையாது (1)

மிகை விரிந்த வியப்பு இமையாது இவண் – தேம்பா:36 16/1

மேல்


இமையார் (1)

கண் எனும் இமையார் என்னும் கடி மலர் வாடாது என்னும் – தேம்பா:28 67/3

மேல்


இயக்க (1)

தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா – தேம்பா:36 39/1,2

மேல்


இயக்கம் (2)

நூலோர் இயக்கம் பேசார் நுண் மாண் நுழைகின்ற அறம் கொள் – தேம்பா:9 19/2
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம்
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி அம் முடியை – தேம்பா:36 28/2,3

மேல்


இயக்கி (3)

நேர் எழு மிடற்றின் ஓதை நெறிகள் மூன்று இயக்கி கூட்டி – தேம்பா:19 16/3
காத்தான் பிரியா அன்பு இயக்கி கலுழ்ந்தான் கனி நான் சுவை அருந்த – தேம்பா:36 24/3
பருதியே உடுத்து பனி சுடர் இயக்கி பரமனை பயந்த தாய் தன்னை – தேம்பா:36 35/1

மேல்


இயங்க (3)

முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு இயங்க என – தேம்பா:30 122/2
எல் இயங்க இலங்கு மண் பான்மையே – தேம்பா:32 5/3
எல் இயங்க இலங்கும் விண் பான்மையே – தேம்பா:32 5/4

மேல்


இயங்கிய (2)

பா இயங்கிய யா பயன் சால்பு அரோ – தேம்பா:1 82/4
இன் நிற குளிர் பூ நீழல் இயங்கிய சிறப்பின் போனார் – தேம்பா:19 14/4

மேல்


இயங்கு (1)

உளர் இயங்கு ஒளி சோதி ஒளி எனா – தேம்பா:32 6/2

மேல்


இயங்கும்-ஆல் (1)

இயல்கள் பாடலும் இனிது இயங்கும்-ஆல் – தேம்பா:4 10/4

மேல்


இயம் (2)

தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே – தேம்பா:6 56/1
பல் இயம் கனி பாட விண்ணோர் செயும் – தேம்பா:32 5/2

மேல்


இயம்ப (1)

இற்று உறும் அருத்தியில் இயம்பின இயம்ப
பற்று உறும் உணர்ந்த பலவும் பகர்தல் தேற்றா – தேம்பா:14 11/1,2

மேல்


இயம்பல் (2)

யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இரும் கதை இயம்பல் செய்வாம் – தேம்பா:0 2/4
இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என இயம்பல் என்னோ – தேம்பா:28 54/2

மேல்


இயம்பி (1)

இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல – தேம்பா:5 139/1

மேல்


இயம்பிட (3)

திற வினா இயம்பிட செறிந்து போயினார் – தேம்பா:10 78/4
பின் இயம்பிட பிழை செயும் தொழில் யாது உண்டோ – தேம்பா:23 86/4
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/4

மேல்


இயம்பிடல் (1)

நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/4

மேல்


இயம்பிய (3)

ஈர் அறம் பிரிந்து நோக்கில் இயம்பிய துறவின் மாட்சி – தேம்பா:4 40/1
தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன்-இடை – தேம்பா:8 40/3
முன் இயம்பிய முரண் தொழில் யாவையும் நோக்கில் – தேம்பா:23 86/2

மேல்


இயம்பியும் (1)

இற்று எலாம் இயம்பியும் இவை சிவாசிவன் – தேம்பா:27 102/1

மேல்


இயம்பிற்றே (1)

இலகி தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு இயம்பிற்றே – தேம்பா:29 25/4

மேல்


இயம்பின (2)

இற்று உறும் அருத்தியில் இயம்பின இயம்ப – தேம்பா:14 11/1
என்ன இயம்பின கால் – தேம்பா:28 141/1

மேல்


இயம்பினர் (1)

கொன் இயம்பினர் காமம் நாட்டினர் என கூற – தேம்பா:23 86/3

மேல்


இயம்பினர்-ஆல் (1)

எஞ்சி தொழுது இற்றை இயம்பினர்-ஆல் – தேம்பா:15 25/4

மேல்


இயம்பினார் (1)

எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார்
வண்ண பூ மழை வானவர் வாரியே – தேம்பா:8 93/3,4

மேல்


இயம்பினாள் (1)

ஏங்கினால் என ஏங்கி இயம்பினாள் – தேம்பா:18 44/4

மேல்


இயம்பினான் (3)

இற்று எலாம் இயம்பினான் இக்கு உலாம் பதாகையான் – தேம்பா:27 129/1
இன் உயிர் இலை என அழுது இயம்பினான் – தேம்பா:30 114/4
இ திறத்து அலர்ந்து இவை இயம்பினான் அரோ – தேம்பா:32 71/4

மேல்


இயம்பீரேல் (1)

எயிலே வனமே இயம்பீரேல் போய் அவற்கே – தேம்பா:31 44/3

மேல்


இயம்பு (2)

என் இனம் புரக்கும் நீ இயம்பு என்றான் அரோ – தேம்பா:32 70/4
ஏவல் செய்தனர் வானும் இயம்பு அரும் வியப்புற மாதோ – தேம்பா:33 26/4

மேல்


இயம்பு-மின் (1)

என்னால் ஆவது இயம்பு-மின் என்றான் – தேம்பா:25 20/4

மேல்


இயம்புகின்றான் (1)

இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/4

மேல்


இயம்புதல் (4)

மெய் திறத்திலும் விளைந்த நன்று இயம்புதல் பாலோ – தேம்பா:11 96/4
விரக வாயுவு வெடிப்ப நக்கு இயம்புதல் கொண்டான் – தேம்பா:23 82/4
எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான் – தேம்பா:25 23/4
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான் – தேம்பா:25 38/4

மேல்


இயம்புதி (1)

ஏர்-இடை குளித்த பாலா இயம்புதி போவது என்றான் – தேம்பா:4 28/4

மேல்


இயம்புதீர் (1)

இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/4

மேல்


இயம்புதும் (1)

ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது இயம்புதும் என தொழுது உரைப்பான் – தேம்பா:31 89/2

மேல்


இயம்பும் (2)

எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3
இ விதி இலை என இயம்பும் ஊழ்வினை – தேம்பா:27 108/1

மேல்


இயம்புவர் (1)

இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை – தேம்பா:25 30/3

மேல்


இயம்புவன் (1)

என் இயம்புவன் யான் இனி இவர் எலாம் ஒருங்கு – தேம்பா:23 86/1

மேல்


இயமற்கு (1)

தடவி திரி இயமற்கு இணை தட வில் குனி கனையன் – தேம்பா:15 144/1

மேல்


இயல் (36)

ஏர் அணிந்த நகர்க்கு இயல் ஏத்துவாம் – தேம்பா:1 83/4
மிளிர் ஊர்-இடை அரசு ஆகையில் மிடை கோ இயல் பகர்வாம் – தேம்பா:2 70/4
மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல் – தேம்பா:4 42/3
நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள் – தேம்பா:5 150/3
அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார் – தேம்பா:5 150/4
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல்
நாட_அரும் கலையால் நவில்வு ஆம்-கொலோ – தேம்பா:7 58/3,4
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை – தேம்பா:9 67/2
இன்னே இரவி காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள் – தேம்பா:10 45/1
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான் – தேம்பா:10 53/4
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம் – தேம்பா:10 83/3
எல் இயல் பட சுடர் இரவில் தோற்றினார் – தேம்பா:13 19/1
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான் – தேம்பா:15 17/4
எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும் – தேம்பா:17 32/3
தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ – தேம்பா:18 34/4
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும் – தேம்பா:21 25/3
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன் – தேம்பா:23 12/2
இயல் கடல் கடந்து நான் நீந்தி இன்புறும் – தேம்பா:23 115/3
நூல் இயல் நுணங்கு கேள்வி நோக்கினார் முகத்தை நோக்கார் – தேம்பா:25 58/1
கோல் இயல் கோட கோடி கூறுவர் பகையின் தீயார் – தேம்பா:25 58/2
கால் இயல் நோக்கி ஆடும் கலை கொடி அன்னார் கேட்பின் – தேம்பா:25 58/3
வேல் இயல் பகை இலானும் வேரொடு கெடும் உன் வாழ்க்கை – தேம்பா:25 58/4
பின் இயல் பொருவா அன்னான் பெருந்தகை இகழ்ந்து பேசும் – தேம்பா:25 61/1
தரு கைம்மாறு இயல் சாற்றிட கேள்-மின் நீர் – தேம்பா:27 36/3
என விடை உரைத்த சூசை இயல் பட விரித்து சொன்னான் – தேம்பா:29 10/4
ஏழ்பட வருடம் இவ்வாறு இயல் பட ஒழுகிற்று ஆகி – தேம்பா:30 1/1
இவாவு இயல் அடியின் நீழல் என அடும் கசடு நீங்கா – தேம்பா:30 65/1
அவா இயல் அரிந்த தன்மைத்து அமரர் ஒத்து என கடாம் பெய் – தேம்பா:30 65/2
உவா இயல் முதல் பல் மாவும் உவந்து அவற்கு ஏவல் செய்ய – தேம்பா:30 65/3
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான் – தேம்பா:30 65/4
ஒத்து இயல் உயிர் மணி மகன் ஒளித்தலால் – தேம்பா:31 18/2
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன – தேம்பா:32 25/2
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில் – தேம்பா:34 14/3
மெய் காலம் காட்டிய வான் வேந்தன் இயல் விளம்பு என்றார் – தேம்பா:34 38/4
இயல் நலம் தவிர்ந்த மெய் போர்த்திடும் கலை நீக்கி நீங்கா – தேம்பா:35 42/3
அணங்கு இயல் உள்ளம் மலர அ காட்சி – தேம்பா:35 83/2
என்றான் நின்றார் உள் உருக பேர் இயல் வல்லான் – தேம்பா:36 80/4

மேல்


இயல்கள் (1)

இயல்கள் பாடலும் இனிது இயங்கும்-ஆல் – தேம்பா:4 10/4

மேல்


இயல்பட (1)

பொறி உலாம் வழி போக்கு இலது இயல்பட அடக்கி – தேம்பா:1 10/3

மேல்


இயல்படு (1)

இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல – தேம்பா:5 139/1

மேல்


இயல்பாய் (1)

இயல்பாய் நிலம் இன்புறி நக்கு எனவே – தேம்பா:22 9/4

மேல்


இயல்பால் (5)

ஏர் விளைத்த பல் கடைச்சியர் குரவை ஆடு இயல்பால்
தேர் விளைத்த ஓர் சிறப்பு எழும் விழா அணி போன்றே – தேம்பா:1 12/3,4
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர் – தேம்பா:10 73/1
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார் குறை கிளர் என் – தேம்பா:10 73/2
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய – தேம்பா:10 73/3
நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4

மேல்


இயல்பான் (2)

உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் தான் யாரே – தேம்பா:14 89/2
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் வான் அரசு ஆய் – தேம்பா:14 89/3

மேல்


இயல்பில் (2)

வாளொடு பிரிந்து துன்னி வதிந்து பாய்ந்து இயல்பில் வீச – தேம்பா:15 88/2
சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு சிறந்த அன்பு இயல்பில் ஓர் மகவின் – தேம்பா:20 69/3

மேல்


இயல்பின் (2)

எ நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மா முனியே – தேம்பா:19 28/4
நோய் என அறுத்து ஒன்று என்னா நுனித்த அன்பு இயல்பின் பல் நாள் – தேம்பா:21 11/3

மேல்


இயல்பினால் (1)

ஏது இலாது ஒழுகல் உள்ளத்து இயல்பினால் ஆகும் அன்றி – தேம்பா:4 38/3

மேல்


இயல்பு (25)

ஏர்ப்பு எழ செய்வோர் இயல்பு மானுமே – தேம்பா:1 22/4
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர் – தேம்பா:2 8/1
வீயாது ஒளிர் கன்னிமை வீற்று இயல்பு ஆம் – தேம்பா:5 68/4
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/3
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1
படி ஒருங்கு இவர் பயத்த நன்று இயல்பு என ஒரு-பால் – தேம்பா:12 52/1
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே – தேம்பா:14 90/4
மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ – தேம்பா:20 95/2
சீத இன்பு இயல்பு ஈங்கு இனி செப்புவாம் – தேம்பா:25 100/4
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ – தேம்பா:27 101/3
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ காண் என்றான் – தேம்பா:27 124/4
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா மேன்மையே இறைமையின் இயல்பு ஆய் – தேம்பா:27 158/1
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல் – தேம்பா:28 27/1
இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல் – தேம்பா:28 123/1
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/2
ஓர் இயல்பு ஆக உன்னோடு ஓர் என்பான் பணித்த ஏவல் – தேம்பா:34 14/1
பேர் இயல்பு அறிவின் கண்டாய் பிரிதலே வேண்டும் இஃதே – தேம்பா:34 14/2
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே – தேம்பா:34 14/4
என் உரைத்திடுவது ஓர் இயல்பு உண்டோ என்பான் – தேம்பா:35 6/4
இ திறத்து இறைவன் நேர்ந்த இயல்பு இது என்று அறிந்த பேய்கள் – தேம்பா:35 22/1
பேய் முகத்து எனை பெயர்கு இலார்க்கு இயல்பு இது என்று அறிய – தேம்பா:35 70/2

மேல்


இயல்புடன் (1)

இறந்த-கால் இங்கண் தேர்ந்த இயல்புடன் எவரும் வாழ்வார் – தேம்பா:30 138/3

மேல்


இயல்புற (1)

யாதும் நீர் அஞ்சல் வேண்டா இயல்புற அளிப்பல் என்றான் – தேம்பா:20 116/4

மேல்


இயல்புறி (1)

புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர் – தேம்பா:8 19/1

மேல்


இயல்பே (1)

மாறு_இல இயல்பே வேர் இதாய் கிளைத்து வரும் சினை என நூலோர் – தேம்பா:27 156/2

மேல்


இயல்பை (1)

சால் கலந்த இயல்பை ஏற்றும் தகுதியோ என்றான் பாலன் – தேம்பா:4 41/4

மேல்


இயல்பொடு (2)

இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான் – தேம்பா:3 39/3
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன் – தேம்பா:3 41/2

மேல்


இயல்போ (1)

எஞ்சு பான் இயல்போ எனவோ வளன் – தேம்பா:8 85/3

மேல்


இயல்வது (1)

கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து கதிர் முகத்து இயல்வது நன்றே – தேம்பா:31 90/4

மேல்


இயல (2)

இனைய அடையலும் நரக வெறி இனம் இயல இடையிடை அடல் அமர் – தேம்பா:24 43/1
இனையவும் பலவும் ஆங்கு இயல நாள்-தொறும் – தேம்பா:32 51/1

மேல்


இயலா (2)

பாவி அங்கு இயலா பயன் ஆகையால் – தேம்பா:1 82/3
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய் – தேம்பா:8 72/1

மேல்


இயலாத (5)

செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே – தேம்பா:8 80/1
அகத்து இயலாத அருள் கொடு நோக்கி அருத்தியொடு ஏவியதால் – தேம்பா:8 80/2
முகத்து இயலாத நயத்து நிலா உரு முற்றிய வானவர் சூழ் – தேம்பா:8 80/3
நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே – தேம்பா:8 80/4
இயலாத இடுக்கண் இயைந்து இனி நான் – தேம்பா:31 58/3

மேல்


இயலாது (2)

இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால் – தேம்பா:9 24/3
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை – தேம்பா:23 69/2

மேல்


இயலால் (2)

காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால்
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/1,2
இயலே கடந்தான் இயை அன்பு இயலால்
புயலே கடந்தான் புரி வான் கொடையால் – தேம்பா:36 53/2,3

மேல்


இயலான் (2)

லெயுப்போல்து எனும் நாம வெள் வேல் இயலான் – தேம்பா:36 50/4
தவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான்
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர் ஆம் – தேம்பா:36 52/2,3

மேல்


இயலினொடு (1)

இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3

மேல்


இயலும் (8)

எம் கை அம் தொழிலனுக்கு இயலும் பான்மையோ – தேம்பா:9 109/4
எப்பால் அனைத்தும் இயலும் தயையால் எதிர்கின்ற எவர்க்கும் – தேம்பா:10 56/2
இனை எலாம் பூசி தேவர்க்கு இயலும் ஓர் விளையாட்டு என்றேன் – தேம்பா:23 58/4
என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ – தேம்பா:32 18/2
எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும் மாட்சி – தேம்பா:32 30/1
யான் உரைத்து இணைசெய இயலும் பான்மையோ – தேம்பா:32 64/4
கண் கடந்து இயலும் மாமை கண் கடவாமை நோக்கி – தேம்பா:32 90/2
இலகு இடத்து இடர் அறுத்து இயலும் நற்பயன் – தேம்பா:35 7/3

மேல்


இயலுமோ (1)

சீர் முகத்து இன்னாது அவற்கு நான் கருத சிந்தையும் இயலுமோ என்று இ – தேம்பா:20 74/2

மேல்


இயலே (2)

இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே – தேம்பா:21 32/4
இயலே கடந்தான் இயை அன்பு இயலால் – தேம்பா:36 53/2

மேல்


இயலோர்க்கு (1)

இலக தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர் – தேம்பா:7 51/3

மேல்


இயற்கு (1)

உன் இயற்கு உள்ளம் கூச ஒருங்கு வெந்து அடலை ஆனார் – தேம்பா:25 61/4

மேல்


இயற்கை (1)

குற்றத்தால் உலகு இயற்கை பிறழாது அண்ணி கொண்ட பயன் இதோ அந்தோ அந்தோ இன்ப – தேம்பா:11 55/3

மேல்


இயற்கையால் (1)

ஏறு காமம் வளர்த்த இயற்கையால்
பாறு பூதி படர் கடல் மூழ்குவார் – தேம்பா:28 98/3,4

மேல்


இயற்ற (4)

எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/4
அன்பு அவன் உணர்வின் மேல் இயற்ற ஆண்டகை – தேம்பா:26 125/3
மாழ் வினை இயற்ற நீ வகுத்த அக்கர – தேம்பா:27 106/2
வெப்பு அணி பணி பணிந்து இயற்ற வெய்து என – தேம்பா:30 107/2

மேல்


இயற்றல் (3)

மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல்
நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும் – தேம்பா:6 60/2,3
கை திறத்து இயற்றல் இன்றி கால் திறத்து இரிதல் இன்றி – தேம்பா:33 11/2
கை திறத்து இயற்றல் உள்ளி காய் தழல் தூண்டினால் போல் – தேம்பா:35 22/3

மேல்


இயற்றலே (1)

இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே – தேம்பா:29 45/4

மேல்


இயற்றி (12)

இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி வெண் – தேம்பா:3 48/2
எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி
மெய்ந்நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம் – தேம்பா:3 58/2,3
கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார் – தேம்பா:3 58/4
எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும் – தேம்பா:4 64/3
வார் வளர் முரசின் சாற்றி வளர் சிறப்பு இயற்றி பின்னர் – தேம்பா:20 99/1
அருள் உலாவும் இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும் – தேம்பா:22 1/1
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி தெள் இயற்றி அவர் பா இசை கூற – தேம்பா:22 1/3
எண்ணின் மேல் எழும் சூட்சி இயற்றி நீ – தேம்பா:25 96/1
இன் நிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க என்றான் – தேம்பா:29 123/4
தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக – தேம்பா:32 36/1
பூ உலகு இயற்றி பின் நாள் பூம் கொடி செல்வ கோமான் – தேம்பா:36 86/2

மேல்


இயற்றிய (9)

இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே – தேம்பா:4 24/4
எஞ்சுக பயன் இயற்றிய அறங்களே இன்னா – தேம்பா:5 6/1
எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள் – தேம்பா:5 74/1
அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை – தேம்பா:6 42/3
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய் – தேம்பா:8 72/1
எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி – தேம்பா:12 59/3
இனைய இயற்றிய நூல் – தேம்பா:28 142/1
மணி கலத்து அமிர்தம் ஏந்திய நெஞ்சான் வையகத்து இயற்றிய யாவும் – தேம்பா:34 50/1
நல் திறம் இயற்றிய தவத்து அரிய நல்லோர் – தேம்பா:35 29/3

மேல்


இயற்றிய-காலை (1)

கொன் முகத்து எரி குணுங்கு இனம் இயற்றிய-காலை
பொன் முகத்து ஒளி புரிசை மா நகரில் ஆயவை நாம் – தேம்பா:25 1/2,3

மேல்


இயற்றியவை (1)

பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4

மேல்


இயற்றினார் (1)

ஏர்க்கு அணங்கு எனும் ஈகை இயற்றினார் – தேம்பா:9 32/4

மேல்


இயற்றினான் (2)

கை படு தொழில் எலாம் கனிவொடு இயற்றினான் – தேம்பா:8 24/4
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா – தேம்பா:17 26/2

மேல்


இயற்றினோய் (1)

யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய்
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர் – தேம்பா:33 18/2,3

மேல்


இயற்றினோன் (1)

உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2

மேல்


இயற்று (2)

எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள் – தேம்பா:3 28/2
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள் – தேம்பா:31 71/4

மேல்


இயற்றுதல் (1)

தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே – தேம்பா:1 11/4

மேல்


இயற்றும் (16)

என் உளம் கொளா கனிவு இயற்றும் அன்பினோய் – தேம்பா:8 33/1
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை – தேம்பா:9 28/2
அன்று அரு மா மகவினை தாழ்ந்து அதற்கு இயற்றும் பணி கேட்டாள் – தேம்பா:10 9/4
அலம் செய்வார் போல் உயர் வீடு இயற்றும் நன்றி அமைவதற்கே – தேம்பா:10 70/3
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி – தேம்பா:11 36/3
அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு அடிமை என்று இயற்றும் பீழை – தேம்பா:14 23/2
போரர் போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே – தேம்பா:16 46/4
எண்ணின் மேல் வைத்த உட்கு இயற்றும் மாயமே – தேம்பா:24 48/4
காசையே உதவா பூதி கனல் விளைவு இயற்றும் பேயே – தேம்பா:27 12/4
பின் பிறப்பின் வீற்று இயற்றும் திருவுளமும் தான் என்றால் பிழையோ என்றான் – தேம்பா:27 96/4
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே – தேம்பா:28 95/4
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே – தேம்பா:28 96/4
இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல் – தேம்பா:28 123/1
காய் அவை இயற்றும் யாவும் காதலித்து இரியா நிற்பேன் – தேம்பா:32 35/4
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே – தேம்பா:34 14/4
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா – தேம்பா:36 36/2

மேல்


இயற்றுவேன் (1)

ஏது அளித்து இயற்றுவேன் என் பிதா என்றான் – தேம்பா:35 18/4

மேல்


இயன்ற (6)

ஏற்றிய முறையோடு எந்தை இயன்ற தன் வலிமை காட்ட – தேம்பா:3 42/1
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம் – தேம்பா:16 33/2
ஈர்_இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும்-பாலோ – தேம்பா:16 44/4
எ புறத்து அனைத்தும் முன்னர் இயன்ற தன் கோல் அ நாட்டிற்கு – தேம்பா:23 69/1
ஈடு அடைந்து அரும் தவம் இயன்ற முந்தையார் – தேம்பா:34 10/1
எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால் – தேம்பா:35 10/3

மேல்


இயன்று (9)

ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/4
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1
எ திறத்திலும் ஒருங்கு இயன்று நாம் எலாம் – தேம்பா:23 119/3
நூல் இயன்று உளத்து அஞ்சா நுவல்வது ஆய பின் – தேம்பா:25 51/2
மால் இயன்று இறையவன் வதனம் நோக்கியே – தேம்பா:25 51/4
தீங்கு இயன்று ஆய துன்பம் திரிந்து அறம் விளைவு காண – தேம்பா:33 2/1
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை – தேம்பா:33 2/2
ஆங்கு இயன்று அமை கை_தாதை அனைத்திலும் அரிய துன்ப – தேம்பா:33 2/3
பாங்கு இயன்று அரசு கொள்ள பல பிணி பட செய்தானே – தேம்பா:33 2/4

மேல்


இயாக்கோபன் (1)

எண் மேல் இழிந்து எழுந்து உலவ இயாக்கோபன்
கண் மேல் அறிவில் இங்கு ஏணி கண்டனன்-ஆல் – தேம்பா:31 9/3,4

மேல்


இயாப்பு (1)

இங்கண் பா இயாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன – தேம்பா:12 51/1

மேல்


இயாவரும் (1)

எல்லை இ இரண்டில் ஒன்றே இயாவரும் தவிராது என்ன – தேம்பா:28 56/3

மேல்


இயேசு (2)

நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல் நீய் பயந்து அவற்கு இயேசு
துதி பழித்து இட்ட நாமம் சொற்றுவாய் கன்னி மாதே – தேம்பா:7 10/3,4
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான் – தேம்பா:8 4/4

மேல்


இயை (15)

சங்கு இட்ட விம்மிய தரளமோடு இயை
கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது – தேம்பா:2 26/1,2
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ – தேம்பா:5 40/4
வீறு வீரன் இயை தாழி நூறி இடு வேலை வேகமுடன் நூறொடு – தேம்பா:16 32/1
பந்தோடு இயை மண நீர் களி மடவார் விடு படியே – தேம்பா:21 30/4
இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும் – தேம்பா:23 114/1
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன் – தேம்பா:23 114/2
ஒழுக்கு இயை செவிகளை ஒலுக்கி கொம்பு அசைத்து – தேம்பா:23 114/3
அழுக்கு இயை எயிற்று வாய் அவிழ்த்து கூறினான் – தேம்பா:23 114/4
எரிந்த கூழ் உயிர் என்று இயை மாரியோ – தேம்பா:26 35/2
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி – தேம்பா:27 163/1
குன்று இயை அருவி போல கூர்ந்து எழுந்து ஒழுகிற்று ஆகி – தேம்பா:29 118/2
சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்ற தழுவி சூசை – தேம்பா:29 118/3
அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து உவப்பின் மிக்கார் – தேம்பா:29 118/4
கள் அம்பு ஆடு இயை கட்டுரையானும் போய் – தேம்பா:31 77/2
இயலே கடந்தான் இயை அன்பு இயலால் – தேம்பா:36 53/2

மேல்


இயைந்த (13)

எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த – தேம்பா:10 149/3
எண்மரும் இறைவன் நூலால் இயைந்த நவ்வி ஏறி மீண்டும் – தேம்பா:14 119/1
அணங்கு இயைந்த இலையும் பூவும் அணிந்த அ தருவே தம்மை – தேம்பா:18 29/3
இவா உறீஇ இழிந்த பின்னர் இயைந்த தன் வயத்த மாவை – தேம்பா:20 34/3
இலை புறம் கண்ட கா உள் இயைந்த வாள் ஏந்தி புக்கான் – தேம்பா:20 35/4
எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை – தேம்பா:26 161/3
பாடலோடு இயைந்த ஆடல் முடவற்கும் இன்பம் பயந்து என கோல் – தேம்பா:26 163/1
கோடலோடு இயைந்த புகர் கொண்டு அன்று ஆண்ட கோமானும் – தேம்பா:26 163/2
ஏற்று_அரும் உணர்வினோய் இயைந்த நூல் நலோர் – தேம்பா:27 105/1
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல் இயைந்த புல் இன்பம் நக்க – தேம்பா:28 137/2
என கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள் – தேம்பா:29 55/3
மன்றலோடு இயைந்த மா மரியும் நீக்கலே – தேம்பா:34 12/2
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2

மேல்


இயைந்தது (1)

ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார் – தேம்பா:35 77/2

மேல்


இயைந்து (9)

பயில்கள் பாடலும் பாலன் கேட்டு இயைந்து
இயல்கள் பாடலும் இனிது இயங்கும்-ஆல் – தேம்பா:4 10/3,4
கண முடி கன்னி உள்ளம் கனிவு இயைந்து அமைய கஞ்ச – தேம்பா:7 4/2
அருகு இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள் – தேம்பா:7 83/4
ஆடலோடு இயைந்து ஒழுகி அரிய எல்லா அற தொகையோன் – தேம்பா:26 163/3
வீடலோடு இயைந்து எதிர்க்கும் வினை சால் போத கனி கேட்பான் – தேம்பா:26 163/4
எஞ்சு அமிழ்ந்திய புரை இயைந்து மாழ்கவும் – தேம்பா:28 40/3
இயலாத இடுக்கண் இயைந்து இனி நான் – தேம்பா:31 58/3
இ நிலை பலவும் பல நாள் இயைந்து அன்னார் – தேம்பா:35 86/1
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3

மேல்


இயைந்துளான் (1)

எ கண் அங்கு அவன் பிறந்து இயைந்துளான் என – தேம்பா:25 45/3

மேல்


இயைய (1)

ஈய்ந்த தீம் கனி இயைய பூத்தலும் – தேம்பா:10 102/2

மேல்


இயையின் (1)

குன்று இணை இயையின் குன்ற குவவிய தோளினானும் – தேம்பா:25 73/1

மேல்


இயையும் (1)

எள்ளல்_இல் மரபினாள் இயையும் மன்றலை – தேம்பா:27 49/3

மேல்


இயோனசு (1)

ஏவியும் தவிர்த்து ஏகிய இயோனசு என்றவனை – தேம்பா:6 69/3

மேல்


இரக்கம் (6)

இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான் – தேம்பா:4 63/4
சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே – தேம்பா:5 17/4
எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ – தேம்பா:7 96/1
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய் – தேம்பா:8 13/4
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
இன் வளர் இரக்கம் மிக்கு எண்ணி ஓதினான் – தேம்பா:24 45/4

மேல்


இரக்கமும் (1)

வாய் இரக்கமும் அற்று ஆய வடு அடித்து என்பும் தோன்ற – தேம்பா:35 47/3

மேல்


இரக்கு (3)

வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான் – தேம்பா:6 6/1
அயர்வாள் தாயோ என்னா அன்போடு இரக்கு உற்று அம் சேய் – தேம்பா:9 26/1
தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று – தேம்பா:35 47/1

மேல்


இரங்க (6)

இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க
விரிந்த ஆசையால் வேதியர் ஆசியை கூற – தேம்பா:3 25/2,3
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து – தேம்பா:20 66/1
மீன் உலகு இரங்க ஓர் மிடி கொள் காஞ்சுகம் – தேம்பா:27 5/3
கூகையே ஒளியை வெஃக கொடும் புலி இரங்க செம் தீ – தேம்பா:27 14/1
விள்ளும் காவும் வினை கொண்டு உள் மெலிந்து இரங்க
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான் – தேம்பா:31 37/2,3
பின்றா அன்பால் யாரும் இரங்க பெரிது ஏங்கி – தேம்பா:34 53/3

மேல்


இரங்கா (1)

எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ – தேம்பா:5 20/4

மேல்


இரங்காய் (1)

முடங்கலே விளை கான் வந்தேன் முற்றவோ இரங்காய் என்றாள் – தேம்பா:20 45/4

மேல்


இரங்காயினார் (1)

கோனும் கோடனை கொண்டு இரங்காயினார் – தேம்பா:13 39/4

மேல்


இரங்காயோ (1)

திறந்தாய் இவை யாவரும் அறிய திறன் செய்து அருள் செய்து இரங்காயோ – தேம்பா:10 147/4

மேல்


இரங்கி (46)

சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த – தேம்பா:3 59/3
உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன் – தேம்பா:5 16/3
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/3
உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே – தேம்பா:6 1/4
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே – தேம்பா:6 49/3
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2
துன்புற்ற-கால் ஒருவர்க்கு இரங்கி செய்த துணை உறுதி – தேம்பா:10 69/1
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ எம் மேல் இரங்கி பிறந்தனை நாம் – தேம்பா:10 142/3
கண் களிப்ப உரு ஆனாய் கசடு ஒழிப்ப உள் இரங்கி கலுழ்குவாயோ – தேம்பா:11 114/3
இறந்து நம் உயிர் இரங்கி காக்க வந்து – தேம்பா:14 16/1
வந்து வந்து அருளில் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி குன்றின் – தேம்பா:14 24/2
வேல் முகம் தந்த வெம் போர் வெருவவோ இரங்கி நாதன் – தேம்பா:15 41/3
பாங்கு பொறித்த முக பாலனுக்கு அன்று இரங்கி அழும் – தேம்பா:20 65/3
இங்கு அதிர் புனல்-கண் உய்க என்று இரங்கி விட்டு ஏகினார்-ஆல் – தேம்பா:21 6/4
விழுந்து அழல் உளத்து இல்லை என்ன விண்ணவர் இரங்கி நொந்தார் – தேம்பா:24 5/4
இன்ன யாவையும் உளத்து இரங்கி மூவரும் – தேம்பா:24 44/1
பார் முகத்து இணையா தீமை பார்த்து உளத்து இரங்கி நொந்தார் – தேம்பா:25 87/4
எழு மலர் பகை கால் முன் பட்டு என மகர்க்கு இரங்கி நொந்தார் – தேம்பா:25 89/4
அலங்கு எழு பருவத்து எம்மை அளிப்பதற்கு இரங்கி நாதன் – தேம்பா:26 10/3
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை – தேம்பா:26 40/3
எண்ணத்து ஒழுகும் இசறயலை இரங்கி கைக்கொண்டான் என்றாள் – தேம்பா:26 43/3
என்று இரங்கி இரங்கிய சேயின் மேல் – தேம்பா:26 86/1
கிளி அழ அழ பூம் பூவை கிளை அழ இரங்கி வீசும் – தேம்பா:26 93/2
எழும் சுனை அகட்டு பாய் நீ இனிது இவற்கு இரங்கி விம்ம – தேம்பா:26 96/1
மண் நரம்பு இசையின் பாடல் மாறி வண்டு இரங்கி விம்ம – தேம்பா:26 97/1
பிரிந்தன புள்ளின் கானில் பெரிது அழுது இரங்கி தேம்ப – தேம்பா:26 107/3
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி – தேம்பா:28 35/1
விஞ்சிய மாயை ஈர்தல் வேண்டும் என்று இரங்கி சொல்ல – தேம்பா:29 44/3
தாதை நெட்டு உயிர்ப்பினோடு இரங்கி சாற்றினான் – தேம்பா:29 92/1
பதி தள்ளி போவது அறிந்து அயர்வார் என்று உள் பரிந்து இரங்கி
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என பின் தேறி வளன் – தேம்பா:30 10/2,3
தேன் அக மலர்ந்த கோலான் தெளி உளத்து இரங்கி ஐயா – தேம்பா:30 37/1
கரை கொன்ற தயை கண்டு கலுழ்ந்து இரங்கி தவத்து இறைவன் – தேம்பா:30 115/1
செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான் – தேம்பா:30 116/4
கேட்டலும் இரங்கி அன்னார் கிளந்தவை மறுத்து நீக்க – தேம்பா:31 84/1
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம் – தேம்பா:32 35/2
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி
பின்னை பற்றி நீ தருக என பெரும் தவன் தொழுதான் – தேம்பா:32 106/3,4
எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ – தேம்பா:34 16/2
இரை செயும் பாவம் என்று இரங்கி விம்முவான் – தேம்பா:35 16/3
வாராயோ எம் மேலும் இரங்கி மனு அல்லல் – தேம்பா:35 59/1
நோய்-அது பயன் என்று இரங்கி நொந்து அழுத – தேம்பா:35 85/3
மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன் – தேம்பா:36 20/1
நமர் என்று இரங்கி அன்பு மிக நான் மீட்டு அளித்த நரர் குலமே – தேம்பா:36 21/1
நுமர் என்று இரங்கி அருள் நோக்காய் நூறா பழி பேய் அ குலத்தார் – தேம்பா:36 21/2
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3

மேல்


இரங்கிய (5)

இ அரும் குணத்து இரங்கிய இனிய அன்புடைமை – தேம்பா:5 1/1
ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண் – தேம்பா:6 68/3
என்று இரங்கி இரங்கிய சேயின் மேல் – தேம்பா:26 86/1
இரங்கிய தன்மையின் உதவி ஈந்து அருள் – தேம்பா:26 119/1
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால் – தேம்பா:34 52/3

மேல்


இரங்கியது (1)

தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான் – தேம்பா:20 75/4

மேல்


இரங்கின் (1)

பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ – தேம்பா:5 21/1

மேல்


இரங்கின (1)

வானும் வானொடு மண்ணும் இரங்கின
ஏனும் ஏதும் உணர்கில மாக்களும் – தேம்பா:13 39/2,3

மேல்


இரங்கினர் (1)

சிந்தைக்கு இரங்கினர் போல் சின புலியோ செறித்தது என்றார் – தேம்பா:20 64/4

மேல்


இரங்கினார் (2)

தீயும் தன்மையில் தேம்பி இரங்கினார் – தேம்பா:26 81/4
இடம் புனைந்து இருள் அற உணர்ந்து இரங்கினார் – தேம்பா:26 118/4

மேல்


இரங்கினாள் (2)

என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள்
மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே – தேம்பா:5 43/1,2
சால் மூடு தலைவி இரங்கினாள் – தேம்பா:10 35/4

மேல்


இரங்கினான் (2)

ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான் – தேம்பா:17 44/4
அம்பிய கொடியினோன் அழுது இரங்கினான் – தேம்பா:24 55/4

மேல்


இரங்கீர்-கொல்லோ (1)

நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி இரங்கீர்-கொல்லோ நமக்கு என்பார் – தேம்பா:30 17/4

மேல்


இரங்கு (9)

எதிர் படும் முடி ஒலி இரங்கு யாழ் ஒலி – தேம்பா:2 24/2
சீத இன்பமோடு இரங்கு தேன் அமிழ்தம் ஈகலும் – தேம்பா:11 10/3
இரங்கு படர் கான் எவையும் நைந்து அழுது இரைக்கும் – தேம்பா:14 1/1
தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான் – தேம்பா:20 75/4
இ வினை அனைத்தும் நீக்கி இரங்கு இலான்-கொல்லோ என்ன – தேம்பா:24 8/2
நின்று இரங்கு கண் நீரோடும் ஆசி தந்து – தேம்பா:26 86/2
நோயினால் இரங்கு உளம் நுழைந்து வெம் சின – தேம்பா:29 34/2
வேட்டலும் தன்னை காட்டா மெல் இசை இரங்கு நல் யாழ் – தேம்பா:31 84/2
இற்றை நாம் நுகர நீ இரங்கு இல் ஆயது ஏன் – தேம்பா:31 97/3

மேல்


இரங்கும் (1)

எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/4

மேல்


இரங்குவான் (2)

இன்புற துயருற இரங்குவான் அரோ – தேம்பா:8 29/4
ஒக்கும் ஓர் இணை_இலான் உளைந்து இரங்குவான் – தேம்பா:35 17/4

மேல்


இரட்ட (4)

நீர் விளைத்த நெல் நிரம்ப என வித்தினர் இரட்ட
ஏர் விளைத்த பல் கடைச்சியர் குரவை ஆடு இயல்பால் – தேம்பா:1 12/2,3
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம் – தேம்பா:1 42/3
இடி ஒத்து அலர்ந்த எழில் ஏந்து சிலம்பு இரட்ட
குடி ஒத்து அலர்ந்த இருள் வைகிய கூந்தல் நல்லார் – தேம்பா:5 77/1,2
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட
விண் வழி அசனி ஒலி எழ நக்கு வெவ் வினை சடக்கலி விளம்பும் – தேம்பா:23 109/1,2

மேல்


இரட்டி (6)

எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/3
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/3,4
ஒல்கி தீண்டின் கண் கனிய ஒளி செய்து ஐயாயிரத்து_இரட்டி – தேம்பா:12 11/3
நா ஐ_ஐ_இரட்டி அடையா வண்ணம் நடுக்குறவே – தேம்பா:16 53/4
தரு எனும் கொடிஞ்சி ஓங்க சமைத்த தேர் இரட்டி கோப – தேம்பா:24 2/2
செரு எனும் கலின பாய்மா தேரினும் இரட்டி ஆசை – தேம்பா:24 2/3

மேல்


இரட்டிட (1)

கொக்கரித்து இரட்டிட குதித்து உவப்ப அறா – தேம்பா:23 123/1

மேல்


இரட்டிய (2)

கரி அதட்டிய சினம் இரட்டிய கடிய சச்சுதன் இடைவிடாது – தேம்பா:15 152/1
அரி இரட்டிய அமர் முகத்து எதிர் அழல் உடற்றிய வதை வளர் – தேம்பா:15 155/2

மேல்


இரட்டியும் (1)

ஓர் அறு_பத்தும் இரட்டியும் ஓர் தொடையால் – தேம்பா:15 70/1

மேல்


இரட்டின (6)

முட்டு இரட்டின முரண் தகர் பெடை – தேம்பா:1 27/1
பெட்டு இரட்டின குயில் மிளிர்ந்த முத்து – தேம்பா:1 27/2
இட்டு இரட்டின கரும்பு இன்பு ஈன்ற கள் – தேம்பா:1 27/3
விட்டு இரட்டின வீ இனங்களே – தேம்பா:1 27/4
எழுந்து விட்டு இரட்டின எரியும் கூசவே – தேம்பா:23 122/4
அல் பதி திங்கள் பொழி கதிர் குப்பை அணி குழாத்து இரட்டின கவரி – தேம்பா:36 112/2

மேல்


இரட்டினன் (1)

உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4

மேல்


இரட்டினான் (1)

புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான் – தேம்பா:27 130/4

மேல்


இரட்டு (1)

என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி – தேம்பா:4 27/1

மேல்


இரட்டும் (1)

மொய் அகத்து இரட்டும் நீர் முடுகி சூழ்ந்து அமர் – தேம்பா:9 99/1

மேல்


இரண்டாம் (2)

எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த ஏழ் விதியே – தேம்பா:18 22/4
காய் வினை விலக்கும் வரத்தை இ இரண்டாம் கதிர் மணி காட்டும் மா தவனே – தேம்பா:36 34/4

மேல்


இரண்டாய் (1)

எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து – தேம்பா:17 18/2

மேல்


இரண்டில் (2)

புல் உயிரை அடும் வினையும் அறிந்து இரண்டில் புலன் தேற – தேம்பா:18 18/3
எல்லை இ இரண்டில் ஒன்றே இயாவரும் தவிராது என்ன – தேம்பா:28 56/3

மேல்


இரண்டு (22)

பட்ட ஆசை இரண்டு ஈர்த்து உளம் ஓங்க பல யாவும் – தேம்பா:4 54/3
பிணித்த மனங்கள் வேறும் இல பிரித்த இரண்டு தேகம்-இடை – தேம்பா:5 141/2
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால் – தேம்பா:5 159/3
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி – தேம்பா:6 44/1
ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி – தேம்பா:8 61/2,3
சவட்டாத அன்பு உரிமை சால்பின் இரண்டு அன்றில் ஒத்தார் – தேம்பா:10 14/4
ஊசல் அம்புலி உற்றது ஒத்தென ஒள் இரண்டு வெண் சாமரை – தேம்பா:10 134/1
சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின் – தேம்பா:12 79/3
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட – தேம்பா:15 94/2
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர் – தேம்பா:15 94/3
கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து இருவர் களம் நடுங்க அமர் நடவினார் – தேம்பா:15 94/4
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே – தேம்பா:15 96/1
ஓர் இரண்டு சிலை அளவு இறந்த கணை உக அடைந்து படு கணை இலா – தேம்பா:15 96/2
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என – தேம்பா:15 96/3
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே – தேம்பா:15 96/4
கணையின் வாரி முன் அடையல் சாய்வன கறை அளாவிய பிணம் இரண்டு
அணையின் ஏறின குருதி நீர் நிறை அருவி ஓடின எவணுமே – தேம்பா:15 153/3,4
இரண்டு அனல் விசும்பும் என மீண்டு எதிர் எழுந்தார் – தேம்பா:23 52/4
இ திறத்து ஆங்கு உறை இரண்டு யூதர்கள் – தேம்பா:23 119/1
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ – தேம்பா:27 107/4
ஆதி ஈறு_இரண்டு இலோய் ஆசு இலோய் அமைந்த மு – தேம்பா:27 132/1
ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான் – தேம்பா:31 68/1

மேல்


இரண்டும் (8)

பேர் அறம் ஆவது அன்றி பிரிவு இலா இரண்டும் தம்முள் – தேம்பா:4 40/2
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ – தேம்பா:9 77/1
நிழற்றிய கொம்பில் பேசு நிற கிளி இரண்டும் என்னா – தேம்பா:9 129/2
வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா – தேம்பா:10 10/3
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா – தேம்பா:15 95/1
ஆழ் கடல் மான் அடல் தானை இரண்டும் அதிர்ப்ப அமர் களம் ஓர் – தேம்பா:15 102/2
வையவே ஊழ்த்து வீழ்தல் மருவிய குறி இரண்டும்
கையமே ஆக பூணல் காட்டு அரும் பலவும் நாட்டி – தேம்பா:23 60/2,3
சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும் – தேம்பா:25 62/2

மேல்


இரணம் (1)

இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3

மேல்


இரணமே (1)

புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/4

மேல்


இரத்த (2)

பருகி எரியை கால் இரத்த பருதி தடத்த விழி கண்ணான் – தேம்பா:23 6/2
மின் வளர் படை முகத்து இரத்த வெள்ளமாய் – தேம்பா:25 53/2

மேல்


இரத்தம் (8)

தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப – தேம்பா:11 40/1
வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை – தேம்பா:11 49/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
துய்த்த வாய் இரத்தம் சொரிய துமித்து – தேம்பா:28 103/3
மருந்து அமர் இரத்தம் சிந்தி மாண்டலில் கொற்றம் கொள்வேன் – தேம்பா:32 37/4
ஊன் அகத்து இரத்தம் பாய உறும் துயர் உரைப்ப பாலோ – தேம்பா:35 43/4
பெய்தது ஓர் மாரி என்ன பெருகி என் இரத்தம் சிந்தி – தேம்பா:35 51/1

மேல்


இரத்தமும் (1)

பாய் இரத்தமும் ஆறு ஓட பழி உரு உடலை நோக்கீர் – தேம்பா:35 47/4

மேல்


இரத்தமொடு (1)

சொரி இரத்தமொடு எரி பிலிற்றிய களி எயிற்று அடல் அதிரும் ஓர் – தேம்பா:15 155/1

மேல்


இரத (9)

ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே – தேம்பா:8 72/4
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான் – தேம்பா:15 114/2
பரி அதட்டிய இரத வெற்புகள் பரிகள் அத்திகள் சிதற வெய் – தேம்பா:15 152/3
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல் – தேம்பா:15 163/1
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/4
பறையின் ஒலியொடும் இரத உருளொடு பரிகள் கரியொடும் ஒலி எழ – தேம்பா:24 41/2
தெளி வளர் அழல் இட்டு ஊதி செற்ற இரும்பு இரத பாலால் – தேம்பா:29 119/1
வரி இனம் பூட்டிய இரத வையமும் – தேம்பா:32 55/2
கால் உண்டே விசை கடுத்த கால் உண்ட இரத மிசை களித்த அன்னார் – தேம்பா:32 86/3

மேல்


இரதங்கள் (1)

முத்து அகம் நாறு இரதங்கள் முரிந்தனவே – தேம்பா:15 69/4

மேல்


இரதத்தால் (1)

இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார் – தேம்பா:30 51/2

மேல்


இரதத்தின் (1)

இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/4

மேல்


இரதத்து (2)

முடி வான் உறும் இரதத்து உளர் சிரம் அற்று உகும் முடிகள் – தேம்பா:14 56/1
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் – தேம்பா:36 110/2

மேல்


இரதத்தை (1)

உறுமி உரும் ஒத்த வீரன் வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி முகில் அறர் – தேம்பா:24 37/1

மேல்


இரதம் (23)

மலை ஒத்தன இரதம் திரள் வளி ஒத்தன பரிகள் – தேம்பா:2 68/3
கரியே காவா வளி முன் கடிது ஊர் இரதம் காவா – தேம்பா:14 71/2
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால் – தேம்பா:15 109/2
கொடி அற்ற இரதம் அற உரம் அற்ற வலவன் அற அடி அற்ற குதிரை அற மின் – தேம்பா:15 117/3
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/4
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும் – தேம்பா:15 154/1
அரிய சச்சுதன் இபம் இழிந்து அழல் அசி சுழன்று அவன் இரதம் மேல் – தேம்பா:15 157/2
இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான் – தேம்பா:15 157/4
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய – தேம்பா:16 35/2
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார் – தேம்பா:16 39/4
வெப்பால் இரவி இரதம் என வேய்ந்து குளிர்ப்ப விடும் கதிரின் – தேம்பா:19 32/2
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி – தேம்பா:19 32/3
உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே – தேம்பா:24 29/2
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார் – தேம்பா:24 30/1
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4
பார் அறு நூங்கு இரதம் உகள் பரி கரி வாள் வில் வேல் என்று – தேம்பா:29 74/2
ஏற்றிய தெருளின் ஞான இரதம் இட்டு ஆய பைம்பொன் – தேம்பா:30 74/2
ஏர் அணியே என் அன்பே என் அன்பிற்கு இரதம் இதே – தேம்பா:30 119/1
மலை நேர் இரதம் வளி நேர் பரி வான் – தேம்பா:36 68/1
முடி என சிகரம் வயிர தூண் தாங்க முனி பதிக்கு அமைத்தது ஓர் இரதம் – தேம்பா:36 109/4
அள்ளுற மணி பூம் புகை முகில் சூழ அருள் உற நடந்ததே இரதம் – தேம்பா:36 111/4

மேல்


இரதமது (1)

இடி ஒலி இடியினும் இறும் இரதமது ஒலி – தேம்பா:15 172/2

மேல்


இரதமுடன் (1)

இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4

மேல்


இரதமும் (5)

அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர – தேம்பா:8 71/1
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும்
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ – தேம்பா:15 159/1,2
கதம் மிக படர் இரதமும் அதிர்குப கழல் புடைத்தனன் அழல் எழ அளவு அற – தேம்பா:15 162/1
துறுவன வலிய கல் துகள் எழ இரதமும்
இறுவன கரி பரி இனம் இனம் மடிவன – தேம்பா:15 171/1,2
வன் நெடும் இரதமும் மணி கொடிஞ்சியும் – தேம்பா:32 54/2

மேல்


இரதமே (1)

இரதமே எழுந்த அ இருவர் தம் புடை – தேம்பா:24 19/2

மேல்


இரந்த (2)

எஞ்சல் ஏது இரந்த இரு மைந்தர் ஈடு இவண் – தேம்பா:24 13/2
வேய்ந்து உண தான் ஊண் இரந்த நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 49/4

மேல்


இரந்தான் (2)

சொரிந்த தான் உணும் துப்பு இரந்தான் அரோ – தேம்பா:31 75/4
பெருகி ஈந்த பிரான் இரந்தான் எனா – தேம்பா:31 79/2

மேல்


இரந்து (8)

சிறுமையார் துயர் சிதைத்து இரந்து ஆயினும் அளித்து – தேம்பா:6 66/1
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த – தேம்பா:6 66/3
கண் உளோர் வறியோர் என கை இரந்து
எண்ணுள் ஓர் பகல் மூன்று இருந்தார் அரோ – தேம்பா:17 47/3,4
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/1,2
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
கை தளர்ந்தனர்க்கு இரந்து தான் அளித்து நோய் கடுத்த – தேம்பா:27 21/1
எ நாடு எ குலம் எ முறை ஒன்று அறியாது இரந்து ஒருவன் – தேம்பா:29 21/1
பொருள் விஞ்சி பொங்கு புரை புணரி இரந்து அவன் கடந்தான் – தேம்பா:34 43/3

மேல்


இரப்ப (1)

இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/2,3

மேல்


இரப்பார் (1)

மாட்டு வித்து என வந்து இரப்பார் கரத்து – தேம்பா:9 34/3

மேல்


இரப்பார்க்கு (1)

அடுத்து இரப்பார்க்கு ஆர்வம் உற அளித்த நன்றி அஞர் கடலே – தேம்பா:10 68/1

மேல்


இரப்பு (1)

இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4

மேல்


இரப்போர் (1)

கடை தரும் அளவு அற்று அன்னார் களிப்புற இரப்போர் வாழ்க – தேம்பா:27 79/3

மேல்


இரப்போர்க்கும் (1)

ஆர்ந்து அரிது ஒண் மணி தேவாலயத்திற்கும் இரப்போர்க்கும் அளவில் ஈந்தார் – தேம்பா:11 121/4

மேல்


இரபயேல் (1)

பெரு கொடு தேவ பாதம் பெற்ற இரபயேல் என்பேன் – தேம்பா:27 74/2

மேல்


இரவலர் (6)

துறவினால் இரவலர் ஆகி தோன்றினார் – தேம்பா:10 78/1
இன பசை இழந்த தீயோர் இரவலர் தம்மை கண்டு – தேம்பா:19 8/3
இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார் – தேம்பா:26 4/4
இரவலர் தம் கை வேலி இடத்து அரும் பொருளை வித்தி – தேம்பா:27 75/1
இரவலர் மாட்சி ஒப்ப ஈடு அறிவு இன்மை காட்டும் – தேம்பா:27 153/1
ஏங்கிய உளத்தில் தேற இரவலர் ஈனர் நால்வர் – தேம்பா:29 42/3

மேல்


இரவலர்க்கு (1)

நேயம் ஆருயிர் நேரிய இரவலர்க்கு ஒரு-பால் – தேம்பா:6 64/3

மேல்


இரவி (39)

வில் தங்கும் இரவி காலும் வெயில் பிழம்பு அனைய நாறி – தேம்பா:2 7/2
மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ – தேம்பா:2 43/4
இரவி காண் மரை இகல வாய் மலர்ந்து – தேம்பா:4 5/1
இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது – தேம்பா:6 42/2
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும் – தேம்பா:7 65/3
ஏர் விளை இரவி நோக்காது இருள் அடைந்து அரற்றி எஞ்சா – தேம்பா:7 69/3
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/3
ஏது அற தெரி தரும் இரவி காட்சியாய் – தேம்பா:8 28/2
இரு கண முடியுடன் இரவி ஆடையாள் – தேம்பா:8 31/4
ஒளி முகத்து இந்து எதிர் இரவி உற்று எனா – தேம்பா:8 40/1
என்று உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ – தேம்பா:8 42/1
தண் கதிர் கால் பிறை குழவி அடியால் தேய்த்து தனை சென்றார் சிதையார் என்று இரவி முன்னும் – தேம்பா:8 46/2
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின் முடுகு வழி விடா திரியும் இரவி காந்தம் – தேம்பா:8 53/3
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/2
ஏர் உயிர்த்து இரவி போல் எறிந்த வில் திரள் – தேம்பா:9 88/2
இன்னே இரவி காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள் – தேம்பா:10 45/1
இரவில் மீன்களும் இரவி பின்றையும் – தேம்பா:10 101/1
இரவி வேய்ந்த கஞ்சம் ஈன்ற இலகு முத்தம் ஏய்த்து வெல் – தேம்பா:11 8/1
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி – தேம்பா:11 88/3
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி
சிட்டு வான் எழா முன்னர் ஆங்கு அமரரே திளைத்தார் – தேம்பா:11 88/3,4
வசி முகந்து கதிர் அளவு இறந்து இரவி மலியு கங்குல் அட விடும் எனா – தேம்பா:15 97/2
கோடு ஒளிப்ப எழினி என எழிலி மொய்ப்ப குடக்கு இரவி
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள் – தேம்பா:18 14/1,2
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1
வெப்பால் இரவி இரதம் என வேய்ந்து குளிர்ப்ப விடும் கதிரின் – தேம்பா:19 32/2
வெம் கண் நேர் இரவி ஒத்த விடலையே நெடு நாள் நோற்ப – தேம்பா:20 54/1
மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே அன்று இரவி
ஈண்டு எழுந்து மு மடங்காய் இலங்கி நிசி இருள் அஃகி – தேம்பா:23 72/2,3
நீர் ஆழி அகன்று இரவி தோன்றி மூவர் நீங்கினர் என்று – தேம்பா:30 11/2
நீர் முகத்து இரவி கை நீட்டி பொற்பு உற – தேம்பா:30 50/1
நீரின்-பால் இரவி மூழ்கி நினைத்தது ஓர் தியானம் விள்ளா – தேம்பா:30 67/1
தேரின்-பால் இரவி மீண்டும் தீர்கிலன் உணர்ந்த காட்சி – தேம்பா:30 67/2
வரைத்து அன குரு கதிர் இரவி நீர் கடல் மறுத்து எழ உடு கணம் விழுவ போல் திரை – தேம்பா:30 85/3
அளித்தன தலைவன் நானே அவிர் முகத்து இரவி போன்றீர் – தேம்பா:30 130/4
காலை ஆய் இரவி காண் கஞ்சம் போல் அற – தேம்பா:30 150/2
ஐயம் போக தணிவு ஆம் எனினும் அன்று ஆங்கு இரவி
மையல் போக வரினும் மனமே விளக்கும் சுடர் ஆம் – தேம்பா:31 35/2,3
இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி என சுடர் வெள்ளம் இமைத்து பைம்பொன் – தேம்பா:32 73/1
மீன் நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச – தேம்பா:35 27/3
இருள் பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே – தேம்பா:35 28/1
ஒண் நிற வாய் இரவி எழீஇ விழைந்த நல் நாள் உதித்ததுவே – தேம்பா:36 94/4
தெள் உற விளங்கி வான் தெரு இரவி திரிவதே போன்று பேர் உவகை – தேம்பா:36 111/2

மேல்


இரவிக்கு (3)

இருளே அணுகா மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம் திரு விழியை – தேம்பா:10 136/1
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ எம் மேல் இரங்கி பிறந்தனை நாம் – தேம்பா:10 142/3
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள் – தேம்பா:31 41/2

மேல்


இரவிமாபுரம் (1)

ஏமம் சூழ் எயில் பொலி இரவிமாபுரம்
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ – தேம்பா:22 25/3,4

மேல்


இரவியின் (3)

இருந்த மா இருள் ஈர்த்த ஓர் இரவியின் முகத்தே – தேம்பா:25 35/4
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
ஒருவரும் இரவியின் ஒளி மிக இவன் எழும் ஓரையின் ஓகை நவின்று தொழுவார் – தேம்பா:35 77/4

மேல்


இரவியும் (1)

எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய – தேம்பா:15 176/2

மேல்


இரவியே (1)

இணங்கிய இருளை சீக்கும் இரவியே போன்றும் நாதன் – தேம்பா:12 74/2

மேல்


இரவியை (1)

இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார் – தேம்பா:32 26/4

மேல்


இரவில் (9)

இரவில் மீன்களும் இரவி பின்றையும் – தேம்பா:10 101/1
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2
எல் இயல் பட சுடர் இரவில் தோற்றினார் – தேம்பா:13 19/1
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல் – தேம்பா:17 34/3
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர் – தேம்பா:23 74/3
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/4
நேர் அறு நூல் தெளிவு அறிவின் நீதி வலோன் பகைத்து இரவில்
பார் அறு நூங்கு இரதம் உகள் பரி கரி வாள் வில் வேல் என்று – தேம்பா:29 74/1,2
இரவில் குன்றும் இதழ் கஞ்சம் அணி தடமே – தேம்பா:31 41/1
உரு-தொறும் இரவில் வில் வாய் ஒளி மணி தீபம் மின்ன – தேம்பா:36 91/3

மேல்


இரவின் (6)

இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல் – தேம்பா:7 90/3
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/2
மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான் – தேம்பா:10 72/4
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/2
கூட்டு அன்னார் அபயர் சூழ கோயிலை இரவின் புக்கான் – தேம்பா:29 85/4
கண் தீண்டி மருட்டிய கார் இரவின் நாப்பண் கரந்தது போல் – தேம்பா:30 9/2

மேல்


இரவு (19)

நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய் – தேம்பா:2 55/3
ஏற்று உரை உடைத்த கன்னி இரவு எலாம் போக்கினாளே – தேம்பா:7 17/4
இன்ன அரு நிலைமையோடு இரவு எலாம் இனிது – தேம்பா:9 84/1
எஞ்ச தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார் – தேம்பா:10 18/4
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியை காட்ட – தேம்பா:11 107/1
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும் – தேம்பா:16 33/1
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட – தேம்பா:16 34/3
மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு வீரர் ஓர் நூறு – தேம்பா:16 51/1
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர் – தேம்பா:16 51/3
மா-இடை முசுக்கள் துஞ்ச மருள்-இடை இரவு துஞ்ச – தேம்பா:18 28/3
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1
தெருள் முகத்து இரவு ஒத்து ஆற்றா சிதைவு உறீஇ வெருவுற்று எஞ்சி – தேம்பா:24 9/3
பருதி முன்னி இரவு அஃக பருவம் இன்றி வனம் பூப்ப – தேம்பா:27 127/1
பார் முகத்து இரவு இருள் படத்தை நீத்து என – தேம்பா:30 50/2
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர் – தேம்பா:30 68/1
தேய் இரவு அரசின் வெற்றி சிலையின் நாண் முறுக்கின் போல்வான் – தேம்பா:30 68/4
எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும் – தேம்பா:30 88/2
இருளின் முற்றிய இரவு அற கதிர் என எழுந்தான் – தேம்பா:31 6/4
அன்ன தன்மையினாற்கு இரவு ஆவது ஏது – தேம்பா:31 76/1

மேல்


இரவொடு (1)

எல்லோடும் ஒளி பெருகாது இரவொடு இருள் படாது எங்கும் இலங்கும் சோதி – தேம்பா:8 7/1

மேல்


இரா (28)

பேர்த்தன பருதி போய் பெருகும் மா இரா
போர்த்தன இருள் அற தயங்கும் பொன் மணி – தேம்பா:2 20/1,2
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற – தேம்பா:7 31/1
மா இரு ஞாலம் மூடு மாசு இரா அற வில் வீசி – தேம்பா:9 71/1
பாய் இரு சுடரோடு ஒத்தார் பகல் இரா இல வானோர்க்கு ஒன்று – தேம்பா:9 71/2
வஞ்சத்தார் மனம் போல இருண்ட இரா வாட்டும் ஒளி – தேம்பா:10 18/1
ஈன்று இரா அன்று குறுகிற்று என்னவே – தேம்பா:10 98/4
பால் வழி பயனே போன்று பகல் இரா அளவு_இல் தூவி – தேம்பா:12 18/3
கண் முழுது அட்ட இருள் இரா நடுவில் கதத்து அளவு அரும் திறல் மிக்க – தேம்பா:14 41/1
எல் இரா பனிப்ப மாரி எழுந்து இரா கதிரில் பாய்ந்த – தேம்பா:14 111/1
எல் இரா பனிப்ப மாரி எழுந்து இரா கதிரில் பாய்ந்த – தேம்பா:14 111/1
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய் – தேம்பா:14 111/2
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய் – தேம்பா:14 111/2
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா – தேம்பா:14 111/3
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா – தேம்பா:14 111/3
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே – தேம்பா:14 111/4
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை – தேம்பா:15 107/2
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள் – தேம்பா:18 14/2
மை வழி இரா ஒரு மரத்து ஒடுங்கினார் – தேம்பா:19 41/4
பூவில் வீற்றிருந்து இரா பொங்கு அரந்தை பூண்டியோ – தேம்பா:27 135/3
இருள் அடர்ந்த இரா அற – தேம்பா:27 144/1
இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த – தேம்பா:27 169/1
ஒக்க அளவு அகன்று மின் மீன் ஒத்து இரா புறத்து நீக்க – தேம்பா:28 71/1
இன்று ஒளித்த சுடரொடு மு சுடராம் நீவிர் இரா இருள்-கண் – தேம்பா:30 13/1
மீன் சுரக்கும் இரா ஒளித்து போதீர் நம்மை விட்டு என்பார் – தேம்பா:30 15/4
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை – தேம்பா:31 23/3
நா_மழை பகல் இரா நயந்து நல்குவார் – தேம்பா:34 4/4
இருள் பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே – தேம்பா:35 28/1

மேல்


இராக்கதன் (2)

கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான் – தேம்பா:3 10/4
செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழ சினந்து – தேம்பா:3 13/3

மேல்


இராக்கினியே (1)

வாழி விசும்பு-இடை வாழ் உயர் உம்பரின் வாம இராக்கினியே
வாழி முகிண்டு இல பூ அனை கன்னிய மாதரை ஆள் அரசே – தேம்பா:8 77/2,3

மேல்


இராசிவம் (1)

கான்று இராசிவம் களிப்ப மாலி எல் – தேம்பா:10 98/3

மேல்


இராது (1)

வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3

மேல்


இராயன் (1)

கான் விளங்க உயிர் அளிக்கு கனி இராயன் வாழியே – தேம்பா:7 41/3

மேல்


இராயனை (1)

எண் திக்கில் இராயனை ஏத்தினரே – தேம்பா:36 71/4

மேல்


இராவு (1)

இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர் – தேம்பா:30 17/2

மேல்


இராவும் (1)

மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம் – தேம்பா:31 85/3

மேல்


இரி (5)

இவரும் அலது உள அமரரும் அளவு இலாது எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி – தேம்பா:8 63/1
சிலைத்து இரி சிகிகள் ஆடும் திகிரியின் நலத்தை கண்டார் – தேம்பா:12 15/4
ஐ மறுத்து இரி மயில் ஆடி மற்றையும் – தேம்பா:12 33/2
உற்று இரி கோல் உயிர் உண்டிலது ஒன்று இலை-ஆல் – தேம்பா:15 60/4
என் தன் சிந்தை போல் நிலையாது இரி சிந்தே – தேம்பா:31 38/1

மேல்


இரிகின்றனர் (1)

எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும் – தேம்பா:15 148/2

மேல்


இரிகுவர் (1)

அயர இரிகுவர் குருதி மலி அன அலையுள் முழுகுவர் சினம் மலி – தேம்பா:24 40/3

மேல்


இரிதர (1)

வினை முடுக்கிய பகையவர் இரிதர விசயம் உற்றன களி எழும் இறையவன் – தேம்பா:15 167/1

மேல்


இரிதல் (1)

கை திறத்து இயற்றல் இன்றி கால் திறத்து இரிதல் இன்றி – தேம்பா:33 11/2

மேல்


இரிந்த (12)

இன்னவாய் பகல் நாற்பதும் இரிந்த பின் அண்ணர் – தேம்பா:3 18/1
இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க – தேம்பா:3 25/2
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார் – தேம்பா:5 144/4
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/3
எஃகு என பாய்ந்து உளம் இரிந்த வான் துயர் – தேம்பா:10 90/1
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த – தேம்பா:14 21/3
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த – தேம்பா:20 108/1
இரிந்த சீறு உயிர் இறத்தலே கொடிது என்பார்-கொல்லோ – தேம்பா:25 36/4
நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட – தேம்பா:33 6/2
இரிந்த ஓகையில் ஏந்திய வீணை வாய் – தேம்பா:33 12/2
விண் திக்கு இரிந்த உரும் அன்ன வீழ்ந்த வஞ்ச பேய் வினையால் – தேம்பா:36 17/1
கனம் பழுத்து இரிந்த உரும் என விண்ணின் கடிந்த பேய் கொண்ட தொல் பகையால் – தேம்பா:36 36/1

மேல்


இரிந்தது (1)

இரிந்தது ஆக ஆர்த்து எழுக என வித்தினர் சிலரே – தேம்பா:12 50/4

மேல்


இரிந்து (13)

எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார் – தேம்பா:3 29/4
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என – தேம்பா:5 137/3
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே – தேம்பா:6 61/4
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/2
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/2
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அற கடலோன் போக – தேம்பா:13 22/1
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே – தேம்பா:15 96/1
மின்னாது இடித்து ஏறு இரிந்து அன்ன வெருவி பதறி பாய்ந்து உருண்டு அன்று – தேம்பா:23 1/1
பின்றா வஞ்சத்து அரிது உண்டோ பெயர்க்கும் திறம் காணாது இரிந்து
குன்றா வஞ்சத்து என் வலியும் குணிக்கிலீரோ என சினந்து – தேம்பா:23 3/1,2
இனையவும் பலவும் ஓர்ந்து இரிந்து உறும் துயர் – தேம்பா:31 23/1
எண்_இல குருசிலர் இரிந்து உலாவுவார் – தேம்பா:32 60/4
எண் திசை இரிந்து வந்து இன்ன ஆறு எழில் – தேம்பா:32 69/1
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/4

மேல்


இரிந்துளி (1)

இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல் – தேம்பா:7 90/3

மேல்


இரிய (7)

சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய
மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து – தேம்பா:1 69/2,3
அருத்தி கலந்த நீர் இரிய அரற்றி அணைந்து தாழுவளே – தேம்பா:5 134/4
மின் அன்ன விரைந்து இரிய உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற – தேம்பா:10 64/2
பக படு குறி கையில் எழுக தீய் திரள் பயப்படு சமர் களம் இரிய ஓச்சினான் – தேம்பா:15 74/4
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/2
இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான் – தேம்பா:15 157/4
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன் – தேம்பா:23 12/4

மேல்


இரியல் (1)

இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார் – தேம்பா:32 67/4

மேல்


இரியா (1)

காய் அவை இயற்றும் யாவும் காதலித்து இரியா நிற்பேன் – தேம்பா:32 35/4

மேல்


இரியும் (2)

இரியும் பல குறுகும் பல எதிரும் பல இறகை – தேம்பா:21 28/1
கால் புறத்து ஒளிக்கும் ஆறும் கை புறத்து இரியும் ஆறும் – தேம்பா:28 12/3

மேல்


இரிவ (2)

இடித்து அறா ஒலி எழ திரை எறிந்து உருண்டு இரிவ – தேம்பா:1 4/4
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான் – தேம்பா:23 50/4

மேல்


இரிவன (1)

பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே – தேம்பா:2 56/4

மேல்


இரிவார் (2)

அற்று இழிவார் பிரிவார் அதிர்வார் இரிவார்
மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார் – தேம்பா:15 60/1,2
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார்
புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார் – தேம்பா:24 30/1,2

மேல்


இரீர் (1)

சிந்தையாய் இரீர் பிறர் கை பொருளே வெஃகீர் தீங்கு இது என்று – தேம்பா:18 22/3

மேல்


இரீஇ (1)

ஒள் நிற கதிர் முகத்து ஒருவன் போன்று இரீஇ
பண் நிறத்து இசைகளை பாட வானவர் – தேம்பா:26 138/2,3

மேல்


இரு (191)

அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த – தேம்பா:2 47/4
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே – தேம்பா:2 55/4
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால் – தேம்பா:2 65/4
துளி சிறை செயும் முகில் புகும் இரு மலை சுமந்த – தேம்பா:3 11/1
வெளி சிறை செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே – தேம்பா:3 11/3
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான் – தேம்பா:5 33/4
ஈர்க்கு அடை கணை என இரு செவி புக – தேம்பா:5 47/2
ஏம கதி காட்டும் விழித்த இரு கண் – தேம்பா:5 90/3
கறை ஈர்ந்த எழில் காண எமக்கு இரு கண் – தேம்பா:5 96/2
வாய்ந்த ஒளி இரு வான சுடரினை மானும் இருவரை வாழ்க என – தேம்பா:5 117/1
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 125/4
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 126/4
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 127/4
செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை – தேம்பா:5 154/2
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத – தேம்பா:5 157/2
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறீஇ – தேம்பா:5 159/2
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய – தேம்பா:6 18/2
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
பிதிர் வரும் இரு கண் ஆறே பெரும் துயர் ஒழிக்கல் ஆற்றா – தேம்பா:7 63/4
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய் – தேம்பா:7 74/1
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4
விழுந்து இரு விழும் திரு அடியை வேண்டினான் – தேம்பா:8 26/3
இரு கண முடியுடன் இரவி ஆடையாள் – தேம்பா:8 31/4
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4
மா இரு ஞாலம் மூடு மாசு இரா அற வில் வீசி – தேம்பா:9 71/1
பாய் இரு சுடரோடு ஒத்தார் பகல் இரா இல வானோர்க்கு ஒன்று – தேம்பா:9 71/2
காய் இரு விசும்பின் மாட்சி காட்டிய மனை அது அன்றோ – தேம்பா:9 71/4
பூட்டிய புணர்ச்சி பாலால் புணர் இரு துவங்கள் வேற்று ஆய் – தேம்பா:9 76/1
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான் – தேம்பா:9 87/4
தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை – தேம்பா:9 117/2
மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம் – தேம்பா:10 2/1
போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து – தேம்பா:10 2/3
ஆய் இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான் – தேம்பா:10 2/4
மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது – தேம்பா:10 8/1
அப்பால் நடந்தார் அண்டத்து இரு அம் சுடர் ஒத்து அன்னார் – தேம்பா:10 56/1
எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில் – தேம்பா:10 59/1
மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை – தேம்பா:10 68/2
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் – தேம்பா:10 125/2
கண் புலத்து உறு மாரியோடு இரு கை தலங்களில் ஏந்தினான் – தேம்பா:10 127/4
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி – தேம்பா:11 35/3
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற – தேம்பா:11 56/1
பேர் அணிக்கு இரு தலைவரின் பெற்றியின் தோன்றி – தேம்பா:11 91/2
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி – தேம்பா:11 116/3
என்றன கடும் சொல் வாளால் இரு செவி முதல் ஈர்த்து அங்கண் – தேம்பா:12 94/1
தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம் – தேம்பா:12 99/3
இரு சுடரோன் பட ஈர்_ஐயாயிரம் – தேம்பா:13 18/1
வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள் – தேம்பா:14 50/2
அடியோடு இரு கரம் அற்று உகும் அழகு உற்ற அவிர் அணிகள் – தேம்பா:14 56/3
ஈர்_இரு தேரினர் ஈர்_அறு யானையினர் – தேம்பா:15 68/1
ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து – தேம்பா:15 68/2
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய – தேம்பா:15 68/3
பார் இரு நால் திசை அன்று பதைத்தனவே – தேம்பா:15 68/4
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா – தேம்பா:15 75/3
முருக்கின சினத்து இரு புடையின் நூற்றுவர் முறுக்கென வளைத்திட ஒரு கை தாக்கினர் – தேம்பா:15 76/2
திளைத்தன சினத்து இரு புடையின் நூற்றுவர் சிலை கொடு பனித்தன கணைகள் தாக்கலின் – தேம்பா:15 77/1
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
தெளி முகத்து எரிந்த மின் போல் தீ எரி இரு வாள் வீசி – தேம்பா:15 86/3
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை – தேம்பா:15 92/2
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர – தேம்பா:15 95/4
அழல் எழ வளைத்த சாப இரு முகில் அளவு_இல பனித்த பாண மழையொடு – தேம்பா:15 110/1
முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க – தேம்பா:15 120/1
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து – தேம்பா:15 126/2
ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே – தேம்பா:15 127/4
ஓர் இரு_நூறு உறழ் ஒரு மு_நூறு உடை – தேம்பா:15 132/1
ஈர் இரு வகை படை ஈட்டினான் பினர் – தேம்பா:15 132/2
பேர் இரு சிறகென பிரித்து அதற்கு வெம் – தேம்பா:15 132/3
போர் இரு வரி என இருவர் போக்கினான் – தேம்பா:15 132/4
உரி இரு வகுப்பில் விட்டு உருமின் முட்டினான் – தேம்பா:15 134/4
பேர் இரு படை-தமுள் பிரிந்து சேர்ந்து வெம் – தேம்பா:15 137/2
போர் இரு முகம் முறிவு இன்றி போர் செய்வார் – தேம்பா:15 137/3
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே – தேம்பா:15 137/4
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/4
வில் வாய் உகு கணை மாரியின் விரி போர் இரு முகமும் – தேம்பா:15 143/3
கதம் ஏற்பட வய நெட்டு இரு கதை இட்டு இரு கனல் போல் – தேம்பா:15 146/3
கதம் ஏற்பட வய நெட்டு இரு கதை இட்டு இரு கனல் போல் – தேம்பா:15 146/3
இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே – தேம்பா:15 147/1
திரிகின்றன இரு தீ நிகர் திரிகின்றன எவணும் – தேம்பா:15 148/1
எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார் – தேம்பா:15 155/4
இரு முகத்து எதிர் படைகள் சிந்திட இருவர் வெம் சமர் பெருகலின் – தேம்பா:15 156/1
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும் – தேம்பா:15 159/1
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும் – தேம்பா:15 159/1
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ – தேம்பா:15 159/2
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன் – தேம்பா:15 162/2
சிந்தின இரு கழல் சிந்தின தலைமுடி – தேம்பா:15 173/3
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே – தேம்பா:15 185/3
வான் சுவை தகவின் தேவ வாழ்த்து இரு செவியின் வாயால் – தேம்பா:16 7/1
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே – தேம்பா:16 8/4
ஓர் இரு முகிலின் ஒப்ப ஒலித்து இரு தடம் தேர் ஓடி – தேம்பா:16 44/1
ஓர் இரு முகிலின் ஒப்ப ஒலித்து இரு தடம் தேர் ஓடி – தேம்பா:16 44/1
பேர் இரு அசனி ஒத்தார் பெரும் சினத்து உடற்றி ஆர்ப்ப – தேம்பா:16 44/2
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி – தேம்பா:16 44/3
ஈர்_இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும்-பாலோ – தேம்பா:16 44/4
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு அடுத்த இரு பொன் கம்பம் இடை – தேம்பா:17 37/2
சிகை விளைத்த திறம் மிக்கோன் இரு தூண் தன் கை திறத்து ஒடித்து – தேம்பா:17 38/2
கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து இரு
நீழ் விளை நிரைத்த பல் காவும் நீங்கியே – தேம்பா:18 3/2,3
சேண் நெறி தவழ் மலை செல்ல சேர்ந்து இரு
கோள் நெறி உம்பர் வந்து எதிர்கொண்டார் அரோ – தேம்பா:18 5/3,4
மின் அல்லால் நிகர்ப்பு அரிது ஓர் எழுத்தில் தீட்டி விதித்து இரு கல் – தேம்பா:18 21/1
மின் முகத்து பொறித்த அணி இரு கல் ஏந்தி வெம் சுடர் போல் – தேம்பா:18 23/1
தீட்டிய இரு கல் ஏந்தி மோயிசன் போய் திசைகள் நான்கு உரைத்த நல் மறைநூல் – தேம்பா:18 35/1
ஈட்டிய மணி பூம் சினைகளை பரப்பி இரு நிலம் நிழற்றி நின்றதுவே – தேம்பா:18 35/4
தாய் இரு கரத்து எழும் தனயன் போற்றினர் – தேம்பா:20 1/3
போய் இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார் – தேம்பா:20 1/4
அள் உற மலி இருள் இரு கண் அட்டதால் – தேம்பா:20 5/2
அலம் புரை முகைத்த தேன் பூ அலர் இரு கரையில் விம்மி – தேம்பா:20 33/2
கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி – தேம்பா:20 49/2
உறங்கும் பொழுது ஈர்_ஐந்து_ஒரு மீனும் இரு சுடரும் – தேம்பா:20 59/2
பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம் – தேம்பா:20 77/3
பார் முகத்து இரு கண் ஒத்தார் படர் வழி கடந்த பின்னர் – தேம்பா:21 1/3
இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு இல்லாது எனினும் வேண்டு நிலைக்கு – தேம்பா:23 5/1
மாட்சியால் உயர் அ நாட்டில் வந்து இரு யூதர் கண்ட – தேம்பா:23 18/2
பதைத்த உடல் பத்து_இரு பனைக்கும் உயர் பாய்ந்தான் – தேம்பா:23 50/1
துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி இரு காலால் – தேம்பா:23 50/2
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர் தம்மை – தேம்பா:23 51/2
அழுந்து இரு அடி கொடு அகத்தினை உதைப்ப – தேம்பா:23 53/2
ஈர்_ஏழு வெண் திங்களும் முன் ஈர்_இரு தண் திங்களும் முன் – தேம்பா:23 71/1
சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து உயர் செத்த – தேம்பா:23 82/1
உள்ளிய வஞ்சனை உதவ அ இரு
தெள்ளிய அறிவினோர் திறம்பு இலா தவம் – தேம்பா:23 118/1,2
என்று அலர் சுடிகை சூடி இரு விசும்பு எங்கும் நிற்பார் – தேம்பா:24 10/3
எஞ்சல் ஏது இரந்த இரு மைந்தர் ஈடு இவண் – தேம்பா:24 13/2
உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே – தேம்பா:24 29/2
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர் – தேம்பா:24 31/2
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2
புடவியை அனைத்தும் வேரோடு அசைவன புதவு அழல் கொளுத்து சூலம் இரு கையில் – தேம்பா:24 36/1
தெறும் இடி இனத்து வேக இன முகில் திசை திசை அனைத்தும் வேக இரு விழி – தேம்பா:24 37/3
அழல இரு விழி அழல மற மனம் அழல இரு செவி அழல வாய் – தேம்பா:24 38/3
அழல இரு விழி அழல மற மனம் அழல இரு செவி அழல வாய் – தேம்பா:24 38/3
அழல அடையலும் அழலும் இருவரும் அழலும் இரு கதையொடு பொர – தேம்பா:24 38/4
திரிவர் உகளுவர் அணுகி அகலுவர் திமிர இரு புயம் உறுமுவர் – தேம்பா:24 39/1
ஓவி நாண ஒருங்கி இரு கால் கொடு – தேம்பா:24 59/3
இருள் சொரிந்து அடர்ந்த கங்குல்-இடை முகில் இரு கண் கூச – தேம்பா:25 14/1
தகை இலா சொன்ன பாலால் சடத்து இரு கரடி பாய்ந்து – தேம்பா:25 62/3
உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது – தேம்பா:26 28/1
எம்மை ஈங்கு அளித்து இரு விசும்பு உயர்ந்த வான் நயங்கள் – தேம்பா:26 55/1
கோன் கலந்த சீர் வாழ்த்து உனக்கு உணர்த்து இரு குருவே – தேம்பா:26 71/4
தான் தனது என்று இரு தகுதி பற்றலும் – தேம்பா:26 128/1
தொழும் தனது இரு கரம் குவித்து தோன்றினான் – தேம்பா:26 136/4
இரு கை மாறு இல ஏழ் கொடை போற்றியே – தேம்பா:27 36/4
ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர் – தேம்பா:27 45/3
கூடிய துயர்க்கு இரு குரவர் நாள்-தொறும் – தேம்பா:27 52/2
இரு மணி படலையின் இருவர் வாழ்ந்து உராய் – தேம்பா:27 57/1
நூல் வழி கொணர்ந்த பித்து நோம் இரு கண்ணில் பூசி – தேம்பா:27 68/1
இரு மணி களிப்பின் கண்டான் இரும் கொடை பயனின் மிக்கான் – தேம்பா:27 69/4
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான் – தேம்பா:27 71/3
இரு வகை படும் இ உயிர் விட்டு இடை – தேம்பா:27 88/1
வேறுபடும் மனு_குலமே ஒருப்படுத்தும் இரு கையாம் மிடி வாழ்வு அன்றி – தேம்பா:27 100/2
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயா பயன் பின்பு இல்லை என்பார் – தேம்பா:27 100/4
இரு மணி படலையின் இருவர் சேர்த்து அலர் – தேம்பா:27 109/3
எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை என்ன முன்பான் – தேம்பா:27 150/3
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி – தேம்பா:27 163/1
கதிர் செய் குழை வில் வீச இரு கண் செம் தீ பொழிய – தேம்பா:28 26/3
இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல் – தேம்பா:28 27/1
ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார் – தேம்பா:28 31/4
இனையவே பலவும் கூறி இரு விழி குருடர் யானை – தேம்பா:28 70/1
பூதி-தன் அழலை படைத்தனன் என்றால் பொருவ இ இரு தழல் நோக்கின் – தேம்பா:28 87/3
படம் புனைந்து எழுதினால் போல் பகல் இடை இரு கண்ணோடு ஐந்து – தேம்பா:29 11/1
நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன – தேம்பா:29 16/1
நின்று பேர் உயிர்ப்பு வீக்கி நீர் மழை இரு கண் தூவி – தேம்பா:29 36/3
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை – தேம்பா:29 49/3
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் – தேம்பா:29 49/4
நுடக்கை முதிர் சுரமி நுவன்றது எல்லாம் நுவன்று இரு தாள் – தேம்பா:29 52/3
இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான் – தேம்பா:29 76/4
தொக்கன எவரும் ஓட சூழ் இரு வானோர் தோன்றி – தேம்பா:29 86/3
மேதை கெட்டு இருண்டு இரு விழி கெட்டு எள்ளிய – தேம்பா:29 92/2
குடம் புரை இரு புயம் குழைத்த சாந்தினை – தேம்பா:29 121/1
வான் முகத்து இரு சுடர் மருள தோன்றினார் – தேம்பா:29 126/4
இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர் – தேம்பா:30 17/2
துயர்வார் இரு கண் மழை தூவி அழ – தேம்பா:30 34/2
விள்ளிய அன்பும் உட்கும் வியன் இரு பாயும் பாய்த்தி – தேம்பா:30 82/2
என் நெஞ்சு ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே – தேம்பா:31 40/1
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள் – தேம்பா:31 41/2
இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே – தேம்பா:31 54/4
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை – தேம்பா:31 93/2
பற்று ஆறு கடந்து இரு சீர் பயந்து இணையா புவேமியர்-தம் பதிகள் ஈட்டம் – தேம்பா:32 78/2
உகைத்த ஏவலில் ஓர் இரு போது அது – தேம்பா:33 16/3
சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது – தேம்பா:33 23/3
கனிய ஆடுவள் உயிரை காத்த மெய் என இரு பொழுதே – தேம்பா:33 24/2
அணி கலத்து இரு மா மணி என தயையும் அன்புமாய் ஒருப்பட தானே – தேம்பா:34 50/3
என்று எழும் அவாவொடு விழுந்து இரு விழு தாள் – தேம்பா:35 35/1
அயிர் கடந்த இனிய இன்பத்து அங்கணின் இரு நாள் போக்கி – தேம்பா:35 39/1
கோள் அழுந்திய கொள்கையின் விலாவினோடு இரு கை – தேம்பா:35 68/3
ஒளி முகத்து இரு மா சுடரோடு ஒத்து இருவர் – தேம்பா:35 82/1
ஒளி பொதிர்ந்த இரு சுடர் ஒத்து இவர் – தேம்பா:36 13/2
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
ஐ அகத்து இரு தலை பறவை ஆகிலம் – தேம்பா:36 122/2

மேல்


இரு-பால் (5)

நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/2
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ – தேம்பா:11 45/2
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய – தேம்பா:12 15/1
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு – தேம்பா:14 46/3
இருவரும் இரு-பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற – தேம்பா:34 19/1

மேல்


இரு_நூறு (3)

ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து – தேம்பா:15 68/2
ஓர் இரு_நூறு உறழ் ஒரு மு_நூறு உடை – தேம்பா:15 132/1
கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி – தேம்பா:20 49/2

மேல்


இருக்க (1)

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல் – தேம்பா:3 35/3

மேல்


இருக்கும் (5)

இருந்து அமர் படைக்கலம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 30/4
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 32/4
ஏற்ற அரசு இனம் இனிது இருக்கும் சாலையும் – தேம்பா:2 36/3
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட – தேம்பா:9 127/2
இருக்கும் காலம் என்று இளவல் ஆயினான் – தேம்பா:14 13/4

மேல்


இருக்கை (1)

பொன் அரும் கொடியினோன் இருக்கை போற்றி முன் – தேம்பா:36 117/2

மேல்


இருக்கையின் (1)

இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து – தேம்பா:36 31/3

மேல்


இருட்கு (1)

பார் எழும் இருட்கு எதிர் பரப்பி ஓட்டலின் – தேம்பா:20 4/3

மேல்


இருட்டு (3)

கதிர் வினை பழுத்த சூலம் வழி-இடை கதிர் முனர் இருட்டு மாரி என அழிந்து – தேம்பா:15 113/2
தேற்றாதோர் அரும் பொருளை இருட்டு அறையுள் தேடுவர் போல் – தேம்பா:23 79/1
எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும் – தேம்பா:30 88/2

மேல்


இருட்டும் (2)

ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை – தேம்பா:17 14/3
கண் மறைத்து இருட்டும் மாயை கட்டு என தோன்றும் என்றாள் – தேம்பா:29 7/2

மேல்


இருண்ட (12)

வஞ்சத்தார் மனம் போல இருண்ட இரா வாட்டும் ஒளி – தேம்பா:10 18/1
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/2
அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய் அரந்தையின் வெவ் அழல் ஆற்ற – தேம்பா:12 59/1
தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில் துளங்கிய முத்து அணி வடம் மேல் – தேம்பா:12 65/1
சூழ் அகத்து இருண்ட கா தோன்றல் தோன்றி அன்பு – தேம்பா:20 7/3
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில் வடு முகம் கூசி கண்டான் – தேம்பா:25 14/4
இன்பு உகுத்தது ஓர் இருண்ட கான்-இடை ஒளித்து உறைந்தாள் – தேம்பா:26 59/4
வடம் புனைந்து ஒளிறும் மார்பின் வடு புனைந்து இருண்ட நெஞ்சோடு – தேம்பா:28 3/3
இருண்ட இரும் கனத்து-இடை எரிந்த மின் என – தேம்பா:28 49/1
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம் – தேம்பா:28 96/1
அல் என இருண்ட நெஞ்சு அழுங்க நொந்தனள் – தேம்பா:29 29/3

மேல்


இருண்டதே (1)

என்று ஒளித்த மனத்தின் இருண்டதே – தேம்பா:18 55/4

மேல்


இருண்டு (9)

மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம் – தேம்பா:5 10/4
இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல் – தேம்பா:7 90/3
தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப – தேம்பா:11 40/1
மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே – தேம்பா:18 13/4
கோலை ஏந்து எரோதன் நெஞ்சில் கொடிது உணர்ந்து இருண்டு மாழ்ந்த-காலை – தேம்பா:25 11/3
இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல் – தேம்பா:28 27/1
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம் – தேம்பா:28 49/2
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி – தேம்பா:28 88/1
மேதை கெட்டு இருண்டு இரு விழி கெட்டு எள்ளிய – தேம்பா:29 92/2

மேல்


இருத்த (1)

தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல் – தேம்பா:2 8/3

மேல்


இருத்தல் (2)

இறைவனை அருத்தியோடு இருத்தல் ஆக நூல் – தேம்பா:9 116/1
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி – தேம்பா:30 76/2

மேல்


இருத்தி (7)

இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என – தேம்பா:5 131/1
இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய – தேம்பா:8 95/1
அளி பட இருத்தி யான் அணிதல் ஆம்-கொலோ – தேம்பா:9 103/4
இருத்தி எழு வான் அரசன் ஈர் அடி நனைப்ப – தேம்பா:14 3/1
வீசு அழல் விரிந்த மஞ்சம் மேல் இருத்தி விரகரை வருத்துவது அன்றோ – தேம்பா:28 94/4
தீங்கு கொய்தல் நல்லது என்றான் அணை மேல் சேர்த்து இருத்தி
வீங்கு கேள்வி நலோன் மெலியா தீம் சொல் விரித்து உரைத்தான் – தேம்பா:29 53/3,4
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற – தேம்பா:36 22/2,3

மேல்


இருத்திய (1)

இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர் – தேம்பா:5 134/1

மேல்


இருத்தியர் (1)

ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார் – தேம்பா:11 119/4

மேல்


இருத்தியின் (1)

பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே – தேம்பா:9 111/4

மேல்


இருத்தியே (1)

வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4

மேல்


இருத்தியொடு (1)

இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி – தேம்பா:11 116/3

மேல்


இருத்தினால் (1)

பூ உலகு இருத்தினால் போல் பூம் கரம் கூப்பி நின்றான் – தேம்பா:34 17/4

மேல்


இருத்து (1)

புற படும் பரன் போதல் இருத்து இலால் – தேம்பா:8 94/4

மேல்


இருத்தை (1)

ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய் – தேம்பா:10 96/2

மேல்


இருதி (4)

இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச – தேம்பா:8 51/1
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள் – தேம்பா:8 70/3
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி – தேம்பா:27 127/2
இருதி நூல் முடவன் கேட்டது என்ன நான் கனிந்தது அல்லால் – தேம்பா:28 7/3

மேல்


இருதுவத்தை (1)

இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும் – தேம்பா:11 111/2

மேல்


இருந்த (10)

தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே – தேம்பா:5 137/4
இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇ தொழுதார் – தேம்பா:11 93/4
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார் – தேம்பா:20 25/3
வெம்பிய பகையின் தீய வினை விளைத்து இருந்த பேய்கள் – தேம்பா:22 15/2
இருந்த மா இருள் ஈர்த்த ஓர் இரவியின் முகத்தே – தேம்பா:25 35/4
காட்டு-இடை இருந்த தன்மை காண்கிலன் வையம் நீங்கி – தேம்பா:26 105/3
மாது வாய் இருந்த போது உணர்ந்த வான் கலை – தேம்பா:26 126/2
கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும் – தேம்பா:28 10/2
கரிந்தது என்று இருந்த பல் கால் கால் முகத்து எரியும் தீயே – தேம்பா:28 151/4
வேல் திறத்து அங்கண் நான் இருந்த வேலையில் – தேம்பா:29 93/3

மேல்


இருந்த-காலை (1)

கொலை செய்வான் அமைதியை காத்து இருந்த-காலை கோன் பிறந்த – தேம்பா:26 166/3

மேல்


இருந்த-காலையில் (1)

இருந்த-காலையில் வானவர் இசைத்தலால் தான் உள் – தேம்பா:26 62/1

மேல்


இருந்தது (1)

சூழ் கிளர் காவில் ஒவ்வா துணை புறவு இருந்தது அம்மா – தேம்பா:12 23/4

மேல்


இருந்ததுவே (1)

எழும் தூவியை நீட்டி இருந்ததுவே – தேம்பா:5 107/4

மேல்


இருந்தன (1)

மன் இருந்தன மந்திரம் ஆக்கினார் – தேம்பா:23 37/4

மேல்


இருந்தன-கால் (1)

இன்பு ஓதம் அமிழ்ந்தி இருந்தன-கால்
உன் போது அவியாது எரி என் உளமே – தேம்பா:31 56/1,2

மேல்


இருந்தனமே (1)

என்ன செறி இன்பொடு இருந்தனமே
முன் நச்சிய தேன் முருகு இல்லது எனா – தேம்பா:31 51/2,3

மேல்


இருந்தனர் (3)

முன் இருந்தனர் காலம் முடிந்த பின் – தேம்பா:23 37/1
பின் இருந்தனர் பேர் எழில் பாந்தளுக்கு – தேம்பா:23 37/2
செப்பு அடங்க இருந்தனர் சேடியே – தேம்பா:32 7/4

மேல்


இருந்தனையே (1)

இன்பு ஈரம் அருந்தி இருந்தனையே
அன்பு ஈரம் அகன்றொடு அகன்றனையோ – தேம்பா:31 52/1,2

மேல்


இருந்தாய் (1)

எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள் – தேம்பா:10 49/4

மேல்


இருந்தார் (2)

எண்ணுள் ஓர் பகல் மூன்று இருந்தார் அரோ – தேம்பா:17 47/4
போய் வரம்பு ஆய் நீனிவை மா நகரில் கை கார் பொழிந்து இருந்தார் – தேம்பா:27 41/4

மேல்


இருந்தாள் (2)

தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ – தேம்பா:0 7/4
கழுகினால் இமிர் கான்-இடை உடல் தளர்ந்து இருந்தாள் – தேம்பா:26 61/4

மேல்


இருந்து (23)

இருந்து அமர் படைக்கலம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 30/4
இருந்து ஓடிய திரு இங்கணில் இனிது அன்புற இடலால் – தேம்பா:2 63/1
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர் – தேம்பா:5 160/2
ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே – தேம்பா:8 76/1
இருந்து பூ-இடை அவன் பிறந்த எல்லையின் – தேம்பா:9 104/3
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள் – தேம்பா:17 48/4
சேய் இருந்து ஐந்திரி தெளித்த-கால் எழீஇ – தேம்பா:20 1/2
அரி சுமந்து எழுந்த பைம்பொன் ஆசனத்து இருந்து தோன்றி – தேம்பா:25 16/3
இருந்து அமர் சிறுவர் யாரும் எவனையும் நீங்காது ஒல்லற்கு – தேம்பா:25 72/3
ஏற்றி காதலோடு இருந்து திரு செல்வரே வினாவ – தேம்பா:27 28/2
வில் வினை வளை கை பற்றி வேறு இருந்து உரைமோ காளாய் – தேம்பா:27 70/3
தெருண்டு இருந்து இமத்து-இடை காண்-மின் தேறவே – தேம்பா:28 49/4
வான் இருந்து எவணும் ஆள்வோன் வளனிடத்து ஏவுகின்ற – தேம்பா:30 6/1
தேன் இருந்து அலர் சொல் வானோன் திருமகன் கொல்ல ஓர்ந்தான் – தேம்பா:30 6/2
தான் இருந்து ஒழிந்தான் ஈண்டே தாயொடு மகவும் கூட்டி – தேம்பா:30 6/3
கான் இருந்து அலர் கோலோய் முன் கடிந்த நாடு அடைதி என்றான் – தேம்பா:30 6/4
எல்லை_இல் எங்கணும் இருந்து அடங்கு இலோய் – தேம்பா:31 22/1
நாதன் இன்னணம் நாற்பது நாள் இருந்து
ஆதவன் திரி அந்தர மேல் செல – தேம்பா:36 2/2,3
தொக்க சிந்தை நிலை கடந்த சுகத்தில் பிதா வீற்று இருந்து ஆளும் – தேம்பா:36 19/2
நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன் – தேம்பா:36 23/1
தன்-பால் இருந்து நீ தந்த தேன் துளிக்கும் பூம் கொடியின் – தேம்பா:36 23/2
மின்-பால் இருந்து நிழல் ஒதுங்க விரும்பி அரிதாய் எனை வளர்த்தான் – தேம்பா:36 23/3
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4

மேல்


இருந்தே (1)

அருள் உலாவும் இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும் – தேம்பா:22 1/1

மேல்


இருந்தேன் (1)

எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான் – தேம்பா:29 54/2

மேல்


இருநூறு (1)

ஆய் அகன்று ஒன்று நீத்து ஐயாயிரத்து இருநூறு ஆண்டில் – தேம்பா:7 23/2

மேல்


இருப்ப (9)

மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது – தேம்பா:4 34/2
இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா – தேம்பா:5 35/3
நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய் – தேம்பா:5 48/3
மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை – தேம்பா:10 68/2
எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும் – தேம்பா:10 68/3
கடுத்து இருப்ப கண் அருவி கடுக நொந்தான் கடி கொடியான் – தேம்பா:10 68/4
உற்றவர் தம்மை தானே உணர்ந்து கண்டு இருப்ப தன்னை – தேம்பா:20 104/1
துணி முகத்து இவை ஓர்ந்து அன்னார் தொழுதல் விட்டு இருப்ப கண்டேன் – தேம்பா:23 16/4
அளி முகத்து இருப்ப நோக்கி அறைதல் பேர் உயிர்ப்போடு உற்றான் – தேம்பா:34 13/4

மேல்


இருப்பு (4)

எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து – தேம்பா:18 38/3
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/4
பேய் துணையும் அன்றி நலம் பெறும் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 83/4
நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 84/4

மேல்


இருபது (1)

விரைத்த நிலை சோசுவன் உணர்ந்து ஓர் அறு பத்து இருபது ஐம்பது அரும் வெம் பகழி வேகத்து – தேம்பா:15 128/2

மேல்


இருபற்று (1)

இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்ட – தேம்பா:11 56/2

மேல்


இரும் (33)

யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இரும் கதை இயம்பல் செய்வாம் – தேம்பா:0 2/4
பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன – தேம்பா:2 7/1
எரிந்தன கலனொடும் இரும் பொன் மா முடி – தேம்பா:2 25/2
உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான் – தேம்பா:3 30/4
இரும் மா மணி ஆலயம் எய்தினன்-ஆல் – தேம்பா:5 56/4
இரும் ஊக்கமும் ஆக்கமும் ஆங்கு எவரும் – தேம்பா:5 94/2
இருள் அற உணர்வில் தேர்ந்த இரும் திறத்து அரசர் கோவே – தேம்பா:7 70/1
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து – தேம்பா:7 73/3
காய் இரும் இடர் தீர் கால் ஆய் களித்து என மாரி காலம் – தேம்பா:10 2/2
ஆம்பலம் கிளர் பூ இரும் சினையாக நின்றன மா தவன் – தேம்பா:10 133/2
இடி மொய்த்தன எல்வை இரும் கரிகள் – தேம்பா:11 67/1
சிலர் ஆர்வ இரும் திரு ஓதுவரே – தேம்பா:11 74/2
தேர் அணிக்கு இரும் செம்_சுடர் அழகு உற தீட்டும் – தேம்பா:11 91/3
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர் – தேம்பா:12 15/2
மீன் இரும் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட – தேம்பா:12 53/1
தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல் – தேம்பா:12 53/2
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல் – தேம்பா:12 53/3
இழுது தன் சுவையின் காய்த்த இரும் கனி சுவைத்து விள்ளான் – தேம்பா:12 78/4
இரும் தடத்து ஏகுதற்கு எழுந்து போயினார் – தேம்பா:13 17/4
இழிந்த மாரியின் இரும் திரு யூதர்கள் பின் நாள் – தேம்பா:16 11/2
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம் – தேம்பா:17 3/3
இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி – தேம்பா:18 41/1
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த இரும் புகழ் தளிர்த்து தேவ – தேம்பா:19 17/3
என் இரும் தனி சூட்சியின் ஏவலால் – தேம்பா:23 37/3
இ வழி எவரும் அஞ்ச இரும் தவன் கையால் பேசி – தேம்பா:26 9/1
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக – தேம்பா:26 107/2
இன்னது-ஆல் அருளோன் இரும் வீட்டு-இடை – தேம்பா:26 179/3
இரு மணி களிப்பின் கண்டான் இரும் கொடை பயனின் மிக்கான் – தேம்பா:27 69/4
இருண்ட இரும் கனத்து-இடை எரிந்த மின் என – தேம்பா:28 49/1
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே – தேம்பா:28 96/4
ஈறு உயிர் ஆக நிற்ப இனைந்து இரும் குரவன் வேண்டி – தேம்பா:29 87/1
ஏழ் யாக்கையோடு ஈங்கு இரும் அருள் எழும் தன்மை – தேம்பா:31 1/3
செப்பு அடங்க இரும் தவ சேடனும் – தேம்பா:32 7/3

மேல்


இரும்பால் (1)

பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/3

மேல்


இரும்பின் (1)

எரி காய்ந்த இரும்பின் மேல் துளி வீழ்ந்து அன்ன எரி காமம் – தேம்பா:26 164/1

மேல்


இரும்பினில் (1)

கூன் இரும்பினில் குறைத்து அரி பகுத்தனர் ஒரு-பால் – தேம்பா:12 53/4

மேல்


இரும்பு (4)

உலை கொள் தீயில் இரும்பு உறழ் வெந்து வெந்து – தேம்பா:28 108/1
தெளி வளர் அழல் இட்டு ஊதி செற்ற இரும்பு இரத பாலால் – தேம்பா:29 119/1
புடம் புனைந்து இரும்பு செம்பொன்னின் தன்மை ஆம் – தேம்பா:30 51/1
ஆற்றிய தவ செம் தீயில் ஐம்பொறி இரும்பு இட்டு ஊதி – தேம்பா:30 74/1

மேல்


இருமை (4)

ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த – தேம்பா:5 26/3
பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என – தேம்பா:5 157/1
இ கடல் மான் அரும் இருமை உற்ற நான் – தேம்பா:8 41/2
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான் – தேம்பா:12 5/2

மேல்


இருமையின் (2)

குடியின் மெலிவொடும் இருமையின் இழிவொடு குழைய அழுகுவர் கலுழுவர் மடிபவர் – தேம்பா:8 67/3
எ திறத்தாலும் ஒவ்வா இருமையின் பொலிந்தான் சூசை – தேம்பா:33 11/4

மேல்


இருமையும் (1)

வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை – தேம்பா:8 71/2

மேல்


இருமையோர் (1)

அ தலை இருமையோர் அமரர் செய் ஒளி – தேம்பா:10 76/3

மேல்


இருவர் (48)

அன்று என் தொடையால் அடையா பண்பு அன்னார் இருவர் சொல் அமிர்தம் – தேம்பா:5 24/1
இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய – தேம்பா:5 54/1
அவற்றை உணர்ந்த போது இருவர் அகத்தில் உயர்ந்து பாத மலர் – தேம்பா:5 139/3
பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர் பதி அமைந்து எழுந்து புகுவார் – தேம்பா:5 147/4
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர்
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/1,2
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி – தேம்பா:9 83/3
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள் – தேம்பா:9 133/2
வாட்பது அரும் நயத்து இருவர் மா நகர்க்கு ஏகுதும் என்றாள் – தேம்பா:10 10/4
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க பின்பு இருவர் தொழும் – தேம்பா:10 15/3
கொண்டு இறந்து இருவர் கோது_அறு பலியாய் குழவியை ஏந்தி எய்தினரே – தேம்பா:12 70/4
போக்கிய பலி என்று ஆக போற்றி வைத்து இருவர் நின்றார் – தேம்பா:12 72/4
நின்றன இருவர் நோக நிலத்தில் எம் வினைகள் தீர்ப்ப – தேம்பா:12 94/2
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப – தேம்பா:12 98/2
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார் – தேம்பா:13 15/4
சொல் கலத்து ஏந்து இ காதை தூற்றிய இருவர் உள்ளம் – தேம்பா:14 122/2
சுளி முகத்து அழலை தும்மும் துரக மேல் இருவர் தோன்றி – தேம்பா:15 86/2
ஏமமே தானும் நீங்கி இருவர் ஈர் ஊழி_தீ போல் – தேம்பா:15 89/1
கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து இருவர் களம் நடுங்க அமர் நடவினார் – தேம்பா:15 94/4
போர் இரு வரி என இருவர் போக்கினான் – தேம்பா:15 132/4
பதம் ஏற்பட பவளத்தொடு பதி முத்து என இருவர்
இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய் – தேம்பா:15 146/1,2
இரு முகத்து எதிர் படைகள் சிந்திட இருவர் வெம் சமர் பெருகலின் – தேம்பா:15 156/1
அரிக்கு ஒன்றும் சீற்றத்து ஒண் தேர் அசல மேல் இருவர் காய்ந்தார் – தேம்பா:16 47/4
மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து இருவர் மாய்ந்தார் – தேம்பா:16 50/4
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார் – தேம்பா:20 103/4
போர் முகத்து அளிகள் ஆர்க்கும் பொழில் அகன்று இருவர் போகில் – தேம்பா:21 1/2
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர் தம்மை – தேம்பா:23 51/2
எழுந்து இருவர் வவ்விய மருப்பு இணை கை விள்ளா – தேம்பா:23 53/1
கழும் திருகு கொம்பு இருவர் கையொடு பெயர்ந்தே – தேம்பா:23 53/3
விழுந்து இருவர் வீழ்ந்தனர் உள் வெள்கினர் வெகுண்டார் – தேம்பா:23 53/4
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/3
இரதமே எழுந்த அ இருவர் தம் புடை – தேம்பா:24 19/2
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து – தேம்பா:26 14/3
வீய் வரம்பு ஆம் கோதையினாள் உணர்வில் ஒப்ப விழைந்து இருவர்
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து அங்கண் – தேம்பா:27 41/1,2
இரு மணி படலையின் இருவர் வாழ்ந்து உராய் – தேம்பா:27 57/1
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து – தேம்பா:27 66/3
இரு மணி படலையின் இருவர் சேர்த்து அலர் – தேம்பா:27 109/3
வீறு உயிர் ஆக தேற்றி விண்ணவர் இருவர் இ வாய் – தேம்பா:29 87/2
செவ்விய கதியின் வீட்டை சேர்வர் ஓர் இருவர் என்றான் – தேம்பா:30 83/4
ஆக மேல் இருவர் ஓர் பீடம் ஆக்கினர் – தேம்பா:30 108/2
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என – தேம்பா:30 113/3
புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால் – தேம்பா:30 115/2
போல் நேர் இல அயர்ந்து இருவர் புலம்பி அழ – தேம்பா:31 13/2
என்-இடை இலை என இருவர் சாற்றினார் – தேம்பா:31 17/3
வேல் செய் ஆகுலத்து இருவர் முன் பட்ட நோய் விழுங்கி – தேம்பா:32 12/1
ஓவல் செய் பிணி மாறா உளைந்த மா தவனை காத்து இருவர்
ஏவல் செய்தனர் வானும் இயம்பு அரும் வியப்புற மாதோ – தேம்பா:33 26/3,4
இருள் மிக முகில் சூழ் குன்றத்து இருவர் வீதலும் வேண்டாது ஏன் – தேம்பா:35 54/4
ஒளி முகத்து இரு மா சுடரோடு ஒத்து இருவர்
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை – தேம்பா:35 82/1,2
தேம்பா அணி இஃது இதை அணிவார் திரு வீட்டு உயர்வார் அ இருவர்
சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் – தேம்பா:36 132/3,4

மேல்


இருவர்-தம்மில் (1)

என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில்
பின்றா முறையால் இசலி பெரிது உம்பரும் உள் வியப்ப – தேம்பா:9 16/2,3

மேல்


இருவர்-தம்மை (1)

கூன் பிறை எயிற்று மா போல் கொற்றவர் இருவர்-தம்மை
தேன் பிறழ் அலங்கல் மார்பின் சேதையோன் என்ன எண்ணி – தேம்பா:16 40/1,2

மேல்


இருவர்-பால் (1)

பாரின்-பால் தோன்றும் பாலால் இருவர்-பால் பயந்த சேய் போல் – தேம்பா:9 126/3

மேல்


இருவர்க்கு (1)

மென் தோடு ஒன்று ஒள் உடல் வீவு உற வேண்டியதேல் இருவர்க்கு
ஒன்றோடு ஒன்று ஒத்தன அன்பு உளதேல் மகன் நீய் பிரியாது – தேம்பா:31 30/2,3

மேல்


இருவரினுள் (1)

கார் ஆர் பின் குழலாள் களித்து ஈன்ற இருவரினுள்
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/3,4

மேல்


இருவருக்கு (1)

தெள்_அரும் இருவருக்கு இடர் செய்தேன் இனி – தேம்பா:7 96/3

மேல்


இருவரும் (8)

ஆய் இருவரும் உள் ஓங்கி அமரர் சூழ் பணிந்து நிற்ப – தேம்பா:9 71/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும்
சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ – தேம்பா:15 110/3,4
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/3
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும்
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து – தேம்பா:15 161/2,3
ஏமம் சால் இன்பம் மூழ்கி இருவரும் வியப்பின் மிக்கார் – தேம்பா:15 181/4
இருவரும் செயிர் இன்றியும் நாணமே வெல்வாய் – தேம்பா:23 93/2
அழல அடையலும் அழலும் இருவரும் அழலும் இரு கதையொடு பொர – தேம்பா:24 38/4
இருவரும் இரு-பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற – தேம்பா:34 19/1

மேல்


இருவரே (1)

முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என இருவரே நடந்து – தேம்பா:12 63/2

மேல்


இருவரேனும் (1)

கான் விளை தவத்தில் ஒவ்வா காத்த மாண்பு இருவரேனும்
வான் விளை பகைக்கும் தேவ வயத்து அலால் அஞ்சேன் நானே – தேம்பா:23 19/3,4

மேல்


இருவரை (1)

வாய்ந்த ஒளி இரு வான சுடரினை மானும் இருவரை வாழ்க என – தேம்பா:5 117/1

மேல்


இருள் (153)

சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி – தேம்பா:1 2/2
மாலை ஆர் இருள் விரும்பும் மாக்கள் காண் – தேம்பா:1 19/3
கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே – தேம்பா:1 58/2
இருள் அகன்று அவிர் எல் வினை போல் எலா – தேம்பா:1 79/1
இருள் அகன்று அவிர் இல் வினையோர் தமுள் – தேம்பா:1 79/2
போர்த்தன இருள் அற தயங்கும் பொன் மணி – தேம்பா:2 20/2
வான் மணி விளக்கு ஓர் ஆயிரம் இழைத்த மரகதத்து இருள் அற கற்றை – தேம்பா:2 45/1
பொடியொடும் இருள் உற நெரிவன பொருள் தேர் – தேம்பா:2 60/3
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார் – தேம்பா:3 29/4
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல் – தேம்பா:3 53/2
உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர் உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின் – தேம்பா:4 26/1
கலை உற்று உள் இருள் நீங்கிய காட்சியான் – தேம்பா:4 58/1
மீ இருள் கொணர் மேகம் மிடைந்து எனா – தேம்பா:4 60/1
போய் இருள் கொணர் ஐம்பொறி போக்கு இலான் – தேம்பா:4 60/2
இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான் – தேம்பா:4 63/4
முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு உளத்து இருள் மொய்ப்ப – தேம்பா:5 3/2
பண் அரும் சுடர் பருதி போய் பாய் இருள் நீக்க – தேம்பா:5 4/1
அள்ளல் ஆய இருள் மொய்ப்ப அவனி எங்கும் மொய்த்தன தீது – தேம்பா:5 16/2
குடி ஒத்து அலர்ந்த இருள் வைகிய கூந்தல் நல்லார் – தேம்பா:5 77/2
நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர் – தேம்பா:5 126/2
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர – தேம்பா:5 147/2
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும் – தேம்பா:6 3/1
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை வெறுத்தேன் – தேம்பா:6 14/4
ஈய்ந்த போது அருத்தி பின் உற அளிப்பாய் இருள் தவிர் காட்சியால் அனைத்தும் – தேம்பா:6 40/2
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே – தேம்பா:6 68/4
இருள் புறம் கண்ட பாரிற்கு எரி விளக்கு ஒப்ப நின்றாள் – தேம்பா:7 18/4
பாய் அகன்று ஒளியின் சான்றோன் படர் இருள் நீக்கு முன்னர் – தேம்பா:7 23/3
ஏர் விளை இரவி நோக்காது இருள் அடைந்து அரற்றி எஞ்சா – தேம்பா:7 69/3
இருள் அற உணர்வில் தேர்ந்த இரும் திறத்து அரசர் கோவே – தேம்பா:7 70/1
இருள் தரு கசடு அது ஆம் இவை ஒளிக்கினேல் – தேம்பா:7 87/2
எல்லோடும் ஒளி பெருகாது இரவொடு இருள் படாது எங்கும் இலங்கும் சோதி – தேம்பா:8 7/1
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன – தேம்பா:8 23/3
இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன – தேம்பா:8 30/3
இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன் – தேம்பா:8 44/1
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/2
சூல் முகத்து எரிந்த மேகம் சுடர்ந்து இருள் அற சூழ் மின்னும் – தேம்பா:9 72/1
இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என இன்னும் – தேம்பா:10 16/2
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/3
பானு அளாவுழி பாய் இருள் நீத்து ஒளி – தேம்பா:10 21/1
தூம தீ எழ தோன்று இருள் போன்று கண் – தேம்பா:10 33/3
பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல் – தேம்பா:10 99/2
குருவாய் வந்தோய் ஒளிப்பாயோ கோது ஆர் இருள் தீர் வெம் சுடரின் – தேம்பா:10 148/1
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2
விடியா இருள் முடிய மேதினி மேல் – தேம்பா:11 70/1
பருவத்து இருள் நீக்கிய பானு இது என – தேம்பா:11 77/3
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ – தேம்பா:11 85/3
இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே – தேம்பா:11 94/4
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/2
அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில் – தேம்பா:12 63/1
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார் – தேம்பா:12 67/4
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா – தேம்பா:12 87/2
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு – தேம்பா:13 17/3
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அற கடலோன் போக – தேம்பா:13 22/1
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை – தேம்பா:13 23/1
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே – தேம்பா:13 23/4
உடை கலத்து இலங்கி செற்றத்து உடன்று இருள் பருகும் நெஞ்சான் – தேம்பா:14 23/1
துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா – தேம்பா:14 37/1
சங்கு அடை பதங்கம் மல்கு இருள் என்னும் சபித்தது ஓர் சாபம் ஒன்பதுவே – தேம்பா:14 38/4
கண் முழுது அட்ட இருள் இரா நடுவில் கதத்து அளவு அரும் திறல் மிக்க – தேம்பா:14 41/1
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே – தேம்பா:14 55/4
அள்ளிய இருள் புவி அனைத்தும் மொய்த்ததே – தேம்பா:14 100/4
புதைத்து இருள் கிளர்த்தலும் புயல் பனித்தலும் – தேம்பா:14 105/1
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள்
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா – தேம்பா:15 95/2,3
அல் இருள் தோன்றி அடுத்தன காலை அடங்கலும் ஒன்னலரை – தேம்பா:15 105/1
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை – தேம்பா:15 107/2
ஆர் இருள் நெடுமையார் ஆடும் ஊசல் போல் – தேம்பா:15 137/1
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட – தேம்பா:15 161/1
வினை முதிர் உளம் என வெளி முதிர் இருள் அதே – தேம்பா:15 169/4
ஒழித்து என சுடர் நீர் மூழ்க உலகு இருள் போர்ப்ப கஞ்சம் – தேம்பா:15 187/1
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும் – தேம்பா:16 33/1
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட – தேம்பா:16 34/3
இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால் – தேம்பா:16 39/2
கண் மா இருள் கொண்ட மயக்கம் தீர்ந்த கடும் பகைவர் – தேம்பா:16 52/3
வெள்ளி அன்று உதித்து இருள் படத்தை மேதினி – தேம்பா:17 1/3
ததை ஒளி மரகத படத்து தைத்து இருள்
வதை ஒளி பல மணி மான வாய் எலாம் – தேம்பா:17 2/2,3
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள் – தேம்பா:18 14/2
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள்
ஈடு ஒளிப்ப விளக்கு இட்டதே போல் மின்னி எரிவாய் மின் – தேம்பா:18 14/2,3
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா – தேம்பா:18 20/2
கொன்றோன் உளம் பற்று இருள் புக்கா குன்றா சீல விளக்கு ஏற்றி – தேம்பா:19 26/2
மா இருள் விழுங்க வான் வாய் அங்காந்து என – தேம்பா:20 1/1
கார் எழும் இருள் எலாம் கரந்த கா அதே – தேம்பா:20 4/4
அள் உற மலி இருள் இரு கண் அட்டதால் – தேம்பா:20 5/2
காழகத்து அள் இருள் கதர் குளித்து ஒளி – தேம்பா:20 7/1
பற்றலால் செயிர் பற்று இருள் மாக்களே – தேம்பா:21 35/1
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள்
முடியொடு பொதிர் மணி முனிந்து அங்கு ஈர்த்தலால் – தேம்பா:22 32/1,2
தீ மலி இருள் செறியும் இ திசையில் ஆண்டு – தேம்பா:23 45/3
ஈண்டு எழுந்து மு மடங்காய் இலங்கி நிசி இருள் அஃகி – தேம்பா:23 72/3
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர் – தேம்பா:23 74/3
பட கலி தளிர்ப்ப உகளி முன் பாய்ந்தான் படர் இருள் முகில் தரும் அசனி – தேம்பா:23 102/2
இருள் முகத்து உவந்து வெற்றி எளிது என உணர் பேய் சோதி – தேம்பா:24 9/2
இ திறத்தினால் அன்றோ இருள் விரும்பிய – தேம்பா:24 50/1
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/3
மாலை ஏந்து இருள் மொய்த்து எங்கும் மல்கிய-காலை கள்வர் – தேம்பா:25 11/1
இருள் சொரிந்து அடர்ந்த கங்குல்-இடை முகில் இரு கண் கூச – தேம்பா:25 14/1
இருந்த மா இருள் ஈர்த்த ஓர் இரவியின் முகத்தே – தேம்பா:25 35/4
ஊன் முகத்து உதித்த-போது உலகின் தீது இருள்
நால் முகத்து ஒழிப்பன் என்று உதிக்கும் நாள் தனில் – தேம்பா:25 44/1,2
தலை அணி சுதர் அகலவே கமழ் தலை இருள் கவின் அழி விட – தேம்பா:25 82/2
கார் எழுந்து இருள் காலம் ஓர் காலமோ – தேம்பா:25 92/2
கண் புதைத்து அன இருள் கலந்த சோலை சூழ் – தேம்பா:26 19/1
காய் முகத்து இருள் இலை கழுமும் நீத்தமே – தேம்பா:26 21/2
பருதி வாய் திறந்து அள் இருள் பட்டு என – தேம்பா:26 29/3
இடம் புனைந்து இருள் அற உணர்ந்து இரங்கினார் – தேம்பா:26 118/4
கண் துதைந்த இருள் தீர விளக்கு இட்டு அன்ன கதி காட்டி – தேம்பா:26 162/3
இலகி ஆர் இருள் இற்றது போல் என்றான் – தேம்பா:26 182/4
நனி அவா இருள் உளம் புகா தெளிதலும் நயப்ப – தேம்பா:27 27/1
இருள் தரும் புயல் பெய்தலில் ஏற்றுவார் – தேம்பா:27 30/2
பேய் அளித்த மால் இருள் பெற்று அறா செருக்கு உறீஇ – தேம்பா:27 134/2
இருள் அடர்ந்த இரா அற – தேம்பா:27 144/1
இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த – தேம்பா:27 169/1
ஆதல் மிக்கு உற அவா இருள் உளம் புகா வேண்டும் – தேம்பா:27 174/2
மாலை வாய் இருள் விம்மி வான் மீன் பரப்பு அரும்பும் – தேம்பா:27 175/2
விது முகத்து எறித்த கற்றை மிடை இருள் மூழ்கிற்று அன்ன – தேம்பா:28 5/1
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம் – தேம்பா:28 30/3
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய் – தேம்பா:28 38/2
அள்ளிய இருள் அறும் அலங்கல் வேலினோய் – தேம்பா:28 39/1
உள் முழுது இருள் அற்று ஊக்கத்து ஒழுகவே துணிந்தால் அல்லால் – தேம்பா:28 55/3
கடிகள் தவழ் இருள் தவழ் தீ காணி எனும் அரும் சிறையே – தேம்பா:28 80/4
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
தீயவர் செல்லும் செம் தீ தேக்கு இருள் நிலத்தை காட்டி – தேம்பா:28 129/1
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய் – தேம்பா:28 132/3
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/2
உதை ஒளி முன்னர் வீழ்ந்த ஒருங்கு இருள் அருந்தும் நெஞ்சாள் – தேம்பா:29 35/4
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/4
நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே – தேம்பா:29 89/4
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை – தேம்பா:29 97/3
பார் முகத்து இரவு இருள் படத்தை நீத்து என – தேம்பா:30 50/2
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/2
பழுது அன்னார் மனத்தின் இருள் பாய் சுரம் செல் வெற்பு அடைந்தார் – தேம்பா:30 122/4
எல்லினை காண மாலைக்கு இருள் குணக்கு எதிர்ந்ததே போல் – தேம்பா:30 128/1
சினையவும் பொறாது ஒளி திரையில் தாழ்ந்து இருள்
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை – தேம்பா:31 23/2,3
என் நெஞ்சு ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே – தேம்பா:31 40/1
கனம் ஒத்து இருள் என் மனம் கரிய கனைத்து இழி உன் – தேம்பா:31 42/2
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து – தேம்பா:31 57/3
ஒளி முகத்து இருள் ஓடிய ஆறு போல் – தேம்பா:31 70/3
நென்னலே இருள் நேரிய-கால் எனது – தேம்பா:31 74/3
விஞ்சிய மா இருள் நீக்கு விளக்கு என விதி செய் அத்தர் விளைவு ஈந்தே – தேம்பா:32 45/2
மண் இடத்து இருள் அறும் மாலி நாணவும் – தேம்பா:32 53/1
இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி என சுடர் வெள்ளம் இமைத்து பைம்பொன் – தேம்பா:32 73/1
பாய்ந்த கதிர் உண்ணும் குடையால் பாய் இருள் உண் முடி சூட்டி பகல் அங்கு உய்ப்போர் – தேம்பா:32 75/3
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ – தேம்பா:32 91/3
மீன் ஒக்க பாவ இருள் விலக மிளிர் விழி கொண்டான் – தேம்பா:34 41/1
தெருள் விஞ்சி செயிர் புகையால் தேக்கிய தீது இருள் கடந்தான் – தேம்பா:34 43/2
திறத்தினால் உளத்து இருள் சிதைப்ப ஓதுவான் – தேம்பா:35 9/4
இருள் பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே – தேம்பா:35 28/1
இருள் மிக முகில் சூழ் குன்றத்து இருவர் வீதலும் வேண்டாது ஏன் – தேம்பா:35 54/4
எல்லின் வேந்து அகன்று ஆம் இருள் ஈர்த்து அவிர் – தேம்பா:36 5/1
நோக்கி நண் பகல் முன் இருள் நூறுவ போல் – தேம்பா:36 46/2
ஏர் ஏந்திய நல் இருள் ஏந்தினவே – தேம்பா:36 66/4
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அ நகர் அறியா – தேம்பா:36 108/3

மேல்


இருள்-கண் (1)

இன்று ஒளித்த சுடரொடு மு சுடராம் நீவிர் இரா இருள்-கண்
நின்று ஒளித்த திறம் என்னோ எம்-கண் தீதின் நிலை தானோ – தேம்பா:30 13/1,2

மேல்


இருள்-தனை (1)

மருள் தரும் இருள்-தனை மாறி சூசை உள் – தேம்பா:8 23/1

மேல்


இருள்பட்டு (1)

பார் மேல் எழு நீள் இருள்பட்டு ஒழியும் – தேம்பா:22 11/2

மேல்


இருள்பட (1)

இருள்பட புகை மொய்த்து என்ன எஞ்சிய அறிவு குன்றும் – தேம்பா:29 14/1

மேல்


இருள (1)

கார் எழும் தன்மை வான் செய் கதிர் புதைத்து இருள வான் மேல் – தேம்பா:20 51/1

மேல்


இருளல் (1)

ஒண் வழி கடந்த என் கண் ஒளி ஒழிந்து இருளல் நோக்கீர் – தேம்பா:35 45/4

மேல்


இருளில் (1)

அரும் பொருள் இருளில் தேடி அயர்வது என் தேவ தன்மை – தேம்பா:27 154/1

மேல்


இருளிற்று (1)

விலை வளர் மகளிர் நெஞ்சின் வெயில் பகல் இருளிற்று ஆகி – தேம்பா:18 27/3

மேல்


இருளின் (5)

அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய் அரந்தையின் வெவ் அழல் ஆற்ற – தேம்பா:12 59/1
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான் – தேம்பா:12 69/4
மண் மா மகள் போர்த்த இருளின் போர்வை வாங்கிட தன் – தேம்பா:16 52/1
இருளின் மா கடல் மூழ்கின என்னவே – தேம்பா:24 64/4
இருளின் முற்றிய இரவு அற கதிர் என எழுந்தான் – தேம்பா:31 6/4

மேல்


இருளினும் (1)

இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/2

மேல்


இருளும் (8)

சுடர் அற்ற இருளும் துகளும் வெறியும் – தேம்பா:5 88/2
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய் – தேம்பா:6 40/3
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார் – தேம்பா:6 55/2
முரி வரும் சிந்தை போல் இருளும் மொய்த்ததே – தேம்பா:7 91/4
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன – தேம்பா:8 23/3
மருள் மொய்ப்ப தீவினையும் இருளும் மொய்த்து மனு_குலத்தோர் – தேம்பா:18 20/1
சேல் வழி சிலாம்பின் புல்லம் சிந்தி வீழ்ந்து இருளும் நீங்க – தேம்பா:27 68/2
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள் மயங்கி நிற்ப – தேம்பா:27 97/1

மேல்


இருளுற (1)

நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி – தேம்பா:24 33/2

மேல்


இருளே (2)

இருளே அணுகா மறைவு அணுகா இரவிக்கு ஒளி ஆம் திரு விழியை – தேம்பா:10 136/1
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் – தேம்பா:28 27/2

மேல்


இருளை (9)

மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர் – தேம்பா:2 5/2
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த – தேம்பா:6 17/3
இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது – தேம்பா:6 42/2
கோது என அ இருளை நீத்த கோதை-கண் விரைவில் சென்று – தேம்பா:7 5/2
இணங்கிய இருளை சீக்கும் இரவியே போன்றும் நாதன் – தேம்பா:12 74/2
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளை போழ்ந்து – தேம்பா:16 2/3
அப்பால் கடந்த போழ்து இருளை அகற்றி வீசும் சுடர் கண்டால் – தேம்பா:19 32/1
ஆசு உலாம் குடிலத்து அங்கண் அறிவு அற இருளை உய்த்து – தேம்பா:23 56/3
நோய் ஒக்கும் கடை நுனிந்த நல் மருந்து ஒக்கும் இருளை
பேய் ஒக்கும் கடை பெயர்த்து உளத்து ஒளி விளக்கு ஒக்கும் – தேம்பா:27 23/2,3

மேல்


இருளொடு (1)

பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ – தேம்பா:16 36/4

மேல்


இரேன் (1)

தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே – தேம்பா:25 83/3

மேல்


இரை (7)

வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக – தேம்பா:3 28/3
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே – தேம்பா:10 46/2
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே – தேம்பா:10 46/2
இரை வாய் குயில்கள் தீம் குரலும் இணர் வாய் பொழில்கள் பெய் நறவும் – தேம்பா:12 10/2
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயின் இரை ஆம் – தேம்பா:14 130/4
இரை போல் உருகும் கல்லும் என்று அயர்வார் – தேம்பா:30 33/4
இரை செயும் பாவம் என்று இரங்கி விம்முவான் – தேம்பா:35 16/3

மேல்


இரைக்கும் (1)

இரங்கு படர் கான் எவையும் நைந்து அழுது இரைக்கும்
தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார் – தேம்பா:14 1/1,2

மேல்


இரைத்த (4)

இரைத்த சிலை கால் எரிய ஓர் ஒர் தொடை ஏவினன் இகல் சிலையும் மால் களிறும் அம் பொன் – தேம்பா:15 128/3
எரிக்கு ஒன்றும் சின கண் சேப்ப இரைத்த வில் குனிய வாங்கி – தேம்பா:16 47/1
மை எடுத்து இரைத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார் – தேம்பா:21 13/4
இரைத்த ஆண்மையில் ஏந்திய சூல் உறை – தேம்பா:26 28/2

மேல்


இரைத்தன (1)

இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து உடல் எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார் – தேம்பா:30 85/4

மேல்


இரைத்து (1)

பதைத்து இரைத்து உகப்பு இடை பனிப்புற்று ஓடுவார் – தேம்பா:14 105/4

மேல்


இரைப்ப (1)

சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார் – தேம்பா:14 42/4

மேல்


இரையை (1)

கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி – தேம்பா:12 25/2

மேல்


இரையோ (1)

பக்கிக்கு இட்டது ஓர் இரையோ பயனுள் கலந்த நஞ்சு அதுவோ – தேம்பா:6 52/2

மேல்


இரோமை (1)

அருள் பாய்ந்த இரோமை நாடு ஆண்டு அளிக்கும் பல் அரசர்க்கரசர் ஈட்டம் – தேம்பா:32 73/4

மேல்


இரோமையின் (1)

நயப்பு ஓகை இரோமையின் நாடு இனிது ஆள் – தேம்பா:36 50/2

மேல்


இல் (117)

ஆதலோடு அறன் அழிவு இல் ஆக்கினர் – தேம்பா:1 16/2
துன் அல் இல் சிறைபடுத்த தோம் இலால் – தேம்பா:1 29/1
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற – தேம்பா:1 32/2
எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
இருள் அகன்று அவிர் இல் வினையோர் தமுள் – தேம்பா:1 79/2
இட்ட நூல் வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி – தேம்பா:2 15/1
புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால் – தேம்பா:2 18/1
புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே – தேம்பா:2 25/4
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ – தேம்பா:2 44/4
கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான் – தேம்பா:3 6/3
ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான் – தேம்பா:3 6/4
ஆயவை அறிந்திலள் அளவு_இல் உள் மகிழ் – தேம்பா:3 51/3
கோது_இல் ஓர் முறை கொண்டு நடந்த பின் – தேம்பா:4 61/1
ஏது_இல் ஓர் முறை யாரும் நடந்து எழ – தேம்பா:4 61/2
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே – தேம்பா:5 118/4
ஏந்த மறை முறை ஏது இல் முடிதர ஏது இல் அரு மணம் ஆயதே – தேம்பா:5 118/4
ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து நிறை ஏசு இல் இன்பு அடைந்து கடவுள் – தேம்பா:5 146/1
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத – தேம்பா:5 157/2
வானமே உறையுளாய் மடிவு_இல் வாழுவார் – தேம்பா:6 26/4
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி – தேம்பா:7 6/3
மய்யல் அற்று அழிவு_இல் கன்னி மைந்தனை பெறுதல் ஏது என்று – தேம்பா:7 12/2
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல் – தேம்பா:7 27/2
தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே – தேம்பா:7 29/4
பருகினான் துயில்கில் ஆய் பருகு இல் ஆகி வீ – தேம்பா:7 76/3
பின் உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்-கொலோ – தேம்பா:7 88/3
முரிந்துளி துணிவு இல் ஆம் என முடங்கு ஒளி – தேம்பா:7 90/2
இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல்
சரிந்துளி நீக்குப தனில் குணித்தனன் – தேம்பா:7 90/3,4
என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே – தேம்பா:7 92/1
குணித்த யா நினைவையும் குறை இல் கோது எலாம் – தேம்பா:7 93/1
அய்யத்தால் அகத்து அலக்கண் நுழைந்து அறுப்ப அலைவான் ஏன் அழிவு_இல் கன்னி – தேம்பா:8 3/2
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த – தேம்பா:8 3/3
அண்ணல் ஆம்-தனை துதி அளவு_இல் பாடினர் – தேம்பா:8 43/4
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
பொலிய அவரவர் சிரம் மிசை அணிகுவர் பொருவு_இல் நசையொடு பணிகுவர் அணுகியே – தேம்பா:8 65/4
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை – தேம்பா:8 91/3
அழுது உண்பார் கொடை கோடல் இல் ஆயின – தேம்பா:9 36/3
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல் – தேம்பா:9 57/3
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே – தேம்பா:9 111/4
மீனொடு ஏந்திய அணை வேய்ந்து இல் ஆயதே – தேம்பா:9 112/4
அலங்கு ஒளி சாமரை அமைந்து இல் ஆயதே – தேம்பா:9 113/2
துலங்கு ஒளி படம் உயர் தோன்று இல் ஆயதே – தேம்பா:9 113/4
காரின்-பால் கடந்த அம் கண் ககனம்-பால் எதிர் இல் ஆளும் – தேம்பா:9 126/1
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட – தேம்பா:9 127/2
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான் – தேம்பா:10 4/1
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய் – தேம்பா:10 94/2
அலகு_இல் மூன்றினுள் நடுவ மைந்தனை – தேம்பா:10 94/3
வான் உலா வனப்பு எண்_இல் வானவர் – தேம்பா:10 104/1
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான் – தேம்பா:10 122/4
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் – தேம்பா:10 125/2
காம்பு இல் அம் கிளர் கால் பெயர்ந்தன காலை அங்கு அலர் பேர்ந்தது ஓர் – தேம்பா:10 133/1
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான் – தேம்பா:10 146/4
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர் – தேம்பா:11 4/3
அணி குலத்து அகத்து அணிந்த அன்பு பேர்கு இல் ஆகுமே – தேம்பா:11 7/4
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு_இல் அன்னை வாழுதி – தேம்பா:11 8/2
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ – தேம்பா:11 19/4
செல்லும் வீர வெம் சேனை இல் ஆயது ஏன் – தேம்பா:11 21/4
இல் அதே இல இ வழி வந்தது ஏன் – தேம்பா:11 23/1
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும் – தேம்பா:11 119/2
பால் வழி பயனே போன்று பகல் இரா அளவு_இல் தூவி – தேம்பா:12 18/3
அல்லி அம் குழவியை அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:13 19/3
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார் – தேம்பா:13 31/2
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும் – தேம்பா:13 31/3
உண்ணிகள் எண்_இல் மொய்ப்ப உழி-தொறும் வெருவும் மொய்த்து – தேம்பா:14 31/3
கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார் – தேம்பா:14 50/4
கால் முதல் இனம் எலாம் கரை_இல் வாழ்ந்ததே – தேம்பா:14 80/4
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய் – தேம்பா:14 111/2
கண் மருவு அளவு_இல் வாரி கடந்து மேல் மிதந்து நின்றார் – தேம்பா:14 119/4
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:15 78/4
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான் – தேம்பா:16 41/1
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான் – தேம்பா:16 41/2
முனி திரு திறத்த சஞ்சோன் மொய் செய அளவு_இல் மாய்ந்தார் – தேம்பா:17 17/4
விதிர்த்தனன் அரிய தண்டம் வீசினன் எண்_இல் ஆவி – தேம்பா:17 22/2
நகை விளைத்த மேல் சிகரம் வீழ்த்தி எண்_இல் நள்ளரொடு – தேம்பா:17 38/3
என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை – தேம்பா:18 21/2
நிந்தையாய் ஊடு இல்லீர் கரவீர் பொய்யீர் நிலை பிறர் இல்
சிந்தையாய் இரீர் பிறர் கை பொருளே வெஃகீர் தீங்கு இது என்று – தேம்பா:18 22/2,3
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு_இல் விம்மி – தேம்பா:20 35/2
சொற்றுபு கொடியார் மாசு_இல் ஆணரனை சுளித்து அடித்து இழிவுற கச்சின் – தேம்பா:20 78/3
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக – தேம்பா:20 113/2
சடை வளர் உரு கொடு தவிர்கு_இல் நீர் குளித்து – தேம்பா:20 124/1
முறிவு இல் ஆசி மொழிந்து எழுந்து ஏகினார் – தேம்பா:21 36/4
கோல் வழி அழகு என குறை_இல் கேள்வி செய் – தேம்பா:22 31/2
சாவு இல் ஆம்படி தாம்பிரத்து ஆக்கினான் – தேம்பா:23 33/4
எல்லை_இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவுறும் பழுது அதோ என்பேன் – தேம்பா:23 106/2
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/4
மறத்து அளவு அமர் வகை வரைவு_இல் ஆயதே – தேம்பா:24 20/4
முறை_இல் ஒலியொடு முரசு முருடொடு முழவு கடமொடும் ஒலி எழும் – தேம்பா:24 41/1
வீய் வினை அஞ்சினார் விளிவு_இல் ஆவரோ – தேம்பா:25 50/1
விலை அணி சுதர் அகலவே வினை விளைவு இல் தாயவர் மெலிவரே – தேம்பா:25 82/4
ஆறு மாறு_இல் அறிந்தனர் மூவரே – தேம்பா:26 77/4
குரு துணை இல் ஆயினான் குருடன் ஆயினான் – தேம்பா:26 124/4
எள்ளல்_இல் மரபினாள் இயையும் மன்றலை – தேம்பா:27 49/3
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள் மயங்கி நிற்ப – தேம்பா:27 97/1
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ – தேம்பா:27 107/4
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான் – தேம்பா:27 165/4
பகை பட கலந்த வண்ணம் பழுது இல் ஓவியம் தோன்று ஆறும் – தேம்பா:28 16/1
நெஞ்சு அமிழ்ந்திய நசை நீக்கு இல் ஆவது ஏன் – தேம்பா:28 40/4
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3
நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே – தேம்பா:29 89/4
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு – தேம்பா:30 17/3
நேர் அரும் சுரத்து-இடை நெகிழ்வு இல் ஆயினார் – தேம்பா:30 49/4
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி – தேம்பா:30 76/2
இனைவரும் பலரும் எண்_இல் ஈட்டமும் வேறும் ஆகி – தேம்பா:30 80/1
ஆசியை இறைவன் அன்று அளவு_இல் நல்கினான் – தேம்பா:30 113/4
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/3
எல்லை_இல் எங்கணும் இருந்து அடங்கு இலோய் – தேம்பா:31 22/1
அயல் ஆடல் இல் ஆகி அகன்றனனே – தேம்பா:31 58/2
இற்றை நாம் நுகர நீ இரங்கு இல் ஆயது ஏன் – தேம்பா:31 97/3
என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ – தேம்பா:32 18/2
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/3
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து – தேம்பா:32 95/1
ஒன்றலோடு இனிது இல் என்று உணர்வில் தேறினான் – தேம்பா:34 12/4
ஏது_இல் நாம் அடை மாட்சி இதோ என்பார் – தேம்பா:34 30/4
ஏர் வயின் கரத்து அணி எண்_இல் ஏந்துபு – தேம்பா:36 125/3

மேல்


இல்-ஆல் (3)

பால் கலந்திட்ட தெள் நீர் பால் குன்றும் பண்பும் இல்-ஆல்
மேல் கலந்து ஒளிர்ந்த வெய்யோன் வெயிலின் முன் எரித்த தீபம் – தேம்பா:4 41/1,2
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4

மேல்


இல்ல (1)

உற்றியே என ஒழுக்கம் ஒன்று இல்ல நான் உயர் வான் – தேம்பா:32 17/3

மேல்


இல்லதால் (2)

ஆவல் ஆகி ஆங்கு வைத்த ஆவி அல்லது இல்லதால்
மேவல் ஆகி ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின் – தேம்பா:11 13/2,3
எல்லையே இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும் இல்லை – தேம்பா:27 160/1

மேல்


இல்லது (9)

இல்லது ஒல்லென குறும்புள் ஈந்த போர் – தேம்பா:1 20/3
அல்லது இல்லது ஓர் அமர் அ நாட்டிலே – தேம்பா:1 20/4
நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார் – தேம்பா:2 66/1
போர் அல்லது பகை இல்லது புரி வான் மழை பொழியும் – தேம்பா:2 66/2
கார் அல்லது கறை இல்லது கடி காவலும் அறனால் – தேம்பா:2 66/3
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர்-இடையே – தேம்பா:2 66/4
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன் – தேம்பா:11 22/4
இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க – தேம்பா:14 72/3
முன் நச்சிய தேன் முருகு இல்லது எனா – தேம்பா:31 51/3

மேல்


இல்லது-ஆல் (1)

கரை வளர் கடல்-கணும் கலக்கம் இல்லது-ஆல்
நிரை வளர் உளத்து அருள் நிறைந்த-கால் என்பார் – தேம்பா:20 128/3,4

மேல்


இல்லதும் (3)

மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா – தேம்பா:1 73/2
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே – தேம்பா:2 64/3
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால் – தேம்பா:34 52/3

மேல்


இல்லதே (2)

பான் இழுக்குற எரி பாலற்கு இல்லதே – தேம்பா:9 114/4
கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே – தேம்பா:9 115/4

மேல்


இல்லதேல் (1)

குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும் – தேம்பா:27 160/2

மேல்


இல்லவட்கு (1)

இ பணி இல்லவட்கு இசைக்கு இலா ஆபிரான் – தேம்பா:30 107/3

மேல்


இல்லவள் (1)

இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள் – தேம்பா:7 82/4

மேல்


இல்லவன் (1)

ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான் – தேம்பா:4 48/2

மேல்


இல்லவை (1)

இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவே – தேம்பா:21 35/4

மேல்


இல்லற (2)

நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற
வினாவுடன் அனைவரும் ஓம்பிய அன்பின் – தேம்பா:6 58/2,3
இல்லற துணைவி குன்றத்து இணைய கற்பு எலிசபெத்தை – தேம்பா:26 1/3

மேல்


இல்லறத்தோடு (1)

அன்பு அது வாழ் இல்லறத்தோடு அணிக்க அரிய துறவறத்தை – தேம்பா:6 23/2

மேல்


இல்லறம் (2)

அன்பின் காணியார் அன்பொடு வீங்கும் இல்லறம் செய் – தேம்பா:6 71/1
வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார் – தேம்பா:6 73/2

மேல்


இல்லன் (1)

என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ – தேம்பா:32 18/2

மேல்


இல்லன (11)

அன்பும் இல்லன எனது உனது என்பதில் ஆர்வ – தேம்பா:5 14/1
நண்பும் இல்லன வஞ்சனை கற்கலால் நல் நூல் – தேம்பா:5 14/2
பின்பும் இல்லன தீயவை இனிது என பெட்டற்கு – தேம்பா:5 14/3
இன்பும் இல்லன இச்சையால் வறுமை உள்ளதுவே – தேம்பா:5 14/4
கோல் இல்லன புதையோடு உள குதை இல்லன கொடிய – தேம்பா:14 50/1
கோல் இல்லன புதையோடு உள குதை இல்லன கொடிய – தேம்பா:14 50/1
வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள் – தேம்பா:14 50/2
வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள் – தேம்பா:14 50/2
தோல் இல்லன வசியோடு உயர் கதை இல்லன சுளி வில் – தேம்பா:14 50/3
தோல் இல்லன வசியோடு உயர் கதை இல்லன சுளி வில் – தேம்பா:14 50/3
கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார் – தேம்பா:14 50/4

மேல்


இல்லா (21)

அலகு இல்லா தற்பரனே அற்புதனே என் அன்பே அரசர் கோவே – தேம்பா:5 34/2
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில் – தேம்பா:8 15/2
காய் கான் செல் என் முந்தையர் உண்_நீர் கனிவு இல்லா
நோய் கான்று ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த – தேம்பா:9 63/1,2
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி – தேம்பா:13 20/3
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா
வானம் உறு வேதம் இல மாண்பு அருளும் இல்லா – தேம்பா:14 8/1,2
வானம் உறு வேதம் இல மாண்பு அருளும் இல்லா
கானம் உறு காய்ந்த சுரம் அ கடை கிடந்தார் – தேம்பா:14 8/2,3
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள் இன்னா அருந்தும் அவா – தேம்பா:14 97/2
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே – தேம்பா:14 111/4
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன – தேம்பா:19 28/3
ஏர் முகத்து ஒரு மாசு இல்லா இளைஞரை கொல்லும் தன்மை – தேம்பா:25 87/3
உய் முறை அறியேன் சேர்ந்த உணர்வின் ஒத்து உறுப்பும் இல்லா
மெய் முறை அறியேன் மெய்தான் விரும்பிய உணவு நேட – தேம்பா:26 109/1,2
பேதி இலா வானவரும் எம் உயிரும் படைப்புண்ட பின் ஈறு இல்லா
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய் – தேம்பா:27 94/2,3
மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா மேன்மையே இறைமையின் இயல்பு ஆய் – தேம்பா:27 158/1
உள் புலத்து உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க – தேம்பா:28 62/2
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3
முன் நாள் துணை இல்லா வாமன் தானும் முயங்குகின்ற – தேம்பா:29 21/3
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/3
இ திறத்தோர் தமை வேந்தரும் போற்றுப எல்லை இல்லா கலை வல்லோர் – தேம்பா:32 41/1
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே – தேம்பா:32 48/2
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து – தேம்பா:32 48/3
துன் நெடும் கொடிகளும் தொகுதி ஒன்று இல்லா
மின் இடும் வெயில் இடும் மீனின் வில் இடும் – தேம்பா:32 54/3,4

மேல்


இல்லாத (1)

சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார் – தேம்பா:32 93/4

மேல்


இல்லாது (14)

தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி – தேம்பா:5 27/2,3
உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே – தேம்பா:5 34/1
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி – தேம்பா:8 59/3
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து – தேம்பா:9 9/3
உனதே எனதே இல்லாது இல்லில் ஒரு நாள் பணி-பால் – தேம்பா:9 22/1
இப்பால் ஏது ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய் – தேம்பா:9 31/1
கொல் வேல் இல்லாது இ நகரை குலைய சிதைத்தல் காண்-மின் என்றான் – தேம்பா:15 15/4
இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு இல்லாது எனினும் வேண்டு நிலைக்கு – தேம்பா:23 5/1
அன்ன வாய் தன்னை ஆக்கினோன் இல்லாது ஆயின காலமும் இல்லாது – தேம்பா:27 159/1
அன்ன வாய் தன்னை ஆக்கினோன் இல்லாது ஆயின காலமும் இல்லாது
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/1,2
தெருள் தவழ் பகலின் நோக்க சிதைந்த கண் கிழவி இல்லாது
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/1,2
தேன் செயும் மாலையின் வாடுபு நீர் செயும் திரையின் ஆடி திறன் இல்லாது
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/1,2
ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினோன் அல்லால் – தேம்பா:32 48/1
பின்-பால் இல்லாது ஏது உளது உண்டோ பெற அஃதை – தேம்பா:34 55/2

மேல்


இல்லாமை (1)

கோடு அகல் எமது இல்லாமை குணம் என கூறினானே – தேம்பா:9 128/4

மேல்


இல்லாமையில் (1)

தேர் ஒரு நன்றி இல்லாமையில் தீவினை தீக்கும் பாலை என வைகும் – தேம்பா:32 46/3

மேல்


இல்லாமையின் (1)

வான் நிகர் பொன் திண் தேரும் வறுமையர்க்கு இல்லாமையின் நீ – தேம்பா:10 11/3

மேல்


இல்லார் (6)

பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை என்றாள் மீன் முடியாள் – தேம்பா:6 46/4
ஈந்து தாமும் இல்லார் என ஆய பின் – தேம்பா:9 35/1
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண் – தேம்பா:9 61/2
பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம் – தேம்பா:11 51/3
பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம் – தேம்பா:11 51/3
நீர் செல்வத்து அலர் அன்னான் வளர்ந்தே வாழ்ந்தார் நிகர் இல்லார் – தேம்பா:27 39/4

மேல்


இல்லாராய் (1)

மான் உறை வளம் இல்லாராய் வணக்கு உரி தேவர் அல்லார் – தேம்பா:28 65/4

மேல்


இல்லால் (4)

சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால்
ஓசை உற்று ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி – தேம்பா:0 4/1,2
திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர் – தேம்பா:0 12/2
சூழ்வார் இல்லால் தொடர் தீது அறியாது ஆள்வார் அல்லால் – தேம்பா:9 17/2
அடுதியே ஒருங்கு தானும் ஆவி அற்று இறப்பன் இல்லால்
கெடுதியே என பேய் கோவும் கேடுற நன்று ஈது என்றான் – தேம்பா:25 13/3,4

மேல்


இல்லாள் (4)

கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள் – தேம்பா:6 54/4
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/4
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/4
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம் – தேம்பா:26 164/3

மேல்


இல்லாளை (2)

நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/2
புனை நிலா அணி இல்லாளை போக்கலால் அரற்றி மாழ்கல் – தேம்பா:23 58/1

மேல்


இல்லான் (9)

போர் முகத்து எதிர் ஒன்று இல்லான் பொழி மறை பழித்த யாரும் – தேம்பா:3 32/3
கைப்படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான்
மெய்ப்படும் மறத்தின் ஆண்மை விளங்கிய முறையின் பின்னர் – தேம்பா:3 43/2,3
அருளே மருளா இ உலகில் அயர்வு மாற அயர்வு இல்லான்
தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான் – தேம்பா:10 136/3,4
ஈறு அடி இல்லான் குன்றத்து எழுதிய மறை கல் பேழை – தேம்பா:25 63/1
ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன் அன்றோ – தேம்பா:27 164/4
முனி உரு காட்டி யாரோ முறை குலம் ஒன்றும் இல்லான்
பனி உரு காட்டி தண்ணம் பயத்த அன்பு எழுவ கூறும் – தேம்பா:29 40/1,2
தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன் – தேம்பா:34 54/1
முன் நேர் இல்லான் காரணன் ஆகி முழுது ஒன்று ஆய் – தேம்பா:34 54/2
பின் நேர் இல்லான் தான் மனு ஆகி பெரிது ஏங்க – தேம்பா:34 54/3

மேல்


இல்லிய (2)

இல்லிய புனலும் மற்ற யாவும் வாய் விடாமை கேட்ப – தேம்பா:26 98/3
இல்லிய தன்மைத்து உளது அன்றோ என்றான் இள முகத்து அனாதியான் அன்றே – தேம்பா:31 88/4

மேல்


இல்லில் (1)

உனதே எனதே இல்லாது இல்லில் ஒரு நாள் பணி-பால் – தேம்பா:9 22/1

மேல்


இல்லீர் (1)

நிந்தையாய் ஊடு இல்லீர் கரவீர் பொய்யீர் நிலை பிறர் இல் – தேம்பா:18 22/2

மேல்


இல்லும் (1)

இல்லும் செல்லா நின்றன தன்மைத்து இவர்-தம்-பால் – தேம்பா:9 58/3

மேல்


இல்லை (30)

ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா – தேம்பா:1 73/1
மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா – தேம்பா:1 73/2
ஏற்று_அரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா – தேம்பா:1 73/3
அல்லது இல்லை அரும் தவம் ஆய் திரு – தேம்பா:1 78/1
அல்லது இல்லை அருந்த அளித்தலால் – தேம்பா:1 78/2
புல்லது இல்லை புனைந்த அற மாட்சியால் – தேம்பா:1 78/3
புல்லது இல்லை புனைந்து அன வாழ்க்கையால் – தேம்பா:1 78/4
வாழ்வார் இல்லை என்பார் மாணா மண்ணோர் மனத்தில் – தேம்பா:9 17/3
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா – தேம்பா:10 65/3
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என – தேம்பா:11 79/1
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
விழுந்து அழல் உளத்து இல்லை என்ன விண்ணவர் இரங்கி நொந்தார் – தேம்பா:24 5/4
இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை
பின்று இன்று ஆம் தொழில் பேசு-மின் என்றனன் பெருமான் – தேம்பா:25 30/3,4
தீய் முகத்து இணங்கிலாது இல்லை செம்_சுடர் – தேம்பா:26 21/1
அரிந்தது இல்லை என்று அன்பு எழ கண்டனர் – தேம்பா:26 78/4
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும் என்றார் – தேம்பா:26 99/3
தன் முகம் படிகம் இன்றி தரணியில் காண்பான் இல்லை
பல் முகம் காட்டும் இன்பம் பற்றலில் திரி தம் நெஞ்சம் – தேம்பா:26 113/1,2
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயா பயன் பின்பு இல்லை என்பார் – தேம்பா:27 100/4
எல்லையே இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும் இல்லை
குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும் – தேம்பா:27 160/1,2
வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே – தேம்பா:27 160/4
பீடு இழந்து ஒழுகுவாரில் பேதையர் இல்லை நெஞ்சே – தேம்பா:28 137/4
பார் முகத்து ஆசு ஒன்று அல்லால் பயன்படாது இல்லை ஒன்றே – தேம்பா:30 136/4
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை – தேம்பா:31 93/2
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/2,3
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர் – தேம்பா:32 84/3
எல்லை இல்லை என்று அவன் அன்பிற்கு இணை கூற – தேம்பா:34 57/1
வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர் – தேம்பா:34 57/2
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு – தேம்பா:34 57/3
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும் என்பார் – தேம்பா:34 57/4
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும் என்பார் – தேம்பா:34 57/4

மேல்


இல்லை-ஆல் (3)

அன்ன பல் சிறை அல்லது இல்லை-ஆல்
பொன்ன நல் சிறை அன்ன புள் உறை – தேம்பா:1 29/2,3
வாய் முகத்து அரியது ஓர் வருத்தம் இல்லை-ஆல் – தேம்பா:26 21/4
இன்பு அருந்தலில் எல்லை ஒன்று இல்லை-ஆல் – தேம்பா:36 1/4

மேல்


இல்லையால் (2)

அன்று அங்கு எய்திய அன்னவன் இல்லையால் அகன்றே – தேம்பா:25 30/2
உரிய இ வழி ஒன்று அலது இல்லையால்
பிரிய மாண்ட உயிர் பின்பு பிறத்தலே – தேம்பா:27 92/2,3

மேல்


இல்லையே (5)

அருள் அகன்று அகைப்பார் அலது இல்லையே – தேம்பா:1 79/4
ஏம் முறை சிறந்தது ஓர் சாலை இல்லையே – தேம்பா:2 37/4
இ திறத்து எழுந்து எல்லை இல்லையே – தேம்பா:10 108/4
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/4
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன – தேம்பா:27 160/3

மேல்


இல்லோர் (5)

ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான் – தேம்பா:4 48/2
இற்றை ஓர்ந்த இல்லோர் உவந்து ஓங்கவே – தேம்பா:9 52/1
ஏமம் சால் ஈதலில் தாம் இல்லோர் ஆனார் தாதையும் நோய் – தேம்பா:27 43/1
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கை கொளும் கொடை வித்து எஞ்சா – தேம்பா:27 75/4
கோல் நலம் இன்றியும் ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு இல்லோர் தமை தேர்ந்து – தேம்பா:32 40/2

மேல்


இல்லோர்க்கு (2)

தளர்ந்த வாழ்க்கையை தாங்கி இல்லோர்க்கு இடும் – தேம்பா:27 35/3
உறவையும் மறக்கினும் உவந்து இல்லோர்க்கு எலாம் – தேம்பா:27 59/2

மேல்


இல்லோன் (1)

இறந்தான்-கொல்லோ முதல் ஈறு இல்லோன் தனது ஆர் தயையை – தேம்பா:31 25/1

மேல்


இல (309)

வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த – தேம்பா:0 3/1
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள் – தேம்பா:0 10/2
மிடை என சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ – தேம்பா:1 3/4
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4
ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா – தேம்பா:1 73/1
வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை – தேம்பா:1 75/3
மீ முறை ஒப்ப நாள்-தொறும் குறை இல வேதியர் அருச்சனை திருத்தும் – தேம்பா:2 49/1
வழுது இனிது இனிது அல வழு இல இறையோன் – தேம்பா:2 56/2
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே – தேம்பா:2 56/4
கலையினோடு இகல்வன கடை இல நயம் ஓர் – தேம்பா:2 58/3
கோடாதன உயர் கோலொடு குளிர் மாறு இல குடையும் – தேம்பா:2 61/1
வாடாதன தனி வாகையும் மதம் மாறு இல களிறும் – தேம்பா:2 61/2
கோல் அன்பொடு தழுவும் குடி குறை ஒன்று இல நகரின் – தேம்பா:2 62/3
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே – தேம்பா:2 64/3
கள்வார் இல கடையார் இல கழிவார் இல நயவார் – தேம்பா:2 64/4
கள்வார் இல கடையார் இல கழிவார் இல நயவார் – தேம்பா:2 64/4
கள்வார் இல கடையார் இல கழிவார் இல நயவார் – தேம்பா:2 64/4
சீரொடு வேற்று இல சிறந்த சூல் அதே – தேம்பா:3 47/4
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான் – தேம்பா:4 48/3
கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை – தேம்பா:5 15/1
அரும்பு உலாவிய அமுது இல அழுதன கமலம் – தேம்பா:5 15/2
சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள் – தேம்பா:5 15/3
விரும்பு தேன் உணா பாடு இல விம்மின குயிலே – தேம்பா:5 15/4
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/2
கோது இல தாவிதன் குலத்தில் தாதை தாய் – தேம்பா:5 40/1
மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண் – தேம்பா:5 40/2
ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள் – தேம்பா:5 40/3
பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும் – தேம்பா:5 43/3
அருள் எஞ்சு இல நெஞ்சு அவிரும் சுதையே – தேம்பா:5 66/1
நின் ஏசு இல கன்னி நினைத்த விதத்து – தேம்பா:5 67/2
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள் – தேம்பா:5 76/2
தேறு ஒப்பு இல ஊக்கமொடும் தெருளாள் – தேம்பா:5 76/3
நூறு ஒப்பு இல தோழியர் நோக்கினளே – தேம்பா:5 76/4
எள்வார் இல இ கவினால் எமது உள் – தேம்பா:5 98/1
படுகு முகில் ஒலி படுகு கடல் ஒலி படுதல் இல மணம் ஆயதே – தேம்பா:5 119/4
ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய் – தேம்பா:5 126/1
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு – தேம்பா:5 127/2
வெடித்து வருந்தி மாறும் இல விதி குரு மன்னு பாதம் இல – தேம்பா:5 132/2
வெடித்து வருந்தி மாறும் இல விதி குரு மன்னு பாதம் இல
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல – தேம்பா:5 132/2,3
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல – தேம்பா:5 132/3
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல
பிடித்து நடந்த வீதி இல பெயர்க்குவன் என்று வாடினளே – தேம்பா:5 132/3,4
பிடித்து நடந்த வீதி இல பெயர்க்குவன் என்று வாடினளே – தேம்பா:5 132/4
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என – தேம்பா:5 137/3
பிணித்த மனங்கள் வேறும் இல பிரித்த இரண்டு தேகம்-இடை – தேம்பா:5 141/2
தொகுத்தனர் எங்கும் யாரும் இல துணை பட ஒன்றி ஏகு அணிகள் – தேம்பா:5 142/3
கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து உளதோ – தேம்பா:5 151/4
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/2
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக – தேம்பா:6 12/3
முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில் சேர்த்தமையால் – தேம்பா:6 23/3
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர் கவலை அடைகுவர் மகர் இல உளைகுவர் – தேம்பா:8 67/1
ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே – தேம்பா:8 69/4
அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர – தேம்பா:8 71/1
வாழி முகிண்டு இல பூ அனை கன்னிய மாதரை ஆள் அரசே – தேம்பா:8 77/3
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா – தேம்பா:8 78/2
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/3
கருவி ஒன்று இல கன்னி பயந்தினும் – தேம்பா:8 91/1
உரை செயும் பொழுது ஒப்பு இல பாடிய – தேம்பா:9 46/1
பின்னை ஒன்று இல பிற்பகல் பேர் எழில் – தேம்பா:9 49/1
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன் – தேம்பா:9 49/3
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார் – தேம்பா:9 64/4
கறித்து உண் பைம்புல் ஒன்று இல காய்தல் கருதி கார் – தேம்பா:9 66/1
பாய் இரு சுடரோடு ஒத்தார் பகல் இரா இல வானோர்க்கு ஒன்று – தேம்பா:9 71/2
உண்டு ஓய் இல மெய்ஞ்ஞானத்து உறுதி துணை ஓர் அமரன் – தேம்பா:10 44/3
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன் – தேம்பா:10 132/1
தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான் – தேம்பா:10 148/4
இல் அதே இல இ வழி வந்தது ஏன் – தேம்பா:11 23/1
ஈறு வாய் இல எந்தையின் அன்னையே – தேம்பா:11 30/4
கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா – தேம்பா:11 49/2
மண்ணோர்கள் வருந்து இல வாழ்வு அயிற – தேம்பா:11 62/1
விரை மாறு இல தேன் விளை பூ இது என – தேம்பா:11 78/1
அருள் தொடும் திசை அந்தரம் அளவு இல களிப்ப – தேம்பா:11 94/2
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல் – தேம்பா:11 101/3
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத – தேம்பா:12 100/1
அழ எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே – தேம்பா:13 38/4
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர்-கொல்லோ – தேம்பா:14 6/4
பெற்று முதல் ஈறு இல பெரும் தகையை மண் மேல் – தேம்பா:14 7/2
உற்று முதல் வீடு இல விலங்கு உறையுள் வந்தாய் – தேம்பா:14 7/3
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா – தேம்பா:14 8/1
வானம் உறு வேதம் இல மாண்பு அருளும் இல்லா – தேம்பா:14 8/2
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல வாழ்தலை கண்டே – தேம்பா:14 39/3
உருள் பூட்டிய நெடும் அச்சு இல உருள் கால் இல உகளி – தேம்பா:14 51/1
உருள் பூட்டிய நெடும் அச்சு இல உருள் கால் இல உகளி – தேம்பா:14 51/1
மருள் பூட்டிய பரிமா இல வரு பாகரும் இல மேல் – தேம்பா:14 51/2
மருள் பூட்டிய பரிமா இல வரு பாகரும் இல மேல் – தேம்பா:14 51/2
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன் – தேம்பா:14 51/3
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன் – தேம்பா:14 51/3
தெருள் பூட்டிய விரி பார் இல சிதை தேர் பல பலவே – தேம்பா:14 51/4
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார் – தேம்பா:14 59/4
ஏதம் ஒன்று இல வளர் அகலுள் இட்டனர் – தேம்பா:14 79/3
பேதம் ஒன்று இல நயன் பெருக ஈட்டினார் – தேம்பா:14 79/4
ஓதியை பழித்த பாவத்து உணவு இல சோர்கின்றாரும் – தேம்பா:14 112/3
சின வழி தெரிகு இல தயை வழி தெரிகு இல – தேம்பா:14 124/1
சின வழி தெரிகு இல தயை வழி தெரிகு இல
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை – தேம்பா:14 124/1,2
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை – தேம்பா:14 124/2
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின் – தேம்பா:14 124/3
நிலை நேர் இல நேமி நிறைந்தனவே – தேம்பா:15 35/4
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை – தேம்பா:15 92/2
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
உசி முகந்து பல முக முனிந்த கணை ஒர் ஓர் அலங்கல் அளவு இல எய்தான் – தேம்பா:15 97/4
மருள் தரு நெஞ்சு-இடை அஞ்சின எஞ்சு இல வஞ்சனர் வெம் சமருக்கு – தேம்பா:15 107/1
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட – தேம்பா:15 109/1
அழல் எழ வளைத்த சாப இரு முகில் அளவு_இல பனித்த பாண மழையொடு – தேம்பா:15 110/1
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன் – தேம்பா:15 111/1
கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல – தேம்பா:15 111/2
கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல – தேம்பா:15 111/2
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ – தேம்பா:15 117/2
பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா – தேம்பா:15 118/2
பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா – தேம்பா:15 118/2
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா – தேம்பா:15 118/3
கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே – தேம்பா:15 118/4
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/3
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து – தேம்பா:15 124/1
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து – தேம்பா:15 124/1
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து – தேம்பா:15 124/1
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2
வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர் – தேம்பா:15 124/3
வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர் – தேம்பா:15 124/3
வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர் – தேம்பா:15 124/3
அருளும் இவர் ஈறும் இல நடுவை அணி பேரணியும் அழிய முனை சோசுவன் உள் நுழைந்தான் – தேம்பா:15 124/4
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல் – தேம்பா:15 143/4
சுட வில் திறல் கணை மட்டு இல தொடை விட்டனன் அவனே – தேம்பா:15 144/4
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள் – தேம்பா:15 145/2
எரி அதட்டிய கொடிய அத்திரம் இடையிடைக்கு அளவு இல விட – தேம்பா:15 152/2
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார் – தேம்பா:15 158/4
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார் – தேம்பா:15 158/4
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார் – தேம்பா:15 158/4
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ – தேம்பா:15 159/2
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து – தேம்பா:15 161/3
சதம் மிக பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு_இல உடல் எலாம் – தேம்பா:15 162/3
கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ – தேம்பா:15 163/2
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/2
முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர் – தேம்பா:15 167/2
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல – தேம்பா:15 172/4
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல – தேம்பா:15 172/4
தப்பு இல களிறுகள் தப்பு இல புரவிகள் – தேம்பா:15 174/1
தப்பு இல களிறுகள் தப்பு இல புரவிகள் – தேம்பா:15 174/1
தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர் – தேம்பா:15 174/2
தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர் – தேம்பா:15 174/2
தப்பு இல குருசிலர் தப்பு இல அனையவர் – தேம்பா:15 174/3
தப்பு இல குருசிலர் தப்பு இல அனையவர் – தேம்பா:15 174/3
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய – தேம்பா:15 174/4
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய – தேம்பா:15 174/4
ஆனவை அறிதலொடு அளவு_இல இறையவன் – தேம்பா:15 175/3
எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய – தேம்பா:15 176/2
பொலி அவர் எவர் என அளவு இல புகழுவர் – தேம்பா:15 178/4
உரை இல கலை நிலையே உயர் அறம் அடை உரையே – தேம்பா:15 184/1
கரை இல படர் கடலே கதி உயிர் பெறு கரையே – தேம்பா:15 184/2
வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே – தேம்பா:15 184/3
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4
வேல் முழுது இல கை கொண்ட விளக்கும் காளமும் இது என்றான் – தேம்பா:16 6/4
புறம் அகற்றினான் பொருவு_இல வலி திறம் விளங்க – தேம்பா:16 12/4
ஆளும் கோன் இல அடல் படை வீரரும் இல எ – தேம்பா:16 13/1
ஆளும் கோன் இல அடல் படை வீரரும் இல எ – தேம்பா:16 13/1
கரி ஏகுக ஏகு இல கால் கடல் தானை காலாள் – தேம்பா:16 21/1
வரி ஏகுக ஏகு இல வாய்ந்து எழு தேர் தடம் தேர் – தேம்பா:16 21/2
கிரி ஏகுக ஏகு இல கேழ் கிளி வாசி பாயும் – தேம்பா:16 21/3
பரி ஏகுக ஏகு இல தோல் படர் வெள்ளம் மட்டோ – தேம்பா:16 21/4
வவ்வு ஒரு வேல் இல மாங்குல் நாப்பணில் – தேம்பா:16 29/1
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ – தேம்பா:16 31/1
புலம் குன்றா மழை பொய் இல தூவ மேல் – தேம்பா:17 40/2
திரி சுமந்து இல தீபம் ஒத்து ஆவி போய் – தேம்பா:17 43/1
பேர் அற நல்லோர் சிதைவுறா வாழ்ந்து பெயர்கு இல மறையொடு பொலிந்து – தேம்பா:18 40/3
மறத்து தேர் இல மாக்கள் அது உட்கொளா – தேம்பா:18 47/3
அடர பொன்று இல ஆரணம் எங்கணும் – தேம்பா:18 53/3
தாண்டி மாற்றுவர் ஈங்கு இல தாரணி – தேம்பா:18 54/3
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி – தேம்பா:20 79/2
சிறை பட்டு அ சிறை பட்டு இல தேர் அற – தேம்பா:20 82/2
உலைய வேண்டு இல என்று மற்று ஓதினான் – தேம்பா:20 87/4
தெளி பட்டு ஈங்கு இவர் தேர் இல கண்டவை – தேம்பா:20 90/3
மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு_இல நீத்தம் எங்கும் – தேம்பா:22 23/3
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும் தரித்த குரக்கு முக வடிவான் – தேம்பா:23 7/4
திறம் வழங்கு இல சீரும் உண்டோ என்றான் – தேம்பா:23 41/4
தொக்கன பிணங்கள் அஞ்ச தொகை_இல இடி போல் ஆர்த்து – தேம்பா:23 54/3
தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழும் சோலை பருவம் இல
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து அன்று களிப்பு எய்தி – தேம்பா:23 73/1,2
கடம் மாறு இல வெம் சின வேழமொடும் கனம் ஈரும் கொடிஞ்சி விமானமொடும் – தேம்பா:24 24/1
விடம் மாறு இல வெம் சிலை ஆதியொடும் விளை போர் உரி வாள் வளை வேல் கவரும் – தேம்பா:24 24/3
தடம் மாறு இல வண் கர வீரரொடும் சலராசியின் தோன்றியது ஓர் படையே – தேம்பா:24 24/4
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ தகுதி இல கற்ற மாய வினையொடு – தேம்பா:24 31/3
அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை – தேம்பா:24 33/1
சுழல் எழ உயிர்ப்பு வீசி மெலிவு இல சுனக முகன் முட்டி நீடு முனைகுவான் – தேம்பா:24 33/4
கொடி நடுக்கிய கோடு இல மா தவன் – தேம்பா:24 57/2
முகைத்து நாடு எலாம் முரண் இல வாழ்வது காண்பாய் – தேம்பா:25 31/4
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை அயர்குவார் – தேம்பா:25 74/4
விரை செய் கான் நலம் வெஃகு இல நெடியது ஓர் நெறியில் – தேம்பா:26 72/1
அன்ன ஆறு ஒழுக என்று ஓர் அரும் குரு இல நிற்பேனோ – தேம்பா:26 115/3
கை அதால் உதவி இல கால் எல்லாம் – தேம்பா:26 153/3
மீன் கறி கற்ற ஒளி வேற்கு அஞ்சு இல கான் நின்று வெளிப்பட்ட – தேம்பா:26 160/1
ஒல்லும் தன்மையை ஓர்ந்து இல மானிடர் – தேம்பா:26 178/1
மன்ன நாதனை மாறு_இல வாழ்த்தினான் – தேம்பா:26 183/4
ஈரம் ஒன்று இல இறைத்தன பயன் இல விரை ஆம் – தேம்பா:27 19/1
ஈரம் ஒன்று இல இறைத்தன பயன் இல விரை ஆம் – தேம்பா:27 19/1
வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று – தேம்பா:27 19/2
முன்பு காண்டு இல முகை மது மொழி நலம் உரைப்பான் – தேம்பா:27 20/4
ஆற்றி கேடு இல அமர் பயன் கூறுதும் என்றான் – தேம்பா:27 28/4
மிடை வரும் கொடை வேய்ந்து இல ஈவரே – தேம்பா:27 33/4
வீழ்ந்தவர்க்கு உதவி இல மேன்மையில் – தேம்பா:27 34/1
இரு கை மாறு இல ஏழ் கொடை போற்றியே – தேம்பா:27 36/4
கொள்ளலின் உவர்ப்பு இல கடன் கைக்கொண்ட பின் – தேம்பா:27 49/2
கீழ் வினை இல மறை விரும்பி கேட்டி-ஆல் – தேம்பா:27 106/4
வைத்து அது ஓர் அளவு_இல வாழுமோ என – தேம்பா:27 112/3
பொய் வகை பொருள் பேர்த்து இல
மை வகை பொருள் மண்டு உளம் – தேம்பா:27 143/2,3
இல நலம் விற்கும் மாதர் இழி படும் நினைவு ஈது அன்றோ – தேம்பா:27 151/2
இல நலம் புணர் மெய் நாதன் மரபு உறாது ஒருவன் அன்றி – தேம்பா:27 151/3
ஈறு_இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழ தகும் தெய்வம் – தேம்பா:27 156/1
மாறு_இல இயல்பே வேர் இதாய் கிளைத்து வரும் சினை என நூலோர் – தேம்பா:27 156/2
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான் – தேம்பா:27 165/4
விண் செய் வெம் சுடர் விலக எண்_இல சுடர் தீபம் – தேம்பா:27 167/1
சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப – தேம்பா:27 171/3
அந்து இல அழல் அவிப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 42/2
அந்து இல நசைக்கு அறல் ஈட்டல் ஆவது ஏன் – தேம்பா:28 42/4
கடுப்பதற்கு எரிந்த தீ புனல் ஆட்டி கனல் கடல் நீங்கு இல நீந்தி – தேம்பா:28 89/3
அடுப்பதற்கு அணையும் காண்கு இல மூழ்கி அலைந்து அலைந்து எரிந்து உளைந்து அயர்வா – தேம்பா:28 89/4
திரிவன உருவால் வெருட்டுவது ஒரு-பால் தேறு இல பகைத்தன பேயே – தேம்பா:28 93/4
விஞ்சி நேர் இல வெய்து உறீஇ மாழ்குவார் – தேம்பா:28 105/4
ஈறும் ஒன்று இல இன்னணம் தீயரே – தேம்பா:28 107/1
மாறும் ஒன்று இல மாழ்கி அழுங்கு உளம் – தேம்பா:28 107/2
தேறும் ஒன்று இல தீ கடல் மூழ்குவார் – தேம்பா:28 107/3
காறும் ஒன்று இல வேக எ காலுமே – தேம்பா:28 107/4
நிலை கொள் பீடைகள் நீங்கு இல வேகுவார் – தேம்பா:28 110/4
நல்லது ஒன்று இல ஆகுலம் நல்கியது – தேம்பா:28 111/1
அல்லது ஒன்று இல அவாவிய மேல் கதி – தேம்பா:28 111/2
செல் அது ஒன்று இல தீவினை செய் பகை – தேம்பா:28 111/3
வெல் அது ஒன்று இல யாண்டையும் வேகுவார் – தேம்பா:28 111/4
ஆக ஆகுலம் ஆற்று இல விம்முவார் – தேம்பா:28 112/4
வெந்தோம் அந்தோ மாறு_இல வேவோம் வினை முற்றி – தேம்பா:28 113/3
தெருள்பட தெளிந்ததே போல் சீர் இல கனவு காட்டி – தேம்பா:29 14/3
நாடு இல குலம் இல நயந்து வாழ்வு செய் – தேம்பா:29 27/1
நாடு இல குலம் இல நயந்து வாழ்வு செய் – தேம்பா:29 27/1
பீடு இல முனிவரன் பிதற்றும் சொல்லினால் – தேம்பா:29 27/2
கோடு இல உனை அலால் குழைந்து நோக நான் – தேம்பா:29 27/3
நீடு இல அனைவரும் என்னை நீக்கினார் – தேம்பா:29 27/4
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார் விழி – தேம்பா:29 60/3
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/3
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை – தேம்பா:29 97/3
தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே – தேம்பா:29 117/2
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/4
மு புறத்து இணை இல மூவர் எங்கணும் – தேம்பா:30 42/2
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து – தேம்பா:30 42/3
பல் உரு காண்டு இல பாவை பான்மையே – தேம்பா:30 60/4
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என – தேம்பா:30 113/3
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/3
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள் – தேம்பா:30 142/2
வரி சேர் வன வழி வந்தே மெலிவு இல
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற – தேம்பா:30 158/3,4
மண் தேர் உமது அடி வந்தே வடு இல
வெண் தேர் ஒழுகு இடம் விண்ணோர் ஒழுகுவார் – தேம்பா:30 159/3,4
தாமம் சால்பொடு தான் அதில் அடங்கு இல புரண்டு – தேம்பா:31 4/2
போல் நேர் இல அயர்ந்து இருவர் புலம்பி அழ – தேம்பா:31 13/2
துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர் என்றான் – தேம்பா:31 44/4
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூ – தேம்பா:31 48/3
தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ – தேம்பா:31 49/2
தேம் மாறு இல பூ இல தேம்பி உளம் – தேம்பா:31 49/3
தேம் மாறு இல பூ இல தேம்பி உளம் – தேம்பா:31 49/3
வேம் ஆறு இல வெப்பொடு காய்ந்ததுவே – தேம்பா:31 49/4
நெஞ்சே நனி பேண் இல நீங்கினனே – தேம்பா:31 59/3
கற்ற நூல் இல நூல் வல்லோன் கற்க வந்து என சேர்ந்து ஓர் ஒப்பு – தேம்பா:31 83/3
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன் – தேம்பா:31 86/1
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2
நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன் – தேம்பா:32 42/4
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள் செய் யாக்கை என செய்வேன் – தேம்பா:32 45/3
கண்ணிட தகவு இல கனிவில் கண்டுளான் – தேம்பா:32 53/4
எண்_இல குருசிலர் இரிந்து உலாவுவார் – தேம்பா:32 60/4
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2
பார் எல்லை அல்லது இல படர் இலுசி தானியம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 84/4
ஐ_அறும்_ஓர் வகுப்பு அப்பால் அலகு இல நாட்டு அரசரை தான் அங்கண் காட்டி – தேம்பா:32 89/1
ஓயும் தன்மையும் ஒன்று இல நகைத்து அடித்து அகற்றி – தேம்பா:32 99/2
வரைத்த மாமையால் விரைவு இல வாழ்வதும் நோக்காய் – தேம்பா:32 104/4
தக்கும் ஓர் அறிவு இல தரணி கெட்டது என்று – தேம்பா:35 17/3
மிக்கு அடங்கு இல அன்பால் தான் மெய்யொடு மகனாய் இங்கண் – தேம்பா:35 25/3
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/4
தணிந்தனர் தணிந்து இல நலங்களில் தயங்க – தேம்பா:35 31/2
பின்பு உரிய ஒப்பும் இல பேர் உவகை பேராத – தேம்பா:35 38/3
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3
கனை விளை கதம் இல கதம் மலி பகை இல காதலில் ஆர்வம் மலிந்து பெருக – தேம்பா:35 79/1
கனை விளை கதம் இல கதம் மலி பகை இல காதலில் ஆர்வம் மலிந்து பெருக – தேம்பா:35 79/1
வினை விளை நசை இல நசை விளை செயிர் இல மேவிய மேதை அனந்தம் இலக – தேம்பா:35 79/2
வினை விளை நசை இல நசை விளை செயிர் இல மேவிய மேதை அனந்தம் இலக – தேம்பா:35 79/2
சினை விளை இழிவு இல அழிவு இல ஒழிவு இல சீரிய யோகம் ஒருங்கு விளைய – தேம்பா:35 79/3
சினை விளை இழிவு இல அழிவு இல ஒழிவு இல சீரிய யோகம் ஒருங்கு விளைய – தேம்பா:35 79/3
சினை விளை இழிவு இல அழிவு இல ஒழிவு இல சீரிய யோகம் ஒருங்கு விளைய – தேம்பா:35 79/3
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
மலிவன பகையொடு பழி மலி வெறி இன மாறு இல மாயை மடிந்து சிதைய – தேம்பா:35 80/3
தாய் அளவு இல வாழ் தகையின் புகழ் அறைந்தாள் – தேம்பா:35 84/4
இ செவி மதர் கண் கையால் ஈறு இல முகந்து மாந்த – தேம்பா:36 93/1
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/1,2
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/2,3
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/3
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/3,4
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு_இல முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு_இல – தேம்பா:36 106/1
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு_இல முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு_இல – தேம்பா:36 106/1
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல – தேம்பா:36 106/3
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல – தேம்பா:36 106/3
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார் – தேம்பா:36 116/3

மேல்


இலக்கணங்கள் (1)

ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார் – தேம்பா:27 156/3

மேல்


இலக்கணம் (1)

காரிய நலத்து அ இலக்கணம் ஆறும் கடவுள்-வாய் உள என்பார் அவற்று ஒன்று – தேம்பா:27 164/3

மேல்


இலக்கம் (3)

பதி செய்கின்று வாழ ஒன்று பரிசு இலக்கம் ஆகுமோ – தேம்பா:7 33/4
இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ – தேம்பா:7 34/1
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை அயர்குவார் – தேம்பா:25 74/4

மேல்


இலக்கனன் (1)

ஏதில் ஏபிரன் இலக்கனன் எகிலன் சிமோரன் – தேம்பா:16 10/1

மேல்


இலக (4)

இலக தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர் – தேம்பா:7 51/3
வில் கலத்து உரு நிலா இலக விட்டு அமரர் சூழ் வியவர் ஆக – தேம்பா:19 24/1
உரை கடல் கடந்த எழில் உண்டு இலக நீயே – தேம்பா:35 34/1
வினை விளை நசை இல நசை விளை செயிர் இல மேவிய மேதை அனந்தம் இலக
சினை விளை இழிவு இல அழிவு இல ஒழிவு இல சீரிய யோகம் ஒருங்கு விளைய – தேம்பா:35 79/2,3

மேல்


இலகி (2)

இலகி ஆர் இருள் இற்றது போல் என்றான் – தேம்பா:26 182/4
இலகி தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு இயம்பிற்றே – தேம்பா:29 25/4

மேல்


இலகு (5)

இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/4
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
இரவி வேய்ந்த கஞ்சம் ஈன்ற இலகு முத்தம் ஏய்த்து வெல் – தேம்பா:11 8/1
இலகு இடத்து இடர் அறுத்து இயலும் நற்பயன் – தேம்பா:35 7/3

மேல்


இலகும் (1)

வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம் – தேம்பா:36 28/1

மேல்


இலங்க (11)

சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால் – தேம்பா:5 22/2
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே – தேம்பா:5 146/2
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர் – தேம்பா:5 149/1
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ – தேம்பா:10 43/2
காய் நிறத்து இலங்க வெண்பொன் கனக நல் கனிகள் காய்த்து – தேம்பா:18 30/3
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க சூசை – தேம்பா:18 33/3
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/3
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி – தேம்பா:27 127/2
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார் – தேம்பா:32 26/4
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை – தேம்பா:35 82/2

மேல்


இலங்கவும் (1)

தொடி மணி இலங்கவும் எழில் முகத்தினார் – தேம்பா:32 66/3

மேல்


இலங்கி (8)

கோன் அகத்து இலங்கி அங்கண் குடி என வதிந்ததாம்-ஆல் – தேம்பா:3 34/4
எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு – தேம்பா:3 53/3
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர் கோல் ஓங்கு மா தவனும் – தேம்பா:12 4/2
உடை கலத்து இலங்கி செற்றத்து உடன்று இருள் பருகும் நெஞ்சான் – தேம்பா:14 23/1
ஈண்டு எழுந்து மு மடங்காய் இலங்கி நிசி இருள் அஃகி – தேம்பா:23 72/3
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/2
விண் ஒன்று மதியின் சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான் – தேம்பா:29 110/4
ஒளி முகத்து இலங்கி சூழ உவப்புற மகனும் தாயும் – தேம்பா:34 13/3

மேல்


இலங்கிய (2)

அன்று இலங்கிய அம் கொடி வீழ்ந்து என – தேம்பா:26 86/3
பொன்று இலங்கிய பூட்சி வீழ்ந்ததே – தேம்பா:26 86/4

மேல்


இலங்கிற்று (1)

ஏர் முகத்து எழுந்த கான் இலங்கிற்று ஆயதே – தேம்பா:30 50/4

மேல்


இலங்கின (1)

இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள் – தேம்பா:7 8/4

மேல்


இலங்கினாள் (1)

துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள் – தேம்பா:10 131/4

மேல்


இலங்கினான் (1)

எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ – தேம்பா:10 99/4

மேல்


இலங்கு (15)

ஏது அகன்று அணி குலத்து இலங்கு மாடங்கள் – தேம்பா:2 19/3
ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள் – தேம்பா:5 40/3
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை – தேம்பா:5 41/1
மதி பழித்து இலங்கு சங்கின் வாய்ந்த சூல் பழித்து ஈங்கு உள்ள – தேம்பா:7 10/1
இலங்கு ஒளி குரு மணி இணைக்கி பொன் தவழ் – தேம்பா:9 113/1
மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி மருவியது ஓர் – தேம்பா:10 58/3
விண் தலம் கலந்து இலங்கு வெண் களங்கன் ஒப்பு எனா – தேம்பா:11 6/2
அஞ்சுவான்-கொல்லோ நீதி அணி கலத்து இலங்கு வீரத்து – தேம்பா:14 19/1
இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை – தேம்பா:14 127/3
கோள் நெறி வழுவாது இலங்கு அற தொகுதி குணிக்க அரும் ஆணரன் மாட்சி – தேம்பா:20 69/2
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார் – தேம்பா:20 103/4
அணி திறத்து இலங்கு மார்பில் அன்பினை ஒளிக்க ஆற்றா – தேம்பா:20 114/3
இலங்கு எழு விசும்பின் வெண் கோட்டு இளம் பிறை குழவி போல – தேம்பா:26 10/1
எல் இயங்க இலங்கு மண் பான்மையே – தேம்பா:32 5/3
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து – தேம்பா:36 31/3

மேல்


இலங்கும் (9)

ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ – தேம்பா:3 47/2
இசை பட ஒன்றி ஈர் அறமும் எவர்க்கும் இலங்கும் ஆடியினர் – தேம்பா:5 140/1
எல்லோடும் ஒளி பெருகாது இரவொடு இருள் படாது எங்கும் இலங்கும் சோதி – தேம்பா:8 7/1
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும்
இன்னார் என் குலத்து முந்தையர் ஆம் இவர் சரிதை – தேம்பா:20 56/2,3
ஏர் வளர் முகத்தினும் இலங்கும் மாண்பினோர் – தேம்பா:22 30/4
அல் பொறாது இலங்கும் நின்-தன் அருளினால் உணர்வு உற்றேனே – தேம்பா:29 113/4
கூடும் ஓர் இணை அற்று இலங்கும் நீ ஐயா கூ இல் வாடு இல மலர் அல்லால் – தேம்பா:30 141/3
எல் இயங்க இலங்கும் விண் பான்மையே – தேம்பா:32 5/4
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார் – தேம்பா:32 65/3

மேல்


இலதாய் (2)

ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல் – தேம்பா:8 74/2
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய்
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான் – தேம்பா:27 165/3,4

மேல்


இலதால் (2)

படு கணை அல்லது பட்டிலது ஒன்று இலதால்
விடு கணை யாவையும் வீழ்த்தலில் வில் விசையால் – தேம்பா:15 67/1,2
எஞ்சி தகு போர் வெல ஈடு இலதால்
வஞ்சித்து வெல்வாம் என வந்து ஒரு நாள் – தேம்பா:36 58/2,3

மேல்


இலது (14)

பொறி உலாம் வழி போக்கு இலது இயல்பட அடக்கி – தேம்பா:1 10/3
யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால் – தேம்பா:2 49/3
ஈட்டு வான் பொருள் எண்_இலது ஆம் அரோ – தேம்பா:9 34/4
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல் – தேம்பா:9 43/2
யாம் அகத்தில் நினைத்து இலது இன்ன மா – தேம்பா:9 47/3
உன்ன_அரும் சுவை ஒன்று இலது ஈதலும் – தேம்பா:9 50/3
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
ஒன்று இலது ஆம் அரு மாய்கை இதே – தேம்பா:11 68/4
இலது ஆயினும் வரு வாளிகள் படும் அல்லதும் இலை-ஆல் – தேம்பா:14 53/2
செப்பு ஆறு இலது அடல் தானைகள் திரள் மாள்தலில் திரளும் – தேம்பா:14 59/1
சூர் எழு வெம் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே – தேம்பா:23 71/4
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
சீலம் ஒன்று இலது அவை செறிந்த நெஞ்சினான் – தேம்பா:29 58/4
நேர் ஒன்றும் இலது இவ்வாறே நினைப்பினும் பனிப்ப உள்ளம் – தேம்பா:32 93/1

மேல்


இலது-ஆல் (1)

மெய்யை மீட்பதன் பொருட்டு ஒரு விளக்கமும் இலது-ஆல் – தேம்பா:23 80/4

மேல்


இலதும் (1)

உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும் – தேம்பா:15 128/1

மேல்


இலதே (2)

வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார் – தேம்பா:14 72/4
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே – தேம்பா:14 94/4

மேல்


இலதேல் (4)

தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/3
நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம் – தேம்பா:14 72/1
அல்லது இலதேல் வினையே அமர் செய்து உதைப்ப நிற்பார் – தேம்பா:14 72/2
இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க – தேம்பா:14 72/3

மேல்


இலயை (1)

இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய் – தேம்பா:10 94/2

மேல்


இலர் (14)

வந்தது என்று இலர் வாழ்த்தி கொண்டு அய்யமாய் – தேம்பா:9 37/3
வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்-இடை – தேம்பா:9 42/1
மற்றை ஓர் பகல் மாந்திட ஒன்று இலர்
கற்றை ஓர் பிழம்பு உற்ற உரு காட்டி வான் – தேம்பா:9 52/2,3
வாழ்த்த மாண்பு இலர் வருந்தி உள் வாடுவ போன்றே – தேம்பா:12 49/4
பல வாளியில் ஒரு வாளியும் பறிப்பார் இலர் உயிர் உண்டு – தேம்பா:14 53/3
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4
வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின் – தேம்பா:15 178/1
புண்ணிய மரபோர் உட்புலன் அயர்வு இலர் போன்றே – தேம்பா:19 4/2
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு – தேம்பா:22 3/3
முரிவர் எரிகுவர் முனிய அதிர்குவர் முனையில் எதிர் இலர் முனைவரே – தேம்பா:24 39/4
நோக நோகவும் பொன்று இலர் நோன்று இலர் – தேம்பா:28 112/2
நோக நோகவும் பொன்று இலர் நோன்று இலர்
ஏக ஏக அரும் துயர் எஞ்சு இலா – தேம்பா:28 112/2,3
பாலும் கோது இலர் குருதியோடு உயிர் நலம் பறிப்பார் – தேம்பா:32 100/4
எல் பிழம்பு எறித்த வானோர் எண்_இலர் முனர் போய் பாட – தேம்பா:35 40/1

மேல்


இலராய் (1)

இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய்
கதம் ஏற்பட வய நெட்டு இரு கதை இட்டு இரு கனல் போல் – தேம்பா:15 146/2,3

மேல்


இலரியோனே (1)

பாயிர உரையின் நாதன் பார்த்து அவண் இலரியோனே
தேய் இரவு அரசின் வெற்றி சிலையின் நாண் முறுக்கின் போல்வான் – தேம்பா:30 68/3,4

மேல்


இலரும் (1)

ஓயின அமர் விட்டு ஓடி உடல் குறை இலரும் உண்டோ – தேம்பா:17 24/4

மேல்


இலரே (2)

கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா – தேம்பா:11 49/2
மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே – தேம்பா:12 11/4

மேல்


இலள் (2)

நீங்கி ஆயின யாவையும் நீங்கு இலள்
ஓங்கி ஆர்வம் உணர்ந்து உடு பூண்டனள் – தேம்பா:18 44/1,2
பெண்மையின் போர்வை நாணம் பிரிவு இலள் போர்த்து நிற்பாள் – தேம்பா:30 78/4

மேல்


இலன் (14)

கால் தொழும் கடை காரணம் காண்டு இலன்
மால் தகும் கறை மாறிய சூசை உள் – தேம்பா:7 52/2,3
கரைத்த வாய் இலன் உள் களித்தான் அரோ – தேம்பா:26 28/4
ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார் – தேம்பா:27 156/3
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா – தேம்பா:27 159/3
இனம் ஒத்து இலன் நேர் இலன் ஓர் என்பான் என்றான் – தேம்பா:31 42/4
இனம் ஒத்து இலன் நேர் இலன் ஓர் என்பான் என்றான் – தேம்பா:31 42/4
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால் – தேம்பா:31 71/2
சொல்லிய தன்மைத்து அன்றியும் அன்னான் துறும் துயர் கடை இலன் மிடியே – தேம்பா:31 88/1
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார் – தேம்பா:34 55/4

மேல்


இலா (153)

அஞ்சு இலா எதிர் அடுக்கிய கல் எலாம் கடந்தே – தேம்பா:1 8/1
எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி – தேம்பா:1 8/2
துஞ்சு இலா நதி தொடர்ந்து அகல் கரும் கடல் நோக்கல் – தேம்பா:1 8/3
எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும் – தேம்பா:1 11/2
புறமொடு ஆகையின் பொருவு இலா வளர் – தேம்பா:1 17/2
சொல்லின் மாரி சொரிந்து என ஏது இலா
சொல்லின் மாரி சொரிந்தனர் வேதியார் – தேம்பா:1 81/3,4
குற்று இலா குறி பட குமுறும் சாலையும் – தேம்பா:2 34/2
மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா – தேம்பா:3 4/1
கை முனர் நிற்கு இலா கலங்கி போற்றும் போர் – தேம்பா:3 4/3
கோல் நலம் கோடு இலா நிறுவி கூர்த்தலால் – தேம்பா:3 7/1
உரியது ஒன்று இலா உருவினை கண்டுளி வெருவி – தேம்பா:3 15/2
தாங்குவார் இலா சாற்றிய உரைகள் கேட்டு எவரும் – தேம்பா:3 17/1
எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள் – தேம்பா:3 28/2
பொய் படும் உலக வாழ்வின் பொருட்டு இலா மிடிமையோடு – தேம்பா:3 43/1
தீது இலா இடமே வேண்டின் சேண் உலகு எய்தல் வேண்டும் – தேம்பா:4 38/1
கோது இலா வனத்தும் தன்னை கொணர்ந்த கால் விளையும் வெம் போர் – தேம்பா:4 38/2
வாது இலா இடத்தால் ஆகா மைந்தனே என்றான் சான்றோன் – தேம்பா:4 38/4
பேர் அறம் ஆவது அன்றி பிரிவு இலா இரண்டும் தம்முள் – தேம்பா:4 40/2
கொல் ஏதம் இலா குதலை சொல் நல்லாள் – தேம்பா:5 91/3
மிறை செய்தது இலா விழியும் உளமும் – தேம்பா:5 97/2
முடுகு முரசு ஒலி முடுகு முழவு ஒலி முடுகு முருடு ஒலி முடிவு இலா
கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி கடுகு கடம் ஒலி கனிவு எழா – தேம்பா:5 119/1,2
பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா
மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே – தேம்பா:5 122/3,4
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால் – தேம்பா:5 123/2,3
அள்ளலை கலந்த நீர் கடந்து அருந்து இலா
தெள் அலை சுனை அடுத்து உண்ட சீர்மை போல் – தேம்பா:6 27/3,4
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன் – தேம்பா:6 45/2
முன்பின் காசினிக்கு இணை_இலா முயன்றதற்கு அளவோ – தேம்பா:6 71/4
பகல் பெறு கன்னியாய் நீ பழுது இலா சிறுவன் ஈனல் – தேம்பா:7 14/3
தூய மா கன்னிக்கு ஏதம் தோன்று இலா சுடரின் ஊங்கு – தேம்பா:7 16/3
ஏது இலா ஒளி ஏழ் மடங்கு ஆயதே – தேம்பா:7 45/4
அ கடன் தவறு இலா திருத்தல் ஆக நீ – தேம்பா:8 41/3
எண்_இலா சுடர் என இமைத்த வானவர் – தேம்பா:8 43/1
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம் – தேம்பா:9 2/2
ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன் – தேம்பா:9 10/1
மாறு இலா தயையினால் வந்து காரணம் இலா – தேம்பா:9 10/2
மாறு இலா தயையினால் வந்து காரணம் இலா
பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால் – தேம்பா:9 10/2,3
பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால் – தேம்பா:9 10/3
பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால் – தேம்பா:9 10/3
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ – தேம்பா:9 10/4
தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம் – தேம்பா:9 12/1
அவி அருந்தல் அல்லாது அருந்த ஒன்று இலா
நவி அருந்திய நல் உடல் வாடும்-ஆல் – தேம்பா:9 44/3,4
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை – தேம்பா:9 85/3
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை – தேம்பா:9 85/3
மின் என மிளிர்ந்து உயர் மேவி மீள்கு இலா
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான் – தேம்பா:9 93/2,3
மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ – தேம்பா:9 97/4
பேய் கலந்து குடி என பேர்கு இலா
தீய் கலந்த சிதைவு உடை பேதையை – தேம்பா:10 36/2,3
புரி மாலை காண்டல் இலா பொலிவான் மாட்சி புலமையினோர் – தேம்பா:10 59/2
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற – தேம்பா:10 59/3
நல் செய்கை ஒன்றும் இலா அடியன்-தன்னை நண்ணிய-கால் – தேம்பா:10 74/3
ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய் – தேம்பா:10 96/2
நீந்தி நீந்தி நிலை கரை காண்கு இலா
காந்தி வேய்ந்தனளை கனிந்து ஓதுவாள் – தேம்பா:11 18/2,3
உறவு ஈடும் இலா உறை வீடும் இலா – தேம்பா:11 64/3
உறவு ஈடும் இலா உறை வீடும் இலா
புற ஈடும் இலா பிணி பூத்து அழுவாய் – தேம்பா:11 64/3,4
புற ஈடும் இலா பிணி பூத்து அழுவாய் – தேம்பா:11 64/4
புரிந்த ஓகையில் பொருவு இலா இவர் அருள் போன்று – தேம்பா:12 50/1
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான் – தேம்பா:13 10/2
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர் – தேம்பா:13 10/3
பிதிர் இலா திரு உளம் பேணி தேரினார் – தேம்பா:13 10/4
பிணி வளர் வினையின் செம் தீ பிரிவு இலா மேய்ந்தது அன்றே – தேம்பா:13 25/4
எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான் – தேம்பா:14 28/4
புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே – தேம்பா:14 31/4
வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என – தேம்பா:14 101/1
வசி பட வளைத்தன விசிகம் ஏற்றலும் வயப்பட வகுத்தலும் அறிகு இலா கழு – தேம்பா:15 75/2
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா
சுசி பட அறுத்தன துணிகள் மேல் திசை துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார் – தேம்பா:15 75/3,4
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
ஓர் இரண்டு சிலை அளவு இறந்த கணை உக அடைந்து படு கணை இலா
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என – தேம்பா:15 96/2,3
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா
பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா – தேம்பா:15 118/1,2
பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா – தேம்பா:15 118/2,3
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா
கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே – தேம்பா:15 118/3,4
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா
கணையின் வாரி முன் அடையல் சாய்வன கறை அளாவிய பிணம் இரண்டு – தேம்பா:15 153/2,3
கொம்பு இலா கொடி போல் இளம் கோதையார் – தேம்பா:17 45/1
சொல் கலத்து இணை இலா சுவையில் அ தகவினோர் துதியோடு உண்டார் – தேம்பா:19 24/4
வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு – தேம்பா:19 40/2
அகைத்தன தன்மைத்து அன்பிற்கும் பகைக்கும் அளவு_இலா பொங்குவர் மடவார் – தேம்பா:20 76/4
தீய தன்மை இலா சிறை பட்டு உறை – தேம்பா:20 88/3
பழுது இலா உணர் உம்பர நாதன் செய் – தேம்பா:20 92/2
வழுது இலா தெருளால் வகுப்பேன் எனா – தேம்பா:20 92/3
ஈடு உற பயன் இலா வெளிறு இது ஆம் என்பார் – தேம்பா:20 123/4
அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என – தேம்பா:21 36/1
கொய் வகை திறத்து இ நாளும் குன்று இலா விளங்கிற்று அம்மா – தேம்பா:22 22/4
பாரின்-பால் இன்று என் ஆண்மை பகை இலா குறைய கண்டேன் – தேம்பா:23 11/4
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய் – தேம்பா:23 81/1
கேட்பது ஓர் வினை கிடத்திட பயன் இலா ஆசை – தேம்பா:23 87/3
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ – தேம்பா:23 94/3
தெள்ளிய அறிவினோர் திறம்பு இலா தவம் – தேம்பா:23 118/2
அஞ்சல் ஏது அ புறத்து அணுகு இலா திறத்து – தேம்பா:24 13/1
பாலொடும் அப்புறம் பாயல் ஆற்று இலா
மாலொடு வெகுண்ட பேய் சமர் வளர்த்தவே – தேம்பா:24 15/3,4
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4
மின் இலா அமரரும் விழித்து உற்றார் அலால் – தேம்பா:24 44/2
மழுங்கிய வயத்த பேய் வஞ்சம் மாறு இலா
புழுங்கிய கடை யுகம் பொருவ பார் எலாம் – தேம்பா:24 46/2,3
துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா
தணிப்பு_அரு நரகு அழல் தழல தாழ்ந்த பேய் – தேம்பா:24 53/3,4
திருந்த ஆய்ந்து அறம் திறம்பு இலா செய்யினும் எவர்க்கும் – தேம்பா:25 35/1
எண்_இலா இளைஞனாய் இசைத்தி நீ என – தேம்பா:25 41/2
நாரியர் தொழில் இதோ நவை இலா மறை – தேம்பா:25 52/2
தொகை இலா தகவின் காட்சி சுடர் எலிசேய் என்பானை – தேம்பா:25 62/1
சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும் – தேம்பா:25 62/2
தகை இலா சொன்ன பாலால் சடத்து இரு கரடி பாய்ந்து – தேம்பா:25 62/3
கரமும் அற்றனர் தழுவுகின்ற மொய் கதிரும் அற்றனர் கசடு இலா
உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட – தேம்பா:25 76/1,2
தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா – தேம்பா:25 84/4
சரிந்தன அசும்பில் செல்லும் தடம் இலா தனித்தேன் அந்தோ – தேம்பா:26 107/4
திரை இலா நிலை உடை தேவன் மார்புழி – தேம்பா:26 129/2
புரை இலா வாழ்க என புகல்-மின் நீர் என்றான் – தேம்பா:26 129/4
மண் உற கிடந்த நான் வரைவு இலா வளம் – தேம்பா:26 133/1
நிழல் நிகர் நீங்கு இலா நிமிர்ந்த காதலால் – தேம்பா:27 7/2
சீரின்-பால் நெறி சிதைவு இலா நடவிய நிலையை – தேம்பா:27 26/2
மருள் தரும் புகார் மல்கினும் மாறு இலா
பொருள் தரும் கையை போற்றுவர் யாருமே – தேம்பா:27 30/3,4
பதி அகடு இணை இலா சார்மி பாவையே – தேம்பா:27 50/4
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப – தேம்பா:27 74/1
மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன – தேம்பா:27 76/3
சொன்ன முன் கதிகள் கடை தோன்று இலா
இன்ன பின் கதி ஈறு உளதாய் இறந்து – தேம்பா:27 91/1,2
ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே – தேம்பா:27 94/1
ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே – தேம்பா:27 94/1
பேதி இலா வானவரும் எம் உயிரும் படைப்புண்ட பின் ஈறு இல்லா – தேம்பா:27 94/2
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய் – தேம்பா:27 94/3
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/4
உய் வகை பொருள் ஒன்று இலா – தேம்பா:27 143/4
அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா – தேம்பா:27 162/2
எண் செய் ஈறு_இலா இறைவரை விகற்பித்தார் என்றார் – தேம்பா:27 167/4
வேல் வளர் சமரில் நீ நோக்கல் வேண்டு இலா
கோல் வளர் போர் வெலும் எதிர்த்த கோல் இவண் – தேம்பா:28 46/2,3
பட்டு இலா கடை இலா பாவையார்கள்-தம் – தேம்பா:28 47/1
பட்டு இலா கடை இலா பாவையார்கள்-தம் – தேம்பா:28 47/1
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய் – தேம்பா:28 47/2
எஞ்சு இலா நிறை நீர் இழிந்து ஓடலும் – தேம்பா:28 105/2
துஞ்சு இலா விழி தோய் அழல் தூவலும் – தேம்பா:28 105/3
வாடு இலா வளர் நோய்கள் மலிந்து உகம் – தேம்பா:28 109/3
ஏக ஏக அரும் துயர் எஞ்சு இலா
ஆக ஆகுலம் ஆற்று இல விம்முவார் – தேம்பா:28 112/3,4
நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன – தேம்பா:29 16/1
பேது இலா மறத்தொடு பகைக்கும் பெற்றியான் – தேம்பா:29 62/4
உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா
வெய்ய நெஞ்சு உணர்ந்த தீ வினை முடித்திட – தேம்பா:29 96/2,3
தனம் கிடந்து என கிளி தாங்கு இலா தினை – தேம்பா:30 48/1
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
இ பணி இல்லவட்கு இசைக்கு இலா ஆபிரான் – தேம்பா:30 107/3
புலத்து எலாம் ஒல்லும் ஒல்லின் பொருள் இலா குறை ஒன்று உண்டோ – தேம்பா:30 135/4
மழை குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில் உண் நீர் – தேம்பா:32 34/1
பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய் – தேம்பா:32 38/2
நீடிய பிணிகள் எண் வருடம் நீங்கு இலா
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து – தேம்பா:34 1/1,2
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து – தேம்பா:34 1/2
நிக முகத்து ஆய் வளன் நிகர் இலா வயத்து – தேம்பா:34 5/2
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை – தேம்பா:34 20/2
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி – தேம்பா:34 20/3
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா – தேம்பா:34 20/4
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது – தேம்பா:34 24/2
ஆதி ஈறு இலா நாயகன் அம் புவி – தேம்பா:34 30/1
தீது இலா கதி வாயில் திறந்த பின் – தேம்பா:34 30/3
செய் வினை உரை வினை திரிபு இலா செயிர் – தேம்பா:35 4/1
துப்பு இலா தேவரை தொழுதல் அந்தகற்கு – தேம்பா:35 5/2
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான் – தேம்பா:35 5/4
அந்தம் ஒன்று இலா மலி அல்லல் ஆக்கலும் – தேம்பா:35 15/2
சிக்கும் ஓர் நிறை துயர் சிந்திப்பார் இலா
தக்கும் ஓர் அறிவு இல தரணி கெட்டது என்று – தேம்பா:35 17/2,3
தன் பழி இலா பலி தரணி மீது இலாது – தேம்பா:35 19/2
பிறந்து உயிர் பிழைத்த போது பெயர்கு இலா துணை என்று ஆனேன் – தேம்பா:35 55/1
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா – தேம்பா:36 36/2
நோவு அருள் புதல்வர் இலா குறை தீர்த்து நுண் தகை சந்ததி அளிப்ப – தேம்பா:36 37/3
எ செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார் – தேம்பா:36 93/4

மேல்


இலாத (5)

வடு குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன்-ஆல் – தேம்பா:5 136/4
சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே – தேம்பா:7 37/2
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான் – தேம்பா:7 37/4
நீர் விளை முழக்கமும் நிகர் இலாத வெம் – தேம்பா:15 135/2
அற்ப அழிவு இலாத என் உயிர் அளித்து யான் – தேம்பா:35 19/3

மேல்


இலாத-போது (1)

பூசை செய்து எனை வணங்கு இலாத-போது எனா – தேம்பா:24 51/3

மேல்


இலாதான் (1)

தீவிற்று ஆய் அலைந்த முந்நீர் திரையினுள் அலைவு இலாதான்
ஓவிற்று ஆய் ஓவல் செய்தார்க்கு உளத்து நைந்து அருளின் பேணி – தேம்பா:30 2/1,2

மேல்


இலாது (54)

தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் – தேம்பா:1 60/3
ஏது இலாது ஒழுகல் உள்ளத்து இயல்பினால் ஆகும் அன்றி – தேம்பா:4 38/3
அலகு உண்டு ஆய் இலாது அடும் விடம் குடித்த வாய் வழியால் – தேம்பா:5 2/3
ஈறு ஒப்பு அளவு ஆதி யாவும் இலாது
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள் – தேம்பா:5 76/1,2
எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை – தேம்பா:6 30/1
கார் திரள் மறையா கடலின் உள் மூழ்கா கடை இலாது ஒளிர் பரம் சுடரே – தேம்பா:6 35/1
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய் – தேம்பா:6 40/3
வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூம் கொடி – தேம்பா:7 30/1
வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூம் கொடி – தேம்பா:7 30/1
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ – தேம்பா:7 30/2
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற – தேம்பா:7 30/3
மாறு இலாது நீடு வாழ்வு வான நாதன் ஈகுவான் – தேம்பா:7 37/3
தடுத்த வீர எதிர் இலாது தகவில் தாங்கு பரமனை – தேம்பா:7 39/3
உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர் – தேம்பா:7 79/1
இவரும் அலது உள அமரரும் அளவு இலாது எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி – தேம்பா:8 63/1
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய் – தேம்பா:9 8/4
உற்ற அழல் பட்டது ஒத்து உள் திகைத்து ஒப்பு இலாது
உற்று அகத்துள் தக சொக்கினாள் சொற்றுவாள் – தேம்பா:9 13/3,4
துதி வளர் வரம்பு இலாது அனந்த சோபன – தேம்பா:9 111/1
நோய் படாது அரும் கன்னி நூக்கு இலாது
ஆய் படா வயத்து அமலன் தோன்றினான் – தேம்பா:10 95/3,4
மேவல் ஆகி ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின் – தேம்பா:11 13/3
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன் – தேம்பா:11 43/1
தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம் – தேம்பா:12 99/3
நிலம் கரை இலாது ஒரு நிழல் இலாது நீறு – தேம்பா:14 127/2
நிலம் கரை இலாது ஒரு நிழல் இலாது நீறு – தேம்பா:14 127/2
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய – தேம்பா:14 130/1
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய – தேம்பா:14 130/1
நிறை ஒன்று இலாது நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல – தேம்பா:14 130/2
நிறை ஒன்று இலாது நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல – தேம்பா:14 130/2
முறை ஒன்று இலாது வரைவு ஒன்று இலாது முறிகின்ற காமம் முதிர – தேம்பா:14 130/3
முறை ஒன்று இலாது வரைவு ஒன்று இலாது முறிகின்ற காமம் முதிர – தேம்பா:14 130/3
சிறை ஒன்று இலாது சிதைகின்ற நாடு திளைகின்ற தீயின் இரை ஆம் – தேம்பா:14 130/4
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா – தேம்பா:15 105/2
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா – தேம்பா:15 153/2
தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான் – தேம்பா:20 75/4
உய் வகை இன்றி அண்ணர் உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி – தேம்பா:20 113/1
மெய் முகம் புதைத்த நூல் விளக்கு எய்தி விளங்கினேல் பயன் இலாது அன்றோ – தேம்பா:23 98/3
அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை – தேம்பா:24 33/1
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது என்றான் – தேம்பா:25 39/4
அருவியாகிய குருதி நெய் மகர் அணை இலாது உகம் விடுவர்-ஆல் – தேம்பா:25 81/4
தூய் முறை விரும்பி தன்-கண் துணை இலாது அஞ்சி ஏங்கி – தேம்பா:26 95/3
இன்ன ஆறு ஒருவன் நானே இடறு இலாது ஒழுகும் பாலோ – தேம்பா:26 115/1
தழீஇயின இ கனி அருந்தின் சாவு இலாது
எழீஇயின உணர்வு உறீஇ இறைவர் மானுவீர் – தேம்பா:27 114/2,3
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது மற்று – தேம்பா:27 115/3
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம் என்றான் – தேம்பா:27 153/4
சாதல் இலாது தகும் – தேம்பா:28 144/2
வில் என உரு என ஒன்றும் வேய்ந்து இலாது
அல் என இருண்ட நெஞ்சு அழுங்க நொந்தனள் – தேம்பா:29 29/2,3
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது
இன் நிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க என்றான் – தேம்பா:29 123/3,4
கொலை ஈன்ற வெற்று உடம்பாய் கூற்றும் இலாது அசைவும் இலாது – தேம்பா:30 121/2
கொலை ஈன்ற வெற்று உடம்பாய் கூற்றும் இலாது அசைவும் இலாது
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது – தேம்பா:30 121/2,3
பின்பு ஈரம் இலாது அது பேர்குவதோ – தேம்பா:31 52/4
தன் பழி இலா பலி தரணி மீது இலாது
அற்ப அழிவு இலாத என் உயிர் அளித்து யான் – தேம்பா:35 19/2,3
தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம் தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன் – தேம்பா:36 32/1
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2
நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய் – தேம்பா:36 43/1

மேல்


இலாதும் (2)

ஏறு நூறுமொடு நூறு தாரை ஒலி ஈறு இலாதும் எழ வானின் மேல் – தேம்பா:16 32/3
நேரர் நேரலர் இலாதும் நெடு மருள் அறாதும் வீர – தேம்பா:16 46/3

மேல்


இலாமல் (2)

எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே – தேம்பா:7 36/4
ஈறு இலாமல் ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம் – தேம்பா:7 37/1

மேல்


இலாமையால் (5)

அருள் அகன்ற கைப்பு ஆரும் இலாமையால்
அருள் அகன்று அகைப்பார் அலது இல்லையே – தேம்பா:1 79/3,4
அறை பட திரு உளம் அறிந்து இலாமையால்
பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள் – தேம்பா:7 80/3,4
விண் துளி இலாமையால் வியன்ற பார் மிசை – தேம்பா:14 78/1
வெம்பிய வஞ்சனை விளங்கு இலாமையால்
பம்பிய புரை புனைந்து ஏய்த்த பார் உளோர் – தேம்பா:24 55/1,2
ஆயினும் அவனை நீ காண்டு இலாமையால்
தாயினும் அன்பு அமை அரசன் தன்மையாய் – தேம்பா:25 49/1,2

மேல்


இலாமையானும் (3)

பயில் துளி விடாமையானும் பருக ஒன்று இலாமையானும்
துயில் சிறிது இலாமையானும் தொறும்தொறும் துஞ்சிற்று அன்றே – தேம்பா:14 116/3,4
துயில் சிறிது இலாமையானும் தொறும்தொறும் துஞ்சிற்று அன்றே – தேம்பா:14 116/4
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும்
கூர் நலம் வியந்த பின்னர் கொழும் புகை காட்டி நல் நூல் – தேம்பா:22 19/2,3

மேல்


இலாமையும் (2)

எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும்
வண் கொடி துணர் அலர் வாடு இலாமையும் – தேம்பா:9 90/2,3
வண் கொடி துணர் அலர் வாடு இலாமையும்
விண் குடி தகைமையால் விளங்கி தோன்றினான் – தேம்பா:9 90/3,4

மேல்


இலாமையே (1)

வலித்த நாய் கடிக்குமோ மருவு இலாமையே – தேம்பா:24 52/4

மேல்


இலாய் (1)

எஞ்சு இலாய் எனில் இணங்குவர் இணங்கிய பின்றை – தேம்பா:23 94/2

மேல்


இலார் (28)

மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார்
மாசு இகற்கு வழங்கிய அன்பினார் – தேம்பா:1 77/1,2
பற்று இலார் வெரு உற பழக்கும் சாலையும் – தேம்பா:2 34/4
துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள் – தேம்பா:5 54/2
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை – தேம்பா:11 26/2
அற ஈடும் இலார் அறிவு ஈடும் இலார் – தேம்பா:11 64/1
அற ஈடும் இலார் அறிவு ஈடும் இலார்
திற ஈடும் இலார்-இடை சேர் பயனால் – தேம்பா:11 64/1,2
பரு இலார் மனம் என முகில் பரந்து நூல் – தேம்பா:12 30/1
கரு இலார் மனம் என கருக அந்தரம் – தேம்பா:12 30/2
திரு இலார் மனம் என தேம்ப மாம் குயில் – தேம்பா:12 30/3
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல் – தேம்பா:12 30/4
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி வணங்கு இலார் நீக்கி – தேம்பா:12 49/3
பிழை குலம் அளிப்பவர் பிழைப்பு இடம் இலார் போல் – தேம்பா:14 2/1
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து – தேம்பா:17 20/3
கொம்பர் இன் நிழல் கீழ் உறை கோது இலார்
அம்பர் இன்புறும் அண்டர் என்கோ யான் – தேம்பா:18 46/2,3
நெறி விடா கனி நோக்கிய நேர் இலார்
முறிவு இல் ஆசி மொழிந்து எழுந்து ஏகினார் – தேம்பா:21 36/3,4
ஈண்டு அ அர்ச்சனை பற்பலர் விட்டு இலார் – தேம்பா:23 40/4
முலை வல்லார்களின் முயலினால் முரிவு இலார் உண்டோ – தேம்பா:23 84/4
வினை வரும் பொருள் மேவு இலார்
புனைவு அரும் புகழ் வேத நூல் – தேம்பா:27 141/2,3
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார் – தேம்பா:29 17/4
மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ – தேம்பா:29 26/4
ஆற்றும் நீர் இல சலம் ஆற்று இலார் விழி – தேம்பா:29 60/3
கோது இலார் தனக்கு வேற்று என்று கூட்டிலான் – தேம்பா:29 62/1
மிக்கார் துயர் கண்டு அன மேன்மை இலார்
நக்கார் என முல்லைகள் நக்கு அலர – தேம்பா:30 21/1,2
பகை உடை தகவு இலார் பரிசின் நக்கதோ – தேம்பா:30 55/2
மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார் மலர்ந்த – தேம்பா:32 21/1
வீடுவார் நயம் செய்குவர் வீடு இலார் – தேம்பா:33 13/4
மெய் இலார் நாட்டில் தூது விளம்ப மெய் உயிர் விட்டு ஏகி – தேம்பா:34 20/1
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன நாதன் – தேம்பா:35 25/1

மேல்


இலார்-இடை (1)

திற ஈடும் இலார்-இடை சேர் பயனால் – தேம்பா:11 64/2

மேல்


இலார்க்கு (4)

அன்பு வாய்ந்த உயிர் நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை – தேம்பா:4 65/1,2
ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு எனா – தேம்பா:10 77/3
தன் எதிர் இலார்க்கு முன் சக்கரீயனும் – தேம்பா:26 24/3
பேய் முகத்து எனை பெயர்கு இலார்க்கு இயல்பு இது என்று அறிய – தேம்பா:35 70/2

மேல்


இலார்க்கே (2)

பேர் அணி அரணம் ஆக பெற்ற நல் வினை இலார்க்கே – தேம்பா:14 110/4
பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே – தேம்பா:28 67/4

மேல்


இலாரேனும் (1)

சில் தொழில் பல நாள் கற்றும் திருந்து இலாரேனும் இன்ன – தேம்பா:28 17/3

மேல்


இலால் (12)

துன் அல் இல் சிறைபடுத்த தோம் இலால்
அன்ன பல் சிறை அல்லது இல்லை-ஆல் – தேம்பா:1 29/1,2
வண்டு உரைத்து மலர்ந்த அக புண் இலால்
வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை – தேம்பா:1 75/2,3
கடை ஆவது இலால் கடல் நேரினன்-ஆல் – தேம்பா:5 71/4
புற படும் பரன் போதல் இருத்து இலால் – தேம்பா:8 94/4
பணி குலத்து அகத்து அடங்கு இலால் பணித்த நின் பணி – தேம்பா:11 7/3
சீலமே கெட நசை செகுத்து இலால் என்பார் – தேம்பா:20 127/4
கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது – தேம்பா:28 47/3
கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது – தேம்பா:28 47/3
கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது – தேம்பா:28 47/3
வெட்டு இலால் கொல்லுமோ வெயில் செய் பூணினாய் – தேம்பா:28 47/4
கொய்த ஓர் உதவி நீ குணித்து செய்கு இலால்
எய்த ஓர் பயன் இனி இலை என்றிட்டதே – தேம்பா:29 28/3,4
நீர் விளை மரை அடி பணிதல் நேர்கு இலால்
போர் விளை சுடு மொழி தூது போக்கினான் – தேம்பா:29 65/3,4

மேல்


இலாள் (3)

பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள் – தேம்பா:7 80/4
காண் இலாள் வெருவும் களியும் கொடு – தேம்பா:10 42/2
சூர் முகத்து உரி துணை இலாள் நிகர்ப்பு அரும் துணிவால் – தேம்பா:26 58/1

மேல்


இலாற்கு (1)

வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே – தேம்பா:27 160/4

மேல்


இலான் (22)

நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான்
மிகை செய்வான் ஆண்மையை விளம்பல் நன்று அரோ – தேம்பா:3 8/3,4
கொன் தெளித்து என ஆசையின் கோடு இலான் – தேம்பா:4 17/4
போய் இருள் கொணர் ஐம்பொறி போக்கு இலான்
தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து உளம் – தேம்பா:4 60/2,3
பார் படைத்தன திரு பற்று இலான் அருள் – தேம்பா:5 51/1
கண்டு அகம் தகும் காதை தெரிந்து இலான்
கண்டு அகன்ற கனிந்த இன்பு எய்தலால் – தேம்பா:7 56/2,3
அன்னை தந்தை இலான் அறை நூற்படி – தேம்பா:11 31/1
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான் – தேம்பா:13 10/1
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான் – தேம்பா:13 10/1
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான்
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான் – தேம்பா:13 10/1,2
அஞ்சு இலான் அறிவு அருள் வல் ஆண்மை ஈடு – தேம்பா:14 17/2
எஞ்சு இலான் என இறைஞ்சி கூறினாள் – தேம்பா:14 17/3
சீர் வளர் வண்ணத்து அங்கண் சிதைவு இலான் தோன்றினானே – தேம்பா:20 99/4
கண் இலான் ஓவியம் வரைந்த காதை போல் – தேம்பா:25 41/1
செய் அகத்து இணை இலான் சிறந்த அன்பொடு – தேம்பா:25 43/2
பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/4
புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த – தேம்பா:27 170/2
தெளி முகத்து உறுதி ஓர் துணிவு தேர்ந்து இலான் – தேம்பா:28 53/4
ஏதினால் இணை இலான் எதிர்ந்த யாரையும் – தேம்பா:29 62/3
பிரிந்தனன் யாண்டையும் பிரிவு இலான் அரோ – தேம்பா:31 15/4
ஒப்பு இலான் ஓர் என்பான் என்று உணர்கிலா – தேம்பா:35 5/1
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான்
உரை செயும் நெறி உறா உயிரை தீ நரகு – தேம்பா:35 16/1,2
ஒக்கும் ஓர் இணை_இலான் உளைந்து இரங்குவான் – தேம்பா:35 17/4

மேல்


இலான்-கொல்லோ (1)

இ வினை அனைத்தும் நீக்கி இரங்கு இலான்-கொல்லோ என்ன – தேம்பா:24 8/2

மேல்


இலானும் (1)

வேல் இயல் பகை இலானும் வேரொடு கெடும் உன் வாழ்க்கை – தேம்பா:25 58/4

மேல்


இலீலி (1)

ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார் – தேம்பா:8 50/4

மேல்


இலீலை (1)

இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன் – தேம்பா:23 59/4

மேல்


இலுசி (1)

பார் எல்லை அல்லது இல படர் இலுசி தானியம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 84/4

மேல்


இலெனோ (1)

தூற்றினான் அழும் கண் அன்றி துலங்கு கண் இலெனோ என்ன – தேம்பா:27 67/2

மேல்


இலேபுவன் (1)

தோரன் யாக்கனன் சுடர் முடி இலேபுவன் எரிக்கோன் – தேம்பா:16 9/2

மேல்


இலேம் (3)

நிலை அணி சுதர் அகலவே இனி நிலை இலேம் என விழ விழ – தேம்பா:25 82/3
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான் – தேம்பா:27 113/3
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர் – தேம்பா:29 79/2

மேல்


இலேல் (1)

தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான் – தேம்பா:23 109/4

மேல்


இலை (42)

ஆய்ந்த மெல் இலை அமையும் பண்டியும் – தேம்பா:1 30/2
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார் – தேம்பா:2 63/4
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து – தேம்பா:7 73/3
கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை உணர்த்தாயோ – தேம்பா:10 141/4
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர் – தேம்பா:12 15/2
இலை வளர் நிழல் பூங்காவில் எய்தி அ பறவை கண்டே – தேம்பா:12 24/3
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ – தேம்பா:13 27/2
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/4
வேர் ஆடிய மூ இலை வேலுடன் ஓர் – தேம்பா:15 30/3
அள் இலை கமல மேல் அணி சங்கு ஈன்ற முத்து – தேம்பா:17 5/1
ஒள் இலை குவளை கண் விழித்து உகுத்த தேன் – தேம்பா:17 5/2
நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ – தேம்பா:17 5/3
கள் இலை கொழும் தடம் கடந்து போயினார் – தேம்பா:17 5/4
பார் முகத்து பெண்மையின் ஓர் பழியும் கேடும் இலை என்பார் – தேம்பா:17 29/4
இலை புறம் கண்ட கா உள் இயைந்த வாள் ஏந்தி புக்கான் – தேம்பா:20 35/4
இலை ஒருங்கு விரி ஏர் அலர் ஆட – தேம்பா:21 23/2
கான் நேர் நெருங்கி தெங்கு இலை நேர் கழு நீள் சிவந்த தாடியினான் – தேம்பா:23 7/3
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன் கணவன் என ஈந்தன-கால் – தேம்பா:23 78/2
கீழ் வினை இலை என கிசலன் கூறினான் – தேம்பா:25 40/4
காய் முகத்து இருள் இலை கழுமும் நீத்தமே – தேம்பா:26 21/2
பாய் முகத்து அணை இலை அன்பு பற்றிய – தேம்பா:26 21/3
முற்றி ஆகும் முன் பிரிவது என்று அயர்வு இலை முன்னர் – தேம்பா:26 66/2
அளி கொள் ஆர்வலர்க்கு அகன்றது ஓர் சேண் இலை வான் மேல் – தேம்பா:26 74/2
இ விதி இலை என இயம்பும் ஊழ்வினை – தேம்பா:27 108/1
இன்ன வினை அல்லாது தலையெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை
அன்ன பிறப்பு அல்லாது இறந்தே அயர்ந்து பிறப்பார் இலை என்றான் – தேம்பா:27 122/3,4
அன்ன பிறப்பு அல்லாது இறந்தே அயர்ந்து பிறப்பார் இலை என்றான் – தேம்பா:27 122/4
படலை கதையாய் அறிந்தது அலால் பயனாய் கண்டது இலை
மடலை குடைய ஊறிய தேன் வதைத்த சொல் அமிர்தத்து – தேம்பா:28 29/2,3
பின்னே துடரா காலம் இலை பெரும் புண் நீர் ஒழுக – தேம்பா:28 32/3
எய்த ஓர் பயன் இனி இலை என்றிட்டதே – தேம்பா:29 28/4
மண்ட வாழ்பவர் மருள ஓர் கேடு இலை அன்னார் – தேம்பா:29 100/2
எரி வளர் உலை கொன்று ஈன்ற இலை பலியாக மாறி – தேம்பா:30 69/2
இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4
இன் உயிர் இலை என அழுது இயம்பினான் – தேம்பா:30 114/4
இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான் – தேம்பா:30 117/3
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது – தேம்பா:30 121/3
என்-இடை இலை என இருவர் சாற்றினார் – தேம்பா:31 17/3
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/3
இன்பு உரிய தொல்லை இலை எல்லை இலை அன்றே – தேம்பா:35 38/4
இன்பு உரிய தொல்லை இலை எல்லை இலை அன்றே – தேம்பா:35 38/4
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து எம் – தேம்பா:35 71/3

மேல்


இலை-கொல் (2)

உன்-இடை இலை-கொல் என்று இவளும் ஓதினாள் – தேம்பா:31 17/1
நின்-இடை இலை-கொல் என்று அவனும் நேடினான் – தேம்பா:31 17/2

மேல்


இலை-ஆல் (3)

இலது ஆயினும் வரு வாளிகள் படும் அல்லதும் இலை-ஆல்
பல வாளியில் ஒரு வாளியும் பறிப்பார் இலர் உயிர் உண்டு – தேம்பா:14 53/2,3
உற்று இரி கோல் உயிர் உண்டிலது ஒன்று இலை-ஆல் – தேம்பா:15 60/4
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை-ஆல் – தேம்பா:21 33/4

மேல்


இலைகள் (3)

தீய் நிற பவள கொம்பின் மரகத இலைகள் தீர்ந்து – தேம்பா:18 30/1
கொம்பு அதின் இலைகள் போல குழைந்த பெற்சமித்தார் அங்கண் – தேம்பா:25 64/3
இலைகள் எண்ணி முகில் துளி எண்ணி நீர் – தேம்பா:28 110/1

மேல்


இலையும் (2)

அணங்கு இயைந்த இலையும் பூவும் அணிந்த அ தருவே தம்மை – தேம்பா:18 29/3
படம் புரை பொறித்த மாமை பட்டு அற இலையும் இன்றி – தேம்பா:18 32/1

மேல்


இலையே (2)

அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே – தேம்பா:14 53/4
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே – தேம்பா:26 68/4

மேல்


இலையோ (5)

இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள் – தேம்பா:17 48/4
களி கொள் தோகைகள் கான்-இடை கண்டனை இலையோ – தேம்பா:26 74/4
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ காண் என்றான் – தேம்பா:27 124/4
அதிர் ஆய அக துயர் ஆற்று இலையோ – தேம்பா:31 57/4
குழீஇயின துயர் தீர் பாலன் கொணர்ந்தனை இலையோ என்றான் – தேம்பா:31 80/4

மேல்


இலோத்து (1)

தீது முற்று அழல் திளைத்த போது இலோத்து எனும் அவனை – தேம்பா:6 70/3

மேல்


இலோய் (8)

ஆதி ஈறு_இரண்டு இலோய் ஆசு இலோய் அமைந்த மு – தேம்பா:27 132/1
ஆதி ஈறு_இரண்டு இலோய் ஆசு இலோய் அமைந்த மு – தேம்பா:27 132/1
போது இலோய் உறுப்பு இலோய் பொற்பு எலாம் அணிந்து உளோய் – தேம்பா:27 132/2
போது இலோய் உறுப்பு இலோய் பொற்பு எலாம் அணிந்து உளோய் – தேம்பா:27 132/2
கோது இலோய் எதிர்ப்பு இலோய் கோ வணங்கும் ஒன்று உளோய் – தேம்பா:27 132/3
கோது இலோய் எதிர்ப்பு இலோய் கோ வணங்கும் ஒன்று உளோய் – தேம்பா:27 132/3
எல்லை_இல் எங்கணும் இருந்து அடங்கு இலோய்
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய் எலாம் – தேம்பா:31 22/1,2
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய் எலாம் – தேம்பா:31 22/2

மேல்


இலோர் (1)

வீட்டு நன்மை விளை நிலம் ஆம் இலோர்
நீட்டு தம் கரம் என்று நினைத்து அருள் – தேம்பா:9 34/1,2

மேல்


இவ்வாறு (13)

கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார் – தேம்பா:4 35/2,3
இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே இனிது என்னை காத்து இறையோன் – தேம்பா:6 12/1
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரை கொடி கன்னி இவ்வாறு
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில் – தேம்பா:7 2/3,4
இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று – தேம்பா:10 55/1
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என – தேம்பா:11 79/1
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அ நாடு ஏகுகின்றான் – தேம்பா:14 75/2
இவ்வாறு அ ஆறு அவர் கடந்த எல்வை எவரும் உள் வியப்ப – தேம்பா:15 12/1
தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு அன்று உவந்தார் – தேம்பா:26 44/2
வாட்டிய மனம் செயும் வடு அதோ இவ்வாறு
ஈட்டிய அறம் மறம் இரண்டு இல் ஆம் அரோ – தேம்பா:27 107/3,4
ஏழ் வரும் வருடத்து இவ்வாறு இழிபட விலங்கின் சாயல் – தேம்பா:29 84/1
ஏழ்பட வருடம் இவ்வாறு இயல் பட ஒழுகிற்று ஆகி – தேம்பா:30 1/1
ஐயா இவ்வாறு எங்கள் பொருட்டால் அயர்வுற்றாய் – தேம்பா:35 57/1
விண் நிற வாய் மலர்ந்து இவ்வாறு ஒன்பான் நாளும் விழா அணி கண்டு – தேம்பா:36 94/3

மேல்


இவ்வாறே (2)

மு பகல் இவர் இவ்வாறே முற்றிய துயர் கொண்டு ஏங்க – தேம்பா:31 82/1
நேர் ஒன்றும் இலது இவ்வாறே நினைப்பினும் பனிப்ப உள்ளம் – தேம்பா:32 93/1

மேல்


இவ (1)

அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/2

மேல்


இவட்கு (1)

வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர் – தேம்பா:8 60/1

மேல்


இவண் (41)

ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான் – தேம்பா:3 6/4
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண்
துன்பு காய்ந்த உயிர் துணை ஆயினான் – தேம்பா:4 65/3,4
மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண்
ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள் – தேம்பா:5 40/2,3
கோது யாவும் துடைத்து இவண் கொண்ட மெய் – தேம்பா:8 83/3
இன்ன தன்மையினாட்கு இவண் நீ துணை – தேம்பா:8 90/1
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/3
நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண்
வந்து தேறுவள் என மனத்தில் தேறினான் – தேம்பா:9 94/3,4
அடைப்பதற்கே அரும் கடலாம் அவா உள் பொங்கி ஆக்கம் இவண்
கிடைப்பதற்கே உறவு கிளை தேடும் பாலால் கிளர் நிரப்பில் – தேம்பா:10 62/1,2
முதிர் தரும் கணாள் முழந்தின் நின்று இவண்
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற – தேம்பா:10 92/2,3
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு – தேம்பா:10 115/3
இணங்கிய வினைகள் தீர்ப்ப பிறந்து இவண் மனு ஆய் காண – தேம்பா:12 74/3
மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின் – தேம்பா:14 9/2
வாள் அரிது இடையில் பூட்டி வந்து இவண் தனித்து சேர்ந்தான் – தேம்பா:20 31/4
எஞ்சல் ஏது இரந்த இரு மைந்தர் ஈடு இவண்
விஞ்சல் ஏது உலகு எலாம் வென்ற வஞ்சனை – தேம்பா:24 13/2,3
சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே – தேம்பா:25 1/4
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து – தேம்பா:26 34/3
திரை செய் நூல் இவண் தெளிய ஆய்ந்து அனைத்தையும் கடந்து – தேம்பா:26 72/3
அத்துணை கடிந்த பின் அனையர் மற்று இவண்
எத்துணை கொள்பவர் என்ன ஓதுவீர் – தேம்பா:26 123/3,4
அங்கம் ஒன்றி உற்றியே அங்கு உறாது நான் இவண்
பொங்குகின்ற இன்பொடு உன் பூம் பதங்கள் போற்றினேன் – தேம்பா:27 133/3,4
நாம் செய்த குறையோ பல் நாள் நாம் இவண் தொழுத தேவர் – தேம்பா:27 147/1
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர் – தேம்பா:27 149/1
கோல் வளர் போர் வெலும் எதிர்த்த கோல் இவண்
கால் வளர் ஓட்டமே வெற்றி காக்கும்-ஆல் – தேம்பா:28 46/3,4
இ நிலை வியப்பில் பொங்கி ஈண்டு இவண் வம்-மின் என்ன – தேம்பா:29 81/3
மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே – தேம்பா:29 112/3
தூயவும் அரிதில் ஓர்ந்து துறந்து இவண் நெடு நாள் நிற்பாள் – தேம்பா:30 77/4
விண் உளோர் இவண் மிடைந்து உற அருத்தி செய்து அங்கண் – தேம்பா:31 8/1
முன்னான் இவை இவண் காண்-கால் முற்று உவப்ப – தேம்பா:31 11/1
இன்று என் சிந்தை எஞ்ச இவண் அருள் கடலோன் – தேம்பா:31 38/3
விண் ஓர் மலர் போல் வேய்ந்தனனோ இவண் என்றான் – தேம்பா:31 39/4
உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன் இவண்
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால் – தேம்பா:31 71/1,2
மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன் – தேம்பா:32 29/1
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண்
வேய்ந்து உண தான் ஊண் இரந்த நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 49/3,4
கைம்மாறு இவண் வெஃகா காமுற்று இவை எல்லாம் – தேம்பா:32 50/1
மேய்ந்த கதிர் உயிர்த்து இமைக்கும் விருது என வேல் முன்னி இவண் மிடைந்த வீரர் – தேம்பா:32 75/1
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2
மொய் வினை கொண்டு உள் எஞ்சா முற்று இவண் திலதம் ஆனான் – தேம்பா:33 4/4
வானில்-நின்று இவண் நான் வந்து தேடிய – தேம்பா:33 21/2
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த – தேம்பா:34 55/3
வீய் முகத்து இவண் விட்ட மெய் எடுத்து எழுக என்றான் – தேம்பா:35 70/4
தம் நிலை செல்லா தரித்த கால் இவண் வீட்டு – தேம்பா:35 86/2
மிகை விரிந்த வியப்பு இமையாது இவண்
தொகை விரிந்து நின்றார் துயர் தீர்ப்ப வான் – தேம்பா:36 16/1,2

மேல்


இவணே (1)

மெய் அற்று இவணே விளிவேன் என்றான் அன்றோ என்றான் – தேம்பா:31 28/4

மேல்


இவர் (78)

நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர்
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல் – தேம்பா:5 24/3,4
இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய – தேம்பா:5 54/1
நெருப்பு விட அது குளிர்ச்சி விடும் இது நிகர்த்த வினை அலது என இவர்
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே – தேம்பா:5 114/3,4
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே – தேம்பா:5 120/4
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே – தேம்பா:5 146/2
சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ – தேம்பா:5 154/3
தாவிது அது சந்ததியின் மேவி இவர் வேய்ந்து உறவே – தேம்பா:5 156/3
பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என – தேம்பா:5 157/1
வேண்டியது நீதி என மாண்ட மறை காட்டும் இவர்
மீண்டு இவரை காட்டு மறை ஈண்டு அறிதும் என்று அறைவார் – தேம்பா:5 157/3,4
பொய் வினை பிரிந்த நயன் மெய்வினை உணர்த்தும் இவர்
செய் வினை அளிக்கும் என நொய் வினை குறித்த பரன் – தேம்பா:5 158/1,2
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி – தேம்பா:6 23/1
விண் புலன் முதல் எலாம் ஆளும் வேந்து இவர்
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல் – தேம்பா:6 24/3,4
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று ஆண்டகை – தேம்பா:6 28/3
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார் – தேம்பா:6 57/4
கோலம் முற்றிய குணத்து இவர் கெழுவிய கருணை – தேம்பா:6 72/2
ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர் – தேம்பா:8 43/3
இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச – தேம்பா:8 51/1
எங்கும் முற்றிய மாண்பு இவர் ஏந்தினார் – தேம்பா:9 39/4
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார் – தேம்பா:9 125/4
ஊறி நீத்தம் முடுக்கு என ஓங்கி இவர்
தேறி எங்கணும் செய் தயை நேர நல் – தேம்பா:10 25/2,3
வேல் நேர பாய் துயர் கொண்டு இவற்றை கொன்னே விளம்பி இவர்
நூல் நேர பாய் நெடிய மறுகிற்கு எல்லாம் நொந்து ஒழுகில் – தேம்பா:10 71/2,3
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர்
ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு எனா – தேம்பா:10 77/2,3
நோவு அருள் முழை இவர் நுழைந்த-கால் அலர் – தேம்பா:10 87/3
இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும் – தேம்பா:11 84/2
ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால் – தேம்பா:12 32/1
பொய் மறுத்து இவர் என பொலிந்த ஓகையால் – தேம்பா:12 33/1
சிறை செய் கால் அது சிலைத்தலே இவர் அடி சேர்ந்தோர் – தேம்பா:12 47/3
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி வணங்கு இலார் நீக்கி – தேம்பா:12 49/3
புரிந்த ஓகையில் பொருவு இலா இவர் அருள் போன்று – தேம்பா:12 50/1
படி ஒருங்கு இவர் பயத்த நன்று இயல்பு என ஒரு-பால் – தேம்பா:12 52/1
நெடிது ஒருங்கு செந்நெல் வளர்ந்து இவர் தொழுது ஒரு-பால் – தேம்பா:12 52/2
காமனே களிப்புற்று ஊசல் ஆடிய-கால் கசடு அறும் இவர் வர கண்டு – தேம்பா:12 65/2
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார் – தேம்பா:12 71/4
அங்கு இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர் – தேம்பா:13 16/4
எண் அகன்ற குணத்து இவர் நில்-மின் என்று – தேம்பா:13 26/3
புறா குறாவுதலோடு இவர் போதலால் – தேம்பா:13 34/3
முற்றி ஆம் கிழவர் இவர் அலது அரும் போர் முரண்பட மலை புய வீர – தேம்பா:14 43/3
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு – தேம்பா:14 46/3
கரை மேல் இவர் சென்றனர் என்று கதத்து இறையோன் கடல் தெண் – தேம்பா:14 64/1
எல் வாய் முகிலும் அல் வாய் எரி தூண் உருவும் இவர் முன் – தேம்பா:14 73/2
செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய் – தேம்பா:14 73/3
அருளும் இவர் ஈறும் இல நடுவை அணி பேரணியும் அழிய முனை சோசுவன் உள் நுழைந்தான் – தேம்பா:15 124/4
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால் – தேம்பா:15 151/2
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/3
வேல் முகந்து இவர் வெம் சமர்க்கு அமைகுவர் என்னா – தேம்பா:16 16/1
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ – தேம்பா:16 31/1
இன் தெளித்து எழுதிய இவர் அன்று ஏகினார் – தேம்பா:18 2/4
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான் – தேம்பா:18 38/4
போர் எழு பொழுதாக புலரி வந்து இவர் போனார் – தேம்பா:19 1/4
நீர் முகத்து இவர் அன்பு ஆர்ந்த நெஞ்சு என குளிர்ந்தது அன்றே – தேம்பா:19 10/4
இன்னார் என் குலத்து முந்தையர் ஆம் இவர் சரிதை – தேம்பா:20 56/3
தெளி பட்டு ஈங்கு இவர் தேர் இல கண்டவை – தேம்பா:20 90/3
மணி திறத்து எழுந்த தோளான் மயங்கு இவர் துயரம் கண்டு – தேம்பா:20 114/1
ஞானமே தெளித்து இவர் மனத்தின் ஞாயிறு – தேம்பா:20 132/1
கரை கிடந்த இவர் காட்டு அருள் அன்ன – தேம்பா:21 16/1
புடையொடு வானோர் மல்க போய் இவர் திறந்த அன்பின் – தேம்பா:22 23/2
விரை உயிர்ப்பொடும் இவர் விளித்தல் போலும்-ஆல் – தேம்பா:22 28/4
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய் – தேம்பா:22 29/3
என் இயம்புவன் யான் இனி இவர் எலாம் ஒருங்கு – தேம்பா:23 86/1
பண் பொழி உரையின் நாதன் பணிந்து இவர் வாழ்த்தி சொன்னார் – தேம்பா:25 90/4
கயில் துணை படலை அம் கலனின் சேர்ந்து இவர்
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ – தேம்பா:26 17/1,2
மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய் – தேம்பா:28 55/4
மஞ்சு இவர் குன்றின் தெள் நீர் வழங்கும் அ நாட்டில் பின் நாள் – தேம்பா:29 77/1
நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ற அரசன் செங்கோல் – தேம்பா:29 77/2
நெஞ்சு இவர் செருக்கின் கோட நீண்ட நாட்டு எங்கும் யூதர் – தேம்பா:29 77/3
விஞ்சு இவர் இறைவன் தாழ்தல் வினை மிக விலக்கினானே – தேம்பா:29 77/4
ஊர் ஆழி அகன்று இவர் போம் துயர் தீ பட்டு என்று உரு சிவப்ப – தேம்பா:30 11/1
தடம் புனைந்து இவர் வர தழன்ற கான் அலர் – தேம்பா:30 51/3
பாங்கினார் இவர் பாதம் அகன்ற கான் – தேம்பா:30 92/3
விண் பகல் ஒளிப்ப சூழ்ந்து விழைந்து இவர் எவரும் பேணும் – தேம்பா:30 126/2
ஏவி இன்பு உற இவர் ஏகினார் அரோ – தேம்பா:30 146/4
கான் விளை கா எலாம் களிப்ப அன்று இவர்
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ – தேம்பா:30 147/2,3
கான் ஆர் துயர் இவர் காப்ப கடி நகர் – தேம்பா:30 152/3
அரிந்து அன மனத்து அஞர் அழுங்க ஆங்கு இவர்
பிரிந்தனன் யாண்டையும் பிரிவு இலான் அரோ – தேம்பா:31 15/3,4
மு பகல் இவர் இவ்வாறே முற்றிய துயர் கொண்டு ஏங்க – தேம்பா:31 82/1
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான் – தேம்பா:35 5/4
ஒளி பொதிர்ந்த இரு சுடர் ஒத்து இவர்
களி பொதிர்ந்த கணங்களின் நாப்பணே – தேம்பா:36 13/2,3
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3

மேல்


இவர்-தம் (1)

கரை நாட்டி அற கடலாம் இவர்-தம் அன்பின் கனிவு உண்டாய் – தேம்பா:30 14/3

மேல்


இவர்-தம்-பால் (1)

இல்லும் செல்லா நின்றன தன்மைத்து இவர்-தம்-பால்
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார் – தேம்பா:9 58/3,4

மேல்


இவர்க்கு (7)

தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/3
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி – தேம்பா:10 69/2
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல என சினந்தே – தேம்பா:12 51/3
துப்பால் ஈங்கு ஒழிந்தால் துறும் பொலிசை யாது இவர்க்கு
விப்பாம் என எடுத்து விற்று அளித்தார் அ கொடியார் – தேம்பா:20 63/3,4
விஞ்ச அன்பு உருகி பின்னர் விருந்து இவர்க்கு ஓம்பினானே – தேம்பா:20 108/4
எஞ்சினார் இவர்க்கு ஈங்கு அருள் ஈய்ந்துளாய் – தேம்பா:25 94/2
ஈர் அற படலை கண்ணி ஏந்தும் இவர்க்கு இறைவன் அ நாள் – தேம்பா:26 5/3

மேல்


இவர்க்கும் (1)

இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார் – தேம்பா:26 4/4

மேல்


இவர்க்குள் (1)

அவ்விய முந்நீர் மூழ்கி அழுந்துவர் பலர் இவர்க்குள்
கவ்விய உணர்வின் தெப்பம் கண்ணின் நீர் கடலை நீந்தி – தேம்பா:30 83/2,3

மேல்


இவர்கள் (1)

இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள் – தேம்பா:19 22/1

மேல்


இவர்ந்து (3)

இன்னியம் ஒலிக்கும் கோயில் இவை இவர்ந்து அங்கண் வைகும் – தேம்பா:12 96/1
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு – தேம்பா:13 17/3
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம் – தேம்பா:15 157/3

மேல்


இவரலின் (2)

இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின் உருவமுடன் உட்கு வீச அணி அணி – தேம்பா:24 31/1

மேல்


இவரிய (1)

இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள் – தேம்பா:9 91/1

மேல்


இவரீஇ (1)

என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ
மின்-பால் வெயில் செய் மிடை விண்ணவர் ஈர்_ஐயாயிரர் சூழ்ந்து – தேம்பா:10 57/1,2

மேல்


இவரும் (4)

இவரும் அலது உள அமரரும் அளவு இலாது எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி – தேம்பா:8 63/1
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார் – தேம்பா:12 3/4
எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே – தேம்பா:27 66/2
இ புறத்து இனையன இவரும் எல்லையின் – தேம்பா:30 42/1

மேல்


இவரே (1)

பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4

மேல்


இவரை (7)

ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல் – தேம்பா:5 24/4
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம் – தேம்பா:5 25/4
மீண்டு இவரை காட்டு மறை ஈண்டு அறிதும் என்று அறைவார் – தேம்பா:5 157/4
மண் காத்த அருள் பரப்பி வழி வரும்-கால் வளைத்து இவரை
கண் காத்த நிமை என்ன காத்தார் அ ககனத்தார் – தேம்பா:10 19/3,4
ஏர் ஆர் வில் செய் மு சுடர் அன்னான் இவரை கண்டு – தேம்பா:11 85/2
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி – தேம்பா:11 115/1
வீங்கு ஒடியா விம்மிதத்து இ விதி கேட்டு புகழ்ந்து இவரை வேந்தர் ஏற்ற – தேம்பா:11 119/1

மேல்


இவரோடு (2)

புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ – தேம்பா:5 151/1
செற்றத்தால் முந்தையர் தீ வழியை நீங்கா சிதைந்து இவரோடு அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம் அந்தோ – தேம்பா:11 55/2

மேல்


இவள் (33)

கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால் – தேம்பா:5 82/2
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே – தேம்பா:5 87/4
குறை ஈர்ந்து உயர் வான் குடி ஆய இவள்
கறை ஈர்ந்த எழில் காண எமக்கு இரு கண் – தேம்பா:5 96/1,2
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால் – தேம்பா:5 124/2
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான் – தேம்பா:6 7/4
பளிங்கு அடுத்தவற்றை காட்டும் பான்மையால் இவள் முகத்தில் – தேம்பா:7 9/1
அய்யம் உற்று இவள் வினாவ அரிய மாது அடியை போற்றி – தேம்பா:7 12/3
நேர் முகத்து எழுந்த ஐயம் இவள் அகன்று அகலும் தன்மை – தேம்பா:7 64/3
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/4
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 16/4
விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து – தேம்பா:8 17/3
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/4
இ முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 18/4
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி – தேம்பா:8 49/1
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார் – தேம்பா:8 59/4
அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என – தேம்பா:8 66/1
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/2
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே – தேம்பா:8 67/4
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/2
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான் – தேம்பா:9 93/3
தவா வயத்து இவள் தாங்கிய நாணமே – தேம்பா:10 41/2
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/3
இறுக்குவார் சிலர் இவள் புணர் முலை என பல போர் – தேம்பா:12 54/2
இப்புறத்து இவள் விடுதி என்று அது இழுத்து இழுத்தனள் எரி கதத்து – தேம்பா:25 78/1
விட்ட வெண் பளிங்கு ஒத்து இவள் மேவலோடு – தேம்பா:26 39/2
ஏர் வழி மாதருள் இவள் சென்று ஆடவர் – தேம்பா:31 16/1

மேல்


இவளும் (5)

துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள் – தேம்பா:5 32/4
என்றான் இறையோன் களி கூர்ந்து இவளும்
வன் தாள் தொழுவாள் தகை வானவரும் – தேம்பா:5 75/1,2
தான் பயிலும் விடை ஆகி தாழ்ந்து இவளும் மொழிகின்றாள் – தேம்பா:6 13/4
இ தலை இவளும் நன்று என்று பேர் ஒலி – தேம்பா:10 76/1
உன்-இடை இலை-கொல் என்று இவளும் ஓதினாள் – தேம்பா:31 17/1

மேல்


இவளை (2)

மின்னலை அகலுது இவளை மேவி நீ – தேம்பா:7 92/3
இன்பால் வான் ஏத்து இவளை நீ ஏற்றுதல் நன்று அன்றோ – தேம்பா:9 29/1

மேல்


இவற்கு (6)

அரங்கவும் இவற்கு அவன் அவற்கு இவன் எள் ஒத்து – தேம்பா:23 49/1
எழும் சுனை அகட்டு பாய் நீ இனிது இவற்கு இரங்கி விம்ம – தேம்பா:26 96/1
காறு படும் திறத்து இவன் கைப்பொருள் அவற்கே இவற்கு அவன் கை கருமம் வேண்டி – தேம்பா:27 100/1
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய் – தேம்பா:27 165/3
நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல் – தேம்பா:33 20/2
நோய் அருந்தல் இவற்கு என நொந்து உடல் – தேம்பா:33 22/1

மேல்


இவற்கும் (1)

அன்று ஆர் இடர் ஆற இவற்கும் அவட்கும் அறைந்தனர்-ஆல் – தேம்பா:31 33/4

மேல்


இவற்று (1)

ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4

மேல்


இவற்றை (6)

இடித்து முழங்கும் ஏறு அனைய இவற்றை அறிந்த கோதை உளம் – தேம்பா:5 132/1
இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல – தேம்பா:5 139/1
வேல் நேர பாய் துயர் கொண்டு இவற்றை கொன்னே விளம்பி இவர் – தேம்பா:10 71/2
புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற – தேம்பா:11 54/3
கோள் உற்று ஒளிர் வான் கோன் இவற்றை காண குணக்கில் எழ ஏழாம் – தேம்பா:15 17/1
பாண் நெறி இவற்றை பாட படர்ந்த சந்தனமும் வீறி – தேம்பா:20 43/1

மேல்


இவற்றொடு (2)

நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி நுதலிய இவற்றொடு பலவும் – தேம்பா:6 43/3
அக்கு அணி மார்பும் தண்டொடு கரக அம் கையும் இவற்றொடு மறையை – தேம்பா:23 105/3

மேல்


இவறல் (1)

எள்ளிய வினை உளத்து இவறல் ஆயது ஏன் – தேம்பா:28 39/4

மேல்


இவறா (1)

விண் மேல் வைத்த நன்று இவறா நாம் வினை செய்ய – தேம்பா:35 60/1

மேல்


இவறான் (1)

எண்ணான் இவறான் எனை நீங்கும் எலாம் – தேம்பா:5 73/4

மேல்


இவறி (1)

படைத்தது இவறி படைத்தானை பகைப்பார் இங்கண் புகார் என்னா – தேம்பா:36 18/3

மேல்


இவறிய (1)

விஞ்சையார் எலாம் வெறுத்து வீடு இவறிய போன்றே – தேம்பா:1 8/4

மேல்


இவறும் (2)

சுண்ணம் கலவை சுவை சாந்து எனும் வண்டு இவறும் சேறே – தேம்பா:10 48/1
வாது இடும்பை வாழ்க்கை வழுக்கு இவறும் தீயோரே – தேம்பா:19 20/4

மேல்


இவன் (52)

நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது – தேம்பா:0 3/3
மெய் முனர் பொய் என வெருவு ஒன்னார் இவன்
கை முனர் நிற்கு இலா கலங்கி போற்றும் போர் – தேம்பா:3 4/2,3
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார் – தேம்பா:3 54/4
நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து இவன்
ஆக்கத்து ஆக்கிய அருளை தாக்கு உற – தேம்பா:4 15/2,3
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில் – தேம்பா:4 18/3
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற – தேம்பா:4 47/3
உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல் – தேம்பா:5 105/1
முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே – தேம்பா:5 113/4
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
அன்பினால் இவன் துயர் அடைந்து உளான் எனா – தேம்பா:7 81/1
செழும் திரு மாது அறை திறந்த போது இவன்
எழுந்திருந்து ஐ என இதயம் துண்ணெனா – தேம்பா:8 26/1,2
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான் – தேம்பா:9 95/4
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் – தேம்பா:10 13/3
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச – தேம்பா:11 39/3
வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி – தேம்பா:11 53/1
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ – தேம்பா:11 117/3
ஓர் பகை இவன் கீழ் உள்ள உலவி மேல் பருந்து தானும் – தேம்பா:12 25/1
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே – தேம்பா:12 60/4
முனைந்த கால் இவன் முன் நாளில் முரிந்து எசித்து அஞ்சி வாட – தேம்பா:14 20/3
விட்ட நோய் போதா வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால் – தேம்பா:14 34/2
இ குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா – தேம்பா:14 81/1
ஏவிய விதியினோர் இவன் அங்கு ஏகிய – தேம்பா:14 82/2
மிடல் வண்ணத்து எழும் கதத்தில் இவன் தன் நீதி வெகுண்டன கால் – தேம்பா:14 92/4
கை பட்ட படை வீரர் களத்து-இடை முன் இவன் காட்டும் – தேம்பா:15 6/3
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய – தேம்பா:15 73/1
முதிர் வினை விளைத்த காலம் என இவன் முதல்வனை நகைத்தன் ஆதி எறி அழல் – தேம்பா:15 113/1
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி – தேம்பா:15 126/3
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/4
எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து – தேம்பா:17 18/2
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
செல்லின் மேல் வரையில் வரைந்த நூல் இவன் தான் தீட்ட ஓர் விலங்கலும் ஏறி – தேம்பா:18 38/1
வேர் அற அடித்த வளி என எங்கும் விளைத்த பல் பகை இவன் அருளால் – தேம்பா:18 40/1
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/4
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/4
அறம் கொண்டு இவன் வளர்ந்தே ஆங்கு வரைந்திட்டன போல் – தேம்பா:20 59/1
அரங்கவும் இவற்கு அவன் அவற்கு இவன் எள் ஒத்து – தேம்பா:23 49/1
காறு படும் திறத்து இவன் கைப்பொருள் அவற்கே இவற்கு அவன் கை கருமம் வேண்டி – தேம்பா:27 100/1
அருள் அடர்ந்த இவன் ஓதியால் – தேம்பா:27 144/3
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை – தேம்பா:29 49/3
இன்று தீமையை இவன் பிறர்க்கு எண்ணிய தன்மைத்து – தேம்பா:29 101/3
தே இழுக்கு உற இவன் சென்று யாவரும் – தேம்பா:29 129/1
தூய் வரும் படும் துயர் அற இவன் பிணி சொல்வாம் – தேம்பா:32 108/4
மை திறத்து உடன்ற வஞ்சம் மற பகை இவன் மேல் தீயோர் – தேம்பா:35 22/2
ஒருவரும் இரவியின் ஒளி மிக இவன் எழும் ஓரையின் ஓகை நவின்று தொழுவார் – தேம்பா:35 77/4
நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன்
தன்-பால் இருந்து நீ தந்த தேன் துளிக்கும் பூம் கொடியின் – தேம்பா:36 23/1,2
மீயே ஒக்க விடா துணை ஒக்கும் இவன் – தேம்பா:36 45/4
தாக்கி வெம் பகை தந்த சவத்தை இவன்
நோக்கி நண் பகல் முன் இருள் நூறுவ போல் – தேம்பா:36 46/1,2
குன்றாத ஓர் அருள் கொள் இவன் நம்பினருள் – தேம்பா:36 48/2
எஞ்சி துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா – தேம்பா:36 79/2

மேல்


இவன்-தனை (1)

என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப – தேம்பா:3 21/1

மேல்


இவன்-தான் (1)

சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான் – தேம்பா:14 121/4

மேல்


இவனால் (1)

வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால்
பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம் – தேம்பா:11 93/1,2

மேல்


இவனும் (5)

நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும் நீள் தனு எடுத்து எவரும் அஞ்ச – தேம்பா:15 127/1
கறி பட பகு வாய் புங்கம் கதத்துடன் இவனும் ஏவ – தேம்பா:16 42/3
செய் மணி தேரின் சாரன் சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான் – தேம்பா:16 45/3
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும் – தேம்பா:23 65/1
என்றான் இவனும் மென் தாள் அவளும் என்றாள் என்று ஆங்கு – தேம்பா:31 33/1

மேல்


இவனே (2)

நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம் உரு ஆகி மாறு கருணை – தேம்பா:14 137/2,3
என்னால் ஆய பயன் காட்ட இவனே மக்கட்கு அரசன் எனா – தேம்பா:36 26/3

மேல்


இவனை (6)

என்று அலர் கரம் எடுத்து இவனை ஏத்தினாள் – தேம்பா:8 35/1
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட – தேம்பா:12 19/2
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய – தேம்பா:15 68/3
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:15 78/4
நாய் முகன் நவின்றவை நகைத்து இவனை நாளும் – தேம்பா:23 46/1
மேல் வழி உதவி என்ன விமலன் பின் இவனை தாழ்ந்தான் – தேம்பா:27 68/4

மேல்


இவா (2)

இவா உறீஇ இழிந்த பின்னர் இயைந்த தன் வயத்த மாவை – தேம்பா:20 34/3
இவா அன தவ கவட்டை இட்டு இறா விரத தூணின் – தேம்பா:30 71/3

மேல்


இவாவு (1)

இவாவு இயல் அடியின் நீழல் என அடும் கசடு நீங்கா – தேம்பா:30 65/1

மேல்


இவுளி (6)

இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான் – தேம்பா:15 114/2
பெயரினொடும் ஓவ முனை முடுகு மிடல் வேந்து இவுளி பெல கரி பதாதி உருள் திண் தேர் – தேம்பா:15 119/2
பரப்பு அற இவுளி பாய்ந்து படர் துகள் போரும் மற்ற – தேம்பா:28 13/2
ஏமம் சால் அணி தியங்க எறி வேல் கொண்டு அங்கண் பாய் இவுளி மேல் ஓர் – தேம்பா:32 74/3
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர் – தேம்பா:32 79/3
திரை புறம் காண் கடல் பவள சிலுவை விருது உயர்த்தி இவுளி செலுத்தும் அன்னார் – தேம்பா:32 82/1

மேல்


இவுளிகள் (2)

ஊர் ஒலி இவுளிகள் ஒலி மயங்கி மேல் – தேம்பா:2 23/3
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள்
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ – தேம்பா:16 35/3,4

மேல்


இவை (81)

ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர் – தேம்பா:3 6/2
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான் – தேம்பா:4 48/4
அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண் – தேம்பா:5 30/3
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/4
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறீஇ – தேம்பா:5 159/2
இருள் தரு கசடு அது ஆம் இவை ஒளிக்கினேல் – தேம்பா:7 87/2
இற்றை ஆகையில் இவை காண இச்சையால் – தேம்பா:8 22/1
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில் – தேம்பா:8 70/2
என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால் – தேம்பா:8 78/1
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண் – தேம்பா:9 61/2
என்றான் மென் தாது ஓங்கிய கோலான் இவை கேட்டு ஆங்கு – தேம்பா:9 69/1
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற – தேம்பா:10 9/1
என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ – தேம்பா:10 57/1
வாழ்வில் நின்றுழி வாழ்ந்த இவை யாவையும் – தேம்பா:10 122/3
காதல் நின்று இவை காட்சியின் காண்கினும் – தேம்பா:10 123/2
திறந்தாய் இவை யாவரும் அறிய திறன் செய்து அருள் செய்து இரங்காயோ – தேம்பா:10 147/4
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு – தேம்பா:10 149/1
இன்னியம் ஒலிக்கும் கோயில் இவை இவர்ந்து அங்கண் வைகும் – தேம்பா:12 96/1
களி முகத்தின் இவை ஆகி பைம் பூ மேய்ந்த கனல் ஒப்ப – தேம்பா:13 1/1
ஈட்டு அரும் கனக சாலை இவை முதல் இடங்கள்-தோறும் – தேம்பா:14 30/3
மெய் நூல் திறத்துள் இவை யாவும் இன்பம் மிக உம்பர் கேட்டு விரிவாய் – தேம்பா:14 138/1
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/3
பணையில் ஆடிய பரிகள் யானைகள் பரவு தேர்களும் இவை எலாம் – தேம்பா:15 153/1
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி – தேம்பா:15 158/3
ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும் செய்தோன் – தேம்பா:15 179/1
நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ இவை அங்கு ஆகி – தேம்பா:15 186/2
கவ்வு ஒரு காளம் மண் கலம் விளக்கு இவை
ஒவ்வொருவற்கு இடுக என உரைத்தனன் – தேம்பா:16 29/2,3
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம் – தேம்பா:16 33/2
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி – தேம்பா:17 39/1
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில் – தேம்பா:18 31/1
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன் – தேம்பா:19 21/2
இங்கணே உறைந்த போழ்தில் இவை எலாம் வரைவித்தான்-ஆல் – தேம்பா:20 54/2
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/3
தொழுத ஆணரன் பின் இவை சொற்றினான் – தேம்பா:20 92/4
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார் – தேம்பா:20 98/2
துணி முகத்து இவை ஓர்ந்து அன்னார் தொழுதல் விட்டு இருப்ப கண்டேன் – தேம்பா:23 16/4
சத்தனாசு எனும் பேய் இவை சாற்றினான் – தேம்பா:23 42/4
வெருள் காட்டி மீண்டு இவை ஆய்ந்து அ மகன் வான் வேந்து என்றான் – தேம்பா:23 74/4
கொலை புறம் கண்ட இகல் குணுங்கிற்கு இவை ஒளிப்ப குறித்தனனே – தேம்பா:23 78/3
மை முகத்து இவை வகுத்து அரும் பழி கொலை களவும் – தேம்பா:23 97/1
கை முகம் புதைத்த நாக நீல் முகத்தான் கரோதரன் நக்கு இவை சொல்லும் – தேம்பா:23 98/1
சிந்தை நீடு எழ சீர்த்து இவை கேட்டனன் – தேம்பா:24 63/1
ஏலியன் என்பவன் இவை எலாம் மறை – தேம்பா:25 51/1
வழுக்கு உடை இவை எலாம் வழங்க கேட்டலும் – தேம்பா:25 56/1
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன் – தேம்பா:25 66/3
இவை எலாம் இளம் தவற்கு இளம் பிரான் உரைத்து – தேம்பா:26 130/1
தெருளின் காணியினான் இவை செப்பினான் – தேம்பா:26 157/4
மனை-இடை இவை எலாம் வழங்கும்-காலையில் – தேம்பா:27 1/1
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும்-காலை – தேம்பா:27 61/2
இற்று எலாம் இயம்பியும் இவை சிவாசிவன் – தேம்பா:27 102/1
நோய் முதிர் கருமம் யாதோ நுவன்று இவை பணியாய் என்றார் – தேம்பா:28 59/4
களித்த தன் உளத்து இவை கனிய கூறினாள் – தேம்பா:29 30/4
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/4
சீர் மீது ஆடிய செருக்கின் தெளியா கோன் இவை கேட்டு – தேம்பா:29 72/1
புரை கிடந்தவை பற்றி மா முனி இவை புகன்றான் – தேம்பா:29 98/4
முனைய ஓதினான் முனிவனும் மீண்டு இவை மொழிந்தான் – தேம்பா:29 104/4
என்று இவை உணர்வின் சொல்லோடு எரி வினை அவிப்ப கண்ணீர் – தேம்பா:29 118/1
படம் புரை அருள் எழில் பரப்பினாற்கு இவை
வடம் புரை சுருதி சூழ் வளன் விளம்பினான் – தேம்பா:29 121/3,4
கேத காரணத்து இவை சுரமி கேட்டலின் – தேம்பா:29 127/1
எல்லோ விதுவோ உடுவோ இவை ஓர் – தேம்பா:30 27/1
விதுப்பட உருப்படும் அமரர் பா தொடை விளைத்து இவை இசைத்து அடி தொழுது வாழ்த்துளி – தேம்பா:30 89/1
என் உயிர் அளிப்பல் என்று இவை அங்கு ஆயவே – தேம்பா:30 114/2
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை – தேம்பா:30 134/1
கழை இடை குளித்த தேன் வடிந்து என்ன கனிந்து இவை வளன் விதித்திடும்-கால் – தேம்பா:30 140/1
முன்னான் இவை இவண் காண்-கால் முற்று உவப்ப – தேம்பா:31 11/1
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள் – தேம்பா:31 71/4
மாசு அறுத்து மனத்து இவை ஆக்கிய – தேம்பா:31 78/1
கழீஇயின மணியில் அன்னை களித்து இவை ஓர்ந்து போகில் – தேம்பா:31 80/1
விளி பொருள் இவை என்று எளிமையே பொறையே வெறுமையே மெய் திரு என்ன – தேம்பா:31 91/2
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு – தேம்பா:32 38/1
கைம்மாறு இவண் வெஃகா காமுற்று இவை எல்லாம் – தேம்பா:32 50/1
இ திறத்து அலர்ந்து இவை இயம்பினான் அரோ – தேம்பா:32 71/4
நின் அலால் பொறுப்பார் யாரே நீத்து இவை அருளின் ஆர்வம் – தேம்பா:34 18/3
என்றான் மென் தாது ஏந்திய கையான் இவை எல்லாம் – தேம்பா:34 53/1
என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி இவை ஆகி – தேம்பா:34 58/3
அளி பொதுள ஆகி இவை அன்று தயை நாளாய் – தேம்பா:35 36/1
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற – தேம்பா:36 49/1
எரி மாலை மணி மாலை முத்த மாலை இவை ஒருங்கு ஓர் – தேம்பா:36 99/3
மன்ன களிப்போடு இவை ஆகி வான் வாழ்வான் இங்கு அரசு உற்றான் – தேம்பா:36 130/1

மேல்


இவையே (2)

தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள் – தேம்பா:6 50/3,4
கரப்பு அற கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றா – தேம்பா:28 13/3

மேல்


இழந்த (20)

அடி நலம் இழந்த வாழ்க்கை அடுத்தனர் சிதைவ போன்றே – தேம்பா:14 114/4
எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ – தேம்பா:15 49/2
சாரர் சார்பு இழந்த வாசி தழல் பட தவறி தாவ – தேம்பா:16 46/1
புனல் பசை இழந்த கானில் பொழி துளி உள்ளி வந்தால் – தேம்பா:19 8/1
இன பசை இழந்த தீயோர் இரவலர் தம்மை கண்டு – தேம்பா:19 8/3
மன பசை இழந்த கோரம் மானிய சுரம் அது அன்றோ – தேம்பா:19 8/4
கொழுகொம்பு இழந்த கொடி அன்ன கொழுநன் இழந்த இளம் கைமை – தேம்பா:19 30/1
கொழுகொம்பு இழந்த கொடி அன்ன கொழுநன் இழந்த இளம் கைமை – தேம்பா:19 30/1
விண் திக்கு இழந்த பழி உளத்தான் வியன் தீ குடி ஏற்று அரும் கதத்தான் – தேம்பா:23 8/1
விண்ணின் மேல் வைத்த நன்று இழந்த வெம் பழி – தேம்பா:24 48/1
கவணியால் அலை கருத்து அமைந்து ஐயனை இழந்த
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள் – தேம்பா:26 57/3,4
கோடு இழந்த பூ குழைந்து என நசை கொடு குழையேல் – தேம்பா:26 68/2
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம் செய் – தேம்பா:26 68/3
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே – தேம்பா:26 68/4
வீடு இழந்த தீ இனமே விளைந்த செருக்கு உளத்து ஒழியா – தேம்பா:28 78/1
வீடு இழந்த தன்மை எரி பிளிர்ந்து இடித்து பிளந்த முகில் – தேம்பா:28 78/2
நீடு இழந்த அசனிகள் போல் நீதி பரன் வய பயத்தால் – தேம்பா:28 78/3
சேடு இழந்த நரகு ஊழி_தீ வீழ்ந்து புதைந்தனவே – தேம்பா:28 78/4
முன் நாள் உற்ற அரசு இழந்த பேய் அ முனி-தன் மேல் – தேம்பா:29 23/1
மடையர் என்பவர் மறை முறை குலம் திரு இழந்த
புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே – தேம்பா:32 98/2,3

மேல்


இழந்தவர்க்கு (1)

உய் விதி இழந்தவர்க்கு உற்றது ஓதுவாம் – தேம்பா:27 108/4

மேல்


இழந்தன (1)

சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால் – தேம்பா:23 83/2

மேல்


இழந்தாய் (1)

தெருள் இழந்தாய் இதோ கொடையின் செய்கை என்றாள் – தேம்பா:27 62/2

மேல்


இழந்திலர் (1)

மெய் இழந்திலர் வேய்ந்து உறை நாடு அதே – தேம்பா:34 25/4

மேல்


இழந்து (35)

ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று – தேம்பா:1 13/3
வீடு இழந்து இகல் செய் பேய்கள் வினை பகைக்கு அஞ்சி ஓடி – தேம்பா:4 29/1
நாடு இழந்து ஒளித்து கானில் நயந்து உறை அறத்தை நாடி – தேம்பா:4 29/2
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி – தேம்பா:4 29/3
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன் – தேம்பா:4 29/4
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன் – தேம்பா:4 29/4
எள்ளலை கலந்த வாழ்வு இழந்து அகன்று வான் – தேம்பா:6 27/1
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை – தேம்பா:10 115/2
கன பசை இழந்து தாமும் கார் திரள் கனன்று வேக – தேம்பா:19 8/2
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார் – தேம்பா:19 21/4
வீடு உடை பெரும் சீர் மாட்சி விட்டு இழந்து எரி தீ தாழ்ந்தும் – தேம்பா:23 10/2
வான் விளை வாழ்வு இழந்து இங்கண் மருண்டு எரி நாம் விழும்-காலும் – தேம்பா:23 70/1
கார் இழந்து இழி துளி என நாள்-தொறும் கனவில் – தேம்பா:23 85/1
பார் இழந்து இழி பல் உயிர் யாவையும் பார்க்கில் – தேம்பா:23 85/2
நீர் இழந்து இழி நிறை தவிர் காமுகர் அல்லால் – தேம்பா:23 85/3
சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ – தேம்பா:23 85/4
தும்பி சூழ் அலர் தொல் கொழுகொம்பு இழந்து அடுத்த – தேம்பா:23 95/3
மன் அரசு இழந்து என வானில் நின்று வான் – தேம்பா:25 47/1
நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே – தேம்பா:26 68/1
நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே – தேம்பா:26 68/1
மொய்த்தது ஓர் வான் நலம் முரிந்து இழந்து உளம் – தேம்பா:27 112/1
அந்தோ அந்தோ வீட்டை இழந்து ஈங்கு அழல் மூழ்க – தேம்பா:28 113/1
கோடு இழந்து அழியும் பைம் பூம் கொள்கை வாடு எழிலை பேணி – தேம்பா:28 137/1
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல் இயைந்த புல் இன்பம் நக்க – தேம்பா:28 137/2
வீடு இழந்து ஊழி செம் தீ வீழ நல் அறங்கள் செய்யும் – தேம்பா:28 137/3
பீடு இழந்து ஒழுகுவாரில் பேதையர் இல்லை நெஞ்சே – தேம்பா:28 137/4
நளி வாசம் இழந்து அழி நை நனையோ – தேம்பா:31 50/2
களி நான் உள் இழந்து அயர கடிது இ – தேம்பா:31 50/3
உளி நீயும் இழந்து உறைவாய் மகனோ – தேம்பா:31 50/4
மை இழந்து மயக்கம் இழந்து அவா – தேம்பா:34 25/1
மை இழந்து மயக்கம் இழந்து அவா – தேம்பா:34 25/1
பொய் இழந்து புரைகள் இழந்து தோல் – தேம்பா:34 25/2
பொய் இழந்து புரைகள் இழந்து தோல் – தேம்பா:34 25/2
பை இழந்து உறு பாடும் இழந்து அருள் – தேம்பா:34 25/3
பை இழந்து உறு பாடும் இழந்து அருள் – தேம்பா:34 25/3

மேல்


இழந்துளி (1)

துளி மாரி இழந்துளி காய் சுனையோ – தேம்பா:31 50/1

மேல்


இழந்தே (9)

நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே
கோடு இழந்த பூ குழைந்து என நசை கொடு குழையேல் – தேம்பா:26 68/1,2
பொருள் இழந்தே மகன் இழந்தே புலம்ப நீ கண் – தேம்பா:27 62/1
பொருள் இழந்தே மகன் இழந்தே புலம்ப நீ கண் – தேம்பா:27 62/1
அருள் இழந்தே சொல்லல் என அழும் தொபீயன் – தேம்பா:27 62/3
மருள் இழந்தே கலங்காதான் மறுத்து சொன்னான் – தேம்பா:27 62/4
மானா விடம் உண்டு அன்று அன்னார் வான் பேறு இழந்தே வரம் இழந்தே – தேம்பா:27 120/1
மானா விடம் உண்டு அன்று அன்னார் வான் பேறு இழந்தே வரம் இழந்தே
தேன் ஆர் அலர் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப நாமும் அழ – தேம்பா:27 120/1,2
தேன் ஆர் அலர் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப நாமும் அழ – தேம்பா:27 120/2
இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும் – தேம்பா:34 48/2

மேல்


இழந்தோம் (1)

குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம் – தேம்பா:11 51/2

மேல்


இழி (32)

வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல் – தேம்பா:1 7/3
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே – தேம்பா:1 69/4
விண் கிழித்து இழி வெள்ள நீர் சிறை செயும் உழுநர் – தேம்பா:5 13/1
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய் – தேம்பா:5 121/3
எரிந்த மீனொடு தேன் இழி பூம் துகள் – தேம்பா:9 55/2
விண் தீயும் எங்கும் இழி காமம் முற்றி விளை சோதுமத்தர் விரகத்து – தேம்பா:14 133/2
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன் – தேம்பா:15 150/1
எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி – தேம்பா:15 150/3
சொரிகின்ற இழி கறை சிந்துக சுழல் கொண்டு எறிதருமே – தேம்பா:15 150/4
கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா – தேம்பா:15 157/1
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர – தேம்பா:16 35/1
கனம் பழுத்து இழி ஏறு ஒத்த கணையொடும் உயிரும் போக்கி – தேம்பா:16 50/3
கழை இடை குளித்து இழி கள் ஒத்து ஓடவே – தேம்பா:20 8/4
சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான் – தேம்பா:20 102/4
மொய் அங்கு உண்டாய் வான் இழி நாளின் முரிவு என்னோ – தேம்பா:23 22/3
ஈமம் சேர் மாலை ஆக இழி பட கழுதை சேர்ந்தோன் – தேம்பா:23 61/1
கார் இழந்து இழி துளி என நாள்-தொறும் கனவில் – தேம்பா:23 85/1
பார் இழந்து இழி பல் உயிர் யாவையும் பார்க்கில் – தேம்பா:23 85/2
நீர் இழந்து இழி நிறை தவிர் காமுகர் அல்லால் – தேம்பா:23 85/3
சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ – தேம்பா:23 85/4
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம் – தேம்பா:25 71/1
தீ ஒக்கும் துயர் தீக்கு உளத்து இழி மழை ஒக்கும் – தேம்பா:27 23/1
இல நலம் விற்கும் மாதர் இழி படும் நினைவு ஈது அன்றோ – தேம்பா:27 151/2
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும் – தேம்பா:28 15/3
அ திறத்து இழி பட்டு எஞ்ச அறிது நான் அன்ன தேவன் – தேம்பா:29 88/2
பால் நிமிர் கனி அருள் பவள குன்று இழி
தேன் நிமிர் மொழி புனல் செறிந்த வாரியுள் – தேம்பா:29 89/1,2
எரி சேர் சுர வழி எஞ்சா மதம் இழி
கரி சேர் மலை வழி காவாது உயிர் அடும் – தேம்பா:30 158/1,2
வெளி பட படும் விழி மழை வழி இழி கருணை – தேம்பா:31 5/3
கனம் ஒத்து இருள் என் மனம் கரிய கனைத்து இழி உன் – தேம்பா:31 42/2
புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ – தேம்பா:31 42/3
மேகம் ஒத்து இழி மத வேழம் மீ சிலர் – தேம்பா:32 61/1
இணங்கிய தன்மைத்து இழி தேன் இணர் ஏற்றி – தேம்பா:35 83/3

மேல்


இழிதர (1)

கரி நின்று இழிதர மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து – தேம்பா:15 150/2

மேல்


இழிந்த (14)

நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ – தேம்பா:7 35/2
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை – தேம்பா:14 120/2
இழிந்த மாரியின் இரும் திரு யூதர்கள் பின் நாள் – தேம்பா:16 11/2
ஓர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை வெஃகி – தேம்பா:18 25/2
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி – தேம்பா:19 32/3
இவா உறீஇ இழிந்த பின்னர் இயைந்த தன் வயத்த மாவை – தேம்பா:20 34/3
மஞ்சில் வாழ் உயர் வரை பெயர்ந்து இழிந்த கல் போன்றே – தேம்பா:23 94/4
விது கலத்து இழிந்த வில் போல் விரித்த நூல் அனைத்தும் கேட்டு – தேம்பா:28 127/2
வானில் நின்று இழிந்த வாளால் மன்னவன் பொரும்-கால் வான்-தன் – தேம்பா:30 132/1
பானில் நின்று இழிந்த வில் போல் படர் சுடர் செய பாய்மா மேல் – தேம்பா:30 132/2
மேனி நின்று இழிந்த கற்றை விண்ணவர் ஐவர் வில்லால் – தேம்பா:30 132/3
ஊனில் நின்று இழிந்த செந்நீர் உக கடல் படையை வென்றார் – தேம்பா:30 132/4
கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையை காக்க – தேம்பா:35 24/1
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன – தேம்பா:35 24/2

மேல்


இழிந்தது (1)

சகம் கலங்க வெரு அடைந்து சடுதி இன்று இழிந்தது ஆம் – தேம்பா:7 35/3

மேல்


இழிந்தான் (1)

நல் முகத்து மோயிசன் வில் வீசி வெற்பின் நயந்து இழிந்தான்
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால் – தேம்பா:18 23/2,3

மேல்


இழிந்து (10)

துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே – தேம்பா:2 42/4
கனத்தில் இழிந்து சாய வரை கரத்தில் விழுந்து பேர அரும் – தேம்பா:5 137/1
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
வட்டம் இட்டு இழிந்து பாய வருகையில் வேடன் வாளி – தேம்பா:12 26/2
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா – தேம்பா:15 105/2
அரிய சச்சுதன் இபம் இழிந்து அழல் அசி சுழன்று அவன் இரதம் மேல் – தேம்பா:15 157/2
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4
எஞ்சு இலா நிறை நீர் இழிந்து ஓடலும் – தேம்பா:28 105/2
எண் மேல் இழிந்து எழுந்து உலவ இயாக்கோபன் – தேம்பா:31 9/3

மேல்


இழிந்தே (1)

ஏற்றாரை ஏற்ற அடு காலம் நீக்கி ஏற்றாரை ஏற்ற இழிந்தே
தேற்றாரை ஆற்ற அழுது ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய் – தேம்பா:14 139/2,3

மேல்


இழிபட (1)

ஏழ் வரும் வருடத்து இவ்வாறு இழிபட விலங்கின் சாயல் – தேம்பா:29 84/1

மேல்


இழியவும் (1)

வையகத்து உள்ளோர் ஏறவும் விரும்பி வானவர் இழியவும் வழி என்று – தேம்பா:2 42/1

மேல்


இழியும் (1)

ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி – தேம்பா:15 125/3

மேல்


இழிவாக (1)

சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின் – தேம்பா:25 59/3

மேல்


இழிவார் (2)

எரிவார் உடல் கரிவார் இறந்து இழிவார் இடையிடையே – தேம்பா:14 52/3
அற்று இழிவார் பிரிவார் அதிர்வார் இரிவார் – தேம்பா:15 60/1

மேல்


இழிவில் (1)

மொய் வழி அருவி முன் உள இழிவில் முடுகி வந்து ஓடவும் நாமோ – தேம்பா:23 101/3

மேல்


இழிவின் (1)

சொல் குலத்து இழிவின் பிதற்றிய கதைகள் சுருதியோ நூல் மலி நாட்டில் – தேம்பா:23 107/2

மேல்


இழிவு (31)

எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர் – தேம்பா:2 56/1
எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு-இடை அடங்கா – தேம்பா:3 13/2
ஈங்கு ஆய யாவும் இழிவு என்று விரைந்து அகன்றாள் – தேம்பா:5 83/4
இடர் அற்று இழிவு அற்று எழு சீர் அடியாள் – தேம்பா:5 88/4
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/3
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும் – தேம்பா:7 24/2
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற – தேம்பா:7 30/3
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல் – தேம்பா:8 20/2
இழிவு எலாம் ஒழித்து வீக்க இளவலாய் பிறப்ப நாதன் – தேம்பா:10 3/3
இலயை மூன்றினும் இழிவு இல் கன்னியாய் – தேம்பா:10 94/2
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும் – தேம்பா:11 111/2
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக சேர் இழிவு அறிகுவர் எவரோ – தேம்பா:14 47/4
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச சால்பு அவள் அன்பு காட்டிய பின் – தேம்பா:20 80/2
ஒளிபட்டு ஒள் பளிங்கு ஒத்து இழிவு இன்றி நீ – தேம்பா:20 90/1
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
கொன் அரசு இழிவு உற குழைந்து உள் எண்ணவோ – தேம்பா:25 47/4
ஏற்றல் தரும் சிந்தையவர் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 139/4
இம்பர் தொழும் சிந்தையவா ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 140/4
இறை உணர்வில் பிறழாதார் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 141/4
அணி கலத்து ஏந்து அடி பெயரார் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 142/4
இ உலகும் ஏத்தாதால் ஈங்கு இழிவு நண்ணாரோ – தேம்பா:26 143/2
ஈங்கு இழிவு நண்ணாரே இ கருணை கடலோனை – தேம்பா:26 143/3
நீங்கு இழிவு நண்ணாத நெறி நீங்கா சிந்தையரே – தேம்பா:26 143/4
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம் என்றான் – தேம்பா:27 153/4
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும் – தேம்பா:29 15/2
பின் வளர் இழிவு எண்ணாத பேதமை திறத்து அது ஒன்றை – தேம்பா:29 78/3
கூ நக இழிவு அதோ கூறு நீ என்றான் – தேம்பா:29 95/4
புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே – தேம்பா:32 98/3
எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால் – தேம்பா:35 10/3
சினை விளை இழிவு இல அழிவு இல ஒழிவு இல சீரிய யோகம் ஒருங்கு விளைய – தேம்பா:35 79/3
நெஞ்சில் தகவு இற்று இழிவு ஆர் நிகரார் – தேம்பா:36 58/1

மேல்


இழிவும் (3)

எய்யும் கொடு வேளொடு காம் இழிவும்
பொய்யும் பவமும் அகலும் புசியாத – தேம்பா:5 89/2,3
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை – தேம்பா:26 159/1

மேல்


இழிவுற (5)

எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை இழிவுற உரைத்த வாயில் நிறைவன – தேம்பா:15 113/3
சொற்றுபு கொடியார் மாசு_இல் ஆணரனை சுளித்து அடித்து இழிவுற கச்சின் – தேம்பா:20 78/3
பொய் நிறத்து உரைத்தது இழிவுற வெளி ஆய் பூதலத்து ஒருப்பட பிறந்து – தேம்பா:23 108/1
எள்ளுண்ட பேய்கள் அ நாடு இழிவுற குணித்த யாவும் – தேம்பா:27 9/3
மதி தள்ளி பலர் வாரியோடு இழிவுற ஒழுகி – தேம்பா:27 168/2

மேல்


இழிவுறும் (2)

எல்லை_இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவுறும் பழுது அதோ என்பேன் – தேம்பா:23 106/2
என் அளவு இழிவுறும் என்று கேட்கிலர் – தேம்பா:25 42/3

மேல்


இழிவொடு (1)

குடியின் மெலிவொடும் இருமையின் இழிவொடு குழைய அழுகுவர் கலுழுவர் மடிபவர் – தேம்பா:8 67/3

மேல்


இழிவோ (1)

உய்யா உலகு என்னில் உனக்கு இழிவோ
அய்யா பயன் நிற்கு இதன் ஆகுவதோ – தேம்பா:11 69/2,3

மேல்


இழீஇ (1)

நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ – தேம்பா:17 5/3

மேல்


இழுக்கு (7)

இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும் – தேம்பா:23 114/1
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என – தேம்பா:25 56/2
மெய் துணை இழுக்கு என துறவின் மேன்மையோர் – தேம்பா:26 123/1
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான் – தேம்பா:29 108/3
தே இழுக்கு உற இவன் சென்று யாவரும் – தேம்பா:29 129/1
பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ எனா – தேம்பா:29 129/2
ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள் – தேம்பா:29 129/4

மேல்


இழுக்குற (3)

மீன் இழுக்குற எரி பசும்பொன் வெற்பு எனா – தேம்பா:9 114/2
வான் இழுக்குற எரி மணி சிங்காசனம் – தேம்பா:9 114/3
பான் இழுக்குற எரி பாலற்கு இல்லதே – தேம்பா:9 114/4

மேல்


இழுக்குறாது (1)

தான் இழுக்குறாது எரி மதியம் தாங்கிய – தேம்பா:9 114/1

மேல்


இழுத்தனள் (1)

இப்புறத்து இவள் விடுதி என்று அது இழுத்து இழுத்தனள் எரி கதத்து – தேம்பா:25 78/1

மேல்


இழுத்து (5)

இப்புறத்து இவள் விடுதி என்று அது இழுத்து இழுத்தனள் எரி கதத்து – தேம்பா:25 78/1
அப்புறத்து அவன் விடுதி என்று அது இழுத்து அறுத்தனன் அவள் முகம் – தேம்பா:25 78/2
பிடித்து இழுத்து இறுத்தி பேர் விதி அடா என – தேம்பா:27 103/1
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும் – தேம்பா:29 129/3
சிரை கிடந்து இழுத்து என்பு எல்லாம் சினம் கொடு குடைவ தாம்-ஆல் – தேம்பா:33 6/4

மேல்


இழுது (1)

இழுது தன் சுவையின் காய்த்த இரும் கனி சுவைத்து விள்ளான் – தேம்பா:12 78/4

மேல்


இழை (8)

இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல் – தேம்பா:1 23/4
இழை தலை அரிதினில் இழைத்த வெண் சுதை – தேம்பா:2 16/2
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள் – தேம்பா:9 91/1
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை
பக படு குறி கையில் எழுக தீய் திரள் பயப்படு சமர் களம் இரிய ஓச்சினான் – தேம்பா:15 74/3,4
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் – தேம்பா:15 78/1
இழை இடை குளித்த தம் இளவல் ஏந்தினர் – தேம்பா:20 8/1
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் – தேம்பா:32 85/2

மேல்


இழைத்த (6)

இழை தலை அரிதினில் இழைத்த வெண் சுதை – தேம்பா:2 16/2
பைம்பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்ட பட்டு என அ உலகத்தோர் – தேம்பா:2 41/3
வான் மணி விளக்கு ஓர் ஆயிரம் இழைத்த மரகதத்து இருள் அற கற்றை – தேம்பா:2 45/1
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே – தேம்பா:12 68/3
கடு மலை இழைத்த சாபம் இறுவது கடிதில் அவன் நக்கு நீடு குமுறவே – தேம்பா:24 34/4
மின் உரைத்து இழைத்த பொன் கோயில் வேய்ந்தினும் – தேம்பா:35 6/1

மேல்


இழைத்து (1)

வரம்பை அகல் பொற்பு இழைத்து ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர் – தேம்பா:28 20/3

மேல்


இழைந்து (1)

மான் குழைய குழைந்து இழைந்து இன் அமிர்தம் ஊற மகிழ்வுறீஇ உள் – தேம்பா:26 168/2

மேல்


இழையாய் (1)

ஏவு உண்டு ஓதுதி ஆய் இழையாய் என்றாள் – தேம்பா:11 24/4

மேல்


இழையார் (2)

தோய முழங்கின மேதிகள் தெண் திரை தோய முழங்கு இழையார் – தேம்பா:1 64/4
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில் – தேம்பா:4 18/3

மேல்


இழையாள் (1)

புனலே பொருவா விழி பொங்கு இழையாள் – தேம்பா:5 64/4

மேல்


இழையான் (1)

பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப – தேம்பா:2 44/2

மேல்


இழையின் (1)

இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின்
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார் – தேம்பா:2 51/1,2

மேல்


இழையும் (1)

துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும்
உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார் – தேம்பா:10 14/2,3

மேல்


இள (28)

மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே – தேம்பா:2 46/4
இந்து இணை இதழ் அவிழ் இள மது மலரால் – தேம்பா:2 54/1
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி – தேம்பா:3 18/3
என்ற ஊடு ஒலி ஆய் இள வெண் புறவும் – தேம்பா:5 110/1
வள்ள வாய் இள மாம் குயிலோடு எலா – தேம்பா:7 48/1
வளர் இள வெயில் எறிந்த மாளிகை – தேம்பா:9 115/3
கடுத்த பருதி கதிர் சரங்கள் காத்த வட்டத்து இள முகிலோடு – தேம்பா:12 9/1
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர் – தேம்பா:12 30/1
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல் – தேம்பா:12 53/3
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான் – தேம்பா:15 161/4
வரி சுமந்த இள மயில் மான ஐந்து – தேம்பா:17 43/3
துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல – தேம்பா:19 11/2
ஏங்கிய தன்மை விரை கமழ் மது பெய் இள முகை சேக்கையில் சாய்ந்து – தேம்பா:20 72/2
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4
எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி இள மதி முகத்தில் தண்ணீர் – தேம்பா:21 9/1
பால் நேர் இள நிலவு ஊறிய பனி மா மதி முக முன் – தேம்பா:21 24/1
வான் நேர் இள பனி மானிய மது மா தரு வடிய – தேம்பா:21 24/2
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக – தேம்பா:21 24/3
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக – தேம்பா:21 24/3
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே – தேம்பா:21 24/4
நனியே வாழ்ந்தான் வர பவ்வம் நயப்ப தாழ்ந்தான் இள முத்தோன் – தேம்பா:26 47/4
என்ன ஆறு ஒழுகும் வெள்ளத்து இள முனி அழுது சொன்னான் – தேம்பா:26 115/4
தடம் புனைந்து இள முனி சாற்றுகின்ற எலாம் – தேம்பா:26 118/2
நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும் – தேம்பா:26 134/2
வரி வளர்ந்த வனத்து இள மா முனி – தேம்பா:26 156/1
இடையொடு வளர்க என்று இள மின் கூட்டி வான் – தேம்பா:27 58/2
கான் சுரக்கும் இள முல்லை நட்டு பொன்னால் கடை கோலி – தேம்பா:30 15/1
இல்லிய தன்மைத்து உளது அன்றோ என்றான் இள முகத்து அனாதியான் அன்றே – தேம்பா:31 88/4

மேல்


இள_மகன் (1)

எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4

மேல்


இளகி (2)

பாங்கு யாழ் இளகி பரிவு ஓதை கொண்டு – தேம்பா:18 44/3
பண் நரம்பு இளகி ஏங்கும் பரிசொடு விம்மி சொல்வான் – தேம்பா:26 97/4

மேல்


இளகும் (2)

மை பட்டு இளகும் சேற்றில் உலா விண் மணி மாலி – தேம்பா:4 55/1
பயில் உண்ட நரம்பு இளகும் பரிசின் – தேம்பா:30 22/1

மேல்


இளநீர் (1)

பன்னும் தேங்கு இளநீர் பெய் பண்டியும் – தேம்பா:1 31/1

மேல்


இளம் (31)

இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து – தேம்பா:0 10/1
இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல் – தேம்பா:1 23/4
ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற ஊனை – தேம்பா:2 10/1
ஏடு ஆடி வடிந்த இளம் கனி தேன் – தேம்பா:5 95/3
இன்னவாய் உசாவும் வேலை இளம் பிடி அன்ன ஓர் நல் – தேம்பா:7 19/1
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ – தேம்பா:7 95/2
மடி உற்று இளம் குஞ்சுகள் மாழ்கும் என – தேம்பா:11 67/3
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம் – தேம்பா:12 1/4
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார் – தேம்பா:12 63/4
கரிக்கு ஒன்றும் கதத்த வீரர் கடுத்து இளம் பிறையின் வாளி – தேம்பா:16 47/2
கொம்பு இலா கொடி போல் இளம் கோதையார் – தேம்பா:17 45/1
பாகு இளம் சுவை பெய் வில் ஆர் பவள வாய் துறையில் வைத்த – தேம்பா:19 15/1
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல – தேம்பா:19 15/2
ஆகு இளம் பணி பூம் கானத்து அழகு அணி செய்தால் என்ன – தேம்பா:19 15/3
வாகு இளம் சுடர் செய் மேனி வானவர் காட்டி நின்றார் – தேம்பா:19 15/4
கொழுகொம்பு இழந்த கொடி அன்ன கொழுநன் இழந்த இளம் கைமை – தேம்பா:19 30/1
இன்பு மிக கனிந்த கனி இளம் தீம் கந்தத்தோடு அளித்த – தேம்பா:20 21/3
மோட்டு இளம் தேறல் தூவி முகை தரு ஒழுங்கின் சூழ – தேம்பா:20 38/1
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட – தேம்பா:20 38/2
சேட்டு இளம் சினைகள்-தோறும் திரு மணி சாயல் பைம் பூ – தேம்பா:20 38/3
வேட்டு இளம் விழிகள் விண்ட இளம் தரு நடுவில் கண்டான் – தேம்பா:20 38/4
வேட்டு இளம் விழிகள் விண்ட இளம் தரு நடுவில் கண்டான் – தேம்பா:20 38/4
இடை வளர் கனிகளோடு இளம் கிழங்கு உணும் – தேம்பா:20 124/3
வெள்ள மேல் எதிர்த்த இளம் சுறா கூவல் விழ எவண் நீ என குழி மீன் – தேம்பா:23 110/1
இலங்கு எழு விசும்பின் வெண் கோட்டு இளம் பிறை குழவி போல – தேம்பா:26 10/1
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
இவை எலாம் இளம் தவற்கு இளம் பிரான் உரைத்து – தேம்பா:26 130/1
இவை எலாம் இளம் தவற்கு இளம் பிரான் உரைத்து – தேம்பா:26 130/1
என்று கூறி இளம் முனியோடு இடைநின்று – தேம்பா:26 144/1
வேறு பட்டு எதிர்த்த மாற்றம் ஒன்று ஆக வெளிற்று இளம் சொல் ஒருவீரேல் – தேம்பா:31 89/1
இக்கு அடைந்த இளம் துணர் வாகையான் – தேம்பா:34 28/4

மேல்


இளமை (3)

இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து – தேம்பா:9 108/2
வேய் முகத்து இனிமை காட்டி விரைவில் ஓடும் இளமை நம்பேல் – தேம்பா:28 57/3
கால் வழி காயும் பூவும் கடியும் என்று இளமை நம்பா – தேம்பா:28 138/1

மேல்


இளமையில் (1)

சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4

மேல்


இளமையின்-கண் (1)

துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்-கண் தோன்றுதலால் – தேம்பா:6 14/2

மேல்


இளவல் (24)

சீர் முகத்து இளவல் பின்னர் திறத்த தன் நாம வேலால் – தேம்பா:3 32/2
ஏறு பேறு கொண்டு இளவல் ஓங்கினான் – தேம்பா:4 14/4
வீடு உறு நூலோர் என்ன விளம்பினான் இளவல் மாதோ – தேம்பா:4 35/4
இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை – தேம்பா:7 32/3
அருத்தியால் இளவல் பதத்து அர்ச்சனை – தேம்பா:8 95/2
பண் தமிழ் உரைத்ததே போல் பயன் பகர்ந்து இளவல் காண – தேம்பா:9 133/3
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவல் கண்டாள் – தேம்பா:12 96/4
ஏற்றினாள் இளவல் தாளை இணை_அறும் கன்னி தாயை – தேம்பா:12 98/1
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ – தேம்பா:13 4/3
ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின் – தேம்பா:13 14/1
இருக்கும் காலம் என்று இளவல் ஆயினான் – தேம்பா:14 13/4
இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின் – தேம்பா:14 43/1
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அ நாடு ஏகுகின்றான் – தேம்பா:14 75/2
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான் – தேம்பா:14 92/1
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று – தேம்பா:14 128/3
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட – தேம்பா:15 1/2
இழை இடை குளித்த தம் இளவல் ஏந்தினர் – தேம்பா:20 8/1
ஏர் முகத்து இளவல் அன்று அடி வைத்து ஏகினான் – தேம்பா:27 2/4
ஓது வாய் இளவல் இன்று உணர்த்தினான் அரோ – தேம்பா:27 8/4
அணி மொழி இளவல் நன்று என்று அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா – தேம்பா:30 7/3
எ சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால் – தேம்பா:30 38/2
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ் – தேம்பா:30 61/3
கதிர் தரும் முகத்து உக இளவல் காட்டினான் – தேம்பா:30 101/4
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு – தேம்பா:32 38/1

மேல்


இளவலாக (1)

வான் முகம் செறித்த வாழ்க்கை வகுப்ப ஈங்கு இளவலாக
தேன் முகம் செறித்த பைம் பூம் திரு முகை முகத்தில் தோன்றி – தேம்பா:15 179/2,3

மேல்


இளவலாய் (6)

நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான் – தேம்பா:3 8/3
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து – தேம்பா:9 108/2
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம் – தேம்பா:10 1/4
இழிவு எலாம் ஒழித்து வீக்க இளவலாய் பிறப்ப நாதன் – தேம்பா:10 3/3
உடல் உடை இளவலாய் ஒளித்த பான்மையால் – தேம்பா:14 76/3
தம்மை நீரொடு தான் தர இளவலாய் பிறந்த – தேம்பா:26 55/2

மேல்


இளவலும் (2)

ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான் – தேம்பா:3 22/1
எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான் – தேம்பா:31 92/4

மேல்


இளவலை (2)

எல் கலத்து ஏந்து தேவ இளவலை பாடினாளே – தேம்பா:14 122/4
ஊன் திறத்து இளவலை ஆசி ஓதினர் – தேம்பா:19 36/3

மேல்


இளவலோய் (1)

ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த இளவலோய் என்றான் மூத்தோன் – தேம்பா:4 30/4

மேல்


இளி (6)

இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என – தேம்பா:5 137/3
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன் – தேம்பா:6 21/1
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான் – தேம்பா:15 161/4
இளி முகத்து எங்கணும் எரி செம் தீ எழ – தேம்பா:24 18/2
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால் – தேம்பா:29 119/3
இளி பட படும் எம் குறை தீர்ப்ப ஈங்கு உதித்தோன் – தேம்பா:31 5/2

மேல்


இளை (2)

இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 155/4
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/4

மேல்


இளைஞர் (2)

இ புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம் – தேம்பா:1 41/2
வெற்றியால் யூதர் தம் சிறை தீர்த்து மிடைந்தன தெரிவையர் இளைஞர்
முற்றி ஆம் கிழவர் இவர் அலது அரும் போர் முரண்பட மலை புய வீர – தேம்பா:14 43/2,3

மேல்


இளைஞரை (1)

ஏர் முகத்து ஒரு மாசு இல்லா இளைஞரை கொல்லும் தன்மை – தேம்பா:25 87/3

மேல்


இளைஞனாய் (1)

எண்_இலா இளைஞனாய் இசைத்தி நீ என – தேம்பா:25 41/2

மேல்


இளைத்த (3)

எஞ்சினன் இளைத்தனன் இளைத்த ஒரு கைமைக்கு – தேம்பா:23 47/2
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின் இளைத்த
பூட்சியோடு இனி புணர்வதும் அரிது என அறிந்தாள் – தேம்பா:26 63/3,4
அடல் கடிந்து இளைத்த நின் ஆக்கை நீக்கி இ – தேம்பா:34 11/3

மேல்


இளைத்தன (2)

இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே – தேம்பா:4 24/4
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ – தேம்பா:32 14/4

மேல்


இளைத்தனர் (1)

இளைத்தனர் இளைத்து அமர் முரிய ஆர்த்தனர் எதிர்த்தனர் கணை திரள் எழுதி ஓட்டினர் – தேம்பா:15 79/1

மேல்


இளைத்தனன் (1)

எஞ்சினன் இளைத்தனன் இளைத்த ஒரு கைமைக்கு – தேம்பா:23 47/2

மேல்


இளைத்து (1)

இளைத்தனர் இளைத்து அமர் முரிய ஆர்த்தனர் எதிர்த்தனர் கணை திரள் எழுதி ஓட்டினர் – தேம்பா:15 79/1

மேல்


இளைத்தேன் (1)

வெல தொழில் எஞ்ச அஞ்சி விதவையின் இளைத்தேன் என்றான் – தேம்பா:23 55/1

மேல்


இளைய (3)

இளைய வான் பிறை என வளர்ந்து உளம் – தேம்பா:4 3/1
முனி பழித்த இளைய மூத்தோன் என – தேம்பா:4 62/1
ஏகையின் வண்டு கண்டு இளைய முல்லைகள் – தேம்பா:30 54/3

மேல்


இளையோர் (3)

துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய் – தேம்பா:6 37/3
என்றே தொழுவார் இளையோர் சிலரே – தேம்பா:11 72/4
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி – தேம்பா:11 116/3

மேல்


இளையோன் (4)

ஒல் செய்வேன் எனா உடை கவண் சுழற்றினன் இளையோன் – தேம்பா:3 28/4
நிதியின் தோய்ந்த அழகு இளையோன் நீர்ப்ப ஆசி ஓதிய பின் – தேம்பா:26 49/1
உருகு வான இளையோன் உளத்து ஏங்கினான் – தேம்பா:26 89/4
ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது என்றாற்கு இளையோன் மற்று – தேம்பா:29 53/1

மேல்


இற்ற (2)

ஓவல் இற்ற எழில் பூ_மாதே உவந்த நாள் செறிந்த கற்றை – தேம்பா:2 11/1
அலகு இற்ற அரும் திறலோய் பகை நிற்கு என்னோ அரிது என்னால் – தேம்பா:29 25/2

மேல்


இற்றது (4)

வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன் – தேம்பா:8 10/3
எஞ்சு உறை விஞ்சிய குஞ்சரம் இற்றது அதின் – தேம்பா:15 59/3
ஈர்_அறு பேர் பிணம் இற்றது ஒரோர் கணையால் – தேம்பா:15 70/4
இலகி ஆர் இருள் இற்றது போல் என்றான் – தேம்பா:26 182/4

மேல்


இற்றவே (1)

உலையின் மேல் வழுது ஒத்து எரிந்து இற்றவே – தேம்பா:26 174/4

மேல்


இற்றாய் (2)

நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று – தேம்பா:28 156/2
கா இற்றாய் எவர்க்கும் நீழல் காத்த மா முனிவன் தானே – தேம்பா:30 2/3

மேல்


இற்றான் (1)

இற்றான் உயிர் ஈறு உற எய்திய நோய் – தேம்பா:36 57/2

மேல்


இற்று (25)

ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம் – தேம்பா:1 53/1
இற்று அற உறுதி என்னோ என்றனன் அரிய சூசை – தேம்பா:4 37/4
புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ – தேம்பா:6 52/3
பவமே பழித்து பூ_வனத்தில் படர்ந்த அணங்கு இற்று உயிர் காத்து – தேம்பா:6 53/1
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய் – தேம்பா:9 8/4
இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின் – தேம்பா:11 29/3
இற்று முதல் நாடு அகலல் வேண்டும் இனி-கொல்லோ – தேம்பா:14 7/4
இற்று உறும் அருத்தியில் இயம்பின இயம்ப – தேம்பா:14 11/1
இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்து ஆயிற்று அன்றே – தேம்பா:14 36/4
இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின் – தேம்பா:14 43/1
இற்று எல்லாம் கலை முகந்த கற்றோர் எஞ்ச ஈட்டிய பின் – தேம்பா:14 97/1
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள் – தேம்பா:17 48/4
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என – தேம்பா:18 48/2
விந்தைக்கு எழுதிய தூசு இற்று உதிரம் மேல் சிதறி – தேம்பா:20 64/2
இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவே – தேம்பா:21 35/4
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து – தேம்பா:27 13/3
விஞ்சு வெவ் வினை இற்று அற வீயுமோ – தேம்பா:27 31/4
இற்று எலாம் இயம்பியும் இவை சிவாசிவன் – தேம்பா:27 102/1
இற்று எலாம் இயம்பினான் இக்கு உலாம் பதாகையான் – தேம்பா:27 129/1
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர் – தேம்பா:27 149/1
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4
எரிந்த நின் காம தீயை இற்று அற அவித்தது என்னேல் – தேம்பா:28 151/3
ஈன் இறைவன் அறு தானை இற்று அழிந்த நிலை கண்டான் – தேம்பா:29 75/2
நோய் வினை மகிழ்ந்து நானே நுகர்கிற்பேன் அளவு இற்று அன்றே – தேம்பா:32 36/4
நெஞ்சில் தகவு இற்று இழிவு ஆர் நிகரார் – தேம்பா:36 58/1

மேல்


இற்றை (12)

இற்றை இனிது ஆயின பின் மற்றையவரும் தொடர – தேம்பா:5 150/1
இற்றை ஆகையில் இவை காண இச்சையால் – தேம்பா:8 22/1
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய் – தேம்பா:8 72/1
பழுது உணர்ந்த பனிப்பு அற இற்றை அ – தேம்பா:8 82/2
இற்றை ஓர்ந்த இல்லோர் உவந்து ஓங்கவே – தேம்பா:9 52/1
எஞ்சி தொழுது இற்றை இயம்பினர்-ஆல் – தேம்பா:15 25/4
இற்றை நீ செய்த போதே எமது பேர் இனத்து கோன் நான் – தேம்பா:23 68/1
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1
ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின் உருவமுடன் உட்கு வீச அணி அணி – தேம்பா:24 31/1
ஊறு காதல் உணர்வினோடு இற்றை ஆம் – தேம்பா:26 77/3
இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த – தேம்பா:27 169/1
இற்றை நாம் நுகர நீ இரங்கு இல் ஆயது ஏன் – தேம்பா:31 97/3

மேல்


இறக்கிய (1)

மன்று பூ வழங்கும் மாரி மட்டு இனத்து இறக்கிய
கன்று நீர் வழங்கும் மாரி கற்றை விட்ட மாரியும் – தேம்பா:7 43/2,3

மேல்


இறக்கும் (4)

எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும் – தேம்பா:5 8/4
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ – தேம்பா:14 33/4
இன்ன நகர்-இடை இறக்கும் மரம் தானே – தேம்பா:31 12/2
நெஞ்சு அருள் கொண்டு ஈங்கு இறக்கும் நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 50/4

மேல்


இறகால் (3)

ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு – தேம்பா:8 61/2
ஈர் இறகால் அஞ்சினர் போல் முகத்தை மூட ஈர் இறகால் அடி மூடி மற்று இரண்டு – தேம்பா:8 61/2
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி – தேம்பா:8 61/3

மேல்


இறகு (6)

ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர் – தேம்பா:8 61/1
துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி – தேம்பா:9 80/3
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4
கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து இகல்வர் கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார் – தேம்பா:15 120/4
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும் – தேம்பா:21 25/3
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி – தேம்பா:30 78/3

மேல்


இறகை (1)

இரியும் பல குறுகும் பல எதிரும் பல இறகை
விரியும் பல அறையும் பல மெலியும் பல விளை போர் – தேம்பா:21 28/1,2

மேல்


இறங்கி (6)

அரு வழி என்று தானே அம் கண் வான் இறங்கி பாரில் – தேம்பா:9 81/2
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து மலை இறங்கி
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன் செல் கதி சேர்ந்து – தேம்பா:15 8/1,2
சேண் நெறி இறங்கி காத்த தேவராய் தொழுத பேய்கள் – தேம்பா:22 12/3
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ – தேம்பா:25 93/2
அழுத அன்னார் துயர் நோக்கி அருள் கடலோன் மீண்டு இறங்கி
முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு இயங்க என – தேம்பா:30 122/1,2

மேல்


இறங்கினது (1)

உடு கொடு அண்டம் இறங்கினது ஒத்தது-ஆல் – தேம்பா:7 47/4

மேல்


இறங்கினாள் (1)

மெய் திறத்து எறிந்த கற்றை விலகி நீத்து இறங்கினாள் என்று – தேம்பா:9 95/3

மேல்


இறங்கும் (2)

இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள் – தேம்பா:20 59/3
நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன் – தேம்பா:36 23/1

மேல்


இறத்தல் (7)

கை உண்ட பசும்பொன் செங்கோல் கடிதலின் இறத்தல் நன்றே – தேம்பா:25 70/2
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான் – தேம்பா:27 113/3
இ திறத்து அவர் இறத்தல் காண் பலரும் அ மறை செய் – தேம்பா:32 103/1
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய் – தேம்பா:34 51/2
அலையினால் உவமியாத அலக்கண் உற்று இறத்தல் நேர்ந்தான் – தேம்பா:35 21/4
அருள் மிக இறத்தல் வேண்டின் அ திற துயரோ வேண்டும் – தேம்பா:35 54/1
மருள் மிக அசடர் உன்னை மரத்து அறைந்து இறத்தல் வேண்டின் – தேம்பா:35 54/2

மேல்


இறத்தலே (1)

இரிந்த சீறு உயிர் இறத்தலே கொடிது என்பார்-கொல்லோ – தேம்பா:25 36/4

மேல்


இறத்தற்கு (1)

அறம் துதைந்தவன் இறத்தற்கு அஞ்சவோ – தேம்பா:14 16/2

மேல்


இறந்த (9)

தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன் – தேம்பா:7 52/4
ஓர் இரண்டு சிலை அளவு இறந்த கணை உக அடைந்து படு கணை இலா – தேம்பா:15 96/2
ஈங்கு ஓத ஒப்பு இறந்த எந்தை அடி சென்றால் – தேம்பா:19 19/2
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார் – தேம்பா:20 25/3
இறப்பதும் பொது அன்றி இறந்த பின் – தேம்பா:27 83/2
என்பு இறந்த பின் எ வழி வீயும் என்று – தேம்பா:27 84/3
அன்பு இறந்த சினத்து அவன் கூறினான் – தேம்பா:27 84/4
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ – தேம்பா:27 101/3
அருணமே இறந்த பின்னர் அவரவர் தமில் வேறு ஆக்கும் – தேம்பா:30 139/2

மேல்


இறந்த-கால் (1)

இறந்த-கால் இங்கண் தேர்ந்த இயல்புடன் எவரும் வாழ்வார் – தேம்பா:30 138/3

மேல்


இறந்தனர் (2)

கால மேனி இறந்தனர் காந்தி செய் – தேம்பா:25 91/3
இறந்தனர் வேகும் எரி – தேம்பா:28 145/1

மேல்


இறந்தார் (1)

முன் பிறந்தனர் முற்றும் இறந்தார் எனின் – தேம்பா:27 84/1

மேல்


இறந்தான் (1)

இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான் – தேம்பா:29 76/4

மேல்


இறந்தான்-கொல்லோ (1)

இறந்தான்-கொல்லோ முதல் ஈறு இல்லோன் தனது ஆர் தயையை – தேம்பா:31 25/1

மேல்


இறந்து (17)

கொண்டு இறந்து இருவர் கோது_அறு பலியாய் குழவியை ஏந்தி எய்தினரே – தேம்பா:12 70/4
இறந்து நம் உயிர் இரங்கி காக்க வந்து – தேம்பா:14 16/1
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
எரிவார் உடல் கரிவார் இறந்து இழிவார் இடையிடையே – தேம்பா:14 52/3
வசி முகந்து கதிர் அளவு இறந்து இரவி மலியு கங்குல் அட விடும் எனா – தேம்பா:15 97/2
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து விம்மி அழும் தாய் நனி உவப்ப – தேம்பா:19 30/3
கொய்த பின் இறந்து ஆவி குளிர்த்து அருள் – தேம்பா:27 87/2
இன்ன பின் கதி ஈறு உளதாய் இறந்து
அன்ன தீ உறை அ உயிர்க்கு ஈங்கு நம் – தேம்பா:27 91/2,3
நெடிது அழுங்கி பெரும் கள்வன் நீதி திறத்து இறந்து என்ன – தேம்பா:29 76/1
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும் – தேம்பா:29 129/3
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து
வென்றி செய்வான் எமக்கு நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 48/3,4
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து – தேம்பா:32 95/1
என்னை பற்றி நீ இறந்து உலகு அளிப்ப மற்று உமர் தாம் – தேம்பா:32 106/1
நாடு அடைந்து இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ – தேம்பா:34 10/3
கொடு மரத்து அறைவுண்டு எம்மை குணித்து இறந்து ஒருங்கு தீர்த்தான் – தேம்பா:35 24/4
இறந்து உயிர் அளித்த போதும் என்னையும் துணை வேண்டாது ஏன் – தேம்பா:35 55/2
நோய் முகத்து இறந்து அரிய தூது உரைப்ப நீ நுதலி – தேம்பா:35 70/3

மேல்


இறந்தே (1)

அன்ன பிறப்பு அல்லாது இறந்தே அயர்ந்து பிறப்பார் இலை என்றான் – தேம்பா:27 122/4

மேல்


இறந்தேன் (1)

அன்னார் வாழ உயிர் நொந்தேன் அயர்ந்தேன் நிந்தை பட்டு இறந்தேன்
முன் நாள் பிதா நீ பணித்தது எலாம் முடித்தேன் பகை பேய் வென்றேன் வென்று – தேம்பா:36 20/2,3

மேல்


இறப்ப (4)

வேல் வாய் குருதி பாய்ந்து இறப்ப மெய் கொண்டாயோ இதை அறியா – தேம்பா:10 141/3
பிரிந்தது ஓர் நிலம் பெற கொடும் போர் முகத்து இறப்ப
தெரிந்த வீரரை செலுத்தலே கொடிது அலது என்பார் – தேம்பா:25 36/1,2
பல் நாளும் நான் இறப்ப பற்றிய நீள் மரம்-தன்னை – தேம்பா:30 117/2
பல் நாள் தொடர்ந்த பழி அற நான் பாய் செம் குருதி தந்து இறப்ப
என்னால் ஆய பயன் காட்ட இவனே மக்கட்கு அரசன் எனா – தேம்பா:36 26/2,3

மேல்


இறப்பது (1)

ஒல்லிய தன்மைத்து எளியனாய் தோன்றி ஒரு மரத்து இறப்பது அ வேதத்து – தேம்பா:31 88/3

மேல்


இறப்பதும் (1)

இறப்பதும் பொது அன்றி இறந்த பின் – தேம்பா:27 83/2

மேல்


இறப்பர் (1)

இன்று உளார் நாளையே இறப்பர் அன்றி மற்று – தேம்பா:28 52/1

மேல்


இறப்பன் (1)

அடுதியே ஒருங்கு தானும் ஆவி அற்று இறப்பன் இல்லால் – தேம்பா:25 13/3

மேல்


இறப்பார் (1)

நுணி கொம்பினும் ஊக்கினர் நொந்து இறப்பார் அனைய ஊக்கம் – தேம்பா:9 27/1

மேல்


இறப்பான் (1)

நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன் – தேம்பா:30 115/3

மேல்


இறப்பு (2)

மெய் திறத்தால் இறப்பு எளிதே விளை நோய் தந்த – தேம்பா:27 64/2
வேல் முகத்து அசடர் கையால் வீழ்ந்து இறப்பு அரிது என்கேனோ – தேம்பா:33 1/1

மேல்


இறவும் (1)

மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால் – தேம்பா:23 111/3

மேல்


இறா (3)

இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல் – தேம்பா:1 23/4
மெச்சு ஒன்று இட்டு அச்சு இறா முன் வீடு உற ஊர்-மின் பாகீர் – தேம்பா:28 156/4
இவா அன தவ கவட்டை இட்டு இறா விரத தூணின் – தேம்பா:30 71/3

மேல்


இறாது (1)

இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த – தேம்பா:27 169/1

மேல்


இறால் (5)

கழை இறால் பனை கனிகள் தேங்கு அலர் – தேம்பா:1 23/1
மாலையின் வாய் உள தேன் அளி வந்த இறால் அதின் வாய் உள தேன் – தேம்பா:1 66/3
சோலை வாய் இறால் துளித்த தேறலும் – தேம்பா:4 8/1
தூங்கு ஒள் வாவல் இறால் அற தூய் மடல் – தேம்பா:30 95/2
உருகு வாய் இறால் உடைந்து உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகி – தேம்பா:32 15/3

மேல்


இறாலினும் (1)

இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல் ஓதலால் – தேம்பா:11 12/2

மேல்


இறீஇ (1)

துனி முகம் கண்ட பேய் துறக்கின் மாது இறீஇ
தனி முகம் காண்டி என்று உளத்தில் சாற்றிற்றே – தேம்பா:27 116/3,4

மேல்


இறுக்கல் (1)

ஆதலே நாள்-தொறும் இறுக்கல் ஆவது ஏன் – தேம்பா:28 41/4

மேல்


இறுக்கி (1)

துடித்து எழ உடல் குவடு அழல் துற இறுக்கி
பிடித்தனர் கடித்தனர் விழுத்தினர் புரண்டார் – தேம்பா:23 51/3,4

மேல்


இறுக்குவார் (1)

இறுக்குவார் சிலர் இவள் புணர் முலை என பல போர் – தேம்பா:12 54/2

மேல்


இறுக (4)

சிலை வளர் நாணின் கையின் சேர்ந்து அடர்ந்து இறுக பின்னி – தேம்பா:18 27/1
தடவி இறுக கடாவி உழுது அன சடை வடுவன் இட்ட காலை எதிர்வன – தேம்பா:24 36/2
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுக பிணித்தனனே – தேம்பா:28 21/4
ஈய்ந்தே மீளா அன்பு அருளால் எழுக என்று இறுக தழுவினனே – தேம்பா:36 27/4

மேல்


இறுகவும் (1)

ஏந்த மார்பில் இறுகவும் சேர்த்தனள் – தேம்பா:10 113/2

மேல்


இறுகி (1)

விட்ட இடைக்கு இறுகி அன்பு இன்பம் மிக்கவர் – தேம்பா:31 100/1

மேல்


இறுங்கும் (1)

கூழ் விளை குலுத்தமும் இறுங்கும் கோத்து இரு – தேம்பா:18 3/2

மேல்


இறுத்தி (1)

பிடித்து இழுத்து இறுத்தி பேர் விதி அடா என – தேம்பா:27 103/1

மேல்


இறுத்திய (1)

பொன்னை விரித்து அதன் மீது புதைத்த மின் மாலை இறுத்திய போல் – தேம்பா:8 73/2

மேல்


இறுத்து (1)

இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2

மேல்


இறுதல் (1)

மின்னே துடரா கால் உளதேல் மின் பெண் நசைக்கு இறுதல்
பின்னே துடரா காலம் இலை பெரும் புண் நீர் ஒழுக – தேம்பா:28 32/2,3

மேல்


இறுதலொடு (1)

இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா – தேம்பா:15 118/1

மேல்


இறுதி (5)

இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப – தேம்பா:10 69/2,3
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி உள் – தேம்பா:26 84/3
தெள்ளிய சீர் இறுதி
உள்ளி அன்று ஓதினர்-ஆல் – தேம்பா:28 147/3,4

மேல்


இறுப்ப (1)

வினைகள் மாறிய வண் தவம் செய் மோனர் விழைந்து இறுப்ப
சுனைகள் கண் குவளை இமையா நோக்க சுனை கரை மேல் – தேம்பா:20 17/1,2

மேல்


இறும் (2)

இடி ஒலி இடியினும் இறும் இரதமது ஒலி – தேம்பா:15 172/2
இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே – தேம்பா:24 37/4

மேல்


இறுவது (1)

கடு மலை இழைத்த சாபம் இறுவது கடிதில் அவன் நக்கு நீடு குமுறவே – தேம்பா:24 34/4

மேல்


இறுவன (2)

இறுவன தாரொடு எரிந்தன இன்னது எலாம் – தேம்பா:15 72/2
இறுவன கரி பரி இனம் இனம் மடிவன – தேம்பா:15 171/2

மேல்


இறுவுகின்ற (1)

இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை – தேம்பா:7 32/3

மேல்


இறை (43)

மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே – தேம்பா:1 29/4
ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும் – தேம்பா:2 32/1
மாற்று அரசு இனம் இறை வணங்கும் சாலையும் – தேம்பா:2 36/1
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி வெண் – தேம்பா:3 48/2
ஓய் வழி பொறாது இறை ஒழிய முன்னினான் – தேம்பா:3 49/4
மூது உலாவு இறை அடைய முன்னினான் – தேம்பா:4 13/4
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே என்றாள் – தேம்பா:5 43/4
என்னும் பொழுது என் இறை நின்னை அலால் – தேம்பா:5 59/3
இறை ஈந்தனனேல் இனிது என்று அறைவார் – தேம்பா:5 96/4
இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும் – தேம்பா:5 102/3
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
வேறு அரங்கில் உறங்கி விழித்து இறை
கால் தொழும் கடை காரணம் காண்டு இலன் – தேம்பா:7 52/1,2
எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ – தேம்பா:7 96/1
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள் – தேம்பா:9 21/4
கொண்ட யாவையும் கொண்டு இறை வாழ்த்தி முன் – தேம்பா:9 48/1
கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த – தேம்பா:10 72/2
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன் – தேம்பா:10 90/4
ஆபதத்து இறை அளிப்ப தாய் மடி – தேம்பா:10 97/3
விழி இன்றி இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து வியப்பு உற்றாரே – தேம்பா:11 111/4
துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா – தேம்பா:14 37/1
இறை நெறி நீங்கிய இன்ன பார் உடை – தேம்பா:14 99/3
பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான் – தேம்பா:15 112/4
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/4
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா – தேம்பா:15 118/1
இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான் – தேம்பா:15 131/4
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய – தேம்பா:15 174/4
மலி அவர் எனின் இறை வய அமர் சின முனர் – தேம்பா:15 178/3
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து இறை பிறர்க்கு – தேம்பா:16 13/2
ஓவி ஏங்கி உளைந்து இறை வேண்டினார் – தேம்பா:23 33/1
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர் – தேம்பா:23 74/3
பொய்யை மீட்பதன் பொருட்டு இறை பிறந்திலன் இன்ன – தேம்பா:23 80/3
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி – தேம்பா:23 88/3
தொல்லையில் அளித்த தேவரை நீங்கி தொழுபவோ புது இறை என்பேன் – தேம்பா:23 106/1
என்று இணை அற காய்ந்து ஏக எழுந்து இறை கோயில் புக்கான் – தேம்பா:25 73/4
இறை உணர்வில் பிறழாதார் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 141/4
நூல் முகத்து உணர்த்தி என்ன நுவன்று இறை ஆசி தந்தான் – தேம்பா:27 16/3
ஆதல் மிக்கு ஆண்டகைக்கு இறை அது ஆகவே – தேம்பா:27 110/2
சிரம் அணிந்த கொக்கு இறை தீது அணிந்த கோலமாய் – தேம்பா:27 130/3
ஏற்று அரசு இனம் கொணர் இறை கொள் கையினான் – தேம்பா:29 56/3
இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார் – தேம்பா:32 26/4
நாடு அடைந்து இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ – தேம்பா:34 10/3
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது – தேம்பா:34 24/2
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4

மேல்


இறைக்கு (2)

இறைக்கு ஒரு தாதை ஆக எழுந்து எலா அறங்கள் பூத்து – தேம்பா:33 5/1
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4

மேல்


இறைஞ்ச (11)

மண் அரும் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர்-ஆல் – தேம்பா:5 4/4
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும் – தேம்பா:10 150/3
இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில் – தேம்பா:11 106/3
விற்றவர் கேட்டு தாளை இறைஞ்ச வீழ்ந்து ஒருவன் சொன்னான் – தேம்பா:20 104/4
தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனை புகழ்ந்து இறைஞ்ச
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப – தேம்பா:26 40/1,2
படிய ஓர் கைம்மாறோ சீர் பாதி இட்டு இறைஞ்ச என்றான் – தேம்பா:27 71/4
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில் – தேம்பா:31 86/2,3
நூல் முகத்து அரசர் இறைஞ்ச வந்து எங்கும் நுதல்வு_அரும் ஆண்மையில் ஆள்வான் – தேம்பா:31 87/3
கொடி பிடித்து அமரர் முன்ன மற்ற எவரும் குழைந்து சூழ் இறைஞ்ச வான் அரசாய் – தேம்பா:31 90/3
சூட்சியை அடைந்து அடி தொறும்தொறும் இறைஞ்ச
ஆட்சியை அடைந்து ஒளி அடைந்து அருள் அடைந்தார் – தேம்பா:35 30/3,4
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே – தேம்பா:36 110/4

மேல்


இறைஞ்சல் (1)

எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/3

மேல்


இறைஞ்சலே (1)

பாரின்-பால் நலம் படுவ கண்டு இறைஞ்சலே கல்வி – தேம்பா:27 26/3

மேல்


இறைஞ்சவோ (1)

மான் அளிக்கும் இ கோன்மை ஈய்ந்து இறைஞ்சவோ வளம் ஊழ்த்து – தேம்பா:25 9/2

மேல்


இறைஞ்சி (28)

கான் செய்த மலர் பதத்தை கண்டு இறைஞ்சி கடவுள் அருள் கருதும் தன்மை – தேம்பா:5 31/2
சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சி செப்புவாள் – தேம்பா:5 47/4
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம் – தேம்பா:5 48/1
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 55/4
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 57/4
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார் – தேம்பா:10 17/3,4
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன் – தேம்பா:10 90/4
மீன் உலாவு அடி இறைஞ்சி மீது பெய் – தேம்பா:10 104/2
ஏவல் ஆகி மூவரை இறைஞ்சி ஏங்கி ஏகினர் – தேம்பா:11 13/1
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
எங்களை தெளித்து உயர்த்திய இறைவ என்று இறைஞ்சி
மங்கள தெளி திரு புகழ் வழங்குபு வதிந்தார் – தேம்பா:11 90/3,4
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர் – தேம்பா:13 10/3
எஞ்சு இலான் என இறைஞ்சி கூறினாள் – தேம்பா:14 17/3
இன்னவை மிக்கயேல் இறைஞ்சி கேட்டு அவண் – தேம்பா:14 128/1
இ நூல் திறத்து வடிவாக வீக்கி அடி மேல் இறைஞ்சி அணிய – தேம்பா:14 138/3
வில் முகத்து அம்பின் சென்று வேந்தர் ஐந்து இறைஞ்சி சொல்வான் – தேம்பா:15 48/1
மெய் திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று என்றான் – தேம்பா:15 52/4
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும் – தேம்பா:17 13/2
ஒள் நிலாவு அரசு அடி இறைஞ்சி ஓதியின் – தேம்பா:25 41/3
அள்ளிய அபையர் நாப்பண் அரசனும் இறைஞ்சி செல்ல – தேம்பா:25 65/1
சீர் திறத்து அருளின் மிக்கோர் திருவுளம் இறைஞ்சி வீழ்ந்தார் – தேம்பா:27 77/4
விலகி தவிர் தன்மை என்னோ என்ன விழுந்து இறைஞ்சி
இலகி தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு இயம்பிற்றே – தேம்பா:29 25/3,4
வெருள் புரிந்த வெம் சின போர் வினை நின்-பால் என்று இறைஞ்சி
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/3,4
கோதை பெய்து இறைஞ்சி என் குறை பொறுப்ப என்று – தேம்பா:30 111/2
என்றார் உள்ளத்து ஓவி இறைஞ்சி எதிர் வீழ்ந்தார் – தேம்பா:35 67/4
அளி முகத்து இறைஞ்சி அயின்ற நோய் ஒழிந்தாள் – தேம்பா:35 82/4
நேர் வயின் தென்கிழக்கு இறைஞ்சி நின்றவே – தேம்பா:36 125/4

மேல்


இறைஞ்சிட்ட (1)

இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்ட பின் – தேம்பா:10 112/2

மேல்


இறைஞ்சிட்டாரே (1)

இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/4

மேல்


இறைஞ்சிட்டானே (1)

துன் மலர் கமல கையை தொழ குவித்து இறைஞ்சிட்டானே – தேம்பா:26 92/4

மேல்


இறைஞ்சிய (12)

ஏந்தல் ஈர் அடி இறைஞ்சிய இளவலும் அறைவான் – தேம்பா:3 22/1
கான் இறைஞ்சிய நல் தவ காவலன் – தேம்பா:4 20/1
மீன் இறைஞ்சிய மின் விழியார் உரை – தேம்பா:4 20/2
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து தான் – தேம்பா:4 20/3
தேன் இறைஞ்சிய தீம் சொலை கேட்கிலான் – தேம்பா:4 20/4
கோ முழுது இறைஞ்சிய கொற்ற கொற்றவன் – தேம்பா:9 106/1
அய்யனை இறைஞ்சிய அமையத்து ஒண் தவன் – தேம்பா:10 91/1
எழுந்து அன மரம் தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர் – தேம்பா:22 21/3
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன் – தேம்பா:27 128/3
எள்ளிய அவத்தின் நீங்க இறைஞ்சிய தேவர் நீக்கி – தேம்பா:29 4/3
மொய் மலிந்துளி முழுது ஒன்னார் இறைஞ்சிய வேலோய் – தேம்பா:29 105/4
கோவலர் காண குழீஇயின வாறும் கோக்கணம் இறைஞ்சிய வாறும் – தேம்பா:34 47/3

மேல்


இறைஞ்சினம் (1)

கதி தள்ளி கெடும் கடவுளர் இறைஞ்சினம் இன்னே – தேம்பா:27 168/3

மேல்


இறைஞ்சினள் (1)

அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம் – தேம்பா:11 57/3

மேல்


இறைஞ்சினளே (1)

இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே – தேம்பா:6 15/4

மேல்


இறைஞ்சினாரே (1)

சீர் நலம் ஒழிந்த அன்னார் தேவன் என்று இறைஞ்சினாரே – தேம்பா:22 19/4

மேல்


இறைஞ்சினாள் (1)

அருகு இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள் – தேம்பா:7 83/4

மேல்


இறைஞ்சினாளே (1)

உண் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும் என்று இறைஞ்சினாளே – தேம்பா:29 47/4

மேல்


இறைஞ்சினானே (1)

தேன் முகத்து அலர் தாள் சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே – தேம்பா:27 16/4

மேல்


இறைஞ்சீர் (1)

எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3

மேல்


இறைஞ்சு (5)

ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி – தேம்பா:9 83/3
துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது பாடினான் – தேம்பா:14 87/4
வான் முழுது இறைஞ்சு நாயகன் வலிமையின் உருவமாக – தேம்பா:16 6/1
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர் – தேம்பா:29 79/2
விண் முழுது இறைஞ்சு எழில் காண வேட்கையால் – தேம்பா:30 57/2

மேல்


இறைஞ்சும் (25)

தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர் கொடியை பூத்து – தேம்பா:0 2/1
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/4
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ – தேம்பா:7 72/3
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார் – தேம்பா:8 59/4
கை திறத்து எழுந்து இறைஞ்சும் காதலால் – தேம்பா:10 108/2
அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான் – தேம்பா:10 149/4
விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து அரை நொடி பொழுதில் – தேம்பா:14 41/2
தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால் – தேம்பா:23 2/1
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன் – தேம்பா:25 66/3
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4
புள் முழுது இறைஞ்சும் கோட்டு புழங்கிய களிற்று ஏறு அன்னோய் – தேம்பா:28 55/1
விண் முழுது இறைஞ்சும் வேதம் விலக்கிய தீமை நீங்கி – தேம்பா:28 55/2
கான் முழுதும் இறைஞ்சும் நோன்பின் கடல் கரை கண்ட நல்லோய் – தேம்பா:28 131/1
தேன் முழுது இறைஞ்சும் தீம் சொல் தேறலை துளித்து நீயே – தேம்பா:28 131/2
வான் முழுது இறைஞ்சும் நல் நூல் வழங்கிய ஓதி கேட்க – தேம்பா:28 131/3
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின் உவா மதம் மாறிற்று அன்றோ – தேம்பா:28 131/4
திரிந்த வண்ணம் தான் இறைஞ்சும் தெய்வம் சென்று எதிர்ப்ப – தேம்பா:29 24/3
பண் முழுது இறைஞ்சும் நின் சொல் பார்த்திபன் மறுக்கல் செய்யான் – தேம்பா:29 47/1
பார் இறைஞ்சும் தேவர்கள் எம் படை முகத்து துஞ்சினரோ – தேம்பா:29 69/1
நீர் இறைஞ்சும் தேவன் வலி மிக்கது-கொல் நெடிது எங்கும் – தேம்பா:29 69/2
போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா – தேம்பா:29 69/3
கார் இறைஞ்சும் உன் நாட்டை கா-மின் என்றான் கடும் சினத்தான் – தேம்பா:29 69/4
மீட்டு அன்னார் இறைஞ்சும் கோயில் மிக்கு அரும் திரு உண்டு என்ன – தேம்பா:29 85/1
விண் முழுது இறைஞ்சும் தக்கோர் விரி கரை வதிந்த போழ்தில் – தேம்பா:30 127/1
காம் உற்று சீலம் அற காசினி முற்றும் சுழிந்து இறைஞ்சும் கடவுள் எல்லாம் – தேம்பா:32 31/3

மேல்


இறைஞ்சுவ (1)

இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள் – தேம்பா:20 59/3

மேல்


இறைஞ்சுவதற்கு (1)

ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார் – தேம்பா:11 107/4

மேல்


இறைஞ்சுவார் (2)

தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார் – தேம்பா:11 31/4
எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார்
விஞ்சும் ஆரணம் ஆக விளம்பினார் – தேம்பா:11 32/2,3

மேல்


இறைத்த (1)

இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என – தேம்பா:5 131/1

மேல்


இறைத்தல் (1)

சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல்
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/3,4

மேல்


இறைத்தன (2)

எக்கரித்து அழல் துளி இறைத்து இறைத்தன
நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம் – தேம்பா:23 123/3,4
ஈரம் ஒன்று இல இறைத்தன பயன் இல விரை ஆம் – தேம்பா:27 19/1

மேல்


இறைத்து (4)

உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம் – தேம்பா:11 37/3
நீர் விளை சிறந்த பல் துறை மூழ்கல் நீர் துளி இறைத்து உயர் வாரல் – தேம்பா:23 100/1
எக்கரித்து அழல் துளி இறைத்து இறைத்தன – தேம்பா:23 123/3
போக்க நீடு இறைத்து தன் ஐம்பொறி எனும் வேலி காக்கில் – தேம்பா:26 111/3

மேல்


இறைப்பான் (1)

பொருள் செல்வம் வறிது என்ன பூரியர்க்கும் சால்பு இறைப்பான் பொருவா மாட்சி – தேம்பா:27 98/2

மேல்


இறைமை (4)

என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை – தேம்பா:18 21/2
அரும் பொருள் இறைமை சொல்லாய் என்றனன் வசிட்டன் என்பான் – தேம்பா:27 154/4
உரை கடந்து உணர்வு_அரும் இறைமை ஒள் முக – தேம்பா:34 6/1
நன்று என பிதாவும் என்றான் நரதுவத்து இறைமை சேர்த்தி – தேம்பா:35 20/2

மேல்


இறைமையின் (2)

பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே – தேம்பா:27 157/4
மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா மேன்மையே இறைமையின் இயல்பு ஆய் – தேம்பா:27 158/1

மேல்


இறைமையை (2)

பண் செய் பா அகப்படாத உயர் இறைமையை உணரா – தேம்பா:27 167/3
முக முகத்து இறைமையை முழுதும் கண்டுளான் – தேம்பா:34 5/4

மேல்


இறைமையோடு (1)

எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே – தேம்பா:9 77/4

மேல்


இறையது (1)

கல்லொடு மழை பொருது இறையது கதம் என – தேம்பா:15 176/4

மேல்


இறையவர் (1)

கொடியொடு குடை உற இறையவர் குழுவின் – தேம்பா:2 60/1

மேல்


இறையவர்க்கு (1)

இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன் – தேம்பா:23 59/4

மேல்


இறையவற்கு (2)

இன் அரும் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான் – தேம்பா:3 37/2
இகல் பெறு வினை என்றாலும் இறையவற்கு எளியது அன்றோ – தேம்பா:7 14/4

மேல்


இறையவற்கே (1)

பிணித்த நர_தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மது – தேம்பா:26 46/1

மேல்


இறையவன் (20)

விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ – தேம்பா:3 50/4
செ அரும் குணத்து இறையவன் சென்று அதை தீர்ப்ப – தேம்பா:5 1/3
ஒண் அரும் சுடர் ஓர் இறையவன் ஒளித்து எவையும் – தேம்பா:5 4/3
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால் – தேம்பா:5 117/3
ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர் ஒருவர் இறையவன் விடை மொழி கொணர்குவர் – தேம்பா:8 69/2
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில் – தேம்பா:8 70/2
வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை – தேம்பா:8 71/2
ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன்
மாறு இலா தயையினால் வந்து காரணம் இலா – தேம்பா:9 10/1,2
நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான் – தேம்பா:10 85/4
ஏர் அணி வலியின் நீதி இறையவன் முனிந்த-காலை – தேம்பா:14 110/1
பிறை புதைத்தன முடி விழ உளம் அறு பிணி புகைத்தன இறையவன் அலறி நல் – தேம்பா:15 164/1
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ உழைத்து என முரிவன படைகளே – தேம்பா:15 165/4
தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன் – தேம்பா:15 166/3
வினை முடுக்கிய பகையவர் இரிதர விசயம் உற்றன களி எழும் இறையவன்
முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர் – தேம்பா:15 167/1,2
ஆனவை அறிதலொடு அளவு_இல இறையவன்
மேல் நிவர் அரு மிடல் விழைவொடு புகழுவார் – தேம்பா:15 175/3,4
முதிர் எழுந்த இறையவன் அறைந்த விதி முறை பணிந்த சமர் முயல்குவார் – தேம்பா:16 31/4
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய அடல் விளங்க அரிது அமர் செய்தார் – தேம்பா:16 34/4
கொல்வதற்கு அரும் குணத்து உளத்து இறையவன் புதைத்த – தேம்பா:23 90/1
மால் இயன்று இறையவன் வதனம் நோக்கியே – தேம்பா:25 51/4
விஞ்சு இறையவன் தன் தூது வியம்பிய நிலையின் போனான் – தேம்பா:35 26/4

மேல்


இறையவனை (2)

வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 25/4
வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/4

மேல்


இறையவனோடு (1)

அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார் – தேம்பா:14 63/1

மேல்


இறையும் (4)

குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இட பணி இட்டானே – தேம்பா:10 4/4
என் நகர்க்கு இறையும் எண்ணும் ஈவதற்கு ஏகல் வேண்டும் – தேம்பா:10 6/3
வேறாய் இறையும் விழையும் மறையும் – தேம்பா:15 23/3
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான் – தேம்பா:27 165/4

மேல்


இறையே (2)

புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
பொலிவன பல நலம் மருகுவ ஒளியொடு பூதல மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 80/4

மேல்


இறையோய் (2)

வீதியும் எனக்கு ஒன்று உண்டோ வினை அறும் இறையோய் என்ன – தேம்பா:4 45/3
நா வீற்றிருந்த புகழ் மிக்க நணுகா காட்சிக்கு இறையோய் நீ – தேம்பா:10 140/2

மேல்


இறையோன் (47)

வழுது இனிது இனிது அல வழு இல இறையோன்
தொழுது இனிது அற நெறி துறுவன நயனால் – தேம்பா:2 56/2,3
எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான் – தேம்பா:3 33/4
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து – தேம்பா:3 56/3
வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன்
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி – தேம்பா:3 57/1,2
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன்
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/2,3
அணை தீர்ந்த அருள் கன்னி ஆம் என ஏகு என்று இறையோன் அனுப்புகின்றான் – தேம்பா:5 30/4
இறையோன் அடி எய்திய வானவரே – தேம்பா:5 60/1
தெள் உற்ற அரும் தெருள் தேர்ந்து இறையோன்
அள் உற்ற அழுங்கும் அழுங்கல் அரும் – தேம்பா:5 65/2,3
என்றான் இறையோன் களி கூர்ந்து இவளும் – தேம்பா:5 75/1
உவமோடு இறையோன் உளம் ஒத்தனனோ – தேம்பா:5 100/2
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால் – தேம்பா:6 2/2
வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வான் இறையோன்
மெய் அகத்தால் அருள் உணர்ந்து வெய்து அரிய துணைவி என – தேம்பா:6 8/1,2
இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே இனிது என்னை காத்து இறையோன்
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/1,2
மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன்
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே – தேம்பா:6 73/3,4
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே – தேம்பா:8 48/4
நீ இறையோன் எழும் ஆசனம் நீ நெறி வேதம் வழா நெறி நீ – தேம்பா:8 75/3
ஈதே மறை_நூல் என்னா அறைதற்கு இறையோன் வந்த அ – தேம்பா:9 20/1
பின்று தம் இறையோன் பெரிது ஊட்டியது – தேம்பா:9 43/3
குன்றா இறையோன் தயை கடலுள் குளித்தான் நீந்தி கரை காணான் – தேம்பா:10 146/2
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/4
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம் விடைத்தார் என்னா விடைத்து இறையோன்
குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று – தேம்பா:12 2/2,3
கரை மேல் இவர் சென்றனர் என்று கதத்து இறையோன் கடல் தெண் – தேம்பா:14 64/1
மிக பட்டு உயர் வல் இறையோன் விறலால் கரை சேர்ந்தவரே – தேம்பா:14 70/1
எரி வேல் காவா எவையும் காவா இறையோன் அருளில் – தேம்பா:14 71/3
மிடையே நின்ற இறையோன் பணிப்ப வேத்திரத்தால் – தேம்பா:14 74/2
புரி வாய் பிளந்த இறையோன் உடன்று புரி சாபம் என்று கடிதே – தேம்பா:14 132/1
ஏர் ஆடிய ஏரிம நாட்டு இறையோன்
பாரான் எனும் நாமன் அகல் படியின் – தேம்பா:15 30/1,2
விண் மா இறையோன் தன் வலிமை கண்டு வெருவுற்றார் – தேம்பா:16 52/4
வான் வாழ் இறையோன் தனை மறுத்து வசை பல் தேவர் தொழ கண்டு – தேம்பா:19 27/2
மெய் திறத்து இறையோன் விறல் ஏய்த்து என – தேம்பா:23 31/2
தழன்ற சொற்கு இறையோன் தரும் ஏவலால் – தேம்பா:23 32/3
நோய் முகத்து விலங்கு உறையுள் நுழைந்து இறையோன் பிறப்பானோ – தேம்பா:23 75/4
கலை புறம் கண்டு ஒளிர் ஞானம் கடந்த இறையோன் கன்னி தாய்க்கு – தேம்பா:23 78/1
பேர் முகத்து வயத்து இறையோன் நீதி அதோ நீதி அதேல் பிறழா நீதி – தேம்பா:27 95/3
தெருள் செல்வம் மிக்க இறையோன் முள் திலத்தும் பெய் முகில் போல் சிந்தி பெய்த – தேம்பா:27 98/1
அன்னார் அன்று அ கனி அருந்தி அழிவார் என்ன அறிந்து இறையோன்
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான் – தேம்பா:27 118/3,4
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான் – தேம்பா:27 126/1
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி – தேம்பா:27 127/2
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா – தேம்பா:27 159/3
அஞ்சினரோ அறிகிலன் நான் என் இறையோன் வலி குன்றா – தேம்பா:29 70/2
அன்னான் முடிக்குவன் என்றான் அன்று இறையோன் – தேம்பா:31 11/4
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய் – தேம்பா:34 34/3
கோட்பது அரும் குணத்து இறையோன் குணக்கு ஒளி போல் நிலத்து உதித்து – தேம்பா:34 39/1
கால் நலம் ஒழித்த இறையோன் கடிது அடைந்தான் – தேம்பா:35 27/4
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4
ஒன்றாய் உலகு ஆள் உயர் வான் இறையோன்
முன் தான் தொழுது ஏவல் முடித்தலின் ஆம் – தேம்பா:36 54/2,3
உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய – தேம்பா:36 133/3

மேல்


இறையோன்-தனை (2)

பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும் – தேம்பா:10 9/2
இட்ட தன் புகழ தன் இறையோன்-தனை
ஒட்ட மீட்டனள் கன்னியும் ஓதியே – தேம்பா:26 39/3,4

மேல்


இறையோனை (3)

ஐயம் ஆய் இறையோனை அருச்சனை – தேம்பா:7 53/3
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார் – தேம்பா:11 107/4
ஒல்லும் தன்மைத்து ஓர் இறையோனை ஒழிகின்றார் – தேம்பா:23 26/4

மேல்


இறைவ (5)

வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே – தேம்பா:9 123/2
எங்களை தெளித்து உயர்த்திய இறைவ என்று இறைஞ்சி – தேம்பா:11 90/3
பொம்மிய துயர்க்கு இறைவ பொன்றுவை-கொல் என்பார் – தேம்பா:12 87/4
மாய் வகை அருளி கேள்மோ முதிர் தவத்து இறைவ என்று – தேம்பா:27 148/3
அம்மையே மகவே வாய்ந்த அரும் தவத்து இறைவ சூசை – தேம்பா:30 41/1

மேல்


இறைவர் (4)

எழீஇயின உணர்வு உறீஇ இறைவர் மானுவீர் – தேம்பா:27 114/3
எண் கடந்த நிரை தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர் ஈட்டம் – தேம்பா:32 81/4
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் – தேம்பா:32 85/2
என்ன காண அ உலகின் இறைவர் மொய்த்தார் என வானோர் – தேம்பா:36 130/2

மேல்


இறைவராக (1)

முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட – தேம்பா:23 12/3

மேல்


இறைவரை (1)

எண் செய் ஈறு_இலா இறைவரை விகற்பித்தார் என்றார் – தேம்பா:27 167/4

மேல்


இறைவற்கு (8)

களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் – தேம்பா:6 21/4
விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த – தேம்பா:7 9/3
வாழ்வரே இறைவற்கு ஒத்த வளமையும் உணர்வும் பண்பும் – தேம்பா:9 78/3
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம் – தேம்பா:11 113/3
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான் – தேம்பா:23 103/4
எல்லையே இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும் இல்லை – தேம்பா:27 160/1
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/4

மேல்


இறைவன் (65)

மறம் ஒழித்திலர் மறை முறை ஒழித்தனர் இறைவன்
திறம் ஒழித்தனர் செய் முறை ஒழித்தனர் சிறந்த – தேம்பா:5 5/1,2
என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப – தேம்பா:6 11/2
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே – தேம்பா:6 55/3
தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே – தேம்பா:7 12/1
கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா – தேம்பா:7 15/3
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை – தேம்பா:7 17/2
ஒன்றுளி இறைவன் மைந்தன் ஓர் மனு_மகனும் ஆனான் – தேம்பா:7 22/4
இன்பினால் உரம் செய இறைவன் போற்றினாள் – தேம்பா:7 81/4
சென்று அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார் – தேம்பா:8 35/4
தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும் – தேம்பா:9 14/1
போல் முகத்து இறைவன் தன்னை புதல்வனாய் கருப்பம் பூண்டாள் – தேம்பா:9 72/2
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட – தேம்பா:9 127/2
கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே – தேம்பா:10 10/1
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே – தேம்பா:12 4/4
வேல் வழி ஒளியே போன்று மின்னி ஆர்த்து இறைவன் அன்பின் – தேம்பா:12 18/2
கம்பு அலர் கண்கள் பூப்ப காண்பை என்று இறைவன் சொன்னான் – தேம்பா:12 75/4
உண்டு அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளை – தேம்பா:12 77/3
கொல் வினை அறுப்ப வந்த குண தொகை இறைவன் போக – தேம்பா:13 21/2
எண்மரும் இறைவன் நூலால் இயைந்த நவ்வி ஏறி மீண்டும் – தேம்பா:14 119/1
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட – தேம்பா:15 15/3
ஏறு ஆர் ஒலி போல் பல் பறை ஆர்த்து இறைவன் பணியால் மறை பேழை – தேம்பா:15 16/1
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி – தேம்பா:15 52/1
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி – தேம்பா:15 52/1
கோண் இகந்து ஆள் வான் இறைவன் ஏவல் கொண்ட குல கோமான் – தேம்பா:18 13/1
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச இறைவன் தாள் சேர்ந்து ஆர்ந்து அமிர்தம் – தேம்பா:18 15/3
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4
இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி – தேம்பா:18 41/1
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து – தேம்பா:19 33/2
என் அலால் பிறர்கள் யார்க்கும் இறைவன் நீ உலகம் காக்க – தேம்பா:20 98/3
பிணி முகத்து இறைவன் செய்யும் பெரும் பயன் அருளின் நாட்டில் – தேம்பா:20 119/3
மணி முகத்து இறைவன் தந்த வரத்து உறைந்தன பேய் ஓடி – தேம்பா:23 16/3
ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன்
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா – தேம்பா:23 70/3,4
இன் வளர் தயை மலி இறைவன் ஏவலால் – தேம்பா:25 53/1
வன்னிய தடத்தில் உம்பி வய சினத்து இறைவன் நீதி – தேம்பா:25 61/3
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம் – தேம்பா:25 71/1
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை அயர்குவார் – தேம்பா:25 74/4
ஈர் அற படலை கண்ணி ஏந்தும் இவர்க்கு இறைவன் அ நாள் – தேம்பா:26 5/3
இங்கண் சுடர் ஒத்து அவதரித்த இறைவன் பிறக்கு முன் எவரும் – தேம்பா:26 45/2
ஓங்கு உயர் இறைவன் சாயும் ஒண் கரத்து இமிழின் சாய்ந்தேன் – தேம்பா:26 102/4
தாழ் வினை என்பவோ இறைவன் சாற்றிய – தேம்பா:27 106/3
செ விதி இறைவன் முன் சிருட்டித்து ஆய-கால் – தேம்பா:27 108/3
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான் – தேம்பா:28 1/4
விண் புலத்து இறைவன் சூழும் வீரர் என்று அமைத்தான் என்றான் – தேம்பா:28 62/4
தெள்ளும் ஆறு அகன்று ஆங்காரம் சிலர் உறீஇ இறைவன் ஏவி – தேம்பா:28 72/2
செழும் துறவு இறைவன் சொன்ன தேறிய உணர்வில் தேறி – தேம்பா:28 130/3
என் அல்லால் என் இறைவன் இகன்றன பின் என் இறைவன் – தேம்பா:29 68/2
என் அல்லால் என் இறைவன் இகன்றன பின் என் இறைவன்
தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர் சடுதி போய் – தேம்பா:29 68/2,3
பான் இறைவன் செக்கர் வான் பந்தல் கீழ் விளக்கு ஏந்த – தேம்பா:29 75/1
ஈன் இறைவன் அறு தானை இற்று அழிந்த நிலை கண்டான் – தேம்பா:29 75/2
வான் இறைவன் திறம் கண்டான் வாழ்க்கை அற நகை கண்டான் – தேம்பா:29 75/3
தான் இறைவன் அலன் என்ன தளர்ந்து அஞ்சி ஓடினன்-ஆல் – தேம்பா:29 75/4
விஞ்சு இவர் இறைவன் தாழ்தல் வினை மிக விலக்கினானே – தேம்பா:29 77/4
தேறு உயிர் இறைவன் வாழ்த்த திசை எலாம் உணர்த்தி என்ன – தேம்பா:29 87/3
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது – தேம்பா:29 123/3
திரை என இறைவன் சேர்-மின் தீ என அகல்-மின் தீய – தேம்பா:30 8/2
ஆசியை இறைவன் அன்று அளவு_இல் நல்கினான் – தேம்பா:30 113/4
கரை கொன்ற தயை கண்டு கலுழ்ந்து இரங்கி தவத்து இறைவன்
புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால் – தேம்பா:30 115/1,2
வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார் – தேம்பா:31 87/4
மெய் திறத்து இறைவன் பிறந்தனன் என்னில் வெளிறு அதோ என்றனன் பாலன் – தேம்பா:31 92/2
மு குடை நிழலில் யாவும் முற்றும் ஆள் இறைவன் பாரில் – தேம்பா:33 10/1
ஆவலர் உறவோர் அகற்றலில் வெளி மேய்ந்த ஆ அடை குகை இடத்து இறைவன்
காவலர் தன்மைத்து அமரர் சூழ் நிற்ப கங்குலில் பிறந்தன வாறும் – தேம்பா:34 47/1,2
இ திறத்து இறைவன் நேர்ந்த இயல்பு இது என்று அறிந்த பேய்கள் – தேம்பா:35 22/1
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து இறைவன்
கோள் அழுந்திய கொள்கையின் விலாவினோடு இரு கை – தேம்பா:35 68/2,3

மேல்


இறைவனது (1)

துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள் – தேம்பா:5 32/4

மேல்


இறைவனாய் (1)

மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ – தேம்பா:29 26/4

மேல்


இறைவனும் (2)

ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான் இ-வாய் – தேம்பா:9 76/3
மறம் அகற்றினார் வணங்கிய இறைவனும் சிறுமை – தேம்பா:16 12/3

மேல்


இறைவனை (9)

உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க – தேம்பா:2 50/1
படித்த விஞ்சையால் பணிந்த மெய் இறைவனை பழித்து – தேம்பா:5 3/3
தான் ஒளிந்து இறைவனை உணரும் தன்மையால் – தேம்பா:6 32/2
கொண்ட சொல் இறைவனை வாழ்த்தி கூறுவான் – தேம்பா:6 33/4
இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள் – தேம்பா:7 8/4
தெருள் தொடும் இறைவனை சிறந்து போற்றினாள் – தேம்பா:8 30/4
இறைவனை அருத்தியோடு இருத்தல் ஆக நூல் – தேம்பா:9 116/1
எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ – தேம்பா:15 49/2
இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால் – தேம்பா:16 39/2

மேல்


இறைவா (3)

என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/4
மீ ஏவியது ஓர் விதி மேல் விதி ஒன்று உண்டோ இறைவா
நீ ஏவியதே நான் மேவிய நீதி என தொழுதே – தேம்பா:9 30/1,2
பழுது ஆயின பாவியினால் இறைவா
அழுதாய்-கொல் உளைந்து அயர்வாய்-கொல் எனா – தேம்பா:11 58/2,3

மேல்


இறைவே (1)

பருதி மொய் கடல் முழுகு என ஒளி முடி பரிய விட்டனன் அறம் உணர் இறைவே – தேம்பா:15 163/4

மேல்


இன் (59)

இன் நிற பிறை கதிர் திரட்டி ஈட்டு எனா – தேம்பா:1 51/1
பாய முழங்கின மேடகம் இன் புனல் பாய முழங்கின நீர் – தேம்பா:1 64/3
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 32/4
இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ – தேம்பா:2 44/4
இன் அரும் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான் – தேம்பா:3 37/2
வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற – தேம்பா:3 56/2
இன் தெளித்து எவரும் நசை எய்துவ – தேம்பா:4 17/1
எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும் – தேம்பா:5 8/4
இன் இசையும் கோல் தேனும் இன் கனியும் கழை பாகும் – தேம்பா:6 10/1
இன் இசையும் கோல் தேனும் இன் கனியும் கழை பாகும் – தேம்பா:6 10/1
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால் – தேம்பா:6 62/3
இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும் – தேம்பா:6 71/2
உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர் – தேம்பா:7 79/1
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட குளிர் தன் கோல் – தேம்பா:9 59/2
இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள் – தேம்பா:9 91/1
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/2
பண் இன் ஓதையும் பண்ணின் பா இசை – தேம்பா:10 105/1
தண் இன் ஓதையும் தாழ்ந்து வாழ்த்தினர் – தேம்பா:10 105/2
விண் இன் ஓதையும் வழங்க வேட்டு உளம் – தேம்பா:10 105/3
கண் இன் ஓகையின் களித்து ஓர்-பால் எலாம் – தேம்பா:10 105/4
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர்-பால் எலாம் – தேம்பா:10 106/4
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல் ஓதலால் – தேம்பா:11 12/2
என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி – தேம்பா:11 101/1
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே – தேம்பா:12 35/4
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளத்துகிற்பேன் – தேம்பா:13 1/4
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய் – தேம்பா:14 86/3
இன் தெளித்து எழுதிய இவர் அன்று ஏகினார் – தேம்பா:18 2/4
இன் ஒளி மகவே நினை பகைக்கினும் நீ ஈந்த நூல் பகைக்கினும் கயவர் – தேம்பா:18 42/1
கொம்பர் இன் நிழல் கீழ் உறை கோது இலார் – தேம்பா:18 46/2
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான் – தேம்பா:18 46/4
இன் நிற குளிர் பூ நீழல் இயங்கிய சிறப்பின் போனார் – தேம்பா:19 14/4
வீங்கு ஓத நீர் நிலை ஆம் வெய்ய நஞ்சு இன் அமுது ஆம் – தேம்பா:19 19/1
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/3
பட்டு என உயிர் பட்டால் போல் பாசறை குளிப்ப இன் நீர் – தேம்பா:20 115/3
இன் வளர் இரக்கம் மிக்கு எண்ணி ஓதினான் – தேம்பா:24 45/4
எரிந்த தீ புதைத்து ஓட்டு என இன் ஒளி – தேம்பா:24 60/3
இன் வளர் தயை மலி இறைவன் ஏவலால் – தேம்பா:25 53/1
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ – தேம்பா:26 17/2
மான் குழைய குழைந்து இழைந்து இன் அமிர்தம் ஊற மகிழ்வுறீஇ உள் – தேம்பா:26 168/2
பண் அழகு ஆம் இன் குரல் போல் அழகு ஆம் நாவில் பணி சொல்லே – தேம்பா:27 40/1
இன் விளக்கிய அ உயிர் எம் பிரான் – தேம்பா:27 90/3
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் – தேம்பா:29 26/2
இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே – தேம்பா:29 45/4
இன் நரம்பு உளரலும் இனிது அன்று என்று தன் – தேம்பா:29 61/2
இன் நிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க என்றான் – தேம்பா:29 123/4
இன் உயிர் இலை என அழுது இயம்பினான் – தேம்பா:30 114/4
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை – தேம்பா:30 134/1
இடமே மது இன் இசை தாய் அறைவாள் – தேம்பா:31 47/4
இன் நிறத்து உரு சிலர் ஏந்தி ஏகுவார் – தேம்பா:32 62/4
நெடிய வேதனை நீர்த்த இன் அமுது என நுகர்ந்தோர் – தேம்பா:32 101/2
எவர்க்கும் நோய் ஒழித்து இன் உயிர் ஈய வந்து – தேம்பா:33 19/2
தேனின் இன் துயர் செய்தியை கேள் என்றான் – தேம்பா:33 21/4
இன் உயிர் காத்தனை இனி பயன் கொளீஇ – தேம்பா:34 8/2
இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும் – தேம்பா:34 48/2
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால் – தேம்பா:34 52/3
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை – தேம்பா:35 26/1
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய் – தேம்பா:35 33/2
ஏர் விளை தாயொடு இன் அமிர்தம் ஏந்தி எல் – தேம்பா:36 126/3

மேல்


இன்ப (25)

பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள் – தேம்பா:3 53/4
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி – தேம்பா:6 23/1
வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய் – தேம்பா:6 40/4
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம் – தேம்பா:6 57/1
பால் நெறி பெருகும் இன்ப பரவை நாம் மூழ்கல் தந்து – தேம்பா:9 74/3
முதிர் கொள் இன்ப முகத்து விளங்கினாள் – தேம்பா:10 110/4
என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான் – தேம்பா:10 146/1
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல் ஓதலால் – தேம்பா:11 12/2
ஏந்தி ஓங்கு உளத்து இன்ப நெடும் கடல் – தேம்பா:11 18/1
குற்றத்தால் உலகு இயற்கை பிறழாது அண்ணி கொண்ட பயன் இதோ அந்தோ அந்தோ இன்ப
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/3,4
பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி – தேம்பா:11 112/3
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
ஆய்ந்தான் கண்டான் நீத்த கடல் ஆற்றா இன்ப கடல் இனிதின் – தேம்பா:12 7/2
பூரண வரத்து அமரர் நின் புகழ இன்ப
வாரணம் அமிழ்ந்தி நனி வாழி நெடிது என்பார் – தேம்பா:12 91/3,4
தூற்றினாள் பெருக்குற்ற இன்ப தூய் கடல் அமிழ்ந்தினாளே – தேம்பா:12 98/4
பாடினான் வியந்து உளத்தில் பெருகும் இன்ப பரவையில் தான் – தேம்பா:14 91/1
துறை கெழு நல் காட்சியினோடு இன்ப பவ்வம் தோய்ந்து உவப்ப – தேம்பா:18 17/3
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன் – தேம்பா:19 33/1
நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின் – தேம்பா:23 99/1
பூட்சியின் துணையாம் இன்ப புதல்வரை இன்றி தூய் நல் – தேம்பா:26 3/1
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க – தேம்பா:26 44/1
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப
பெரு கொடு தேவ பாதம் பெற்ற இரபயேல் என்பேன் – தேம்பா:27 74/1,2
மின் நேர் ஒல்கி மாறிய இன்ப வினை காட்டி – தேம்பா:28 124/3
மன்னா இன்ப வினை ஆற்றா மக்கட்கு இரங்கி மகன் ஆனேன் – தேம்பா:36 20/1
நீக்கி இன்ப நிழல் கொடியால் பரிவான் – தேம்பா:36 46/4

மேல்


இன்பத்து (10)

தேன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ சேண் மேல் புகழப்படுவோய் நீ – தேம்பா:10 139/2
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார் – தேம்பா:12 63/4
ஏமம் சால் இன்பத்து அங்கண் இன்னவை ஆகி மூத்தோன் – தேம்பா:12 92/1
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல் – தேம்பா:17 34/3
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த இரும் புகழ் தளிர்த்து தேவ – தேம்பா:19 17/3
சீர் அணியே உயர் வீட்டை திறக்கும் கோல் இதே இன்பத்து
தார் அணியே எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே – தேம்பா:30 119/2,3
நின்றான் தான் அமுது ஆழி நீர் முழுகி இன்பத்து
குன்றான் தான் சுடர் குன்ற கொழும் கதிர் சூழ் பரப்பினான்-ஆல் – தேம்பா:30 120/3,4
அயிர் கடந்த இனிய இன்பத்து அங்கணின் இரு நாள் போக்கி – தேம்பா:35 39/1
நீர்த்தன இன்பத்து அணிய மா தவற்கே நேயனும் ஒளி முடி புனைந்தான் – தேம்பா:36 30/4
விண் வாய் மண பூம் புகை மொய்ப்ப விள்ளா இன்பத்து அடி தொழுதார் – தேம்பா:36 129/4

மேல்


இன்பதின் (1)

தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின்
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை உற்ற பாலகன் ஒண் முக – தேம்பா:10 129/2,3

மேல்


இன்பம் (65)

நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால் – தேம்பா:1 59/1
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே – தேம்பா:1 69/4
அங்கு இட விம்மிய இன்பம் அ நகர் – தேம்பா:2 26/4
கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம்
கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர் – தேம்பா:3 54/1,2
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி – தேம்பா:4 56/2
கன்று மனம் எழ இன்பம் மலி கடல் கன்றி முழுகிய வேலையே – தேம்பா:5 115/2
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால் – தேம்பா:5 144/1
பல் நாள் தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர் – தேம்பா:9 64/2
பால் நேர பாடிய பண் கோகிற்கு இன்பம் பயவா போல் – தேம்பா:10 71/1
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/4
உன் அலாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர் – தேம்பா:11 1/4
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர் – தேம்பா:11 4/3
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம்
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன் – தேம்பா:11 37/3,4
அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம்
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள் – தேம்பா:11 57/3,4
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார் – தேம்பா:13 15/4
தன் கலத்து ஏந்தும் இன்பம் சால்பினால் அன்னை தன் கை – தேம்பா:14 122/3
மெய் நூல் திறத்துள் இவை யாவும் இன்பம் மிக உம்பர் கேட்டு விரிவாய் – தேம்பா:14 138/1
ஏமம் சால் இன்பம் மூழ்கி இருவரும் வியப்பின் மிக்கார் – தேம்பா:15 181/4
ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை – தேம்பா:17 14/3
உண்ட-கால் ஆங்கு அன்னான் உண்ட இன்பம் உயர் வீட்டை – தேம்பா:18 16/2
பாண் நெறி வழுவாது ஆடலே இன்பம் பயக்கும் ஆம் முடவர்க்கும் போல – தேம்பா:20 69/1
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என – தேம்பா:22 10/2
நான் விளை வஞ்சத்து ஒல்கா நஞ்சு என இன்பம் வெஃகா – தேம்பா:23 19/1
மெய் வகை தவத்து நிலைபெறின் இன்பம் விளையுமோ நமக்கு என அரசன் – தேம்பா:23 104/2
தேன் மலி கொடியோன் இன்பம் திளைப்ப உள் சுவைத்த-காலை – தேம்பா:24 11/3
ஆக்கமாய் பெரும் வீட்டு இன்பம் அண்டம் மேல் விளைக்கும் தானே – தேம்பா:26 111/4
பல் முகம் காட்டும் இன்பம் பற்றலில் திரி தம் நெஞ்சம் – தேம்பா:26 113/2
பாடலோடு இயைந்த ஆடல் முடவற்கும் இன்பம் பயந்து என கோல் – தேம்பா:26 163/1
மின்னல் நேர் ஒழி இன்பம் விரும்பிய – தேம்பா:26 179/1
ஈய்ந்தன வரும் வீட்டு இன்பம் இடுவன கருணை நெஞ்சத்து – தேம்பா:27 18/3
அ திறத்தால் இன்பம் என்பது அரிதே என்றான் – தேம்பா:27 64/4
ஓர் திறத்து இன்பம் துன்பம் ஒரு கையால் பகுத்த நாதன் – தேம்பா:27 77/1
ஈது என உணர்கிலாது இன்பம் வேண்டுவர் – தேம்பா:28 51/3
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல் இயைந்த புல் இன்பம் நக்க – தேம்பா:28 137/2
உன்ன_அரும் இன்பம் உறீஇ – தேம்பா:28 141/2
எனை பகல்-தோறும் வீயா இன்பம் உற்று உவந்த போழ்தில் – தேம்பா:30 5/2
நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம்பொறிகள் நாடலின் காவலே ஆற்றா – தேம்பா:30 144/1
கன்னலே கடந்து இன்பம் செய் காதலன் – தேம்பா:31 74/2
ஒளி பொருள் இன்பம் வெஃகிய வினையால் உயிர் கெட நுழைந்த தீது ஒழிப்ப – தேம்பா:31 91/1
விட்ட இடைக்கு இறுகி அன்பு இன்பம் மிக்கவர் – தேம்பா:31 100/1
தேன் அருந்தினர் தீய வேம்பு இன்பம் என்று அருந்தார் – தேம்பா:32 20/1
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன – தேம்பா:32 30/2
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம்
ஆய் அவை விழைந்து வேதத்து அரு நெறி ஓதி சீற்றம் – தேம்பா:32 35/2,3
எண் கடந்து அரிய இன்பம் ஈதி என்று அடியை போற்றி – தேம்பா:32 90/3
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார் – தேம்பா:33 8/3
பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி புரை எனும் நஞ்சு உட்கொண்டால் – தேம்பா:33 9/1
மொய்க்கும் ஓர் இன்பம் உள்ளி முற்று எலாம் அவியும் என்பான் – தேம்பா:33 9/4
இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ – தேம்பா:33 10/3
அ திறத்து இன்பம் ஆக அழுங்கிய துன்பம் தாங்கி – தேம்பா:33 11/1
ஆய இன்பம் அருமை அருந்தவும் – தேம்பா:33 14/1
உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம்
செய்யத்தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன் – தேம்பா:34 33/2,3
பூரணனே நாம் விழைந்த பொழுது அடைந்தாய் இன்பம் மலி – தேம்பா:34 37/3
நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும் – தேம்பா:34 40/1
செ வாய் துய்த்த திவ்விய இன்பம் திதி விள்ளா – தேம்பா:34 60/4
அறத்தினால் வருவதே இன்பம் அல்லது ஓர் – தேம்பா:35 9/1
இக்கு என பொருள் ஒளி இன்பம் மூன்றுமே – தேம்பா:35 11/1
தேன் நலம் ஒழித்த பெரும் இன்பம் முனர் செல்ல – தேம்பா:35 27/2
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல – தேம்பா:35 40/3
தேன் பால் நின்ற ஓர் இன்பம் அது என்றாய் திரு வல்லோய் – தேம்பா:35 58/4
வேண்டா இன்பம் வெஃகிய தன்மை விளை தீதால் – தேம்பா:35 61/1
வணங்கிய இன்பம் கடல் நீர் வளம் ஆற்றா – தேம்பா:35 83/4
நோய் அளவு இன்பம் நுகர மற்ற நல்லோர் – தேம்பா:35 84/2
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம்
குன்றா வீட்டு உய்ப்பான் மலர் குன்றா கொடி கோமான் – தேம்பா:36 80/2,3
கேள்-மினே கேள்-மின் இன்பம் கிளைத்த சொல் கனிய கேள்-மின் – தேம்பா:36 84/1

மேல்


இன்பமும் (1)

எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக – தேம்பா:12 99/1

மேல்


இன்பமே (1)

புரிந்த வெம் துயர் புரி மண இன்பமே என்பார் – தேம்பா:32 102/4

மேல்


இன்பமோடு (1)

சீத இன்பமோடு இரங்கு தேன் அமிழ்தம் ஈகலும் – தேம்பா:11 10/3

மேல்


இன்பால் (6)

இன்பால் வான் ஏத்து இவளை நீ ஏற்றுதல் நன்று அன்றோ – தேம்பா:9 29/1
என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ – தேம்பா:10 57/1
இன்பால் எஞ்சா வாழ்வது தம்-பால் என விட்டான் – தேம்பா:11 86/3
மேவி அம் கண் பிறழாது விளைத்த இன்பால் வியப்பவரே – தேம்பா:20 19/4
இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல் – தேம்பா:28 123/1
பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார் – தேம்பா:30 40/4

மேல்


இன்பான் (1)

பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான் – தேம்பா:27 26/4

மேல்


இன்பின் (1)

இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும் – தேம்பா:6 71/2

மேல்


இன்பினால் (2)

இன்பினால் உரம் செய இறைவன் போற்றினாள் – தேம்பா:7 81/4
பாங்கு எழும் எழில் நலம் பயந்த இன்பினால்
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 43/1,2

மேல்


இன்பு (94)

நோக்க இன்பு உளம் நுகர ஒள் முளரியோடு ஆம்பல் – தேம்பா:1 13/1
இட்டு இரட்டின கரும்பு இன்பு ஈன்ற கள் – தேம்பா:1 27/3
விண் கனிந்த இன்பு உண்பார் விழைவு ஓங்க அ நாடே – தேம்பா:1 63/4
துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட – தேம்பா:2 44/1
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த – தேம்பா:2 47/4
மின்னார் இனிது இசை பாடலில் விளை இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/1
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல் – தேம்பா:2 67/2
சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ பொழி துளிகள் – தேம்பா:2 67/3
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/4
சிலை முகந்து அவிர் நுதல் தேவி நீப்பி இன்பு
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள் – தேம்பா:3 45/3,4
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய் – தேம்பா:4 12/3
தேன் உரு கோதை ஒத்தான் திளைத்த இன்பு உருகி மூழ்கி – தேம்பா:4 44/2
மிடல் கிடந்து உயர் வீடு உள இன்பு அது – தேம்பா:4 57/2
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண் – தேம்பா:4 65/3
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும் – தேம்பா:5 28/2
உள் வாரிய இன்பு உளர் என்று அறைவார் – தேம்பா:5 98/4
கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 125/3,4
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து நிறை ஏசு இல் இன்பு அடைந்து கடவுள் – தேம்பா:5 146/1
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என – தேம்பா:6 13/3
கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள் – தேம்பா:6 54/4
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே – தேம்பா:6 55/3
வீடு அமைந்தன இன்பு அது வேலை தன் – தேம்பா:7 54/2
கண்டு அகன்ற கனிந்த இன்பு எய்தலால் – தேம்பா:7 56/3
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4
கடல் மடு திறந்து என வரங்கள் கால இன்பு
உடன் மடு மூழ்கினான் உவந்த சிந்தையான் – தேம்பா:8 21/3,4
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா – தேம்பா:8 31/2
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன் – தேம்பா:8 36/2
இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன் – தேம்பா:8 44/1
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான் – தேம்பா:9 1/2
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை – தேம்பா:9 28/2
வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்-இடை – தேம்பா:9 42/1
தேன் பொழிந்தவை இன்பு என தேடுவார் – தேம்பா:9 42/2
இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை – தேம்பா:9 89/3
உன்னிய உவகையோடு உருகி இன்பு அறா – தேம்பா:9 92/1
ஏற்றுவான் அன்பின் உள் உருகி இன்பு உற – தேம்பா:9 117/1
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி – தேம்பா:10 69/2
பெய் அனை அருவி கண் பிளிர்ந்து இன்பு ஓங்கினான் – தேம்பா:10 91/4
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற – தேம்பா:10 92/3
துன் இன்பு உள் எழ தொழுது போற்றலின் – தேம்பா:10 106/3
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர்-பால் எலாம் – தேம்பா:10 106/4
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே – தேம்பா:10 111/4
குகை செய் இன்பு எழ கோலம் இட்டு ஒத்ததே – தேம்பா:10 120/4
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான் – தேம்பா:10 122/4
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன் – தேம்பா:10 125/3
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை – தேம்பா:10 132/3
பஞ்ச அரங்கில் இன்பு அரங்கு பான்மையால் அடை வரத்து – தேம்பா:11 4/1
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல் – தேம்பா:11 9/1
தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன் இன்பு காட்டலால் – தேம்பா:11 11/2
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார் – தேம்பா:11 11/4
உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான் – தேம்பா:11 16/4
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள் – தேம்பா:11 58/1
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே – தேம்பா:12 9/4
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில் – தேம்பா:12 32/3
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி – தேம்பா:12 78/1
சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக – தேம்பா:12 98/3
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி இன்பு எழ – தேம்பா:14 85/2
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/3
இன்பு மிக கனிந்த கனி இளம் தீம் கந்தத்தோடு அளித்த – தேம்பா:20 21/3
ஈசனை கண்டதே போல் இன்பு எழ காணாய் என்றார் – தேம்பா:20 42/4
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
சீத இன்பு இயல்பு ஈங்கு இனி செப்புவாம் – தேம்பா:25 100/4
பூரண அருளினால் பொலிந்து இன்பு ஆர் அலை – தேம்பா:26 16/3
இக்கு அடங்கில இன்பு அளிப்பாள்-கொலோ – தேம்பா:26 34/4
என்-தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ – தேம்பா:26 37/2
இன்பு உகுத்தது ஓர் இருண்ட கான்-இடை ஒளித்து உறைந்தாள் – தேம்பா:26 59/4
அண்ட நாதனை வாழ்த்தி இன்பு ஆழ்ந்தனர் – தேம்பா:26 79/3
விடலை நீதி எனா விளை இன்பு அயல் – தேம்பா:26 80/2
அருகு தேனினும் இன்பு அளி பாடிய – தேம்பா:26 89/2
இன்பு அவன் நுகர்ந்து எழ இதயத்து ஆண்டு அறா – தேம்பா:26 125/2
இனைய யாவையும் இன்பு எழ காண்டலும் – தேம்பா:26 155/1
அழல் எடுத்து இன்பு என சுடும் வேல் கண்ணால் நோக்கி அறம் அழிய – தேம்பா:26 167/3
ஈடு அக மரபோன் வான் வீட்டு இன்பு உகும் ஓதி ஓர்ந்தான் – தேம்பா:27 17/4
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார் – தேம்பா:28 34/3
கோதின் வாய் உளம் கோட இன்பு என்று அடும் – தேம்பா:28 100/1
பாடி ஆடி இன்பு ஆதல் பகல் பல – தேம்பா:28 109/1
பேய் திரள் தளிர்த்த ஓதை பிளந்த காது உணல் இன்பு என்றோ – தேம்பா:28 135/2
கோல் நிமிர் வில்லினன் குளித்து இன்பு உண்டு அலால் – தேம்பா:29 89/3
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு உளத்து – தேம்பா:29 124/3
இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர் – தேம்பா:30 17/2
மேவி இன்பு எழ எதிர்எதிர் விருந்து செய்து – தேம்பா:30 146/3
ஏவி இன்பு உற இவர் ஏகினார் அரோ – தேம்பா:30 146/4
இன்பு ஈரம் அருந்தி இருந்தனையே – தேம்பா:31 52/1
இன்பு ஓதம் அமிழ்ந்தி இருந்தன-கால் – தேம்பா:31 56/1
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி – தேம்பா:32 42/3
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/3
கண் தீண்டி இன்பு உகுக்கும் கவின் தீட்டும் பவோனியரை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 87/4
இன்பு உரிய தொல்லை இலை எல்லை இலை அன்றே – தேம்பா:35 38/4
இன்பு அருந்தலில் எல்லை ஒன்று இல்லை-ஆல் – தேம்பா:36 1/4

மேல்


இன்பும் (1)

இன்பும் இல்லன இச்சையால் வறுமை உள்ளதுவே – தேம்பா:5 14/4

மேல்


இன்புற்று (2)

வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
ஓடினால் என தொழும் காபிரியல் இன்புற்று உரை உற்றான் – தேம்பா:14 91/4

மேல்


இன்புற (10)

யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால் – தேம்பா:2 49/3
இன்புற துயருற இரங்குவான் அரோ – தேம்பா:8 29/4
அருள் தொடும் மடவரல் அகத்தில் இன்புற
இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன – தேம்பா:8 30/2,3
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து – தேம்பா:18 36/1
வங்கை இன்புற வன்னி முன் வை என அழல்வாள் – தேம்பா:23 91/4
இன்புற பால் கலந்து ஏதம் ஊட்டுதீர் – தேம்பா:23 117/1
செகத்தின் பாசறை தேய்ந்து உளம் இன்புற
சுகத்தின் தாய் வினை துற்றிய அன்பினான் – தேம்பா:31 69/3,4
இனைய கேட்டலும் இன்புற கோதையாள் – தேம்பா:31 72/1
கரை கிடந்த கடல் கடந்த இன்புற
நிரை கிடந்தனர் ஆகுலம் நீத்து அற – தேம்பா:36 7/2,3

மேல்


இன்புறல் (1)

இக்கு அடங்கு மலர் இன்புறல் கண்டார் – தேம்பா:21 15/4

மேல்


இன்புறி (1)

இயல்பாய் நிலம் இன்புறி நக்கு எனவே – தேம்பா:22 9/4

மேல்


இன்புறீஇ (3)

வான் திறத்து இன்புறீஇ வைய நாதன் என்று – தேம்பா:19 36/2
பொருளின் காணிய பொற்பு அளிக்கு இன்புறீஇ
கருளின் காணும் மு காலை கடந்து ஒளிர் – தேம்பா:26 157/2,3
என்ன மா தவன் எண் அகன்று இன்புறீஇ
அன்ன நாகில் அரும் தவன் மாட்சியை – தேம்பா:26 183/1,2

மேல்


இன்புறும் (6)

இன்ன இன்புறும் இனிய இ திரு பெயர் தன்னை – தேம்பா:11 99/1
பன்ன இன்புறும் பன்னிய வாயும் உள் வணங்கி – தேம்பா:11 99/2
உன்ன இன்புறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:11 99/3
துன்ன இன்புறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:11 99/4
அம்பர் இன்புறும் அண்டர் என்கோ யான் – தேம்பா:18 46/3
இயல் கடல் கடந்து நான் நீந்தி இன்புறும்
பயன் கடல் கடந்து என பரிவு அற்று ஓங்கினேன் – தேம்பா:23 115/3,4

மேல்


இன்பொடு (8)

என்றவை உணர்ந்த மா தவனும் இன்பொடு
மன்றலை முடிதர அங்கண் வைகிய – தேம்பா:5 44/1,2
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான் – தேம்பா:8 88/4
போல் கலந்தன இன்பொடு புன்கணை – தேம்பா:10 32/2
மாற்று_அரும் குண தாய் வயிற்று இன்பொடு
தூற்று_அரும் குண தோன்றலை நோக்கலால் – தேம்பா:26 32/2,3
பொங்குகின்ற இன்பொடு உன் பூம் பதங்கள் போற்றினேன் – தேம்பா:27 133/4
கனிய இன்பொடு காசு மலிந்த வாய் – தேம்பா:28 102/2
என்ன செறி இன்பொடு இருந்தனமே – தேம்பா:31 51/2
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன் – தேம்பா:32 44/2

மேல்


இன்போடு (1)

பின்பு இன்போடு உயிர் படவே பெயர்ந்து எழ முன் இசேக்கியல் காண் பெற்றி என்னா – தேம்பா:8 9/3

மேல்


இன்மை (14)

இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான் – தேம்பா:4 49/3
வாழி நன்மை ஈய இன்மை மலி தயாபன் வாழியே – தேம்பா:7 42/2
இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும் – தேம்பா:11 84/2
அறிவு இன்மை உறவு இன்மை அறத்தின் இன்மை அங்கண் செல் – தேம்பா:13 7/1
அறிவு இன்மை உறவு இன்மை அறத்தின் இன்மை அங்கண் செல் – தேம்பா:13 7/1
அறிவு இன்மை உறவு இன்மை அறத்தின் இன்மை அங்கண் செல் – தேம்பா:13 7/1
நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில் – தேம்பா:13 7/2
நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில் – தேம்பா:13 7/2
பறி இன்மை சார்பு இன்மை தன்-பால் இன்மை பரிசு அல்லால் – தேம்பா:13 7/3
பறி இன்மை சார்பு இன்மை தன்-பால் இன்மை பரிசு அல்லால் – தேம்பா:13 7/3
பறி இன்மை சார்பு இன்மை தன்-பால் இன்மை பரிசு அல்லால் – தேம்பா:13 7/3
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான் உளைந்தும் ஈண்டே பிரிவு உற்றான் – தேம்பா:13 7/4
இரவலர் மாட்சி ஒப்ப ஈடு அறிவு இன்மை காட்டும் – தேம்பா:27 153/1
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய் தகு தண்மை – தேம்பா:35 61/2

மேல்


இன்மையால் (1)

என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால்
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள் – தேம்பா:8 34/3,4

மேல்


இன்மையும் (1)

ஈறு_இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழ தகும் தெய்வம் – தேம்பா:27 156/1

மேல்


இன்றி (113)

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய – தேம்பா:0 1/2
மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்க செய்தான் – தேம்பா:3 42/4
சாறு தாறும் ஒன்று இன்றி தான் வளத்து – தேம்பா:4 14/3
தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம் – தேம்பா:5 20/1
பூரணமாய் தொழுது உவப்ப பூவனத்தில் பொருவு இன்றி போர்த்த வெய்யோன் – தேம்பா:5 28/3
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய் – தேம்பா:5 35/2
புரை தணிவு இன்றி வாழும் முனி புயத்தை அணிந்து கூறினன்-ஆல் – தேம்பா:5 128/4
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர – தேம்பா:5 147/2
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் என காத்து – தேம்பா:6 22/3
நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே – தேம்பா:6 35/2
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றி
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும் – தேம்பா:7 13/2,3
நோவதும் இன்றி கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள் என்ன – தேம்பா:7 15/2
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம் – தேம்பா:7 34/2
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே – தேம்பா:8 4/3
சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன் – தேம்பா:8 7/2
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா – தேம்பா:8 56/2
பின்றா வல்லோய் பேணிய அன்போய் பிரிவு இன்றி
ஒன்றாய் நின்றோய் ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய் – தேம்பா:9 60/1,2
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய் – தேம்பா:9 62/3,4
அன்னார் அ நாள் அ வனவாய் வந்து அமுது இன்றி
பல் நாள் தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர் – தேம்பா:9 64/1,2
மெய் விளை இடம் ஐந்து இன்றி விளங்கிய கடவுள் ஆகி – தேம்பா:9 80/1
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி பல நாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:10 55/3
இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும் – தேம்பா:10 66/1
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/3
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற – தேம்பா:10 92/3
எண் உளே அடங்கல் இன்றி ஏந்து மாட்சி பூண்டு வான் – தேம்பா:11 5/1
ஏதம் இன்றி மாலி ஈன்ற காந்தி என்று தோன்றலை – தேம்பா:11 10/1
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியை காட்ட – தேம்பா:11 107/1
வேறு இன்றி தடம் ஒன்றை மேவிய மூ அரசர் ஒன்றி விழுப்பம் ஓங்கி – தேம்பா:11 107/2
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த – தேம்பா:11 107/3
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார் – தேம்பா:11 107/4
அழிவு இன்றி கன்னி தாய் அரிதில் அவண் திரு மகவு ஈன்று அளித்த ஆறும் – தேம்பா:11 111/1
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும் – தேம்பா:11 111/2
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/3
விழி இன்றி இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து வியப்பு உற்றாரே – தேம்பா:11 111/4
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே – தேம்பா:11 115/3
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும் – தேம்பா:11 119/2
ஓர்ந்து அரிது ஓர் முறையில் தமக்கு ஒன்று இன்றி மெய் மறையை ஓதினார்க்கும் – தேம்பா:11 121/3
மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப – தேம்பா:12 17/2
புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர் – தேம்பா:13 5/2,3
உல்லியர் மயங்க யாரும் உண்ணும் நீர் இன்றி சோர – தேம்பா:14 29/3
பட்ட நோய் ஒன்றும் இன்றி பரிவு அற யூதர் வாழ்ந்தே – தேம்பா:14 34/4
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும் – தேம்பா:14 36/3
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
ஒல் வாய் அழலும் ஆற்றாது உணும் நீர் இன்றி உளைந்தார் – தேம்பா:14 73/4
இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான் – தேம்பா:14 96/4
வினை ஒன்றும் இன்றி வினை செய்து செய்த வினை-தன்னில் ஒன்றும் விழையாய் – தேம்பா:14 141/1
நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய் – தேம்பா:14 141/2
நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய் – தேம்பா:14 141/2
முனைவு ஒன்றும் இன்றி முனிவாய் முனிந்தும் முதிர்கின்ற அன்பு முயல்வாய் – தேம்பா:14 141/3
அனை ஒன்றும் இன்றி உயர்வோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 141/4
தோல் பேர் படை ஓர் தொகை இன்றி வரும் – தேம்பா:15 40/2
மண் முழுது அன்றி வானும் வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி
எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ – தேம்பா:15 49/1,2
போர் இரு முகம் முறிவு இன்றி போர் செய்வார் – தேம்பா:15 137/3
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி
ஈர்_இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும்-பாலோ – தேம்பா:16 44/3,4
செல் அரிது அடலோடு ஓங்கி சிறுவன் ஆய் சிறுமை இன்றி
புல் அரிது அகன்ற கானில் புடை துணை இன்றி போகில் – தேம்பா:17 16/2,3
புல் அரிது அகன்ற கானில் புடை துணை இன்றி போகில் – தேம்பா:17 16/3
முனி பட்டார் பீலி தேயர் மொய் படை இன்றி ஓர் நாள் – தேம்பா:17 20/1
போர் முகத்து நிகர் இன்றி பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன் – தேம்பா:17 29/1
படம் புரை பொறித்த மாமை பட்டு அற இலையும் இன்றி
விடம் புரை பட்ட காலால் வியன் தரு கெட்டது என்னா – தேம்பா:18 32/1,2
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன் – தேம்பா:19 33/1
ஒளிபட்டு ஒள் பளிங்கு ஒத்து இழிவு இன்றி நீ – தேம்பா:20 90/1
மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி
தெருள் ஒன்றும் உணர்வின் மிக்கோன் திருவுளம் என உள் தேர்ந்தான் – தேம்பா:20 100/3,4
கால் கலந்து ஒழுகும் மாரி கான்ற ஓர் துளியும் இன்றி
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச – தேம்பா:20 102/2,3
உய் வகை இன்றி அண்ணர் உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி – தேம்பா:20 113/1
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன் – தேம்பா:23 12/2
ஐயமே இன்றி தேவர்க்கு ஆனது ஓர் முறைமை என்றேன் – தேம்பா:23 60/4
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/4
பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி – தேம்பா:26 2/2,3
பூட்சியின் துணையாம் இன்ப புதல்வரை இன்றி தூய் நல் – தேம்பா:26 3/1
தன் முகம் படிகம் இன்றி தரணியில் காண்பான் இல்லை – தேம்பா:26 113/1
வில் முகம் காட்டும் நூலோர் வெயில் பளிங்கு இன்றி அன்றோ – தேம்பா:26 113/4
துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றி தூய் நிறத்து – தேம்பா:27 4/1
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள் – தேம்பா:27 27/2
ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே – தேம்பா:27 94/1
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இ விகிர்தம் உளது ஆம் என்றான் – தேம்பா:27 95/4
குலத்து எல்லாம் பொது நின்று குன்றா சீர் அறம் ஒன்றே குறை ஒன்று இன்றி
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/3,4
பிறந்த கால் உயர் குலமும் சீர் திறமும் தெரிந்து இங்கண் பிறப்பார் இன்றி
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ – தேம்பா:27 101/2,3
பருதி முன்னி இரவு அஃக பருவம் இன்றி வனம் பூப்ப – தேம்பா:27 127/1
உய் வகை இன்றி மற்று ஓருழி அடுத்து உய்வார் என்று – தேம்பா:27 148/1
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும் பிறப்பித்த காரணன் ஆதல் – தேம்பா:27 157/3
ஒக்க அது படைத்த காரணம் இன்றி ஒருங்கு தான் ஆதலும் நிலையே – தேம்பா:27 158/2
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி – தேம்பா:27 163/1
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி – தேம்பா:27 163/1
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி – தேம்பா:27 163/1,2
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி – தேம்பா:27 163/2
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும் செய்து அளித்து அழிப்ப வல் ஒருவன் – தேம்பா:27 163/2,3
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான் – தேம்பா:27 165/4
வாடிய குறை ஒன்று இன்றி வனப்பு உற முடித்தது அன்றோ – தேம்பா:28 61/4
வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி
வெந்தோம் அந்தோ மாறு_இல வேவோம் வினை முற்றி – தேம்பா:28 113/2,3
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை பழிப்பு இன்றி
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன கனவில் தான் – தேம்பா:29 23/2,3
விண் முழுது இன்று காப்பாய் வேண்டுமேல் அரிது ஒன்று இன்றி
உண் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும் என்று இறைஞ்சினாளே – தேம்பா:29 47/3,4
போல்வரும் இன்றி யூதர் போற்றிய கடவுள் மாண்பும் – தேம்பா:29 82/3
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி – தேம்பா:29 91/1
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி பாவ – தேம்பா:29 114/3
வீமமே இன்றி உற்ற வினை அறுத்து அளித்தி மற்று உன் – தேம்பா:29 117/3
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி – தேம்பா:30 63/3
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி
வான் என விளங்க இ கான் வருந்தி என் அடியை வைத்தேன் – தேம்பா:30 75/2,3
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி மீன் – தேம்பா:32 4/2
எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும் மாட்சி – தேம்பா:32 30/1
எண்ணிட இடமும் ஒன்று இன்றி எண் திசை – தேம்பா:32 53/3
படப்பட சிலர் எண் இன்றி பலர் எதிர்த்து உவப்பில் ஆவி – தேம்பா:32 95/3
கை திறத்து இயற்றல் இன்றி கால் திறத்து இரிதல் இன்றி – தேம்பா:33 11/2
கை திறத்து இயற்றல் இன்றி கால் திறத்து இரிதல் இன்றி
மெய் திறத்து உருகி வாடி மேல் திறத்து ஊக்கம் வாடா – தேம்பா:33 11/2,3
அக முகத்து ஒரு மறைவு இன்றி அன்று ஒளி – தேம்பா:34 5/3
வையத்தார் கசடு அழித்து வழு இன்றி மன் உயிர்கள் – தேம்பா:34 33/1
அடி அடித்து இடம் ஒன்று இன்றி
வாய் இரக்கமும் அற்று ஆய வடு அடித்து என்பும் தோன்ற – தேம்பா:35 47/2,3
கோன் பால் நின்-பால் என்று எதிர் இன்றி குறை இன்றி – தேம்பா:35 58/1
கோன் பால் நின்-பால் என்று எதிர் இன்றி குறை இன்றி
வான்-பால் நின்றோய் எங்கணும் நின்றோய் மகிழ்கின்றாய் – தேம்பா:35 58/1,2
மண் மேல் வைத்த காவல் நினக்கே வரைவு இன்றி
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தோம் – தேம்பா:35 60/2,3
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி அம் முடியை – தேம்பா:36 28/3
விருந்தினை கண்டார் முகத்து அளவு இன்றி வினை செய மிடைந்த நோய் அருந்தி – தேம்பா:36 38/1

மேல்


இன்றியும் (10)

ஆழ்ந்த காட்சி ஒன்று இன்றியும் அண்டையில் – தேம்பா:8 96/2
என்னலோடு ஒரு காரணம் இன்றியும்
கன்னலோ மதுவோ கனி தன்மையோ – தேம்பா:9 51/1,2
ஒளி பட உயர்ந்த பேறு ஒன்றும் இன்றியும்
வெளி பட மனு புரம் வேய்ந்த நாயகன் – தேம்பா:9 103/1,2
பாய்ந்த வான் தரு பருவம் இன்றியும்
ஈய்ந்த தீம் கனி இயைய பூத்தலும் – தேம்பா:10 102/1,2
வருத்தம் இன்றியும் வாழும் இ நாடு அன்றோ – தேம்பா:20 93/4
கற்ற நூல் பயன் இன்றியும் காசினி – தேம்பா:21 35/2
இருவரும் செயிர் இன்றியும் நாணமே வெல்வாய் – தேம்பா:23 93/2
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும் – தேம்பா:32 40/1
கோல் நலம் இன்றியும் ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு இல்லோர் தமை தேர்ந்து – தேம்பா:32 40/2
இன்றியும் பொறுத்தலோடு இகல் வெல் பொறை – தேம்பா:35 12/3

மேல்


இன்றியே (1)

ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து – தேம்பா:14 32/3

மேல்


இன்று (49)

அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ – தேம்பா:5 19/4
சகம் கலங்க வெரு அடைந்து சடுதி இன்று இழிந்தது ஆம் – தேம்பா:7 35/3
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன – தேம்பா:7 73/2
ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின் – தேம்பா:8 8/3
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல் – தேம்பா:8 20/2
தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன்-இடை – தேம்பா:8 40/3
ஏர் அளாம் முறைமை ஈங்கு இன்று கண்டனன் யான் – தேம்பா:9 9/4
ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண் – தேம்பா:9 23/3
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான் – தேம்பா:9 45/4
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்ட – தேம்பா:11 56/2
பினை அது இன்று காண பெற்றனம் என்று சூசை – தேம்பா:12 27/3
எம் மலர் கண் முத்து அரும்ப இன்று வினை தீர்த்தாய் – தேம்பா:12 80/4
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான் – தேம்பா:14 137/4
நாளுற்று அம்பின் கடிது ஓடி நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து – தேம்பா:15 17/2
படை உற்று எமை இன்று பகைத்தனர்-ஆல் – தேம்பா:15 34/4
தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து – தேம்பா:16 56/3
எஞ்சா திறத்தை அம் முனிக்கு அன்று ஈந்தோன் ஈங்கண் இன்று உமக்கே – தேம்பா:19 35/1
வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/4
மெய் வகை பயத்த தீமை விளைந்தது இன்று ஐயா என்றார் – தேம்பா:20 113/4
பாரின்-பால் இன்று என் ஆண்மை பகை இலா குறைய கண்டேன் – தேம்பா:23 11/4
நிலை புறம் கண்ட ஆண்டகை முன் நினைத்த பயன் இன்று உளது-ஆல் – தேம்பா:23 78/4
இன்று உற்று ஈர்கிலமேல் பழி வெள்ளம் – தேம்பா:25 25/3
இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை – தேம்பா:25 30/3
பின்று இன்று ஆம் தொழில் பேசு-மின் என்றனன் பெருமான் – தேம்பா:25 30/4
இன்று இணை அடியை சூடி விரும்பிய நிலையின் ஊங்கும் – தேம்பா:25 73/2
ஓது வாய் இளவல் இன்று உணர்த்தினான் அரோ – தேம்பா:27 8/4
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா – தேம்பா:27 159/3
இன்று உளார் நாளையே இறப்பர் அன்றி மற்று – தேம்பா:28 52/1
நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன் – தேம்பா:29 8/2
அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று – தேம்பா:29 22/2
கலை வைத்த உணர்வோய் இன்று கருதலே வேண்டும் அன்றோ – தேம்பா:29 37/4
விண் முழுது இன்று காப்பாய் வேண்டுமேல் அரிது ஒன்று இன்றி – தேம்பா:29 47/3
அஞ்சினனோ அ திறத்து இன்று அமர்க என்றான் அற நீரான் – தேம்பா:29 70/4
இன்று தீமையை இவன் பிறர்க்கு எண்ணிய தன்மைத்து – தேம்பா:29 101/3
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால் – தேம்பா:29 119/3
இன்று ஒளித்த சுடரொடு மு சுடராம் நீவிர் இரா இருள்-கண் – தேம்பா:30 13/1
ஐ ஆருயிரே அவன் இன்று அளித்தான்-கொல்லோ என்றான் – தேம்பா:31 26/4
இன்று என் சிந்தை எஞ்ச இவண் அருள் கடலோன் – தேம்பா:31 38/3
செய்யத்தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன் – தேம்பா:34 33/3
கரை கடல் கடந்த பயன் இன்று இனிது கண்டேன் – தேம்பா:35 34/3
அய நலம் போர்த்த பார் காத்து அருளொடு இன்று உமக்கு தந்த – தேம்பா:35 42/1
இன்று நீ உலகம் கூச இ துயர் படவோ அஞ்சி – தேம்பா:35 53/1
தாராயோ இன்று உன் தயை ஏத்த தகவு அன்றோ – தேம்பா:35 59/4
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே – தேம்பா:36 40/3
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/3

மேல்


இன்றும் (4)

மல் வினை ஒழிக்க ஓர்ந்த மாயையே இன்றும் எஞ்சா – தேம்பா:20 53/4
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா – தேம்பா:21 21/4
ஓது வாய் மலர்ந்தவன் இன்றும் ஓதுவான் – தேம்பா:26 126/4
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இ விகிர்தம் உளது ஆம் என்றான் – தேம்பா:27 95/4

மேல்


இன்றே (8)

ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே – தேம்பா:7 71/4
இன்றே நினை எள்ளினர் எல்லையின் நாள் – தேம்பா:11 72/1
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய் – தேம்பா:15 47/1,2
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய் – தேம்பா:15 47/2
பாரிடத்து எதிரா நாதன் பழித்த போது இன்றே இ வேல் – தேம்பா:15 54/2
விண் கழிந்த தெய்வம் அனோய் இன்றே காட்டு உன் மிடல் என்றார் – தேம்பா:17 37/4
இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே – தேம்பா:29 45/4
இன்றே உள்ளோர் அன்று அவர் மாள்வார் இது அல்லால் – தேம்பா:36 74/1

மேல்


இன்றோ (1)

இன்றோ அன்றோ என்றோ ஒரு நாள் எம்மை காக்க – தேம்பா:31 30/1

மேல்


இன்ன (47)

மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி – தேம்பா:2 3/3
இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின் – தேம்பா:2 51/1
கான் அகத்து ஒதுங்கி வைகும் கடி தவத்தோடும் இன்ன
கோன் அகத்து இலங்கி அங்கண் குடி என வதிந்ததாம்-ஆல் – தேம்பா:3 34/3,4
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான் – தேம்பா:3 35/4
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய் – தேம்பா:4 12/3
இன்னான் இன்ன யாவும் உரைத்து ஏங்கி ஏங்கி அழுகின்ற – தேம்பா:5 23/1
இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய – தேம்பா:5 54/1
துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என – தேம்பா:5 156/2
அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே – தேம்பா:5 158/4
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய் – தேம்பா:7 74/1
இன்ன தன்மையினாட்கு இவண் நீ துணை – தேம்பா:8 90/1
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு – தேம்பா:9 1/1
யாம் அகத்தில் நினைத்து இலது இன்ன மா – தேம்பா:9 47/3
இன்ன அரு நிலைமையோடு இரவு எலாம் இனிது – தேம்பா:9 84/1
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில் – தேம்பா:11 1/1
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில் – தேம்பா:11 1/1
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில் – தேம்பா:11 1/1
இன்ன இன்புறும் இனிய இ திரு பெயர் தன்னை – தேம்பா:11 99/1
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார் – தேம்பா:12 3/4
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான் – தேம்பா:12 76/1
திரு கிளர் இன்ன தோன்றல் சிலர்க்கு உயிர் சிலர்க்கு கேடாய் – தேம்பா:12 93/1
எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக – தேம்பா:12 99/1
அ நேரினர் இன்ன நேரினர் அன்ன நேரினர் அலை மேல் – தேம்பா:14 61/2
இறை நெறி நீங்கிய இன்ன பார் உடை – தேம்பா:14 99/3
பிணி வளர் இன்ன தன்மை பின்னர் பெயாது ஆணையாக – தேம்பா:14 120/3
கூற்று என சினந்து அங்கு இன்ன கூற்றினை முடியா முன்னர் – தேம்பா:15 42/1
கார் எழுந்து இடித்ததே போல் கதத்த பல் பறை ஆர்த்து இன்ன
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன – தேம்பா:15 82/1,2
செல்லின் ஓங்கிய இன்ன சிலம்பு மேல் – தேம்பா:18 48/3
இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள் – தேம்பா:19 22/1
ஏர் ஏந்தி வரைந்திட்ட இன்ன காதை காட்டும் என்றான் – தேம்பா:20 28/3
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி – தேம்பா:23 9/1
பொய்யை மீட்பதன் பொருட்டு இறை பிறந்திலன் இன்ன
மெய்யை மீட்பதன் பொருட்டு ஒரு விளக்கமும் இலது-ஆல் – தேம்பா:23 80/3,4
நஞ்சொடு வளர் சட நடையில் இன்ன ஆய் – தேம்பா:23 113/2
இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும் – தேம்பா:23 114/1
இன்ன யாவையும் உளத்து இரங்கி மூவரும் – தேம்பா:24 44/1
இன்ன ஆறு ஒருவன் நானே இடறு இலாது ஒழுகும் பாலோ – தேம்பா:26 115/1
இன்ன பின் கதி ஈறு உளதாய் இறந்து – தேம்பா:27 91/2
இன்ன வினை அல்லாது தலையெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை – தேம்பா:27 122/3
சில் தொழில் பல நாள் கற்றும் திருந்து இலாரேனும் இன்ன
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மன துணிவு ஒன்றே சால்பு ஆம் – தேம்பா:28 17/3,4
இன்ன உடம்பின் துணையாக எழில் பூம் கொடி சாயல் – தேம்பா:28 24/2
தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா – தேம்பா:28 86/2
நாவலின் நிழல் செய் இன்ன நாடு அலால் அறியா வேற்று – தேம்பா:29 114/1
இன்ன நகர்-இடை இறக்கும் மரம் தானே – தேம்பா:31 12/2
எண் திசை இரிந்து வந்து இன்ன ஆறு எழில் – தேம்பா:32 69/1
சுக முகத்து இன்ன ஆய் தொடர் ஒன்பான் பகல் – தேம்பா:34 5/1
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான் – தேம்பா:36 26/1
மண் வாய் இன்ன நிலை பெற்று மணி வாய் முகத்து வீற்றிருக்க – தேம்பா:36 129/2

மேல்


இன்னணம் (8)

கானக துறவு ஆயினர் இன்னணம் கனிவாய் – தேம்பா:6 73/1
மன்ன நல் அருள் வாய்ந்தனள் இன்னணம்
சொன்ன நல் உரை தேன் சுவையில் சுவை – தேம்பா:10 119/2,3
கன்று ஒளித்த கறவையின் இன்னணம்
நன்று ஒளித்த நமக்கு இனைந்து ஆய் கதிர் – தேம்பா:18 55/1,2
பாசம் ஆம் அருள் பரிவு உளம் இன்னணம் பிணித்தே – தேம்பா:27 24/1
ஈறும் ஒன்று இல இன்னணம் தீயரே – தேம்பா:28 107/1
நடலையோடு அரும் தேவ நயங்களும் இன்னணம் மாறா – தேம்பா:33 28/1
நாதன் இன்னணம் நாற்பது நாள் இருந்து – தேம்பா:36 2/2
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி – தேம்பா:36 129/1

மேல்


இன்னணமே (2)

இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர – தேம்பா:15 103/1
மாறா அருளோடு இன்னணமே மறைந்த திரு எம் மகன் காணா – தேம்பா:26 52/1

மேல்


இன்னது (5)

என்றலும் திரு உளம் இன்னது ஆகுமேல் – தேம்பா:7 89/1
திளைத்து எழும் ஐயம் என்னோ செய் கடன் இன்னது என்ன – தேம்பா:9 125/2
இறுவன தாரொடு எரிந்தன இன்னது எலாம் – தேம்பா:15 72/2
இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார் – தேம்பா:20 86/4
கொல்லும் அ சுளை இன்னது என்று அறிகிலேல் குவி தேன் – தேம்பா:25 33/1

மேல்


இன்னது-ஆல் (1)

இன்னது-ஆல் அருளோன் இரும் வீட்டு-இடை – தேம்பா:26 179/3

மேல்


இன்னதும் (1)

கண் கனிந்த கவின் நல்லார் களி கூர்ந்து இன்னதும் பலவும் – தேம்பா:1 63/2

மேல்


இன்னல் (2)

எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன் – தேம்பா:5 38/3
இனிய உண்டலும் இன்னல் உரைத்தலும் – தேம்பா:28 102/1

மேல்


இன்னலும் (1)

இன்னலும் பசியும் ஆற்றிடும் என்று ஈந்தனள் – தேம்பா:26 131/3

மேல்


இன்னலே (1)

இன்னலே அற என் மனை எய்தினான் – தேம்பா:31 74/4

மேல்


இன்னவர் (1)

கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/3

மேல்


இன்னவற்கே (1)

இன்னவற்கே தூது உற்றேன் இ நாள் உம் சிறை நீங்கி – தேம்பா:34 35/3

மேல்


இன்னவாய் (2)

இன்னவாய் பகல் நாற்பதும் இரிந்த பின் அண்ணர் – தேம்பா:3 18/1
இன்னவாய் உசாவும் வேலை இளம் பிடி அன்ன ஓர் நல் – தேம்பா:7 19/1

மேல்


இன்னவை (9)

இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை – தேம்பா:0 11/1
ஆசை எழும் இன்னவை அரும் தவனும் பாடி – தேம்பா:12 83/1
ஏமம் சால் இன்பத்து அங்கண் இன்னவை ஆகி மூத்தோன் – தேம்பா:12 92/1
கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை
மிடல் உடை வலியொடு விளங்க செய்தவன் – தேம்பா:14 76/1,2
இன்னவை மிக்கயேல் இறைஞ்சி கேட்டு அவண் – தேம்பா:14 128/1
தேன் திறத்து இன்னவை செவியில் கேட்டனர் – தேம்பா:19 36/1
புறம் வழங்கிய இன்னவை பொய்யொடு – தேம்பா:23 41/2
பாடு செய்து இன்னவை பரிவின் கூறினான் – தேம்பா:34 7/4
இன்னவை அங்கணில் இனிதில் ஆகையில் – தேம்பா:35 1/1

மேல்


இன்னா (15)

மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா
வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க – தேம்பா:2 1/1,2
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/3,4
எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும் – தேம்பா:4 64/3
எஞ்சுக பயன் இயற்றிய அறங்களே இன்னா
விஞ்சுக பகை வினை செயும் பழம் பழி பேய் அ – தேம்பா:5 6/1,2
நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு இன்னா
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணி மிடைந்து – தேம்பா:5 10/1,2
எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி – தேம்பா:5 16/1
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார் – தேம்பா:9 64/4
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள் இன்னா அருந்தும் அவா – தேம்பா:14 97/2
இன்னா விளைக்கும் பேய் இனங்கள் எசித்து நீங்கி தீ நிரயம் – தேம்பா:23 1/2
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்தி புகல் உற்றான் – தேம்பா:23 29/4
மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால் – தேம்பா:23 111/3
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான் – தேம்பா:27 118/4
கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம் – தேம்பா:29 103/3
உவ்வு ஆய் இன்னா நீங்கிய மிக்கோர் உருகு உள்ள – தேம்பா:34 60/3

மேல்


இன்னாட்கு (1)

இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள் – தேம்பா:9 21/4

மேல்


இன்னாது (2)

சீர் முகத்து இன்னாது அவற்கு நான் கருத சிந்தையும் இயலுமோ என்று இ – தேம்பா:20 74/2
பொய் மறந்து இன்னாது எல்லாம் போக்கி நல் அறமே பூண்டு – தேம்பா:30 137/3

மேல்


இன்னாமைக்கு (1)

கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள் கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே – தேம்பா:8 55/2

மேல்


இன்னார் (5)

பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார்
மின் அன்ன விரைந்து இரிய உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற – தேம்பா:10 64/1,2
இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும் – தேம்பா:10 66/1
மிடை நகர்-கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி எமக்கு – தேம்பா:10 75/2
இன்னார் என் குலத்து முந்தையர் ஆம் இவர் சரிதை – தேம்பா:20 56/3
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4

மேல்


இன்னாரும் (1)

இன்னாரும் எவேயரும் எந்தையரும் – தேம்பா:15 33/1

மேல்


இன்னாள் (2)

இன்னே இரவி காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள்
பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால் – தேம்பா:10 45/1,2
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன கனவில் தான் – தேம்பா:29 23/3

மேல்


இன்னான் (8)

தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய் – தேம்பா:3 39/1
மெய் பட்டு உயர் இன்னான் உளம் மாழ்கா வினை கொள்ளான் – தேம்பா:4 55/4
இன்னான் இன்ன யாவும் உரைத்து ஏங்கி ஏங்கி அழுகின்ற – தேம்பா:5 23/1
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான் – தேம்பா:11 45/4
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற – தேம்பா:11 56/1
ஏர் எழும் கதி வீட்டின் இன்னான் உறை – தேம்பா:20 83/3
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி – தேம்பா:23 9/1
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான் – தேம்பா:36 26/1

மேல்


இன்னிசை (1)

குழல் எடுத்து இன்னிசை குயில அரசன் காண குழுச சூழ – தேம்பா:26 167/1

மேல்


இன்னியம் (1)

இன்னியம் ஒலிக்கும் கோயில் இவை இவர்ந்து அங்கண் வைகும் – தேம்பா:12 96/1

மேல்


இன்னும் (5)

மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான் – தேம்பா:5 36/4
இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என இன்னும்
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது_ஆயிரரும் புடை திரிந்து – தேம்பா:10 16/2,3
தேன் தாம திருமகன் நேர்ந்து இன்னும் எண் நாள் செல அன்னார் – தேம்பா:13 2/2
இன்னும் நிற்ப அவிர் சிகன் முளைத்தது அன்றே – தேம்பா:16 51/4
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன் – தேம்பா:19 33/1

மேல்


இன்னே (2)

இன்னே இரவி காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள் – தேம்பா:10 45/1
கதி தள்ளி கெடும் கடவுளர் இறைஞ்சினம் இன்னே
பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/3,4

மேல்


இன (24)

ஒள் நுரைத்து எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி – தேம்பா:1 6/1
எரி இன மணி செறி ஏம தேர்களும் – தேம்பா:2 22/3
எல் பொதிர் நிதி கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/3
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
அன்று இன மணி நகர் அரிது உவந்ததே – தேம்பா:5 46/4
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி – தேம்பா:8 59/3
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு – தேம்பா:8 64/3
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ – தேம்பா:8 64/4
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை – தேம்பா:8 65/2
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும் – தேம்பா:9 79/2
மாண் தகையார் அறன் சார்வார் அல்லது இன மனு சாரார் – தேம்பா:10 13/1
குல முறையும் இன முறையும் ஒன்றும் பாரா குண தொகையால் வேறுபட வினையை செய்த – தேம்பா:11 44/1
வேக இன பரி மேகம் உகுக்கு உரும் ஒத்து – தேம்பா:15 63/3
இன பசை இழந்த தீயோர் இரவலர் தம்மை கண்டு – தேம்பா:19 8/3
ஈர் எழு வகுப்பில் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி – தேம்பா:19 16/1
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து – தேம்பா:20 66/1
தெறும் இடி இனத்து வேக இன முகில் திசை திசை அனைத்தும் வேக இரு விழி – தேம்பா:24 37/3
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/2
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இன துணை இனிதே – தேம்பா:26 67/4
வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ் – தேம்பா:29 98/1
சிந்து கேழ் இன மணி திளை பொன் பாவையார் – தேம்பா:32 67/3
மொடமொடவென இன முரசு ஒலி முழவு ஒலி மோதிய யாவும் முழங்கி அதிர – தேம்பா:35 74/1
மலிவன பகையொடு பழி மலி வெறி இன மாறு இல மாயை மடிந்து சிதைய – தேம்பா:35 80/3
மலை ஈன்ற இன மணியால் குறட்டை ஏற்றி வானோர் சேர் – தேம்பா:36 96/3

மேல்


இனங்கள் (11)

தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ – தேம்பா:5 18/4
என்பு என்போடு அடிபட கின்னரத்து ஓதை அடிபட சேர் இனத்து இனங்கள்
அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த – தேம்பா:8 9/1,2
வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள்
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/1,2
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரை கடந்து ஏகி சோகு இனங்கள்
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/3,4
அந்தர மேலவர் வணங்கும் அரசர் பிரான் விலங்கு இனங்கள் அடையும் அன்ன – தேம்பா:11 110/2
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி – தேம்பா:14 119/2
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார் – தேம்பா:16 33/4
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார் – தேம்பா:16 33/4
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
இன்னா விளைக்கும் பேய் இனங்கள் எசித்து நீங்கி தீ நிரயம் – தேம்பா:23 1/2
கொல் அவையே குணுங்கு இனங்கள் கொந்து அழலின் சீறி உடன்று – தேம்பா:28 84/2

மேல்


இனங்களும் (1)

மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து – தேம்பா:3 23/2

மேல்


இனங்களே (1)

விட்டு இரட்டின வீ இனங்களே – தேம்பா:1 27/4

மேல்


இனங்களை (2)

பிணத்து இனங்களை நடுக்குறும் பெற்றி மா தவனும் – தேம்பா:11 95/1
கணத்து இனங்களை முடி புனை கன்னி அம் தாயும் – தேம்பா:11 95/2

மேல்


இனத்தில் (2)

இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு – தேம்பா:5 135/3
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என – தேம்பா:5 137/3

மேல்


இனத்திற்கு (2)

இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு இல்லாது எனினும் வேண்டு நிலைக்கு – தேம்பா:23 5/1
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3

மேல்


இனத்தினுடன் (1)

சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி – தேம்பா:11 46/2

மேல்


இனத்து (16)

போற்று அரசு இனத்து மாண் பொருத்தும் சாலையும் – தேம்பா:2 36/4
மன்று பூ வழங்கும் மாரி மட்டு இனத்து இறக்கிய – தேம்பா:7 43/2
என்பு என்போடு அடிபட கின்னரத்து ஓதை அடிபட சேர் இனத்து இனங்கள் – தேம்பா:8 9/1
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய் – தேம்பா:8 72/1
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1
மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி – தேம்பா:11 106/2
இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில் – தேம்பா:11 106/3
இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில் – தேம்பா:11 106/3
கனத்து இனத்து தாழ்ந்து ஒளியை கான்று உடுவே அரிய சுரம் காட்டும் அன்றோ – தேம்பா:11 106/4
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி – தேம்பா:15 42/2
அரி அதட்டிய கரி இனத்து எதிர் அரிகள் உட்கு உறீஇ முறிவர்-ஆல் – தேம்பா:15 152/4
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
இற்றை நீ செய்த போதே எமது பேர் இனத்து கோன் நான் – தேம்பா:23 68/1
கொழும் தழல் விழிகள் தும்மி குணுங்கு இனத்து அரசன் நெஞ்சத்து – தேம்பா:24 5/2
தெறும் இடி இனத்து வேக இன முகில் திசை திசை அனைத்தும் வேக இரு விழி – தேம்பா:24 37/3
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள் – தேம்பா:31 11/2

மேல்


இனத்துள் (2)

தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/3
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள்
மீன் முகத்து நல்லாளை மகற்கு சேர்ப்ப விழைவுற்றான் – தேம்பா:27 44/3,4

மேல்


இனத்துளே (1)

இனத்துளே திரு தாள் அடைந்து ஏத்தினான் – தேம்பா:26 149/4

மேல்


இனத்தொடு (4)

குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி – தேம்பா:1 25/1
பயில் இனத்தொடு ஞிமிறும் பாடவே – தேம்பா:1 25/2
துயில் இனத்தொடு விரித்த தோகை கொள் – தேம்பா:1 25/3
மயில் இனத்தொடு மகளிர் ஆடும்-ஆல் – தேம்பா:1 25/4

மேல்


இனத்தோடு (1)

சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார் – தேம்பா:28 82/4

மேல்


இனது (1)

உன் உளம் இனது என உளத்தில் உன்னலால் – தேம்பா:7 92/2

மேல்


இனம் (94)

வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற – தேம்பா:1 1/4
கா சிலம்புவ களித்த புள் இனம்
வீ சிலம்புவ மிடைந்த தும்பிகள் – தேம்பா:1 26/1,2
சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம்
திளைத்த பண்டிகள் நெருங்கி தேயும்-ஆல் – தேம்பா:1 32/3,4
வால் நிற தகர் இனம் கலையின் மான் இனம் – தேம்பா:1 44/1
வால் நிற தகர் இனம் கலையின் மான் இனம்
தூ நிறத்து உயரிய தூரியத்து இனம் – தேம்பா:1 44/1,2
தூ நிறத்து உயரிய தூரியத்து இனம்
நீல் நிற பகட்டு இனம் நெடிது உழற்றலின் – தேம்பா:1 44/2,3
நீல் நிற பகட்டு இனம் நெடிது உழற்றலின் – தேம்பா:1 44/3
கறாகறா என ஒர்-பால் காடை புள் இனம்
ஞறாஞறா என ஒர்-பால் நயந்த தோகைகள் – தேம்பா:1 45/1,2
கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும் – தேம்பா:1 52/1
மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம் மண்டு அழகே – தேம்பா:1 67/2
நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ் – தேம்பா:1 70/3
கரி இனம் கரியொடும் கலினம் பூண்டு பாய் – தேம்பா:2 22/1
பரி இனம் பரியோடும் பரியை பூட்டிய – தேம்பா:2 22/2
விருந்து அமர் புள் இனம் விழைந்த வேலொடும் – தேம்பா:2 30/2
மாற்று அரசு இனம் இறை வணங்கும் சாலையும் – தேம்பா:2 36/1
வேற்று அரசு இனம் திறை விசிக்கும் சாலையும் – தேம்பா:2 36/2
ஏற்ற அரசு இனம் இனிது இருக்கும் சாலையும் – தேம்பா:2 36/3
தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள் அடக்கினனும் திளைத்த செம் தீ – தேம்பா:5 37/2
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா – தேம்பா:5 113/1
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார் – தேம்பா:5 144/4
அகம் கலங்க முனை உடன்று அழிவு உகும் குணுங்கு இனம்
நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ – தேம்பா:7 35/1,2
செம் கலத்து இனம் தீது என நீத்து அருள் – தேம்பா:9 40/3
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம் – தேம்பா:9 62/2
கொடிய கோல் கோடு ஆண்ட குணுங்கு இனம்
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல் – தேம்பா:10 38/1,2
எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள் – தேம்பா:10 49/4
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து – தேம்பா:11 123/3
பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இனம் ஊசல் ஆடுதற்கே – தேம்பா:12 64/2
தேன் மறந்தன தேன் இனம் அன்னதே – தேம்பா:13 36/2
கல்லிய மலர்கள் வாட கயல் இனம் தளர்ந்து மாள – தேம்பா:14 29/2
தீ இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற – தேம்பா:14 32/1
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து – தேம்பா:14 32/2
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து – தேம்பா:14 32/3
வீ இனம் மலர்ந்த நாடு வீந்தது ஓர் பிணத்திற்று ஆமே – தேம்பா:14 32/4
கால் முதல் இனம் எலாம் கரை_இல் வாழ்ந்ததே – தேம்பா:14 80/4
கயம் மிகு அ பெருக்குள் மாண்டு கயற்கு இனம் விருந்து உண்டாமே – தேம்பா:14 115/4
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும் – தேம்பா:14 116/2
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி – தேம்பா:14 119/2
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என – தேம்பா:15 96/3
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
இறுவன கரி பரி இனம் இனம் மடிவன – தேம்பா:15 171/2
இறுவன கரி பரி இனம் இனம் மடிவன – தேம்பா:15 171/2
அறுவன படை இனம் அழிவனர் பகையவர் – தேம்பா:15 171/3
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார் – தேம்பா:16 33/4
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம்
பறை சுமந்து அடித்து என பாடும் ஓதையே – தேம்பா:17 3/3,4
அணி முகத்து அளி இனம் அலம்பி யாழ் செய – தேம்பா:17 9/1
மணி முக குயில் இனம் மகிழ்ந்து பாட ஒண் – தேம்பா:17 9/2
பிணி முகத்து இனம் சிறை பிரித்து அங்கு ஆடலின் – தேம்பா:17 9/3
குயில் இனம் முழவு ஆக குளிர் பொழில் அரங்கு ஆக – தேம்பா:19 3/2
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/3
மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர் – தேம்பா:20 12/1
விண் சேர் இனம் தானோ மாக்கள் குலமோ விழைவு ஓங்கி – தேம்பா:20 12/2
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர – தேம்பா:21 31/3
கொன் ஒளி திறத்தின் நின்ற குணுக்கு இனம் நரகில் வீழ – தேம்பா:22 14/1
ஆற்றாத ஓர் மந்திரத்தின் அலகை இனம் நிலை காணா – தேம்பா:23 79/2
பின் உள குணுக்கு இனம் பெரிது உதைத்தலின் – தேம்பா:24 14/2
எள்ளிய குணுங்கு இனம் ஏங்கி விம்மவும் – தேம்பா:24 21/2
நடவிய வயத்த தேரும் வெறி இனம் நகுவ அழல் பற்றி நீற முகில் புழை – தேம்பா:24 36/3
இனைய அடையலும் நரக வெறி இனம் இயல இடையிடை அடல் அமர் – தேம்பா:24 43/1
ஒலித்தலால் எவன் செயும் உவரி பேய் இனம்
கலித்தலால் எவன் செயும் கடவுள் சார்ந்த-கால் – தேம்பா:24 52/1,2
கொன் முகத்து எரி குணுங்கு இனம் இயற்றிய-காலை – தேம்பா:25 1/2
பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த – தேம்பா:25 72/1
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ – தேம்பா:25 74/1
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ – தேம்பா:25 74/1
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை – தேம்பா:26 159/1
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை – தேம்பா:26 159/1
போக்கிய புகையொடு புழுங்கு பேய் இனம்
நீக்கிய நிலையின் ஆங்கு எவரும் நீர்த்து எழ – தேம்பா:27 56/1,2
மின்ன எழுதி சுரி குழலார் மிளிர்ந்த இனம் செய்தான் – தேம்பா:28 24/3
அன்ன இனம் தான் உயிர் அற நூல் அனைத்தும் கொல் பகையே – தேம்பா:28 24/4
இனம் செயும் பயன் பட ஈட்டல் ஏலுமோ – தேம்பா:28 37/4
போய் வினை கொணர்ந்து பேய் தம் புழுங்கு இனம் செய்தது என்னா – தேம்பா:28 73/3
மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு-பால் மிடைந்தன குணுங்கு இனம் ஒரு-பால் – தேம்பா:28 92/1
மாற்று அரசு இனம் எலாம் வணங்கும் வாகையான் – தேம்பா:29 56/1
வேற்று அரசு இனம் முடி விளக்கும் தாளினான் – தேம்பா:29 56/2
ஏற்று அரசு இனம் கொணர் இறை கொள் கையினான் – தேம்பா:29 56/3
ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான் – தேம்பா:29 56/4
கூவலில் நின்ற என்னை குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ – தேம்பா:29 114/4
பொய் மறுத்து இனம் நக நாணி போயதே – தேம்பா:30 53/4
மொட்டு-இடை கனை வண்டு இனம் மொய்த்த தண் – தேம்பா:30 93/2
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல – தேம்பா:30 124/2
இனம் ஒத்து இலன் நேர் இலன் ஓர் என்பான் என்றான் – தேம்பா:31 42/4
அரி இனம் பூட்டிய அணி விமானமும் – தேம்பா:32 55/1
வரி இனம் பூட்டிய இரத வையமும் – தேம்பா:32 55/2
பரி இனம் பூட்டிய திகிரி பான்மையும் – தேம்பா:32 55/3
கரி இனம் பூட்டிய தேரும் கண்டு உளான் – தேம்பா:32 55/4
மின் இனம் என நனை விரித்த கொம்பு அனார் – தேம்பா:32 70/1
மன் இனம் என நிமிர் வயிர குன்று அனார் – தேம்பா:32 70/2
என் இனம் புரக்கும் நீ இயம்பு என்றான் அரோ – தேம்பா:32 70/4
நாய் இனம் என்ன சீறி நலது எலாம் பகைத்த அன்னார் – தேம்பா:32 94/1
பேய் இனம் உவப்ப வேத பெயர் அற வெகுண்டு தாக்கி – தேம்பா:32 94/2
தூய் இனம் ஒருங்கும் கோற சூழ் எங்கும் அரவம் பொங்கி – தேம்பா:32 94/3
வேய் இனம் அழிப்ப புக்க வெம் தழல் கதத்தில் ஒத்தார் – தேம்பா:32 94/4
பாராயோ வெம் பேய் இனம் வென்றே பகை எல்லாம் – தேம்பா:35 59/2
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி செல்வ நின் நாம வேற்கு அஞ்ச – தேம்பா:36 36/3
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க – தேம்பா:36 110/3

மேல்


இனமும் (12)

சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும் – தேம்பா:14 94/1
சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும்
பார் ஆரும் கூழ் இனமும் கனியும் தீம் தேனும் பல் இனமும் – தேம்பா:14 94/1,2
பார் ஆரும் கூழ் இனமும் கனியும் தீம் தேனும் பல் இனமும் – தேம்பா:14 94/2
பார் ஆரும் கூழ் இனமும் கனியும் தீம் தேனும் பல் இனமும்
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/2,3
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/3
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும்
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே – தேம்பா:14 94/3,4
பாறு உற வாழ் புள் இனமும் நீர் வாழ் மீன்கள் பல் இனமும் – தேம்பா:14 95/3
பாறு உற வாழ் புள் இனமும் நீர் வாழ் மீன்கள் பல் இனமும்
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே – தேம்பா:14 95/3,4
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும்
வியல் உற்றன சிறை விட்டு அயல் விளையாடின இனிதே – தேம்பா:21 25/3,4
புள்ளும் பல குருகும் பகம் இனமும் கவின் பொருவா – தேம்பா:21 26/1
புல்லிய கொம்பில் புள்ளும் பூவில் வண்டு இனமும் காற்றும் – தேம்பா:26 98/2
இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும் – தேம்பா:34 48/2

மேல்


இனமே (3)

சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே – தேம்பா:15 102/4
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே – தேம்பா:23 2/4
வீடு இழந்த தீ இனமே விளைந்த செருக்கு உளத்து ஒழியா – தேம்பா:28 78/1

மேல்


இனமொடும் (1)

இனமொடும் எதிர்த்து கூளி வெருவுற இடியொடு சுழற்றி வீச வடுவனே – தேம்பா:24 35/2

மேல்


இனமோ (2)

கார் தவழும் மின் இனமோ கமல மலர் தடம் ஒரு-பால் – தேம்பா:15 4/2
விளியோடு அதிர் கூற்று இனமோ எவையோ – தேம்பா:15 37/2

மேல்


இனவர் (1)

கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார் – தேம்பா:5 144/4

மேல்


இனான் (2)

வான் செயும் அருள் இனான் மனத்து அது உள்ளதேல் – தேம்பா:20 122/3
எவர்க்கும் தயை ஏந்திய தாதை இனான் – தேம்பா:36 52/4

மேல்


இனி (63)

கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார் – தேம்பா:3 61/2
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான் – தேம்பா:5 42/4
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை என ஓதினான் – தேம்பா:5 117/4
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/4
ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய் – தேம்பா:5 126/1
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில் – தேம்பா:5 151/3
கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து உளதோ – தேம்பா:5 151/4
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள் – தேம்பா:6 50/4
உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால் – தேம்பா:7 48/3
கார் விளை தாரை ஒப்ப கலுழ்ந்து இனி வருந்துதீரே – தேம்பா:7 69/4
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து உற்ற – தேம்பா:7 70/2
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம் இனி
தெருள் தரு பிரிவு அலால் செய்வது ஏது உண்டோ – தேம்பா:7 87/3,4
தெள்_அரும் இருவருக்கு இடர் செய்தேன் இனி
தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான் – தேம்பா:7 96/3,4
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன் – தேம்பா:8 10/4
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/3
மொய் படு பணி இனி முயல்தல் ஆம்-கொலோ – தேம்பா:8 24/2
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள் – தேம்பா:8 70/3
தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல் – தேம்பா:9 29/3
தே இனி அடியனென் ஏந்தல் ஆம்-கொலோ – தேம்பா:9 102/3
என்னை மறந்தாய் நெஞ்சே இனி முன் விழைந்தது எல்லாம் – தேம்பா:10 52/3
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான் – தேம்பா:10 75/3,4
ஆவு உண்டாயின ஐயம் இதே இனி
தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து – தேம்பா:11 24/2,3
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும் – தேம்பா:11 53/2
கண்டேன் கதி நிலையே கண்டு உயிர் என் பூண்பல் இனி
உண்டேன் உயிராய் அன்பு உன் அடியை சூடினேன் – தேம்பா:12 82/1,2
எ வினை தொலைக்கு அடைதல் வேண்டும் இனி ஐயா – தேம்பா:14 9/4
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:15 78/4
ஐவரும் ஒரு பகல் அழியின பினர் இனி
மொய் வரு சினமொடு முதலவன் அமர் செயின் – தேம்பா:15 177/2,3
போர் முகம் தகும் செயம் இனி பொலிந்த என் – தேம்பா:16 28/3
இனி திருத்திடல் நன்று என்ன ஈங்கு உண்ட பீலித்தேயர் – தேம்பா:17 17/2
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து – தேம்பா:17 20/3
ஏர் முகத்து வயம் குழைய சிதைந்த தன்மை இனி கேட்டோர் – தேம்பா:17 29/3
உனை அன நாட்டில் போக்கேன் உணவு இனி அளியேன் என்னா – தேம்பா:20 106/3
என் இயம்புவன் யான் இனி இவர் எலாம் ஒருங்கு – தேம்பா:23 86/1
நிலை அணி சுதர் அகலவே இனி நிலை இலேம் என விழ விழ – தேம்பா:25 82/3
தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே – தேம்பா:25 83/3
சீத இன்பு இயல்பு ஈங்கு இனி செப்புவாம் – தேம்பா:25 100/4
பூட்சியோடு இனி புணர்வதும் அரிது என அறிந்தாள் – தேம்பா:26 63/4
இனி நுழைந்த இடுக்கண் வருத்துமே – தேம்பா:26 173/4
ஆய நின் வினை ஆதரவாய் இனி
காய வெவ் வினை கையருக்கு அஞ்சவோ – தேம்பா:26 181/3,4
வெள்ளம் காட்டு அழிவும் இனி காண்பேனோ மெலிந்து என்பாள் – தேம்பா:29 19/4
எய்த ஓர் பயன் இனி இலை என்றிட்டதே – தேம்பா:29 28/4
கொந்து அழல் ஒன்னார் தம்மை கொன்று இனி வெல்வாய் அன்றோ – தேம்பா:29 38/4
ஈகையோடு இனி எம் தேவர் என்று அழுது உரை சோர்ந்தாளே – தேம்பா:29 41/4
பட கை தொழுது இனி செய் பணியே பணிப்ப என நின்றான் – தேம்பா:29 52/4
இனி யார் உயிர் தேற்றுவர் ஈர்த்து உயிர் கொல் – தேம்பா:30 32/1
உடல் ஒத்து இனி நான் உளைய பெயர் ஏன் – தேம்பா:31 53/4
இயலாத இடுக்கண் இயைந்து இனி நான் – தேம்பா:31 58/3
நஞ்சே இனி உண்டு உண நைந்து அழல்வாய் – தேம்பா:31 59/4
உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன் இவண் – தேம்பா:31 71/1
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார் – தேம்பா:32 106/2
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வுற – தேம்பா:34 2/3
இன் உயிர் காத்தனை இனி பயன் கொளீஇ – தேம்பா:34 8/2
பின் அவற்கே வீட்டில் துணை பெரிது உவப்பீர் இனி என்றான் – தேம்பா:34 35/4
என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர் – தேம்பா:34 44/1
பணி கலத்து உரைப்பது என் இனி யானே பகர்வதும் செய்வதும் ஒருங்கே – தேம்பா:34 50/2
செய்தது ஓர் வினை ஈது என்னால் பெய்வதும் இனி யாது உண்டோ – தேம்பா:35 51/3
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3
நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய் – தேம்பா:36 25/4
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4
மெய் மாறு உயிர் காத்த வினைக்கு இனி ஓர் – தேம்பா:36 60/2
ஈடு ஆடா தன்மைத்து எமை அன்னான் இனி ஆள்வான் – தேம்பா:36 77/4
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4

மேல்


இனி-கொல் (1)

தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள் – தேம்பா:10 51/4

மேல்


இனி-கொல்லோ (2)

இற்று முதல் நாடு அகலல் வேண்டும் இனி-கொல்லோ – தேம்பா:14 7/4
ஈனம் உறு நாடு அடைதல் வேண்டும் இனி-கொல்லோ – தேம்பா:14 8/4

மேல்


இனிதாய் (12)

பன்ன_அரும் அற நெறி பழுது அற இனிதாய்
துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 51/3,4
துளை ஒலி நலம் ஒலி துறுவலொடு இனிதாய்
விளை ஒலி அலை ஒலி மெலிதர மிகும்-ஆல் – தேம்பா:2 59/3,4
அவளோடு இனிதாய் மணமே அமைவான் – தேம்பா:5 100/1
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய் – தேம்பா:6 21/3
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள் – தேம்பா:6 44/2
கண் திறந்து என்ன கதிரவன் முந்நீர் கடிந்து எழும் காலையில் இனிதாய்
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம் – தேம்பா:12 70/2,3
திரை மேல் திரை நின்று அதிசயித்த சீர் போல் அடுக்கி நின்று இனிதாய்
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே – தேம்பா:15 11/3,4
கூர்த்து அனல் பொங்கி முகம் எலாம் சிவந்து குயிலினும் குழலினும் இனிதாய்
நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள் – தேம்பா:20 73/2,3
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து – தேம்பா:26 165/1
விஞ்சு இனிதாய் அமுது ஊட்டின் சுவை கொள்வானோ வினை வென்ற – தேம்பா:26 165/2
நெஞ்சு இனிதாய் அமுது உமிழ்ந்தே அன்னான் ஓதும் நீதி முறைக்கு – தேம்பா:26 165/3
மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு வளர்த்தனை என்னா – தேம்பா:36 37/2

மேல்


இனிதால் (1)

பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால் – தேம்பா:2 65/4

மேல்


இனிதில் (8)

அதிர் படும் வெருவு அற இனிதில் ஆர்த்தன – தேம்பா:2 24/4
என்ன மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து – தேம்பா:3 1/2
இ நீர் அன்னார்க்கு எண்_ஐ நாள் இனிதில் அங்கண் போயின பின் – தேம்பா:12 1/1
பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு – தேம்பா:15 75/1
யாக்கையை பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த – தேம்பா:26 94/3
இன் நிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க என்றான் – தேம்பா:29 123/4
வலித்தன கல குரல் தொனிகள் மாற்றிட மலர் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும் – தேம்பா:30 90/1
இன்னவை அங்கணில் இனிதில் ஆகையில் – தேம்பா:35 1/1

மேல்


இனிதின் (15)

வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல் – தேம்பா:0 6/1
முன் நாள் இனிதின் நீ உரைத்த முறையால் பகைத்த வெறி தலையை – தேம்பா:5 19/1
இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து இனிதின் மூழ்கி உய்வதற்கே – தேம்பா:5 25/2
படிய விழி விழி படிய மனம் மனம் இனிதின் விழ விழு பரிவுடன் – தேம்பா:5 113/3
தீயும் நசை தீர் நசை நீயே செல்வம் நீயே உயிர் இனிதின்
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ – தேம்பா:6 56/2,3
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
மேவிய ஆறு ஓங்கிய மார்பு அணிந்து வெய்யோன் வேய்ந்து அனைய அ அணி வேய்ந்து இனிதின் நின்றார் – தேம்பா:8 49/4
ஆய்ந்தான் கண்டான் நீத்த கடல் ஆற்றா இன்ப கடல் இனிதின்
தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு – தேம்பா:12 7/2,3
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற – தேம்பா:12 83/3
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன் – தேம்பா:13 15/2
குழி அறிந்து இனிதின் மூழ்கி கொன்று உயிர் உண்டு அ நெஞ்சின் – தேம்பா:15 84/3
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான் – தேம்பா:28 149/4
பண் மறைத்து இனிதின் நீயே பணித்த சொல் மறுக்கல் ஆற்றா – தேம்பா:29 7/1
தேன் பயில் மதுரத்து இனிதின் நீ வளர்த்த திருமகன் அளித்த மன் உயிர்கட்கு – தேம்பா:36 40/1
கை விளை கொடையின் பொழுது எலாம் இனிதின் கடிந்து வெம் கதிர் கடிந்து ஒளிப்ப – தேம்பா:36 108/1

மேல்


இனிதினில் (3)

துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட – தேம்பா:2 44/1
தேன் நலம் இனிதினில் திளைந்து நாடு எலாம் – தேம்பா:3 7/3
என்னை உன்னை முன் இனிதினில் பேணிய கன்னி – தேம்பா:26 73/1

மேல்


இனிது (101)

மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது
இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல் – தேம்பா:1 23/3,4
வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர் – தேம்பா:1 52/3
நா மலி இனிது இசை நாண பாடுவார் – தேம்பா:1 56/4
ஆம்பல் வாய் மலர்ந்து அன அணங்கையார் இனிது
ஆம்பல் வாய் குரலுடன் ஆய்ந்து வெண் மதி – தேம்பா:1 57/2,3
மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா – தேம்பா:2 1/1
ஏற்ற அரசு இனம் இனிது இருக்கும் சாலையும் – தேம்பா:2 36/3
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர் – தேம்பா:2 56/1
வழுது இனிது இனிது அல வழு இல இறையோன் – தேம்பா:2 56/2
வழுது இனிது இனிது அல வழு இல இறையோன் – தேம்பா:2 56/2
தொழுது இனிது அற நெறி துறுவன நயனால் – தேம்பா:2 56/3
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே – தேம்பா:2 56/4
இருந்து ஓடிய திரு இங்கணில் இனிது அன்புற இடலால் – தேம்பா:2 63/1
மின்னார் இனிது இசை பாடலில் விளை இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/1
எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி – தேம்பா:3 58/2
இயல்கள் பாடலும் இனிது இயங்கும்-ஆல் – தேம்பா:4 10/4
முடித்தன தவத்து உயிர் இனிது காத்துளி முரண் படு பகை பட அரணின் மாட்சி ஆய் – தேம்பா:4 26/2
இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான் – தேம்பா:4 49/3
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா – தேம்பா:4 56/3
பின்பும் இல்லன தீயவை இனிது என பெட்டற்கு – தேம்பா:5 14/3
எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி – தேம்பா:5 16/1
காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில் களித்து மூழ்கி – தேம்பா:5 28/1
இறை ஈந்தனனேல் இனிது என்று அறைவார் – தேம்பா:5 96/4
அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும் – தேம்பா:5 141/1
இற்றை இனிது ஆயின பின் மற்றையவரும் தொடர – தேம்பா:5 150/1
மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே – தேம்பா:5 156/1
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி – தேம்பா:6 10/3
என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப – தேம்பா:6 11/2
இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே இனிது என்னை காத்து இறையோன் – தேம்பா:6 12/1
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த – தேம்பா:6 17/3
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய் – தேம்பா:6 37/3
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து இனிது உறைவது போல் – தேம்பா:6 38/2
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே – தேம்பா:6 61/4
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே – தேம்பா:6 65/3
யாழ் இசை பழிப்ப வானோர் இனிது என பாட ஆங்கும் – தேம்பா:7 25/1
எஞ்சிய விழுப்பத்து ஓங்கி இனிது என பாடா நின்றார் – தேம்பா:7 28/4
இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ – தேம்பா:7 34/1
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம் – தேம்பா:7 60/2
சென்று அரும் தவம் இனிது என்று தேறினான் – தேம்பா:7 89/4
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய் – தேம்பா:8 13/4
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன – தேம்பா:8 23/3
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய் – தேம்பா:8 59/2
அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என – தேம்பா:8 66/1
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர் – தேம்பா:8 69/3
பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று இனிது
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ – தேம்பா:8 82/3,4
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது என்பார் – தேம்பா:9 42/4
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார் – தேம்பா:9 43/4
கரை செயும் கடை அற்று இனிது உண்பர்-ஆல் – தேம்பா:9 46/4
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய் – தேம்பா:9 60/4
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார் – தேம்பா:9 64/4
இன்ன அரு நிலைமையோடு இரவு எலாம் இனிது
உன்ன_அரும் உவகையோடு உணர்ந்த ஓதியால் – தேம்பா:9 84/1,2
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர்-பால் எலாம் – தேம்பா:10 106/4
களித்த நாளில் அரும்பும் தென் காலே இனிது ஈங்கு அரும்புதியே – தேம்பா:10 137/1
நோவதே இனிது என்று உதித்தான்-கொலோ – தேம்பா:11 20/4
மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப – தேம்பா:11 94/3
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4
எ நூல் திறத்தும் இணையாத ஆசி இனிது அன்று பாடி இடுவார் – தேம்பா:14 138/4
ஆம் சினை ஒசிந்து இனிது அலம்பும் தன்மை போல் – தேம்பா:17 10/2
அன்புற இனிது என்று அருந்து என பல பொய் ஆரணம் எங்கணும் விதித்த – தேம்பா:18 36/3
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர் – தேம்பா:19 25/1
விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள் வினை இதேல் இனிது என பெண்மை – தேம்பா:20 80/3
கொண்ட தேன் இனிது இசை பாடும் கொள்கை போல் – தேம்பா:20 121/2
குன்று ஒளித்திடும் திண் தோளின் கோன் இனிது ஈன்ற கோதை – தேம்பா:21 8/2
அம் தோடு இனிது அலகோடு அது கவர்வு ஆயின அளவில் – தேம்பா:21 30/2
பால் நின்று இனிது இசை பாடுளி புகழ் பாடின பரிசே – தேம்பா:21 34/4
என்றான் அன்னான் என்றவை கேட்டார் இனிது என்றார் – தேம்பா:23 29/1
பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம் – தேம்பா:23 44/3
உன்னி தான் இனிது எந்தை என்று ஓதினான் – தேம்பா:24 62/4
என்னும் நீர் உலகு இனிது அளித்து ஆள்பவன் பிறந்து ஆங்கு – தேம்பா:25 4/3
கண்ணினும் இனிது உயிர் கடிதல் பண்ணவோ – தேம்பா:25 48/3
மொய் உண்ட மடிவு உற்றாலும் முடியுடன் இனிது மாள்வேன் – தேம்பா:25 70/4
பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த – தேம்பா:25 72/1
கடல் உடை தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற – தேம்பா:25 88/1
உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது
இரைத்த ஆண்மையில் ஏந்திய சூல் உறை – தேம்பா:26 28/1,2
அனையர் இனிது ஆங்கு உறைந்து உற்றது அனைத்தும் அறைதற்கு எவர் பாலார் – தேம்பா:26 44/4
அன்னை ஏவிய அண்ணலரே இனிது
என்னை ஆண்டகை தன் பதத்து ஏவிய – தேம்பா:26 85/1,2
எழும் சுனை அகட்டு பாய் நீ இனிது இவற்கு இரங்கி விம்ம – தேம்பா:26 96/1
நனி நுழைந்த நசை இனிது உண்ட பின் – தேம்பா:26 173/3
ஏது வாய் மடங்கவும் இனிது உளத்தோடு – தேம்பா:27 8/2
படும் சொல் கொண்டு உளம் பனி பட குளிர்ந்து இனிது உரைப்பான் – தேம்பா:27 22/4
மற்றவர் இனிது ஈது அடிகளே என்ன மலர் மது வாயினன் அருளி – தேம்பா:27 155/1
வரம்பை அகல் பொற்பு இழைத்து ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர் – தேம்பா:28 20/3
மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது என்ப – தேம்பா:28 81/2
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி – தேம்பா:28 123/2
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது என்பார் – தேம்பா:28 123/4
இன் நரம்பு உளரலும் இனிது அன்று என்று தன் – தேம்பா:29 61/2
அடும் செம் தீயினும் அட்ட அகில் மணம் இனிது அன்றோ – தேம்பா:29 103/1
சுடும் செம் தீயினும் சுட்டு ஒளிர் நிதி இனிது அன்றோ – தேம்பா:29 103/2
கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம் – தேம்பா:29 103/3
நீடலே புகழ்வது நீர்மையோ இனிது
ஆடலே முடவற்கும் இனியது ஆம் அன்றோ – தேம்பா:29 122/2,3
பொருந்தலர் தடிந்து வீழ்த்து புள் குலத்து இனிது எஞ்ஞான்றும் – தேம்பா:32 37/1
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4
எண் கடந்த நிரை தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர் ஈட்டம் – தேம்பா:32 81/4
ஒன்றலோடு இனிது இல் என்று உணர்வில் தேறினான் – தேம்பா:34 12/4
அன்னவட்கே மண துணை ஆய் அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த – தேம்பா:34 35/1
தேன் ஒக்க துயர் கைப்பு சிதைப்ப இனிது உரை கொண்டான் – தேம்பா:34 41/3
மல் திற நல்லோனை மறைவு அற்று இனிது காண – தேம்பா:35 29/2
கரை கடல் கடந்த பயன் இன்று இனிது கண்டேன் – தேம்பா:35 34/3
நயப்பு ஓகை இரோமையின் நாடு இனிது ஆள் – தேம்பா:36 50/2
அயிர் செய் இனிது ஓர் உரை ஆய்ந்து அறைவான் – தேம்பா:36 73/3

மேல்


இனிதே (4)

எழுவார் நணுவார் பெயரார் இனிதே – தேம்பா:11 71/4
வியல் உற்றன சிறை விட்டு அயல் விளையாடின இனிதே – தேம்பா:21 25/4
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இன துணை இனிதே – தேம்பா:26 67/4
முனிய வந்த நோய் முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே – தேம்பா:33 24/4

மேல்


இனிதோ (4)

வாள் நெறி கடந்த புண் போல் வருந்தல் நிற்கு இனிதோ அன்பால் – தேம்பா:9 82/2
புழல் தர புண்பட்டு அங்கம் பொடி படல் இனிதோ நெஞ்சே – தேம்பா:28 133/4
கண் புறத்து எழில் காட்டிய காஞ்சிரம் இனிதோ
முள் புறத்தில் உள் முதிர் சுவை சுளை பலா இனிதோ – தேம்பா:29 107/1,2
முள் புறத்தில் உள் முதிர் சுவை சுளை பலா இனிதோ
விண் புறத்து எரி மின் ஒளி விரும்பிலன் ஆகி – தேம்பா:29 107/2,3

மேல்


இனிமை (11)

அறை மொழி இனிமை கான்ற அருள் அவிழ் வாயினாளே – தேம்பா:0 8/2
தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன – தேம்பா:1 33/4
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே – தேம்பா:5 137/4
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை வெறுத்தேன் – தேம்பா:6 14/4
ஓர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை வெஃகி – தேம்பா:18 25/2
உன்னிய தவத்தை பேண ஒழிந்த தீ இனிமை வெஃகேன் – தேம்பா:20 52/1
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான் – தேம்பா:20 101/4
ஊற்று உறை இனிமை அ முனிவர் உண்டு உளார் – தேம்பா:20 120/4
சொரிந்த தேனினும் சுவை கொள் தன் உயிரினும் இனிமை
புரிந்த சேயொடு புகல் செயா கண்டு கண்டு உருகி – தேம்பா:26 64/1,2
நோய் முதிர் உலகம் நீக்கல் நுதல்வு_அரும் இனிமை தானே – தேம்பா:26 110/4
வேய் முகத்து இனிமை காட்டி விரைவில் ஓடும் இளமை நம்பேல் – தேம்பா:28 57/3

மேல்


இனிமையே (1)

என் கணே உயிர் அமுதமே எனது இதயமே உயிர் இனிமையே
நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி – தேம்பா:25 83/1,2

மேல்


இனிய (35)

இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து – தேம்பா:0 10/1
ஈதலோடு இசை இனிய வாழ்வுகள் – தேம்பா:1 16/1
தேன் அக இனிய அன்பு ஆர் திருவினோன் அருளின் சிந்தும் – தேம்பா:2 5/1
தெருள் தொடும் இனிய குழல் ஒலி வீணை செறி ஒலி கின்னரத்து ஒலி நல் – தேம்பா:2 47/2
பா மழை திரளும் கன்னியர் இனிய பா மழை திரளும் எ ஞான்றும் – தேம்பா:2 48/3
இ அரும் குணத்து இரங்கிய இனிய அன்புடைமை – தேம்பா:5 1/1
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால் – தேம்பா:5 124/2
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறீஇ – தேம்பா:5 159/2
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே – தேம்பா:7 11/4
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி – தேம்பா:7 88/1
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்ற – தேம்பா:9 73/2
இன்ன இன்புறும் இனிய இ திரு பெயர் தன்னை – தேம்பா:11 99/1
சீர் முக துணைவரும் இனிய சேயரும் – தேம்பா:14 108/3
பண் கனிந்து இசைத்ததே போல் பாகினும் இனிய சொல்லால் – தேம்பா:15 180/2
ஏழ் இசை குழலினோடு இனிய பண் தொனியினோடு இசை விடாத – தேம்பா:19 21/1
சொல் கலத்து இனிய பாடல் தொடர்ந்த கின்னரம் பண் மற்று அ – தேம்பா:20 36/2
பான் நிறத்து இனிய பண் சேர் பாடல் கேட்டு ஒல்கி பார்த்தான் – தேம்பா:20 39/4
குழல் எடுத்து இனிய ஓதை குயில் என குயில நூறும் – தேம்பா:20 41/3
இனிய யாவினும் இனிய என் தனையனே உன்னை – தேம்பா:26 65/1
இனிய யாவினும் இனிய என் தனையனே உன்னை – தேம்பா:26 65/1
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள் – தேம்பா:27 27/2
சீர் விளை இனிய யாப்பில் செய்யுளை பொருத்துவாரும் – தேம்பா:28 14/2
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4
இனிய உண்டலும் இன்னல் உரைத்தலும் – தேம்பா:28 102/1
தொல் வினை இனிய என்று துகளுற தோன்றும்-காலும் – தேம்பா:28 140/1
துய் பட இனிய சொல்லால் சுட்டிய உணர்வில் தேற்றேன் – தேம்பா:29 112/1
மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார் – தேம்பா:30 89/4
பண் கடந்து இனிய சொல்லான் பகர்ந்து காட்டிய அ கோமார் – தேம்பா:32 90/1
இனிய தேனினும் இனிய யாவிலும் இனிய தீம் சொல்லை – தேம்பா:33 24/1
இனிய தேனினும் இனிய யாவிலும் இனிய தீம் சொல்லை – தேம்பா:33 24/1
இனிய தேனினும் இனிய யாவிலும் இனிய தீம் சொல்லை – தேம்பா:33 24/1
என்றலோடு உயிர் தனில் இனிய மைந்தனும் – தேம்பா:34 12/1
அயிர் கடந்த இனிய இன்பத்து அங்கணின் இரு நாள் போக்கி – தேம்பா:35 39/1
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை ஆர்த்தன இனிய பா இசைகள் – தேம்பா:36 29/2
மெய் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து – தேம்பா:36 93/2

மேல்


இனியது (6)

யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ – தேம்பா:9 107/4
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
பார் விளை குன்றம் தாங்கல் பாடலின் இனியது என்பார் – தேம்பா:28 14/4
மலை வைத்த அருவி கண்ணீர் மலிந்து அழல் இனியது என்றோ – தேம்பா:28 134/2
கொலை விரவு ஊழி செம் தீ குளித்தலே இனியது என்றோ – தேம்பா:28 136/2
ஆடலே முடவற்கும் இனியது ஆம் அன்றோ – தேம்பா:29 122/3

மேல்


இனியர் (1)

தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக – தேம்பா:32 36/1

மேல்


இனியவே (1)

இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து – தேம்பா:28 60/1

மேல்


இனியவை (2)

தீய உள் ஒளித்து இனியவை முகத்து-இடை தீட்டி – தேம்பா:29 97/1
கடந்து பின் இனியவை கனிய ஓதுவான் – தேம்பா:35 3/3

மேல்


இனியன (1)

மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு – தேம்பா:8 64/3

மேல்


இனியனவும் (1)

கண்ட-கால் இனியனவும் எவர்க்கும் காண்டற்கு அரியனவும் – தேம்பா:18 16/1

மேல்


இனியே (3)

தழலாய் உருகும் தமியேன் இனியே – தேம்பா:5 63/4
உரிய முறையோடு அணையல் விரிய அறைவாம் இனியே – தேம்பா:5 160/4
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ காண் என்றான் – தேம்பா:27 124/4

மேல்


இனை (2)

செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை
சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ – தேம்பா:5 154/2,3
இனை எலாம் பூசி தேவர்க்கு இயலும் ஓர் விளையாட்டு என்றேன் – தேம்பா:23 58/4

மேல்


இனைந்த (2)

நல் திறத்து நரர்க்கும் இனைந்த பின் – தேம்பா:24 56/1
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து – தேம்பா:36 31/3

மேல்


இனைந்தால் (1)

அறிவை தவிர்த்த குழவிகளும் அழுதற்கு இனைந்தால் தீ என்னோ – தேம்பா:5 21/2

மேல்


இனைந்தான் (1)

சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை – தேம்பா:12 25/4

மேல்


இனைந்து (5)

மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம் – தேம்பா:10 2/1
நன்று ஒளித்த நமக்கு இனைந்து ஆய் கதிர் – தேம்பா:18 55/2
ஈறு உயிர் ஆக நிற்ப இனைந்து இரும் குரவன் வேண்டி – தேம்பா:29 87/1
என்று அ தடம் ஓங்க இனைந்து அழுவாள் – தேம்பா:31 60/1
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா – தேம்பா:33 23/2

மேல்


இனைந்தேனும் (1)

பட்டவை அறிந்து இனைந்தேனும் பற்று எலாம் – தேம்பா:31 98/1

மேல்


இனைய (13)

கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று இனைய சொன்னான் – தேம்பா:14 3/4
கழல் எடுத்து ஆடி பாடி கனிவு எடுத்து இனைய சொன்னார் – தேம்பா:20 41/4
இனைய அடையலும் நரக வெறி இனம் இயல இடையிடை அடல் அமர் – தேம்பா:24 43/1
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க – தேம்பா:26 44/1
இனைய யாவையும் இன்பு எழ காண்டலும் – தேம்பா:26 155/1
ஆனவர் அஞ்சி கூற அரும் தவன் இனைய சொன்னான் – தேம்பா:28 74/4
இனைய இயற்றிய நூல் – தேம்பா:28 142/1
கன்றுவாள் சோர்வாள் வஞ்சம் கக்கியே இனைய சொன்னாள் – தேம்பா:29 36/4
இனைய சாற்றலும் எரி நெஞ்சான் வியப்புற நினைத்தது – தேம்பா:29 104/1
இனைய கேட்டலும் இன்புற கோதையாள் – தேம்பா:31 72/1
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார் – தேம்பா:32 11/4
கனி வரும் இனைய ஆகி கதம் கொடு கடலும் காரும் – தேம்பா:32 91/1
இனைய கேட்டலும் தாயே இது திருவுளம் என இணங்கி – தேம்பா:33 23/1

மேல்


இனையவும் (5)

அளி முகத்து இனையவும் பலவும் ஆரியன் – தேம்பா:28 53/1
இனையவும் பலவும் கூறிய தன்மைத்து எவரும் வேறாய் மன ஊக்கம் – தேம்பா:30 145/1
இனையவும் பலவும் ஓர்ந்து இரிந்து உறும் துயர் – தேம்பா:31 23/1
இனையவும் பலவும் ஆங்கு இயல நாள்-தொறும் – தேம்பா:32 51/1
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4

மேல்


இனையவே (1)

இனையவே பலவும் கூறி இரு விழி குருடர் யானை – தேம்பா:28 70/1

மேல்


இனையன (4)

இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி – தேம்பா:18 41/1
இனையன கேட்டு தன்னை ஈன்றனள் பின்னர் ஈன்ற – தேம்பா:20 106/1
இனையன பலவும் அன்று இசைத்து மூவரும் – தேம்பா:26 134/1
இ புறத்து இனையன இவரும் எல்லையின் – தேம்பா:30 42/1

மேல்


இனைவ (1)

கிள்ளை கண்டு இனைவ போல் கீ என் ஓதையும் – தேம்பா:1 52/2

மேல்


இனைவரும் (2)

தீயர் ஓதையும் இனைவரும் பல திசையில் ஓதையும் வெருவு உறும் – தேம்பா:25 84/3
இனைவரும் பலரும் எண்_இல் ஈட்டமும் வேறும் ஆகி – தேம்பா:30 80/1

மேல்


இனைவன (1)

ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார் – தேம்பா:35 77/2

மேல்