ந – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்க 4
நக்கதோ 1
நக்கரித்து 1
நக்கன 3
நக்கார் 4
நக்கான் 2
நக்கி 10
நக்கினால் 2
நக்கினும் 1
நக்கு 16
நக்கும் 3
நக 42
நகத்து 1
நகத்தே 1
நகம் 2
நகர் 66
நகர்-கண் 7
நகர்-தன்னில் 1
நகர்-வயின் 1
நகர்-இடை 2
நகர்-இடையே 1
நகர்க்கு 5
நகர்க்குள் 1
நகரத்து 1
நகரம் 15
நகரில் 7
நகரின் 2
நகரினை 1
நகரும் 3
நகருள் 2
நகரே 3
நகரை 6
நகரொடு 1
நகல 1
நகவு 1
நகவும் 1
நகவே 2
நகு 3
நகும் 1
நகுலமும் 1
நகுலன் 1
நகுவ 1
நகுவனர் 4
நகுவார் 1
நகை 37
நகைத்த 3
நகைத்தல் 1
நகைத்தன் 1
நகைத்தன 1
நகைத்தார் 1
நகைத்து 12
நகைப்ப 1
நகைப்பார் 1
நகைப்பான் 1
நகைய 1
நகையில் 2
நகையின் 1
நகையோ 1
நங்கை 4
நங்கையர் 2
நங்கையரை 1
நங்கையார் 1
நங்கையின் 1
நச்சி 2
நச்சிய 1
நச்சு 14
நச்சுவர் 1
நசை 67
நசைக்கு 8
நசையால் 3
நசையில் 1
நசையின் 2
நசையும் 2
நசையுற 1
நசையை 3
நசையொடு 4
நஞ்சால் 1
நஞ்சில் 1
நஞ்சின் 3
நஞ்சினார் 1
நஞ்சினால் 3
நஞ்சினுக்கு 1
நஞ்சினும் 1
நஞ்சினை 2
நஞ்சினோடு 1
நஞ்சு 70
நஞ்சும் 3
நஞ்சே 3
நஞ்சொடு 1
நட்ட 1
நட்டவை 1
நட்டு 5
நட்டு-இடை 1
நட்பில் 1
நட்பின் 1
நட்பினை 1
நட்பு 13
நட்பும் 1
நட 1
நடக்கும்-காலை 1
நடங்கள் 1
நடத்தி 1
நடத்திய 1
நடத்து 1
நடத்தும் 2
நடத்துமோ 1
நடந்த 6
நடந்ததே 2
நடந்தன 2
நடந்தனர் 1
நடந்தனனே 1
நடந்தார் 2
நடந்தான் 1
நடந்து 15
நடந்துளி 1
நடப்பதே 2
நடம் 9
நடலை 3
நடலையும் 1
நடலையோடு 1
நடவா 1
நடவாதார் 1
நடவி 5
நடவிய 3
நடவினார் 1
நடவினான் 1
நடவு 1
நடவும் 1
நடிப்ப 1
நடிப்பு 1
நடு 20
நடுக்கம் 1
நடுக்கிய 6
நடுக்கின் 1
நடுக்கு 6
நடுக்கும் 3
நடுக்குற 2
நடுக்குறவே 1
நடுக்குறும் 1
நடுங்க 4
நடுங்கி 6
நடுங்கிய 1
நடுங்குப 1
நடுநடுங்கினவே 1
நடுவ 1
நடுவார் 1
நடுவில் 3
நடுவே 1
நடுவை 1
நடை 14
நடையால் 4
நடையில் 2
நடையொடு 3
நண் 3
நண்ண 1
நண்ணர் 2
நண்ணல் 1
நண்ணாத 1
நண்ணாது 1
நண்ணாரே 8
நண்ணாரோ 1
நண்ணி 13
நண்ணிய 1
நண்ணிய-கால் 1
நண்ணியதே 1
நண்ணின் 1
நண்ணினரே 1
நண்ணினார் 1
நண்ணு 1
நண்ணும் 2
நண்ணுவர் 1
நண்ணுற 1
நண்பகல் 2
நண்பால் 1
நண்பு 3
நண்பும் 1
நணித்து 1
நணுக 1
நணுகலீர் 1
நணுகா 1
நணுகின்றான் 1
நணுகு 2
நணுகும் 2
நணுவார் 1
நதி 9
நதிபதி 1
நதியே 1
நதியை 1
நதுத்த 1
நந்தன 1
நந்தனன் 1
நந்தனே 1
நந்து 1
நந்தை 1
நபூக்கன் 1
நம் 7
நம்பலின் 1
நம்பா 2
நம்பி 10
நம்பிய 6
நம்பியும் 2
நம்பியை 1
நம்பியோடு 1
நம்பின 1
நம்பினருள் 1
நம்பினார் 1
நம்பு 3
நம்பும் 1
நம்புளி 1
நம்பேல் 1
நம்மால் 1
நம்மை 5
நம்மையே 1
நமக்கு 9
நமக்கும் 1
நமக்கே 2
நமர் 2
நமன் 1
நமை 4
நய 9
நயக்கும் 3
நயங்கள் 4
நயங்களும் 1
நயங்களே 1
நயத்த 1
நயத்து 11
நயத்தொடு 3
நயந்த 2
நயந்தவே 1
நயந்து 12
நயந்தே 1
நயப்ப 14
நயப்பில் 3
நயப்பின் 1
நயப்பு 4
நயப்புற 2
நயப்பொடு 2
நயம் 35
நயமும் 1
நயமே 1
நயமொடு 2
நயவார் 1
நயன் 26
நயன்பட 1
நயனால் 1
நயனில் 1
நயனினால் 1
நயனை 1
நயனொடு 3
நர 11
நர_தேவன் 3
நர_தேவு 2
நர_பதி 4
நர_பதியாய் 1
நரக 4
நரகத்தின் 1
நரகத்து 1
நரகம் 2
நரகிடை 1
நரகில் 8
நரகின் 1
நரகு 23
நரகு-இடை 2
நரகுழி 1
நரதுவத்து 1
நரம் 1
நரம்பின் 2
நரம்பு 13
நரம்பை 2
நரர் 6
நரர்க்கும் 1
நரரோ 1
நரல் 2
நரல 1
நரலை 1
நரன் 2
நரன்றனவே 1
நரி 1
நரிகள் 1
நரை 4
நல் 244
நல்க 4
நல்கல் 1
நல்கலின் 1
நல்கலும் 1
நல்கலே 1
நல்கா 1
நல்கி 3
நல்கிட 1
நல்கிய 7
நல்கியது 1
நல்கினாய் 2
நல்கினாள் 1
நல்கினான் 3
நல்கினேல் 1
நல்கும் 6
நல்குரவு 1
நல்குரவும் 1
நல்குவார் 1
நல்ல 2
நல்லது 4
நல்லவர்க்கும் 1
நல்லவும் 1
நல்லவையும் 1
நல்லவையே 1
நல்லாட்கு 1
நல்லாய் 2
நல்லார் 2
நல்லாரும் 1
நல்லாள் 9
நல்லாளும் 2
நல்லாளை 2
நல்லாளொடு 1
நல்லிர் 1
நல்லே 1
நல்லோய் 13
நல்லோர் 15
நல்லோர்க்கு 1
நல்லோரை 1
நல்லோன் 3
நல்லோனே 1
நல்லோனை 1
நல்வினை 2
நல்வு 1
நல 15
நலங்கள் 2
நலங்களில் 1
நலத்தில் 2
நலத்தின் 2
நலத்தினை 1
நலத்து 7
நலத்தை 2
நலத்தொடு 1
நலது 3
நலம் 195
நலமும் 8
நலமொடு 1
நலர் 1
நலாய் 1
நலார் 1
நலாள் 5
நலிய 1
நலிவன 1
நலோய் 4
நலோர் 5
நலோன் 6
நவ்வி 2
நவ்விய 2
நவ்வியம் 1
நவ்வினை 1
நவ்வு 1
நவ 13
நவங்கள் 2
நவத்து 1
நவத்தை 1
நவத்தொடு 1
நவம் 3
நவமணி 1
நவி 6
நவியன் 1
நவியே 1
நவிர் 2
நவிரம் 1
நவிரமும் 1
நவில் 1
நவில்குவாய் 1
நவில்வு 1
நவிலா 1
நவிலான் 1
நவிலும் 2
நவிழ் 1
நவிழ்த்து 1
நவிழ்ந்த 1
நவின்ற 3
நவின்றவை 2
நவின்றான் 2
நவின்று 6
நவை 29
நவைக்கு 1
நவைப்பட்டு 1
நவையும் 1
நவையுறும் 1
நழுவ 1
நள் 5
நள்ளரொடு 1
நள்ளா 1
நள்ளிருள் 1
நள்ளின 1
நளம் 1
நளி 15
நளிமை 1
நளிர் 6
நளிர்ந்து 1
நளிர்பட 1
நளின 3
நளினம் 3
நளினமும் 1
நற்பயன் 1
நறவிய 1
நறவினால் 3
நறவு 4
நறவும் 1
நறவையும் 1
நறவோ 1
நறா 12
நறிய 1
நறு 12
நறும் 19
நறுமை 4
நறுமையில் 1
நறுமையின் 1
நறை 15
நறையும் 1
நன் 12
நன்பின் 1
நன்பினால் 1
நன்பு 1
நன்மை 6
நன்மையை 1
நன்றது 1
நன்றாய் 3
நன்றி 22
நன்றியது 1
நன்றியால் 2
நன்றின் 2
நன்று 58
நன்றே 9
நன்றேல் 2
நன்றோ 13
நன்னர் 2
நன்னூல் 1
நனி 40
நனிக்கு 1
நனியாக 1
நனியாய் 1
நனியே 2
நனியொடு 1
நனை 21
நனைகள் 1
நனைத்த 1
நனைத்தலும் 1
நனைப்ப 2
நனைய 3
நனையா 1
நனையோ 1

நக்க (4)

பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும் – தேம்பா:0 4/3
நனை முகத்து உவந்து நக்க இ தரு போல் நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும் – தேம்பா:18 39/1
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல் இயைந்த புல் இன்பம் நக்க
வீடு இழந்து ஊழி செம் தீ வீழ நல் அறங்கள் செய்யும் – தேம்பா:28 137/2,3
விரவ நக்க முல்லை விரை காட்டும்-ஆல் – தேம்பா:30 98/4

மேல்


நக்கதோ (1)

பகை உடை தகவு இலார் பரிசின் நக்கதோ
நகை உடைத்து உகுக்குவம் என்ன நண்ணி மென் – தேம்பா:30 55/2,3

மேல்


நக்கரித்து (1)

நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம் – தேம்பா:23 123/4

மேல்


நக்கன (3)

நக்கன கண்ட பேய்கள் நக்கன என்று வேந்தன் – தேம்பா:23 54/1
நக்கன கண்ட பேய்கள் நக்கன என்று வேந்தன் – தேம்பா:23 54/1
நக்கன கதத்து அன்னானை நண்ணி மத்திகையால் பெய்தார் – தேம்பா:29 86/4

மேல்


நக்கார் (4)

புள் முழுது ஏற்றும் வேலோன் பொருநரும் சினந்து நக்கார் – தேம்பா:15 49/4
வெம் வினை உணர் பேய் நோக்கும் வினவு என கண்டு நக்கார் – தேம்பா:24 8/4
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார்
மருள் தவழ் சினம் கொண்டு அன்னாள் வடிவுறும் கனவும் பொய்யோ – தேம்பா:29 9/2,3
நக்கார் என முல்லைகள் நக்கு அலர – தேம்பா:30 21/2

மேல்


நக்கான் (2)

வேண்டா சொல்லாய் சொல்-மின் என விளம்பி நக்கான் சிவாசிவன் தான் – தேம்பா:27 119/3
கூடும் ஓர் பயன் இதோ என நக்கான் குழவியாய் தோன்றிய நாதன் – தேம்பா:30 141/2

மேல்


நக்கி (10)

நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ – தேம்பா:6 52/1
விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான் – தேம்பா:12 13/3
நீட்டிய சிவை விட்டு உறை முகில் நக்கி நிகர்ப்பு அரிது எழுதிய மாமை – தேம்பா:18 35/3
கான் வாழ் சுவை தேன் துளி நக்கி கத வாழ் மாறா வாழ்வு ஒழிந்து – தேம்பா:19 27/1
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து – தேம்பா:26 165/1
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து – தேம்பா:26 165/1
வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி – தேம்பா:28 113/2
பட்டோம் அந்தோ புன் நயன் நக்கி பர வீட்டை – தேம்பா:28 114/3
தும்மி அ ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கி கோறி – தேம்பா:29 80/2
நடம் புரை அசை குழை நக்கி வில் செய – தேம்பா:29 121/2

மேல்


நக்கினால் (2)

நஞ்சு அமிழ்து என்று நீ நக்கினால் இமிழ் – தேம்பா:28 40/1
வேய் நிலை வரையை நக்கினால் அ தீ வெந்து கண் இமைக்கும் முன் உருக – தேம்பா:28 86/3

மேல்


நக்கினும் (1)

நஞ்சு நல் அமுது என்று அதை நக்கினும்
எஞ்சு நஞ்சு அமுது ஆம்-கொல் யாவரும் – தேம்பா:27 31/1,2

மேல்


நக்கு (16)

நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால் – தேம்பா:1 62/1
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில் – தேம்பா:15 69/1
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
கண் கழிந்த சிகை திறத்தோன் நிற்ப நக்கு கதம் காட்டி – தேம்பா:17 37/3
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர – தேம்பா:21 31/3
இயல்பாய் நிலம் இன்புறி நக்கு எனவே – தேம்பா:22 9/4
நின்றான் முன்பான் என்றது இகழ்ந்து நிறை நக்கு
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்தி புகல் உற்றான் – தேம்பா:23 29/3,4
விரக வாயுவு வெடிப்ப நக்கு இயம்புதல் கொண்டான் – தேம்பா:23 82/4
கை முகம் புதைத்த நாக நீல் முகத்தான் கரோதரன் நக்கு இவை சொல்லும் – தேம்பா:23 98/1
விண் வழி அசனி ஒலி எழ நக்கு வெவ் வினை சடக்கலி விளம்பும் – தேம்பா:23 109/2
கடு மலை இழைத்த சாபம் இறுவது கடிதில் அவன் நக்கு நீடு குமுறவே – தேம்பா:24 34/4
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ – தேம்பா:28 71/4
நக்கார் என முல்லைகள் நக்கு அலர – தேம்பா:30 21/2
ஓகையின் நக்கு என எயிறு உடைந்தவே – தேம்பா:30 54/4
வாடும் ஓர் மலரும் அன்றி ஈங்கு உண்டோ மலர் என ஒருத்தி நக்கு உரைத்தாள் – தேம்பா:30 141/4
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே – தேம்பா:31 93/4

மேல்


நக்கும் (3)

கம் உகும் படர் கதலி கனிகள் நக்கும் கரும்பு ஒரு-பால் – தேம்பா:20 16/1
வேய் நிற கரும்பு நக்கும் விரி தலை கதலி ஊழ்த்து – தேம்பா:29 39/1
நக்கும் ஓர் சிறு சுவை நச்சி நீங்கு அலா – தேம்பா:35 17/1

மேல்


நக (42)

மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர் – தேம்பா:2 5/2
தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட – தேம்பா:2 5/3
வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே – தேம்பா:2 5/4
நூல் நக துளங்கு கேள்வி நுண் அறிவாளர்க்கு ஒவ்வா – தேம்பா:3 34/1
படி செயும் திரு நக பயன் பகுக்குவாய் – தேம்பா:5 50/4
பால் நக களியாள் தர பார்த்ததால் – தேம்பா:7 55/2
பால் நக களி பவ்வம் உள் மூழ்கினான் – தேம்பா:7 55/3
பால் நக கமழ் பாடலி வாகையான் – தேம்பா:7 55/4
மீன் நக தரு எலாம் முகைகள் விள்ளலே – தேம்பா:12 29/2
நக பட்டு ஒருங்கே நவைப்பட்டு உடன்ற நண்ணர் கடலுள் – தேம்பா:14 70/2
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/3
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ – தேம்பா:15 117/2
வெடித்து அவர் நக கொடும் விதி விலக்கினார் – தேம்பா:27 103/4
பூ நக புள் நக புனல் செய் பொய்கை-கண் – தேம்பா:29 95/1
பூ நக புள் நக புனல் செய் பொய்கை-கண் – தேம்பா:29 95/1
தே நக மலர்ந்த கா சென்று அன்னான் சொலும் – தேம்பா:29 95/2
பா நக உணர்வு கேட்டு அறத்தின்-பாலதோ – தேம்பா:29 95/3
கூ நக இழிவு அதோ கூறு நீ என்றான் – தேம்பா:29 95/4
பால் நக அருள் கொள் தெய்வ பாலனை வேண்டினானே – தேம்பா:30 37/4
பொய் மறுத்து இனம் நக நாணி போயதே – தேம்பா:30 53/4
மீன் நக தெளிந்து மின் என் விழி அகத்து உருவ தாக்கி – தேம்பா:35 43/3
மீன் நக உரு உற்று எழுந்த மெய் திறலோன் – தேம்பா:35 81/2
தான் நக மற்று சவையோடு ஆங்கு எழுந்தான் – தேம்பா:35 81/4
நல் பரப்பில் சிரம் கூட்டி நிலை கண்ணாடி நக நிரைத்து – தேம்பா:36 95/3
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/3

மேல்


நகத்து (1)

நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே – தேம்பா:8 80/4

மேல்


நகத்தே (1)

மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4

மேல்


நகம் (2)

நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ – தேம்பா:7 35/2
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4

மேல்


நகர் (66)

செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் – தேம்பா:2 1/3
மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/4
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி – தேம்பா:2 3/3
உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே – தேம்பா:2 3/4
சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில் – தேம்பா:2 12/2
சோதி பெய் அறத்தின் பண்பால் சுடர் நகர் திறந்த வாயில் – தேம்பா:2 13/4
அங்கு இட விம்மிய இன்பம் அ நகர் – தேம்பா:2 26/4
தேறிய வெறியொடு செறிந்த அ நகர் – தேம்பா:2 27/4
ஆம் துறை திரள் மணத்து ஆர்ந்த அ நகர் – தேம்பா:2 28/4
இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின் – தேம்பா:2 51/1
பெரு கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே – தேம்பா:2 53/4
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செம் – தேம்பா:2 62/2
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால் – தேம்பா:2 65/4
அன்ன மா திரு நகர் அகத்து உடற்கு உயிர் – தேம்பா:3 1/1
வேலியால் கது விடா திரு நகர் எலாம் நடுங்க – தேம்பா:3 10/1
அன்று இன மணி நகர் அரிது உவந்ததே – தேம்பா:5 46/4
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/4
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள் – தேம்பா:5 149/3
மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி மருவியது ஓர் – தேம்பா:10 58/3
பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார் – தேம்பா:10 64/1
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த பாலால் முழுது உளைந்தான் – தேம்பா:10 64/4
கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர்
புலம் கெழு மிடை மனு புழங்கலாமையும் – தேம்பா:10 85/1,2
சது பட நகர் எலாம் சிறந்த தன்மை போல் – தேம்பா:12 28/2
வேரி வாய் மலர் காவும் நீத்து அணி நகர் மிடைந்தார் – தேம்பா:12 56/4
பொருந்தினார் முகம் பொலி நகர் புரிசையை கண்டார் – தேம்பா:12 57/4
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே – தேம்பா:12 58/4
நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த நேரார் வைகும் நகர் கண்டார் – தேம்பா:15 13/4
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை – தேம்பா:15 14/2
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும் – தேம்பா:15 15/1
நாளுற்று அம்பின் கடிது ஓடி நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து – தேம்பா:15 17/2
பொருவு_அற்ற விதத்து உயர் பொற்ப நகர்
செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா – தேம்பா:15 19/1,2
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ – தேம்பா:17 40/3
வலம் குன்றாதவர் மா நகர் எய்தினார் – தேம்பா:17 40/4
புற துறை புலம் போய் நகர் வாயிலோர் – தேம்பா:17 41/1
மண்ணுள் ஓர் மிடி மாண்புற அ நகர்
கண் உளோர் வறியோர் என கை இரந்து – தேம்பா:17 47/2,3
காலையின் ஏரும் என்று ஓர் கடி நகர் அண்மினாரே – தேம்பா:22 17/4
நால் முகத்து ஒளி நடு நகர் சென்றார் அரோ – தேம்பா:22 24/4
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ – தேம்பா:22 25/4
கேழ் முக நகர் அடி கிளர் சிலம்பு என – தேம்பா:22 27/1
நீர் வளர் மறை புடை புக்கு நீள் நகர்
வார் வளர் முரசு ஒலி வழங்க புக்கனர் – தேம்பா:22 30/2,3
எயில் துணை உயர் நகர் அகல் ஏகினார் – தேம்பா:26 17/4
உள்ளலின் முகலி மா நகர் உற்றார் அரோ – தேம்பா:27 49/4
நல் வினை விளைவு கண்ட நகர் எலாம் நயப்ப தோன்றல் – தேம்பா:27 70/1
கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி – தேம்பா:29 72/3
பேர் ஆழி ஒத்த நகர் புலம்பும் ஓதை பெரிது அன்றோ – தேம்பா:30 11/4
கோல நீர் கடலாம் அ நகர் நீத்து ஈட்டம் கொடு தொடர்ந்தார் – தேம்பா:30 19/4
பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார் – தேம்பா:30 40/4
சாலையாம் நாசரெத்து என்னும் தம் நகர்
பாலை ஆய் மலர்ந்து எழ பற்றி அண்டினார் – தேம்பா:30 150/3,4
ஓடி பல துயர் ஓய கடி நகர்
நாடி பல வரம் நல்க குறுகினார் – தேம்பா:30 151/3,4
கான் ஆர் துயர் இவர் காப்ப கடி நகர்
கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக – தேம்பா:30 152/3,4
உறவே என நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 154/4
இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 155/4
என்னும் திரு நகர் எதிர் கொண்டு உறுமுமே – தேம்பா:30 156/4
நகர் நீத்து அகலவும் நாமே மெலிவு உறீஇ – தேம்பா:30 160/1
உய்யா வண்ணத்து உருகி நகர் தெரு எல்லாம் – தேம்பா:31 46/3
மீ உலாவிய மீன் முடியாள் நகர்
போய் உலாவிய போழ்து ஒரு கோதையாள் – தேம்பா:31 61/1,2
நாக மாலை நடந்து என நீள் நகர்
நாகம் மாலை நடந்து அகன்றார் அரோ – தேம்பா:32 1/3,4
மின்னி அ நகர் வண்டு ஆர்க்கும் விரி மலர் காவிற்று ஆமே – தேம்பா:36 88/4
கருத்து உறும் எல்லைக்கு ஏலா கவின் நகர் கேழ்த்தது அன்றே – தேம்பா:36 91/4
அலை வரம்பு அற்று ஓடுவ போல் நகர் எல்லாம் அடர்ந்து உறீஇ வான் – தேம்பா:36 101/1
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல – தேம்பா:36 106/3
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அ நகர் அறியா – தேம்பா:36 108/3

மேல்


நகர்-கண் (7)

உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர் – தேம்பா:10 75/1
மிடை நகர்-கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி எமக்கு – தேம்பா:10 75/2
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/3
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான் – தேம்பா:10 75/4
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன் – தேம்பா:13 2/3
நன்று என்று ஆயினும் நடுக்குற பெத்தில நகர்-கண்
அன்று அங்கு எய்திய அன்னவன் இல்லையால் அகன்றே – தேம்பா:25 30/1,2
அ மா நகர்-கண் அழுது அன்றே அலையும்-கால் – தேம்பா:31 36/2

மேல்


நகர்-தன்னில் (1)

வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில்
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய் – தேம்பா:20 67/2,3

மேல்


நகர்-வயின் (1)

வள் வார் முரசு அதிர் மா நகர்-வயின் வாழ்பவர் கொடையை – தேம்பா:2 64/2

மேல்


நகர்-இடை (2)

பண்ணிய அம் மா நகர்-இடை பகலை பழித்து எரி பரந்த ஆலயமே – தேம்பா:2 39/4
இன்ன நகர்-இடை இறக்கும் மரம் தானே – தேம்பா:31 12/2

மேல்


நகர்-இடையே (1)

சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர்-இடையே – தேம்பா:2 66/4

மேல்


நகர்க்கு (5)

ஏர் அணிந்த நகர்க்கு இயல் ஏத்துவாம் – தேம்பா:1 83/4
என் நகர்க்கு இறையும் எண்ணும் ஈவதற்கு ஏகல் வேண்டும் – தேம்பா:10 6/3
வாட்பது அரும் நயத்து இருவர் மா நகர்க்கு ஏகுதும் என்றாள் – தேம்பா:10 10/4
உறு அ துறை புலமும் கடந்து உள் நகர்க்கு
அற துறை புலம் ஆயினர் எய்தினார் – தேம்பா:17 41/3,4
தழீஇயின நாவகன் தயங்கி அ நகர்க்கு
எழீஇயின திரு விளக்கு என நின்று ஏத்தினார் – தேம்பா:29 125/2,3

மேல்


நகர்க்குள் (1)

அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள்
புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி – தேம்பா:0 7/1,2

மேல்


நகரத்து (1)

குவி மதத்து அயிர்ப்பில் கற்றோர் குழாம் குழாம் நகரத்து எங்கும் – தேம்பா:27 146/1

மேல்


நகரம் (15)

தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட – தேம்பா:2 5/3
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர் – தேம்பா:2 8/1
கோன் நிகர் நகரம் சூடும் குளும் சுடர் மகுடம் போன்றே – தேம்பா:2 14/4
இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/4
வலையினோடு இகல்வன மலி திரு நகரம் – தேம்பா:2 58/4
முடியொடு முகில் உற முயல்வன நகரம் – தேம்பா:2 60/4
ஓடாதன அடல் தானையும் உள கோனொடு நகரம்
வீடாதன நெறி மாண் உறீஇ மெலியா நலம் உளது-ஆல் – தேம்பா:2 61/3,4
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம் – தேம்பா:2 69/4
ஓதியும் விறலும் விம்ம ஒளித்த தன் நகரம் சேர்ந்தான் – தேம்பா:4 45/4
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய் – தேம்பா:4 46/2
மொய் முறையால் கடல் ஒக்கும் நகரம் எல்லாம் முடுகிய பின் – தேம்பா:10 72/3
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அ நாட்டு அணியே – தேம்பா:27 38/4
பூ முரசு ஆர்ப்ப சூட பொற்புற நகரம் பூண – தேம்பா:36 82/3
பேண்-மினே நகரம் எங்கும் பெரு நகை அணி-மின் ஈண்டே – தேம்பா:36 84/4
விட்டு ஒளி பூத்த வான் போல் வியென்ன மா நகரம் அன்றே – தேம்பா:36 89/4

மேல்


நகரில் (7)

தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/2
தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும் – தேம்பா:10 12/1
கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார் – தேம்பா:10 60/4
பொன் முகத்து ஒளி புரிசை மா நகரில் ஆயவை நாம் – தேம்பா:25 1/3
போய் வரம்பு ஆய் நீனிவை மா நகரில் கை கார் பொழிந்து இருந்தார் – தேம்பா:27 41/4
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில்
தெருளின் முற்றிய திரு மணி கோயில் தான் செல்ல – தேம்பா:31 6/2,3
எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி – தேம்பா:31 80/3

மேல்


நகரின் (2)

கோல் அன்பொடு தழுவும் குடி குறை ஒன்று இல நகரின்
பால் அன்பொடு தனி வாழ்வொடு படு நன்றியது அளவோ – தேம்பா:2 62/3,4
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1

மேல்


நகரினை (1)

நயனினால் உயர் வீடு ஒக்கும் நகரினை ஒக்கும் வீடே – தேம்பா:2 6/4

மேல்


நகரும் (3)

கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும் – தேம்பா:13 23/3
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற பகைத்து வாட்டி – தேம்பா:13 25/3
கோள் அரி நடப்பதே போல் கோன்மையும் நகரும் நீக்கி – தேம்பா:20 31/3

மேல்


நகருள் (2)

கடல் ஒக்க பெத்திலையேம் கடி நகருள் சிறு வீட்டில் கரந்து புக்கார் – தேம்பா:11 122/4
மலை மூழ்கும் திண் தோளான் மன்னார் வைகும் அ நகருள்
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார் – தேம்பா:17 27/1,2

மேல்


நகரே (3)

பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே – தேம்பா:2 56/4
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே – தேம்பா:2 57/4
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ – தேம்பா:10 65/1

மேல்


நகரை (6)

இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த – தேம்பா:2 1/4
இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/4
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரை கடந்து ஏகி சோகு இனங்கள் – தேம்பா:11 109/3
கொல் வேல் இல்லாது இ நகரை குலைய சிதைத்தல் காண்-மின் என்றான் – தேம்பா:15 15/4
மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன வயங்கும் அ நகரை முன்னோர் – தேம்பா:17 13/3
நூல் கடல் வேந்து உறை நகரை நோக்கினான் – தேம்பா:29 64/4

மேல்


நகரொடு (1)

நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா – தேம்பா:5 125/2

மேல்


நகல (1)

நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/4

மேல்


நகவு (1)

நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4

மேல்


நகவும் (1)

நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும் – தேம்பா:27 120/3

மேல்


நகவே (2)

நடை ஆடின பறவை குலம் நனி ஆர்த்தன நகவே – தேம்பா:21 31/4
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ – தேம்பா:23 110/3

மேல்


நகு (3)

பாடுவர் பொருள் நகு பயன் அமை கலை நூல் – தேம்பா:2 52/2
எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம் – தேம்பா:4 53/3
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல் – தேம்பா:14 37/4

மேல்


நகும் (1)

நகும் மணி பாவையாக நங்கையர் மாலை தாமம் – தேம்பா:36 92/1

மேல்


நகுலமும் (1)

நவி வரி நகுலமும் நாவி பிள்ளையும் – தேம்பா:17 6/1

மேல்


நகுலன் (1)

நால் நலம் தோய் திரு நகுலன் என்பவே – தேம்பா:30 105/4

மேல்


நகுவ (1)

நடவிய வயத்த தேரும் வெறி இனம் நகுவ அழல் பற்றி நீற முகில் புழை – தேம்பா:24 36/3

மேல்


நகுவனர் (4)

பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர் – தேம்பா:2 57/1
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர் – தேம்பா:2 57/2
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர் – தேம்பா:2 57/3
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே – தேம்பா:2 57/4

மேல்


நகுவார் (1)

வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார்
சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே – தேம்பா:2 54/3,4

மேல்


நகை (37)

நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான் – தேம்பா:3 8/3
ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான் – தேம்பா:4 48/2
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள் – தேம்பா:5 82/4
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக – தேம்பா:7 46/3
பூ முழுது ஒழி நகை புரிதல் கண்டதேல் – தேம்பா:9 106/3
நகை எலாம் பழித்து தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான் – தேம்பா:9 120/4
நஞ்சின் முற்றிய காஞ்சிரமோ நகை
விஞ்சி வெற்று எழில் பாவையின் வேடமோ – தேம்பா:10 28/2,3
காம தீ எழ ஓர் நகை காட்டினள் – தேம்பா:10 33/1
அன்ன உண் குழவி நகை ஆடினான் – தேம்பா:10 119/4
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள் – தேம்பா:10 120/1
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை உற்ற பாலகன் ஒண் முக – தேம்பா:10 129/3
நகை ஆடுவர் நாளி என கஞறி – தேம்பா:11 65/3
நகை ஆர்க்க நகைத்து நடுங்கிய அ – தேம்பா:15 24/3
ஊன் முகந்து அழன்ற வேலோன் ஓர் நகை சினந்து கொட்டி – தேம்பா:15 41/1
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/3
நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன் ஒரு நகை உற்ற பிறை எழுதினான் – தேம்பா:15 116/3
துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல் – தேம்பா:17 35/3
நகை விளைத்த மேல் சிகரம் வீழ்த்தி எண்_இல் நள்ளரொடு – தேம்பா:17 38/3
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல – தேம்பா:19 15/2
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட – தேம்பா:20 38/2
தீய் முகத்து நகை காட்டி சீதாய்வு மறுத்து உரைக்கும் – தேம்பா:23 75/3
மின் விளக்கிய மேல் நகை செய்து என – தேம்பா:27 90/2
தான் முகத்து ஒரு நகை தரும் சிவாசிவன் – தேம்பா:27 104/2
நகை பட பசும்பொன் வீக்கி நவிர் அணி அமைக்கும் ஆறும் – தேம்பா:28 16/2
நகை வழி விரக நோய் வளர்ந்து நல்கிய – தேம்பா:28 38/1
நகை தக பிறை நுதல் நளின வாய் என – தேம்பா:28 50/3
வான் இறைவன் திறம் கண்டான் வாழ்க்கை அற நகை கண்டான் – தேம்பா:29 75/3
கடிது அழுங்கி ஓட எதிர் கடுகி நகை உய்த்தாய் என்று – தேம்பா:29 76/3
நகை உடைத்து உகுக்குவம் என்ன நண்ணி மென் – தேம்பா:30 55/3
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம்பொறிகள் நாடலின் காவலே ஆற்றா – தேம்பா:30 144/1
நகை எழ உதவும் திறத்து அவை பேணி நவை உறா கா-மின் நீர் என்றான் – தேம்பா:30 144/4
வீச வாய் மலர்ந்து என நகை காட்டிய விமலன் – தேம்பா:32 19/3
நகை அரசு ஆக்கி நீசர் நகைத்து முள் மகுடம் சூட்டி – தேம்பா:35 44/3
பேண்-மினே நகரம் எங்கும் பெரு நகை அணி-மின் ஈண்டே – தேம்பா:36 84/4
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல – தேம்பா:36 106/3
காட்டிய முகம் நகை கதிர் பொன் பாவைகள் – தேம்பா:36 127/2

மேல்


நகைத்த (3)

தூமமே மல்க பொங்கி தூதின் நீ நகைத்த தெய்வ – தேம்பா:15 89/2
கான் ஆர் மலர் முகை கண் விழித்து நோக்கி கனி நகைத்த
தேன் ஆர் காவில் நெடு நெறி போய் தீம் சொல் செல் குறைய – தேம்பா:20 15/1,2
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு – தேம்பா:24 32/3

மேல்


நகைத்தல் (1)

பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ – தேம்பா:0 5/4

மேல்


நகைத்தன் (1)

முதிர் வினை விளைத்த காலம் என இவன் முதல்வனை நகைத்தன் ஆதி எறி அழல் – தேம்பா:15 113/1

மேல்


நகைத்தன (1)

நகைத்தன தன்மைத்து ஒளித்தனன் என்று நசை கெட பெரும் பகை வீங்கி – தேம்பா:20 76/1

மேல்


நகைத்தார் (1)

முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம் என்று முனி நகைத்தார் – தேம்பா:10 69/4

மேல்


நகைத்து (12)

நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு – தேம்பா:1 48/3
ஆர்த்த ஓகையான் நகைத்து இகழ்வு அறைந்து அறைந்து அழைப்பான் – தேம்பா:3 14/4
நகை ஆர்க்க நகைத்து நடுங்கிய அ – தேம்பா:15 24/3
தீங்கு அணை கொடியோய் என்றான் செல்வனும் நகைத்து உன் மாயை – தேம்பா:20 48/3
இ திறத்து எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற – தேம்பா:23 17/1
நாய் முகன் நவின்றவை நகைத்து இவனை நாளும் – தேம்பா:23 46/1
முன்னால் நானும் நகைத்து முனிந்தேன் – தேம்பா:25 20/2
நகைத்து மாதியன் நர_பதி வாழ்க என நவிலும் – தேம்பா:25 31/1
மெய் ஆர் நல் நூல் வேதம் நகைத்து விழைவு ஒத்த – தேம்பா:28 118/1
தேன் நேர் மலர் என சிறுவன் நகைத்து உலகம் – தேம்பா:31 13/3
ஓயும் தன்மையும் ஒன்று இல நகைத்து அடித்து அகற்றி – தேம்பா:32 99/2
நகை அரசு ஆக்கி நீசர் நகைத்து முள் மகுடம் சூட்டி – தேம்பா:35 44/3

மேல்


நகைப்ப (1)

காட்ட வாய்மையின் கடந்த வல் கடவுளை நகைப்ப
வேட்டலால் விளி விழுங்கிய கயவன் ஆர் என்றான் – தேம்பா:3 19/3,4

மேல்


நகைப்பார் (1)

மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார் – தேம்பா:32 101/4

மேல்


நகைப்பான் (1)

சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான் – தேம்பா:3 16/4

மேல்


நகைய (1)

நகைய மின் என நங்கையர் நெஞ்சு என – தேம்பா:30 94/2

மேல்


நகையில் (2)

பல் நாளில் பல் நகையில் பழியின் ஆசை பற்று அமர்ந்த – தேம்பா:17 36/1
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால் நடுங்கி ஆர்த்து ஒருங்கு மாய்ந்தார் – தேம்பா:25 62/4

மேல்


நகையின் (1)

நகையின் தன்மையின் கண்டு நயந்து அருள் – தேம்பா:26 31/3

மேல்


நகையோ (1)

வில்லோடு உறும் ஓர் நகையோ விரி நூல் – தேம்பா:30 27/2

மேல்


நங்கை (4)

நன்பினால் உவமியா நங்கை ஓர்தலால் – தேம்பா:7 81/2
நஞ்சு தோய் மன நங்கை நறா அகில் – தேம்பா:10 34/2
நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி – தேம்பா:23 91/1
நாவி நோய் செய்த பூம் குழலின் நங்கை உள் – தேம்பா:27 51/3

மேல்


நங்கையர் (2)

நகைய மின் என நங்கையர் நெஞ்சு என – தேம்பா:30 94/2
நகும் மணி பாவையாக நங்கையர் மாலை தாமம் – தேம்பா:36 92/1

மேல்


நங்கையரை (1)

நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு – தேம்பா:5 153/2

மேல்


நங்கையார் (1)

நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார்
ஆவி சேர் அழகும் சேர்த்து அனுக்கம் சேர்க்கிலார் – தேம்பா:32 65/3,4

மேல்


நங்கையின் (1)

நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ் – தேம்பா:1 70/3

மேல்


நச்சி (2)

பாரின்-பால் நச்சி அடும் பாவம் முடித்தவர் எல்லாம் – தேம்பா:28 82/3
நக்கும் ஓர் சிறு சுவை நச்சி நீங்கு அலா – தேம்பா:35 17/1

மேல்


நச்சிய (1)

முன் நச்சிய தேன் முருகு இல்லது எனா – தேம்பா:31 51/3

மேல்


நச்சு (14)

நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ – தேம்பா:6 52/1
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4
நல் நாடு எபுசேயரும் நச்சு அயில் வேல் – தேம்பா:15 33/3
நச்சு அரவு ஒக்கும் வாளி நடுக்குற மதியான் தூவ – தேம்பா:16 43/1
நச்சு அரவு ஒக்கும் வாளி நவிழ்த்து அவை விலக்கி மீட்டு – தேம்பா:16 43/2
பட நடை பொறித்த நச்சு பாந்தளின் உருவில் கான்ற – தேம்பா:22 20/3
பால் கடல் திரிந்தும் நச்சு பயன் பெறும் பாந்தள் தானோ – தேம்பா:25 69/2
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக – தேம்பா:26 107/2
வாகையே குளிர்ப்ப நச்சு மரம் உயிர் காக்க மற்றை – தேம்பா:27 14/2
கீதம் பாலாய் சுரந்து என தீ கிளையோ வேலோ நச்சு
ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார் – தேம்பா:28 31/3,4
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து பூம் தவிசு உச்சி வாழ்க என்ன – தேம்பா:28 94/3
நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று – தேம்பா:28 156/2
ஞாலமும் நடுக்கிய நச்சு கண்ணினான் – தேம்பா:29 58/2
நச்சு அகம் அமிர்தம் ஆக நய கடல் அமிழ்ந்தினாரே – தேம்பா:30 38/4

மேல்


நச்சுவர் (1)

நஞ்சு எஞ்சா காஞ்சிரம் காய் அழகு என்று எண்ணி நச்சுவர் போல் – தேம்பா:10 63/1

மேல்


நசை (67)

நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர் – தேம்பா:2 69/3
இன் தெளித்து எவரும் நசை எய்துவ – தேம்பா:4 17/1
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி-கொல் நசை
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில் – தேம்பா:4 18/2,3
விளைத்தன நசை கொடு விளையும் நோய் திரள் விட பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு – தேம்பா:4 24/2
அ நாள் அன்ன உரைக்கு இசையாய் அன்பு தூண்டும் அரிய நசை
தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள் – தேம்பா:5 23/2,3
நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய் – தேம்பா:5 48/3
பணி உற்று மண பயன் ஆக நசை
துணிவு உற்று அரசு ஆயின சுற்றம் உளார் – தேம்பா:5 55/2,3
மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற – தேம்பா:5 56/2
தெண் ஆழியினும் திரைகொள் நசை அற்று – தேம்பா:5 73/3
நசை பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை – தேம்பா:5 140/2
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ – தேம்பா:5 151/2
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர – தேம்பா:5 152/2
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும் – தேம்பா:6 3/1
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை வெறுத்தேன் – தேம்பா:6 14/4
நசை அற்ற மனம் ஓங்கி நாயகற்கே பலியாக – தேம்பா:6 15/1
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை
வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே – தேம்பா:6 18/3,4
மீன் ஒளி விழுங்கிய மேகம் போல் நசை
தான் ஒளிந்து இறைவனை உணரும் தன்மையால் – தேம்பா:6 32/1,2
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே – தேம்பா:6 51/2
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள் – தேம்பா:6 52/4
தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே – தேம்பா:6 56/1
தீயும் நசை தீர் நசை நீயே செல்வம் நீயே உயிர் இனிதின் – தேம்பா:6 56/2
தீயும் நசை தீர் நசை நீயே செல்வம் நீயே உயிர் இனிதின் – தேம்பா:6 56/2
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற – தேம்பா:7 31/1
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால் – தேம்பா:8 25/3
உந்து தேர் என நசை உகப்பில் ஏறினள் – தேம்பா:9 94/1
நலம் செய்வான் விருப்புற்றார் நேரம் தேடார் நசை அற்றார் – தேம்பா:10 70/1
தோன்றினான் என நசை உள் தூண்டினால் – தேம்பா:10 98/1
ஈவதே நசை பின்ற அளித்திடும் – தேம்பா:11 20/2
போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து – தேம்பா:12 67/3
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான் – தேம்பா:17 30/4
நசை சேர் வான் பதியோர் நாமே உடல் சேர் நடலை அறா – தேம்பா:20 13/1
போகத்தால் விளை நசை தீ பொறாது தண் கா புக்கனம் என்று – தேம்பா:20 23/3
ஒக்கு உருவை ஒழித்து நசை ஒழியும் என்றான் மலர் கொடியான் – தேம்பா:20 24/4
நசை அட்டு நசை கடந்த நயம் செய் வான் தாள் அணுகின் மெய் – தேம்பா:20 26/1
நசை அட்டு நசை கடந்த நயம் செய் வான் தாள் அணுகின் மெய் – தேம்பா:20 26/1
நகைத்தன தன்மைத்து ஒளித்தனன் என்று நசை கெட பெரும் பகை வீங்கி – தேம்பா:20 76/1
சீலமே கெட நசை செகுத்து இலால் என்பார் – தேம்பா:20 127/4
நண்பு உதைத்து அன நசை சிறை நலம் கொடு – தேம்பா:26 19/3
கோடு இழந்த பூ குழைந்து என நசை கொடு குழையேல் – தேம்பா:26 68/2
நனி நுழைந்த நசை இனிது உண்ட பின் – தேம்பா:26 173/3
பிரிந்த போது நசை பெறுமாம் என்பார் – தேம்பா:26 176/2
புரிந்த போது நசை உயிர் போழுமே – தேம்பா:26 176/4
நசை செய் அ பகை நாடினர் தாம் என – தேம்பா:26 177/2
நீடிய நசை கொடு நிமலனை தொழுது – தேம்பா:27 52/3
தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ் – தேம்பா:27 172/2
நெஞ்சு அமிழ்ந்திய நசை நீக்கு இல் ஆவது ஏன் – தேம்பா:28 40/4
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 43/2
ஒல்லை இ நசை நீங்காதேல் ஊழலில் வேதல் ஒன்றோ – தேம்பா:28 56/2
நசை உற்று உற்ற தீது அற நொந்தே நடை ஒன்றோ – தேம்பா:28 121/1
பெயர்வார் நசை உள் பெயரா தொடர்வார் – தேம்பா:30 34/4
பூட்டு அரும் ஏராய் பூட்டி புரை நசை சேற்றுள் செல்லா – தேம்பா:30 72/3
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால் – தேம்பா:31 64/3
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
மருள் விஞ்சி பெருகும் நசை மடு கடந்தான் தவம் மிக்காள் – தேம்பா:34 43/4
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2
மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது – தேம்பா:35 8/1
நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு – தேம்பா:35 35/3
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான் – தேம்பா:35 35/4
வினை விளை நசை இல நசை விளை செயிர் இல மேவிய மேதை அனந்தம் இலக – தேம்பா:35 79/2
வினை விளை நசை இல நசை விளை செயிர் இல மேவிய மேதை அனந்தம் இலக – தேம்பா:35 79/2
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி – தேம்பா:36 107/2
உள்ளுற தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு கண் கூசுவ பேணி – தேம்பா:36 111/3

மேல்


நசைக்கு (8)

நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும் – தேம்பா:1 74/3
கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே – தேம்பா:9 115/4
அறைவன் நைகுவான் நசைக்கு அலைந்த நெஞ்சினான் – தேம்பா:9 116/3
தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான் – தேம்பா:20 75/4
அருள் செல்வம் நசைக்கு அளவா யாவரும் கைக்கொண்டு ஓங்க வயமே தந்தான் – தேம்பா:27 98/3
நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல் – தேம்பா:28 17/2
மின்னே துடரா கால் உளதேல் மின் பெண் நசைக்கு இறுதல் – தேம்பா:28 32/2
அந்து இல நசைக்கு அறல் ஈட்டல் ஆவது ஏன் – தேம்பா:28 42/4

மேல்


நசையால் (3)

வருந்திய நசையால் நானும் வரைந்தவை வரைந்து காட்ட – தேம்பா:0 12/1
முறையை பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால் என்றும் இதோ – தேம்பா:5 18/2
பின்றாத ஓர் நசையால் பெயராது அணுகி – தேம்பா:36 48/1

மேல்


நசையில் (1)

பற்று அற உணர்த்தி உள்ளம் பற்றிய நசையில் வெந்தால் – தேம்பா:4 37/3

மேல்


நசையின் (2)

துளைத்து எழும் நசையின் முந்நீர் சுழியில் நாம் பட்டதே போல் – தேம்பா:9 125/1
தீராயோ என்றோம் நசையின் மேல் சிறை தீர்த்தாய் – தேம்பா:35 59/3

மேல்


நசையும் (2)

திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு – தேம்பா:4 24/3
பொய் விளை பொறிகள் அட்டு புரை விளை நசையும் அட்டு – தேம்பா:9 80/2

மேல்


நசையுற (1)

வண்ணம் தீர்ந்து உளம் வளைந்து தீ நசையுற செய்வாய் – தேம்பா:23 96/3

மேல்


நசையை (3)

உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல – தேம்பா:4 33/1
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/3
தயை உணர்வின் மிக்கோனை தவிர் நசையை தவிர்ந்து உயர்ந்தோர் – தேம்பா:26 141/3

மேல்


நசையொடு (4)

அன்று நசையொடு நின்ற அனைவரும் அங்கண் அமைவன காணலால் – தேம்பா:5 115/1
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு – தேம்பா:6 20/2
பொலிய அவரவர் சிரம் மிசை அணிகுவர் பொருவு_இல் நசையொடு பணிகுவர் அணுகியே – தேம்பா:8 65/4
கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார் – தேம்பா:8 70/4

மேல்


நஞ்சால் (1)

மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால்
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம் – தேம்பா:20 71/2,3

மேல்


நஞ்சில் (1)

பைம் பொறி அரவின் நஞ்சில் பழிப்பட பகைத்து கொல்லும் – தேம்பா:4 31/1

மேல்


நஞ்சின் (3)

வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே – தேம்பா:3 49/1
நஞ்சின் முற்றிய காஞ்சிரமோ நகை – தேம்பா:10 28/2
விரை நாட்டில் அகன்று இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு என்பார் – தேம்பா:30 14/4

மேல்


நஞ்சினார் (1)

நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு – தேம்பா:25 79/1

மேல்


நஞ்சினால் (3)

குடித்த நஞ்சினால் குருடு கண் பாய் என பாவம் – தேம்பா:5 3/1
முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு உளத்து இருள் மொய்ப்ப – தேம்பா:5 3/2
நஞ்சினால் உயிர் அருந்தும் நால் படைக்கு – தேம்பா:14 17/1

மேல்


நஞ்சினுக்கு (1)

விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து – தேம்பா:8 17/3

மேல்


நஞ்சினும் (1)

செல்லும் கூற்றினும் நஞ்சினும் தீயது ஆம் – தேம்பா:26 172/3

மேல்


நஞ்சினை (2)

அரும் பயன் நஞ்சினை ஆக்கும் பாம்பு எனா – தேம்பா:10 89/1
நோக்குகின்றனர் நோய் அஃகி நஞ்சினை
நீக்குகின்று உயிர் நீங்கிலர் உய்வரே – தேம்பா:23 34/3,4

மேல்


நஞ்சினோடு (1)

நஞ்சினோடு உறு நல் அமிர்து – தேம்பா:27 142/1

மேல்


நஞ்சு (70)

நஞ்சு உக பகு வாய் அரவு உரு கொடு அ நாளில் – தேம்பா:5 6/3
அன்ன நஞ்சு உறும் பாவமே பரந்ததின் அதனை – தேம்பா:5 7/1
உன்னின் நஞ்சு உறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:5 7/2
பன்னின் நஞ்சு உறும் பன்னிய வாய் அதும் அதனை – தேம்பா:5 7/3
துன்னின் நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:5 7/4
நிழலில் நஞ்சு உறும் வெய்யிலில் நஞ்சு உறும் நெடு நீர் – தேம்பா:5 8/1
நிழலில் நஞ்சு உறும் வெய்யிலில் நஞ்சு உறும் நெடு நீர் – தேம்பா:5 8/1
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த – தேம்பா:5 8/2
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த – தேம்பா:5 8/2
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார் – தேம்பா:5 8/3
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார் – தேம்பா:5 8/3
எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும் – தேம்பா:5 8/4
காரும் நஞ்சு என கனலியும் நஞ்சு என மாரி – தேம்பா:5 9/1
காரும் நஞ்சு என கனலியும் நஞ்சு என மாரி – தேம்பா:5 9/1
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண் – தேம்பா:5 9/2
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண் – தேம்பா:5 9/2
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த – தேம்பா:5 9/3
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த – தேம்பா:5 9/3
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த – தேம்பா:5 9/3
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே – தேம்பா:5 9/4
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே – தேம்பா:5 9/4
நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு இன்னா – தேம்பா:5 10/1
தேன் தானோ நஞ்சு அதுவோ என விழுங்கலோடு உமிழ்தல் தேற்றா நெஞ்சள் – தேம்பா:5 33/1
பக்கிக்கு இட்டது ஓர் இரையோ பயனுள் கலந்த நஞ்சு அதுவோ – தேம்பா:6 52/2
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே – தேம்பா:8 17/2
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ – தேம்பா:9 77/1
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ – தேம்பா:9 77/1
பால் கலந்தன நஞ்சு பருகினால் – தேம்பா:10 32/1
நஞ்சு தோய் மன நங்கை நறா அகில் – தேம்பா:10 34/2
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/3
நஞ்சு எஞ்சா காஞ்சிரம் காய் அழகு என்று எண்ணி நச்சுவர் போல் – தேம்பா:10 63/1
நஞ்சு பதி கொண்ட உரை தூது வானோன் நவின்று அடைந்தான் – தேம்பா:13 3/4
நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம் – தேம்பா:14 72/1
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி அறா – தேம்பா:15 22/3
நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு – தேம்பா:15 27/2
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெம் சரம் மொய்த்து – தேம்பா:15 59/2
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெம் சரம் மொய்த்து – தேம்பா:15 59/2
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம் – தேம்பா:15 157/3
பால் கலந்த நஞ்சு அன்ன பணி தீம் சொல்லால் பகைக்கு எஞ்சா – தேம்பா:17 33/2
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/2
நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு – தேம்பா:18 50/1
வீங்கு ஓத நீர் நிலை ஆம் வெய்ய நஞ்சு இன் அமுது ஆம் – தேம்பா:19 19/1
உருகி ஒழுகும் நஞ்சு உமிழ் மால் ஓங்கல் நெடும் கை துண்டத்தான் – தேம்பா:23 6/3
நான் விளை வஞ்சத்து ஒல்கா நஞ்சு என இன்பம் வெஃகா – தேம்பா:23 19/1
பால் கலந்த-கால் பருகிய நஞ்சு மீட்பு அரிதே – தேம்பா:23 92/4
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ – தேம்பா:23 94/3
நஞ்சு இனிதாய் நெடு நாளும் நக்கி நக்கி நா மரத்து – தேம்பா:26 165/1
நஞ்சு நல் அமுது என்று அதை நக்கினும் – தேம்பா:27 31/1
எஞ்சு நஞ்சு அமுது ஆம்-கொல் யாவரும் – தேம்பா:27 31/2
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி மேல் – தேம்பா:27 117/3
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என – தேம்பா:27 121/1
விஞ்சி வேதம் நஞ்சு ஆயதே – தேம்பா:27 142/4
கரு நஞ்சு அதுவே உயிர் உண்ணும் கடும் கூற்று அது தானே – தேம்பா:28 27/4
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே – தேம்பா:28 29/4
குழலால் பிறழாது உயிர் விசிப்பார் குரலால் நஞ்சு உயிர்ப்பார் – தேம்பா:28 30/1
தெள்ளிய இடத்திலும் தெளிந்து நஞ்சு உணல் – தேம்பா:28 39/2
நஞ்சு அமிழ்து என்று நீ நக்கினால் இமிழ் – தேம்பா:28 40/1
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய் – தேம்பா:28 47/2
நனி அழன்று நஞ்சு உண்டு பகைத்த பேய் – தேம்பா:28 102/3
நோய் வார் நஞ்சு உண்பார் பசி ஆற்றார் நுகர்வு ஆற்றார் – தேம்பா:28 119/2
அலை விரவு ஊழல் வைகி அரவின் நஞ்சு அயின்று எஞ்ஞான்றும் – தேம்பா:28 136/1
நூல் வழி ஒழுகல் விள்ளா நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி – தேம்பா:28 138/3
நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ற அரசன் செங்கோல் – தேம்பா:29 77/2
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/3
பிரிந்த நல் உயிர் பருகும் நஞ்சு அமுது என்பார் பெருக – தேம்பா:32 102/3
பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி புரை எனும் நஞ்சு உட்கொண்டால் – தேம்பா:33 9/1
கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையை காக்க – தேம்பா:35 24/1
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர்-ஆல் – தேம்பா:36 58/4
நஞ்சு இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி – தேம்பா:36 79/1

மேல்


நஞ்சும் (3)

நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும் – தேம்பா:27 120/3
உண்ட நஞ்சும் அ உயிர்க்கு அமுது ஆகி மற்று அமிர்தம் – தேம்பா:29 100/3
வரை நாட்டி நீர் கடைந்து ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று – தேம்பா:30 14/1

மேல்


நஞ்சே (3)

நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம் – தேம்பா:14 72/1
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும் அதே – தேம்பா:29 51/2
நஞ்சே இனி உண்டு உண நைந்து அழல்வாய் – தேம்பா:31 59/4

மேல்


நஞ்சொடு (1)

நஞ்சொடு வளர் சட நடையில் இன்ன ஆய் – தேம்பா:23 113/2

மேல்


நட்ட (1)

தீய காஞ்சிரம் நட்ட பின் தீம் கனி கொயவோ – தேம்பா:29 102/1

மேல்


நட்டவை (1)

நட்டவை ஓம்பும் நீர் என நட்பு ஊட்டினான் – தேம்பா:31 98/4

மேல்


நட்டு (5)

நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து – தேம்பா:14 96/3
நட்டு இடை அணி வயல் நாடும் குன்றமும் – தேம்பா:17 7/2
நட்டு உயிர்ப்பன என்று எண்ணி நர_பதி தேறினானே – தேம்பா:20 46/4
கான் சுரக்கும் இள முல்லை நட்டு பொன்னால் கடை கோலி – தேம்பா:30 15/1
தேன் நிமிர் முல்லையாக திருந்து அற தொகுதி நட்டு
நூல் நிமிர் தவத்தின் காத்த நொறில் பொறி வேலி கோலி – தேம்பா:30 73/1,2

மேல்


நட்டு-இடை (1)

நட்டு-இடை தளர்ந்தனர்க்கு உறுதி நல்கலே – தேம்பா:24 54/2

மேல்


நட்பில் (1)

உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி – தேம்பா:17 35/2

மேல்


நட்பின் (1)

ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின்
நூல் முகத்து உணர்த்தி என்ன நுவன்று இறை ஆசி தந்தான் – தேம்பா:27 16/2,3

மேல்


நட்பினை (1)

அற்று என தும்பிகள் அலர்-கண் நட்பினை
சொற்று என கனைந்து சூழ் துணர் குடைந்தவே – தேம்பா:30 58/3,4

மேல்


நட்பு (13)

வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள் – தேம்பா:0 10/2
சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து – தேம்பா:2 9/1
பூரியார் நட்பு போல புணர்ந்த சைவலம் மேல் ஆடி – தேம்பா:2 9/2
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல் – தேம்பா:7 58/3
நட்பு அடை உளத்தினுள் நணுகும் பாசறை – தேம்பா:7 77/2
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா – தேம்பா:14 8/1
நலம் பட காட்டிய சிறியர் நட்பு என – தேம்பா:19 39/2
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை – தேம்பா:26 51/3
நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே – தேம்பா:26 68/1
நம்மையே அகன்று போதீர் நட்பு இடை அகலாது அன்பின் – தேம்பா:30 41/3
ஞாலம் விற்பன வாய் துகிர் நட்பு என – தேம்பா:30 96/2
நட்டவை ஓம்பும் நீர் என நட்பு ஊட்டினான் – தேம்பா:31 98/4

மேல்


நட்பும் (1)

எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும் – தேம்பா:17 32/3

மேல்


நட (1)

தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன – தேம்பா:27 158/3

மேல்


நடக்கும்-காலை (1)

நண் பகல் நெற்றி வான் நடக்கும்-காலை ஆழ் – தேம்பா:17 8/1

மேல்


நடங்கள் (1)

பார் எழு நடங்கள் வாட்ட பாடினர் சிறப்பின் வானோர் – தேம்பா:19 16/4

மேல்


நடத்தி (1)

பா முறை நடத்தி தொடை சரம் தொடுத்து பகர்ந்து அவை புகழ்வது பாலோ – தேம்பா:2 49/4

மேல்


நடத்திய (1)

நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/2

மேல்


நடத்து (1)

நாட்டம் கண் இமைப்பின் நடிப்பு நடத்து பாய்மா – தேம்பா:16 22/1

மேல்


நடத்தும் (2)

இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை – தேம்பா:0 11/1
நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான் – தேம்பா:3 8/3

மேல்


நடத்துமோ (1)

நாய் அடா வினை நடத்துமோ கதம் கொடு நானே – தேம்பா:3 27/2

மேல்


நடந்த (6)

ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள் – தேம்பா:3 38/1
கோது_இல் ஓர் முறை கொண்டு நடந்த பின் – தேம்பா:4 61/1
நீ தூது நடந்த இது நேர் பயனோ – தேம்பா:5 61/4
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும் – தேம்பா:5 128/1
பிடித்து நடந்த வீதி இல பெயர்க்குவன் என்று வாடினளே – தேம்பா:5 132/4
மு சுடர் நடந்து என நடந்த மூவரே – தேம்பா:30 56/4

மேல்


நடந்ததே (2)

நல் உடம்பு என தேறி நடந்ததே – தேம்பா:26 90/4
அள்ளுற மணி பூம் புகை முகில் சூழ அருள் உற நடந்ததே இரதம் – தேம்பா:36 111/4

மேல்


நடந்தன (2)

விதித்து என முன் நடந்தன தம் மெல் அடி – தேம்பா:1 50/3
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும் – தேம்பா:34 49/1

மேல்


நடந்தனர் (1)

பதித்து என நடந்தனர் பனி கொள் கோதையார் – தேம்பா:1 50/4

மேல்


நடந்தனனே (1)

உறுவன யாரும் ஒழிந்து நடந்தனனே – தேம்பா:15 72/4

மேல்


நடந்தார் (2)

அப்பால் நடந்தார் அண்டத்து இரு அம் சுடர் ஒத்து அன்னார் – தேம்பா:10 56/1
மொய்த்த தேன் துளிக்கும் வழி அம் மோனர் முன் நடந்தார் – தேம்பா:20 14/4

மேல்


நடந்தான் (1)

மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/4

மேல்


நடந்து (15)

ஏது_இல் ஓர் முறை யாரும் நடந்து எழ – தேம்பா:4 61/2
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள் – தேம்பா:5 82/4
பகுத்தனர் அங்கு ஞான ஒளி பரப்பி நடந்து போயினரே – தேம்பா:5 142/4
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என இருவரே நடந்து
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி – தேம்பா:12 63/2,3
அனைவரும் பொழில் நின்று நடந்து போய் – தேம்பா:18 43/2
அ வழி நடந்து ஒளி அரசன் தாழ்ந்து போய் – தேம்பா:19 41/2
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய் – தேம்பா:22 29/3
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்ப கண்டான் நடந்து ஒத்தான் – தேம்பா:27 40/4
மு சுடர் நடந்து என நடந்த மூவரே – தேம்பா:30 56/4
வல அகம் கிரி வைத்து நடந்து போய் – தேம்பா:30 97/1
மடல் ஒத்து அடி வாட நடந்து செலேல் – தேம்பா:31 53/1
நாக மாலை நடந்து என நீள் நகர் – தேம்பா:32 1/3
நாகம் மாலை நடந்து அகன்றார் அரோ – தேம்பா:32 1/4
நடந்து முன் அற நெறி நல்கி பூ மது – தேம்பா:35 3/2
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/4

மேல்


நடந்துளி (1)

கார் நடந்துளி வாவியை காத்த புள் – தேம்பா:23 30/1

மேல்


நடப்பதே (2)

கோள் அரி நடப்பதே போல் கோன்மையும் நகரும் நீக்கி – தேம்பா:20 31/3
நடையொடு விளக்கி வான் மேல் ஞாயிறு நடப்பதே போல் – தேம்பா:22 23/1

மேல்


நடம் (9)

வால் வளர் மயில் நடம் காண மற்றை புள் – தேம்பா:1 46/3
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான் – தேம்பா:17 30/4
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/3
நனி வளர் ஆரிய நடம் செய்து ஏகினார் – தேம்பா:20 10/4
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே – தேம்பா:21 24/4
மேல் நின்று ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ் ஒலி போல் – தேம்பா:21 34/1
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அ நாட்டு அணியே – தேம்பா:27 38/4
நடம் புரை அசை குழை நக்கி வில் செய – தேம்பா:29 121/2
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2

மேல்


நடலை (3)

நசை சேர் வான் பதியோர் நாமே உடல் சேர் நடலை அறா – தேம்பா:20 13/1
நடலை ஆக நைந்து எலிசபெத்தை தன் – தேம்பா:26 80/3
நடவா முறையால் நடலை நரலை நடுவே அடியாள் – தேம்பா:31 31/3

மேல்


நடலையும் (1)

கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே – தேம்பா:8 71/4

மேல்


நடலையோடு (1)

நடலையோடு அரும் தேவ நயங்களும் இன்னணம் மாறா – தேம்பா:33 28/1

மேல்


நடவா (1)

நடவா முறையால் நடலை நரலை நடுவே அடியாள் – தேம்பா:31 31/3

மேல்


நடவாதார் (1)

சீரின்-பால் நடவாதார் சினம் காமம் களவு கொலை – தேம்பா:28 82/2

மேல்


நடவி (5)

நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை – தேம்பா:0 7/3
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/4
நடவி திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழைய – தேம்பா:15 144/2
மெய் பொருள் ஞானத்து அனைத்தையும் உணர்ந்து விளை திறன் நீதியால் நடவி
மை பொருள் அடரா சோதியாய் நிலையாய் மன்னனாய் அனைத்துமாய் நின்றோன் – தேம்பா:27 162/3,4
விண் கடந்த பூம் கொடியை விரித்து ஆர்க்கும் தேர் நடவி மிளிர செல்வோர் – தேம்பா:32 81/3

மேல்


நடவிய (3)

ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற – தேம்பா:8 68/1,2
நடவிய வயத்த தேரும் வெறி இனம் நகுவ அழல் பற்றி நீற முகில் புழை – தேம்பா:24 36/3
சீரின்-பால் நெறி சிதைவு இலா நடவிய நிலையை – தேம்பா:27 26/2

மேல்


நடவினார் (1)

கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து இருவர் களம் நடுங்க அமர் நடவினார் – தேம்பா:15 94/4

மேல்


நடவினான் (1)

இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான் – தேம்பா:15 157/4

மேல்


நடவு (1)

முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன் – தேம்பா:15 77/2

மேல்


நடவும் (1)

நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு – தேம்பா:8 71/3

மேல்


நடிப்ப (1)

நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர் – தேம்பா:12 48/1

மேல்


நடிப்பு (1)

நாட்டம் கண் இமைப்பின் நடிப்பு நடத்து பாய்மா – தேம்பா:16 22/1

மேல்


நடு (20)

வான் உலாவு உடு நடு வழங்கிய – தேம்பா:4 6/2
நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு இன்னா – தேம்பா:5 10/1
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள் – தேம்பா:5 82/4
நடு கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான் – தேம்பா:7 47/2
மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான் – தேம்பா:10 72/4
மைத்து அலை நடு நிசி மயங்க போயினார் – தேம்பா:10 76/4
வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி – தேம்பா:12 65/3
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
நடு மா கடல் அடை காலையில் நமை ஆள்பவன் நவில் சொல்லொடு – தேம்பா:14 48/2
தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான் – தேம்பா:15 125/1
விட சிறைக்கு உயிர் நடு அணியில் வேய்ந்து தான் – தேம்பா:15 133/3
நடவி திரி மத அத்தியின் நடு மத்தகம் நுழைய – தேம்பா:15 144/2
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு
புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை – தேம்பா:19 40/2,3
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம் நடு வதிந்தார் – தேம்பா:20 17/4
நால் முகத்து ஒளி நடு நகர் சென்றார் அரோ – தேம்பா:22 24/4
நடு ஒக்கும் தகை நாட்டு அரசர்க்கு ஓர் – தேம்பா:25 26/1
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என பின் தேறி வளன் – தேம்பா:30 10/3
நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில் – தேம்பா:30 61/1

மேல்


நடுக்கம் (1)

உழை குல நடுக்கம் என உள் குலைய நைந்து – தேம்பா:14 2/2

மேல்


நடுக்கிய (6)

வென்னை விரித்திடு கூளி நடுக்கிய வேத மொழி திறலோன் – தேம்பா:8 73/1
கடி நடுக்கிய கள் அவிழ் கான் அலர் – தேம்பா:24 57/1
கொடி நடுக்கிய கோடு இல மா தவன் – தேம்பா:24 57/2
படி நடுக்கிய வெம் பழி பேய் எலாம் – தேம்பா:24 57/3
அடி நடுக்கிய ஆண்மையின் நோக்கினான் – தேம்பா:24 57/4
ஞாலமும் நடுக்கிய நச்சு கண்ணினான் – தேம்பா:29 58/2

மேல்


நடுக்கின் (1)

பூ மலி நடுக்கின் கூச புதவு ஒழிந்தன போர் ஓர்ந்தே – தேம்பா:24 1/4

மேல்


நடுக்கு (6)

நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை – தேம்பா:3 16/1
நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப – தேம்பா:5 10/3
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா – தேம்பா:8 57/1
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே – தேம்பா:14 103/4
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான் – தேம்பா:15 167/4
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ – தேம்பா:32 91/3

மேல்


நடுக்கும் (3)

பாவம் மலிதற்கு என்று உரைத்தான் பகை பேய் நடுக்கும் பரிசு அன்னான் – தேம்பா:6 51/4
எண் திக்கு அசைக்கும் ஆணையினான் இ பார் நடுக்கும் சூலத்தான் – தேம்பா:23 8/3
ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான் – தேம்பா:29 56/4

மேல்


நடுக்குற (2)

நச்சு அரவு ஒக்கும் வாளி நடுக்குற மதியான் தூவ – தேம்பா:16 43/1
நன்று என்று ஆயினும் நடுக்குற பெத்தில நகர்-கண் – தேம்பா:25 30/1

மேல்


நடுக்குறவே (1)

நா ஐ_ஐ_இரட்டி அடையா வண்ணம் நடுக்குறவே – தேம்பா:16 53/4

மேல்


நடுக்குறும் (1)

பிணத்து இனங்களை நடுக்குறும் பெற்றி மா தவனும் – தேம்பா:11 95/1

மேல்


நடுங்க (4)

வேலியால் கது விடா திரு நகர் எலாம் நடுங்க
மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண் – தேம்பா:3 10/1,2
கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து இருவர் களம் நடுங்க அமர் நடவினார் – தேம்பா:15 94/4
விண் கிளைத்த இடி ஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து – தேம்பா:20 50/3
நால் கடல் ஒருப்பட நடுங்க நால் திசை – தேம்பா:29 64/2

மேல்


நடுங்கி (6)

பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர் – தேம்பா:11 40/4
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே – தேம்பா:11 41/4
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய – தேம்பா:14 135/1
திக்கு எலாம் நடுங்கி ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம் – தேம்பா:24 7/1
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால் நடுங்கி ஆர்த்து ஒருங்கு மாய்ந்தார் – தேம்பா:25 62/4

மேல்


நடுங்கிய (1)

நகை ஆர்க்க நகைத்து நடுங்கிய அ – தேம்பா:15 24/3

மேல்


நடுங்குப (1)

அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து – தேம்பா:15 154/3

மேல்


நடுநடுங்கினவே (1)

இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே – தேம்பா:11 94/4

மேல்


நடுவ (1)

அலகு_இல் மூன்றினுள் நடுவ மைந்தனை – தேம்பா:10 94/3

மேல்


நடுவார் (1)

அம் கண் மாதர் கட்டு அவிழ்த்து செந்நெல் முடி நடுவார்
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல என சினந்தே – தேம்பா:12 51/2,3

மேல்


நடுவில் (3)

கண் முழுது அட்ட இருள் இரா நடுவில் கதத்து அளவு அரும் திறல் மிக்க – தேம்பா:14 41/1
வேட்டு இளம் விழிகள் விண்ட இளம் தரு நடுவில் கண்டான் – தேம்பா:20 38/4
செறி குலாய் கிடந்த காமம் செரு பட நடுவில் பட்ட – தேம்பா:28 6/2

மேல்


நடுவே (1)

நடவா முறையால் நடலை நரலை நடுவே அடியாள் – தேம்பா:31 31/3

மேல்


நடுவை (1)

அருளும் இவர் ஈறும் இல நடுவை அணி பேரணியும் அழிய முனை சோசுவன் உள் நுழைந்தான் – தேம்பா:15 124/4

மேல்


நடை (14)

துதித்து என பாட ஒள் அனம் தன் தூய் நடை
விதித்து என முன் நடந்தன தம் மெல் அடி – தேம்பா:1 50/2,3
அஞ்சம் செறிந்த நடை ஆடி அகன்று அனந்தன் – தேம்பா:5 85/3
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார் – தேம்பா:11 84/4
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச சால்பு அவள் அன்பு காட்டிய பின் – தேம்பா:20 80/2
விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள் வினை இதேல் இனிது என பெண்மை – தேம்பா:20 80/3
பட நடை எழிலை விரும்பிலீர் என்ன பாணிக மா முனி சொன்னான் – தேம்பா:20 80/4
நடை ஆடின பறவை குலம் நனி ஆர்த்தன நகவே – தேம்பா:21 31/4
மட நடை கண்ட பேயும் வடு வளர் அமைதி என்ன – தேம்பா:22 20/1
தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி – தேம்பா:22 20/2
பட நடை பொறித்த நச்சு பாந்தளின் உருவில் கான்ற – தேம்பா:22 20/3
விட நடை நெடு நாள் யார்க்கும் விடை மொழி கூறிற்று அன்றோ – தேம்பா:22 20/4
நசை உற்று உற்ற தீது அற நொந்தே நடை ஒன்றோ – தேம்பா:28 121/1

மேல்


நடையால் (4)

பண் நடையால் ஆடல் என பரிவு அற்று இங்கண் – தேம்பா:27 61/1
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும்-காலை – தேம்பா:27 61/2
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக – தேம்பா:27 61/3
பெண் நடையால் உளி மயங்கி பெரிது நைந்தாள் – தேம்பா:27 61/4

மேல்


நடையில் (2)

நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ – தேம்பா:7 35/2
நஞ்சொடு வளர் சட நடையில் இன்ன ஆய் – தேம்பா:23 113/2

மேல்


நடையொடு (3)

நாமம் சால் வழங்க நல் யாழ் நடையொடு பாடினானே – தேம்பா:19 17/4
நடையொடு விளக்கி வான் மேல் ஞாயிறு நடப்பதே போல் – தேம்பா:22 23/1
நடையொடு வேண்டுவ வெறுப்ப நல்கினான் – தேம்பா:27 58/4

மேல்


நண் (3)

நண் பகல் நெற்றி வான் நடக்கும்-காலை ஆழ் – தேம்பா:17 8/1
நண் அவர் வணங்கும் தேவ நாயகன் துணை அற்று ஒன்று ஆம் – தேம்பா:28 64/4
நோக்கி நண் பகல் முன் இருள் நூறுவ போல் – தேம்பா:36 46/2

மேல்


நண்ண (1)

மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள – தேம்பா:22 2/1,2

மேல்


நண்ணர் (2)

நக பட்டு ஒருங்கே நவைப்பட்டு உடன்ற நண்ணர் கடலுள் – தேம்பா:14 70/2
நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம் – தேம்பா:32 74/4

மேல்


நண்ணல் (1)

நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான் – தேம்பா:7 84/4

மேல்


நண்ணாத (1)

நீங்கு இழிவு நண்ணாத நெறி நீங்கா சிந்தையரே – தேம்பா:26 143/4

மேல்


நண்ணாது (1)

நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர் – தேம்பா:11 50/1

மேல்


நண்ணாரே (8)

தெருள் நீதி நீங்கா தார் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 18/4
சிந்தை மகிழ தாம் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 19/4
தேன் வாழ் அடி சென்றார் தீது இடும்பை நண்ணாரே
தீது இடும்பை நண்ணுவர் இ சீறடியை நாடாதால் – தேம்பா:19 20/2,3
ஏற்றல் தரும் சிந்தையவர் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 139/4
இம்பர் தொழும் சிந்தையவா ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 140/4
இறை உணர்வில் பிறழாதார் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 141/4
அணி கலத்து ஏந்து அடி பெயரார் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 142/4
ஈங்கு இழிவு நண்ணாரே இ கருணை கடலோனை – தேம்பா:26 143/3

மேல்


நண்ணாரோ (1)

இ உலகும் ஏத்தாதால் ஈங்கு இழிவு நண்ணாரோ
ஈங்கு இழிவு நண்ணாரே இ கருணை கடலோனை – தேம்பா:26 143/2,3

மேல்


நண்ணி (13)

ஓசை உற்று ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி
பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும் – தேம்பா:0 4/2,3
நின்றனன் விழித்தான் ஐயம் நீக்கவும் அருகு நண்ணி
சென்றனன் கரு கண்டு உற்றான் தேர்ந்து உளம் சிதைந்தான் நொந்தான் – தேம்பா:7 66/2,3
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு – தேம்பா:12 4/3
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார் – தேம்பா:17 32/2
நல்கா திரு நல்கிய மலை வான் நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான் – தேம்பா:19 34/4
வசை அட்டு வாழ்பவரே மலி நீர் சூழ்ந்த மலை நண்ணி
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன என்றான் மறை வடிவோன் – தேம்பா:20 26/3,4
புலம்பு உரை கேட்டு நண்ணி பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து ஈர் – தேம்பா:20 33/1
நால் வகை பொறி நண்ணி ஐந்தாம் பொறி – தேம்பா:28 106/1
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/3
நக்கன கதத்து அன்னானை நண்ணி மத்திகையால் பெய்தார் – தேம்பா:29 86/4
நகை உடைத்து உகுக்குவம் என்ன நண்ணி மென் – தேம்பா:30 55/3
நான் அருந்திட நண்ணி உன் மனை தெரிந்து உதித்தேன் – தேம்பா:32 20/4
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி
வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இ மனையே – தேம்பா:32 21/2,3

மேல்


நண்ணிய (1)

நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற – தேம்பா:19 4/1

மேல்


நண்ணிய-கால் (1)

நல் செய்கை ஒன்றும் இலா அடியன்-தன்னை நண்ணிய-கால்
மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ – தேம்பா:10 74/3,4

மேல்


நண்ணியதே (1)

தீ ஆக வருத்தும் வினை தீர்த்திடும் நாள் நண்ணியதே – தேம்பா:34 34/4

மேல்


நண்ணின் (1)

கானகம் அன்னார் நண்ணின் காய் துயர் கா-மின் என்ன – தேம்பா:30 37/2

மேல்


நண்ணினரே (1)

பொன் ஆர் அடி பொற்புற நண்ணினரே – தேம்பா:36 72/4

மேல்


நண்ணினார் (1)

தன் உளே பிறந்தது ஓர் தடத்தின் நண்ணினார் – தேம்பா:30 44/4

மேல்


நண்ணு (1)

நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்ப கண்டான் நடந்து ஒத்தான் – தேம்பா:27 40/4

மேல்


நண்ணும் (2)

மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள் – தேம்பா:5 158/3
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/4

மேல்


நண்ணுவர் (1)

தீது இடும்பை நண்ணுவர் இ சீறடியை நாடாதால் – தேம்பா:19 20/3

மேல்


நண்ணுற (1)

நண்ணுற எனக்கு அருள் நாதன் செய்தவை – தேம்பா:26 133/2

மேல்


நண்பகல் (2)

திரிந்தன வயின்-தொறும் தெளிந்த நண்பகல்
புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே – தேம்பா:2 25/3,4
பொன் பதி சுடர்கள் குழாத்து எரி மணி வாய் பூப்ப நண்பகல் விளக்கு அளவோ – தேம்பா:36 112/4

மேல்


நண்பால் (1)

நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா – தேம்பா:26 41/3

மேல்


நண்பு (3)

நண்பு உதைத்து அன நசை சிறை நலம் கொடு – தேம்பா:26 19/3
நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில் – தேம்பா:30 61/1
நண்பு அகம் மலிதல் போல நாள் மலர் பொதுளும் வாவி – தேம்பா:30 126/3

மேல்


நண்பும் (1)

நண்பும் இல்லன வஞ்சனை கற்கலால் நல் நூல் – தேம்பா:5 14/2

மேல்


நணித்து (1)

நணித்து ஆகி சாம்தனையும் நறும் கற்பு நலம் காக்க – தேம்பா:6 20/3

மேல்


நணுக (1)

நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக
மேல் நேர் உள முகிலின் துளி மேல் நேர் கணை விழவே – தேம்பா:14 60/1,2

மேல்


நணுகலீர் (1)

நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து – தேம்பா:29 6/3

மேல்


நணுகா (1)

நா வீற்றிருந்த புகழ் மிக்க நணுகா காட்சிக்கு இறையோய் நீ – தேம்பா:10 140/2

மேல்


நணுகின்றான் (1)

போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான் – தேம்பா:15 125/4

மேல்


நணுகு (2)

நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4

மேல்


நணுகும் (2)

நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
நட்பு அடை உளத்தினுள் நணுகும் பாசறை – தேம்பா:7 77/2

மேல்


நணுவார் (1)

எழுவார் நணுவார் பெயரார் இனிதே – தேம்பா:11 71/4

மேல்


நதி (9)

துஞ்சு இலா நதி தொடர்ந்து அகல் கரும் கடல் நோக்கல் – தேம்பா:1 8/3
வேகங்கள் வேக நதி வேக வேக வெரு ஆக வேலை அகல – தேம்பா:14 134/4
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ – தேம்பா:15 92/3
சிலம்பும் பசிய பொன் சிலம்போ சிறந்த சோர்தான் நதி சேர்ந்து – தேம்பா:19 31/2
வில் ஆரும் திரை சிந்தும் சோர்தான் என்னும் வெண் நதி கண் – தேம்பா:26 161/2
நதி தள்ளி கரை நாடிலாது அலையினோடு உறல் போல் – தேம்பா:27 168/1
வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ் – தேம்பா:29 98/1
நதி தள்ளி நீந்து அறியா சுழி பட்டார் போல் நைந்து எசித்தார் – தேம்பா:30 10/1
வரை புறம் காண் கோ நதி சார் வளம் பெற வாழ் சாவோய மன்னர் ஈட்டம் – தேம்பா:32 82/4

மேல்


நதிபதி (1)

வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2

மேல்


நதியே (1)

வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே – தேம்பா:15 10/4

மேல்


நதியை (1)

சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே – தேம்பா:15 9/4

மேல்


நதுத்த (1)

நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம் – தேம்பா:23 123/4

மேல்


நந்தன (1)

நனை கெட கவின் நந்தன சால்பு அதோ என்றான் – தேம்பா:32 16/3

மேல்


நந்தனன் (1)

நனை அலர்ந்து என ஈன்ற நின் நந்தனன்
எனையனோ என சாற்றுதி நீ என்றாள் – தேம்பா:31 63/3,4

மேல்


நந்தனே (1)

வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான் – தேம்பா:33 20/3

மேல்


நந்து (1)

நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண் – தேம்பா:9 94/3

மேல்


நந்தை (1)

நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4

மேல்


நபூக்கன் (1)

நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ற அரசன் செங்கோல் – தேம்பா:29 77/2

மேல்


நம் (7)

மன்ன நம் மணம் வாய்ந்து முடிப்ப முன் – தேம்பா:9 50/1
தொல்லை உள நம் வினை துடைத்து நமை வீட்டில் – தேம்பா:14 6/1
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட நினக்கே – தேம்பா:14 6/3
இறந்து நம் உயிர் இரங்கி காக்க வந்து – தேம்பா:14 16/1
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி – தேம்பா:15 52/1
அன்ன தீ உறை அ உயிர்க்கு ஈங்கு நம்
பல் நல் ஆட்சியின் பாசறை குன்றும்-ஆல் – தேம்பா:27 91/3,4
கற்றை நாமும் நம் முந்தையர் காண்கிலாது என்னோ – தேம்பா:27 169/3

மேல்


நம்பலின் (1)

நாக நாதனை நம்பலின் நாக வாய் – தேம்பா:23 39/1

மேல்


நம்பா (2)

தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை – தேம்பா:26 117/2
கால் வழி காயும் பூவும் கடியும் என்று இளமை நம்பா
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த – தேம்பா:28 138/1,2

மேல்


நம்பி (10)

நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல் – தேம்பா:7 58/3
வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண் – தேம்பா:9 61/1,2
நம்பி மாதொடு நல் நெறி போயினான் – தேம்பா:10 26/4
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/2
நம்பி நாதனை வேண்டலின் நல் உயிர் – தேம்பா:17 45/3
ஏர் செல்வத்து அன்னம் என்பாள் ஈன்ற நம்பி தயோதரனே – தேம்பா:27 39/3
காம் உற்று வந்து உணர்ந்த நிலையின் நம்பி கை கூட்டின் – தேம்பா:27 45/2
கரை வளர் நிழல் உறீஇ கவின் கொள் நம்பி மேல் – தேம்பா:27 47/2
எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே – தேம்பா:27 66/2
வேல் செய் திற நம்பி வினை கண்டு அற்க என விளித்தான் – தேம்பா:29 50/4

மேல்


நம்பிய (6)

எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/4
பெற்றம் தேடேன் நம்பிய இம்மை பெரிது உய்க்கும் – தேம்பா:9 68/3
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான் – தேம்பா:12 76/1
நம்பிய உயிரை கொல்ல நாட்டிய தேவராக – தேம்பா:22 15/1
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வர் என்று – தேம்பா:24 55/3
எந்தையால் கதி எய்துப நம்பிய
முந்தையார் உறை முற்று அருள் நாடு அதே – தேம்பா:34 24/3,4

மேல்


நம்பியும் (2)

நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி – தேம்பா:23 91/1
நம்பியும் துணையுமே கையும் நாட்டமும் – தேம்பா:27 46/1

மேல்


நம்பியை (1)

நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர் – தேம்பா:5 106/3

மேல்


நம்பியோடு (1)

நம்பியோடு எழில் நல் மண துணைவியும் தம்முள் – தேம்பா:23 95/1

மேல்


நம்பின (1)

குன்றா அன்பால் நம்பின யார் யார் குறை உண்டோம் – தேம்பா:9 60/3

மேல்


நம்பினருள் (1)

குன்றாத ஓர் அருள் கொள் இவன் நம்பினருள்
பொன்றாத ஓர் துயர் பூத்து ஒழியா மெலிவின் – தேம்பா:36 48/2,3

மேல்


நம்பினார் (1)

நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை – தேம்பா:11 26/2

மேல்


நம்பு (3)

திற துணை நம்பு வீரர் பிறர் திறத்தில் மெலிந்து மாள்வர் என – தேம்பா:5 138/2
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ – தேம்பா:9 98/4
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள் – தேம்பா:10 120/1

மேல்


நம்பும் (1)

நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ் – தேம்பா:1 70/3

மேல்


நம்புளி (1)

முறை தவிர் அறங்கள் நம்புளி தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து அஞ்சா – தேம்பா:23 99/3

மேல்


நம்பேல் (1)

வேய் முகத்து இனிமை காட்டி விரைவில் ஓடும் இளமை நம்பேல்
காய் முகத்து அதிர் கால் வீச காய் முதல் வீழும் என்றான் – தேம்பா:28 57/3,4

மேல்


நம்மால் (1)

தேன் தும்மு மாலை சேர்த்தி திரு அடி பணிந்து நம்மால்
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து – தேம்பா:12 97/1,2

மேல்


நம்மை (5)

சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள் – தேம்பா:9 82/4
அ திறத்து அடலோன் நம்மை அமர் செய வெகுண்ட-காலை – தேம்பா:15 52/2
மீன் சுரக்கும் இரா ஒளித்து போதீர் நம்மை விட்டு என்பார் – தேம்பா:30 15/4
நாம் நீர் அழுது உக நம்மை பிரிதர – தேம்பா:30 157/2
துஞ்சா தயை மகன் தொடர்ந்து புக்கு நம்மை
நெஞ்சு ஆர் அருளொடு நினைத்தே வேண்டினர்-ஆல் – தேம்பா:31 14/3,4

மேல்


நம்மையே (1)

நம்மையே அகன்று போதீர் நட்பு இடை அகலாது அன்பின் – தேம்பா:30 41/3

மேல்


நமக்கு (9)

தான் முகம் தந்த காலை சயம் நமக்கு அரிதோ என்றான் – தேம்பா:15 41/4
நன்று ஒளித்த நமக்கு இனைந்து ஆய் கதிர் – தேம்பா:18 55/2
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான் – தேம்பா:23 103/4
மெய் வகை தவத்து நிலைபெறின் இன்பம் விளையுமோ நமக்கு என அரசன் – தேம்பா:23 104/2
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய் – தேம்பா:27 99/2
நாடகம் கண்ட யாரும் நமக்கு எளிது என்பார்-கொல்லோ – தேம்பா:28 15/4
நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி இரங்கீர்-கொல்லோ நமக்கு என்பார் – தேம்பா:30 17/4
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன் – தேம்பா:30 104/3
தாய் அது நமக்கு ஆம் என நோய் தாங்கினள்-ஆல் – தேம்பா:35 85/4

மேல்


நமக்கும் (1)

நிலத்து எலாம் விளையும் ஒன்றோ நிலை பல நமக்கும் உண்டு ஆய் – தேம்பா:30 135/2

மேல்


நமக்கே (2)

துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2

மேல்


நமர் (2)

பூவில் வந்து தான் நமர் எலாம் பகைத்து அதிர் புலிகள் – தேம்பா:32 97/2
நமர் என்று இரங்கி அன்பு மிக நான் மீட்டு அளித்த நரர் குலமே – தேம்பா:36 21/1

மேல்


நமன் (1)

பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/3

மேல்


நமை (4)

தொல்லை உள நம் வினை துடைத்து நமை வீட்டில் – தேம்பா:14 6/1
நடு மா கடல் அடை காலையில் நமை ஆள்பவன் நவில் சொல்லொடு – தேம்பா:14 48/2
புரை வளர் பகை நமை புழுங்கி போர் எழ – தேம்பா:20 128/1
ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார் – தேம்பா:30 18/4

மேல்


நய (9)

நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா – தேம்பா:5 125/2
அருந்தினார் முகத்து எழு நய கடலின் ஆழ்ந்து அகல்வார் – தேம்பா:6 62/4
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட – தேம்பா:8 23/2
விடும் சொல் பூ என விள்ளிய நய முகத்து அருளே – தேம்பா:27 22/3
நச்சு அகம் அமிர்தம் ஆக நய கடல் அமிழ்ந்தினாரே – தேம்பா:30 38/4
நித்திய நய நலம் நீங்கி வாடினார் – தேம்பா:31 18/3
குன்றா நய வானவரும் குழைந்து ஆகுலித்தால் என நின்று – தேம்பா:31 33/3
துயர் ஏன் அஞர் ஏன் உளம் ஆழ்ந்து உறு தொல் நய மா கடலின் – தேம்பா:31 34/1
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று – தேம்பா:35 42/2

மேல்


நயக்கும் (3)

கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை கண்ணி – தேம்பா:5 26/2
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள் – தேம்பா:6 52/4

மேல்


நயங்கள் (4)

விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து – தேம்பா:2 50/3
வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ மண் தோய் துயர் நீத்து அளித்தோய் நீ – தேம்பா:10 139/1
எம்மை ஈங்கு அளித்து இரு விசும்பு உயர்ந்த வான் நயங்கள்
தம்மை நீரொடு தான் தர இளவலாய் பிறந்த – தேம்பா:26 55/1,2
துணிந்தனர் துளங்கினர் துதைந்தன நயங்கள்
அணிந்தனர் அரும் துதி அவிழ்ந்தனர் ஒருங்கே – தேம்பா:35 31/3,4

மேல்


நயங்களும் (1)

நடலையோடு அரும் தேவ நயங்களும் இன்னணம் மாறா – தேம்பா:33 28/1

மேல்


நயங்களே (1)

கொண்டு பட்டனர் குணுங்கர் பட்டன குணுங்கு பட்டில நயங்களே – தேம்பா:16 37/4

மேல்


நயத்த (1)

நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு – தேம்பா:35 35/3

மேல்


நயத்து (11)

முகத்து இயலாத நயத்து நிலா உரு முற்றிய வானவர் சூழ் – தேம்பா:8 80/3
புகலின் தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ – தேம்பா:9 54/4
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ – தேம்பா:9 57/4
வாட்பது அரும் நயத்து இருவர் மா நகர்க்கு ஏகுதும் என்றாள் – தேம்பா:10 10/4
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து ஆசியை நவின்று – தேம்பா:11 101/2
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில் – தேம்பா:18 31/1
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என – தேம்பா:20 130/3
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ – தேம்பா:28 71/4
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ – தேம்பா:33 1/2
நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய் – தேம்பா:36 43/1

மேல்


நயத்தொடு (3)

நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே – தேம்பா:3 41/4
நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே – தேம்பா:8 80/4
வீடு செய் நயத்தொடு விரும்பி நோக்கினன் – தேம்பா:34 7/2

மேல்


நயந்த (2)

ஞறாஞறா என ஒர்-பால் நயந்த தோகைகள் – தேம்பா:1 45/2
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2

மேல்


நயந்தவே (1)

நளி முகத்து அகல் ஞாலம் நயந்தவே – தேம்பா:7 44/4

மேல்


நயந்து (12)

நாடு இழந்து ஒளித்து கானில் நயந்து உறை அறத்தை நாடி – தேம்பா:4 29/2
நளி பட மலர் பதம் நயந்து சென்னி மேல் – தேம்பா:9 103/3
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ – தேம்பா:17 40/3
நல் முகத்து மோயிசன் வில் வீசி வெற்பின் நயந்து இழிந்தான் – தேம்பா:18 23/2
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
நகையின் தன்மையின் கண்டு நயந்து அருள் – தேம்பா:26 31/3
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா – தேம்பா:26 41/3
நாடு இல குலம் இல நயந்து வாழ்வு செய் – தேம்பா:29 27/1
நள் நிலவு அனீகமே நயந்து சூழ் வர – தேம்பா:32 60/1
நனி அவாவொடு பிரியா நயந்து செய் ஏவலால் உடலை – தேம்பா:33 24/3
நா_மழை பகல் இரா நயந்து நல்குவார் – தேம்பா:34 4/4
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி – தேம்பா:36 55/2

மேல்


நயந்தே (1)

நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான் – தேம்பா:28 35/4

மேல்


நயப்ப (14)

சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான் – தேம்பா:3 38/3
நாம் என யாவரும் நயப்ப நாயகன் – தேம்பா:5 39/2
ஞானமே தூதனாய் நயப்ப யாவரும் – தேம்பா:6 26/2
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் – தேம்பா:7 25/2
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள் – தேம்பா:9 132/4
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம் – தேம்பா:23 120/4
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று – தேம்பா:26 44/3
நனியே வாழ்ந்தான் வர பவ்வம் நயப்ப தாழ்ந்தான் இள முத்தோன் – தேம்பா:26 47/4
நனி அவா இருள் உளம் புகா தெளிதலும் நயப்ப
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள் – தேம்பா:27 27/1,2
நல் வினை விளைவு கண்ட நகர் எலாம் நயப்ப தோன்றல் – தேம்பா:27 70/1
நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன் – தேம்பா:29 117/4
நல் வினை விளைவு காண்-மின் நயப்ப என்று எவரும் வாழ்ந்தார் – தேம்பா:29 120/4
நாமமே பறவை தேர் மேல் நயப்ப வான் நாட்டை சேர்வாள் – தேம்பா:30 79/4
நலத்தில் ஆழ் துயர் வளன் நயப்ப நீக்கினான் – தேம்பா:30 149/4

மேல்


நயப்பில் (3)

நசை பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை – தேம்பா:5 140/2
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார் – தேம்பா:9 125/4
நல் நெறி அடைந்தன நயப்பில் கோது அறும் – தேம்பா:20 129/3

மேல்


நயப்பின் (1)

நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து – தேம்பா:12 11/2

மேல்


நயப்பு (4)

நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர் – தேம்பா:7 21/1
நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ – தேம்பா:20 49/1
நால் வழி அணிகள் பூட்டி நயப்பு எழ தழுவினானே – தேம்பா:20 97/4
நயப்பு ஓகை இரோமையின் நாடு இனிது ஆள் – தேம்பா:36 50/2

மேல்


நயப்புற (2)

நரக மாதிரம் நயப்புற விரக நோய் நல்கும் – தேம்பா:23 82/3
நறை கெழும் அலங்கல் மார்பன் நயப்புற முகமன் நோக்கி – தேம்பா:28 8/2

மேல்


நயப்பொடு (2)

நன்று என நயப்பொடு நாதன் வேண்டினர் – தேம்பா:5 46/1
நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா – தேம்பா:30 80/2

மேல்


நயம் (35)

கலையினோடு இகல்வன கடை இல நயம் ஓர் – தேம்பா:2 58/3
பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ – தேம்பா:3 46/3
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார் – தேம்பா:3 61/4
நன் பட்டன தாள் நலம் வீட்டு நயம்
பின் பட்டனன் வான் பெறும் என்று அறைவார் – தேம்பா:5 101/3,4
நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு – தேம்பா:5 127/2
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே – தேம்பா:6 51/2
நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ – தேம்பா:6 52/1
சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார் – தேம்பா:6 59/2
இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய் – தேம்பா:8 72/1
சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே – தேம்பா:10 124/4
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர் – தேம்பா:11 61/1
நசை அட்டு நசை கடந்த நயம் செய் வான் தாள் அணுகின் மெய் – தேம்பா:20 26/1
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை-ஆல் – தேம்பா:21 33/4
ஞானம் தகவு ஊக்கம் நயம் புகழ் சீர் – தேம்பா:22 5/2
திரும்பி தேறலின் காட்டிய திளை நயம் கண்டு – தேம்பா:25 29/3
நாட்டம் வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலான் – தேம்பா:25 34/3
நால் கடல் கவியின் பாடல் நயம் பெறா கேட்ட கோகோ – தேம்பா:25 69/1
முற்றியே நயம் முற்று உற சூல் அருள் – தேம்பா:26 27/3
படலையாய் நயம் பீடை பயத்தல் வான் – தேம்பா:26 80/1
திறம் ஒன்றே நயம் பீடை சேர்த்தி ஈவான் – தேம்பா:27 63/3
மாலையாய் நயம் துயர் மயங்கி சேர்ந்து உற – தேம்பா:30 150/1
அஞ்சேல் அஞ்சேல் நயம் ஆம் என ஆடின வானவனே – தேம்பா:31 32/2
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ – தேம்பா:32 14/4
வீடுவார் நயம் செய்குவர் வீடு இலார் – தேம்பா:33 13/4
கரை கடந்து உறு நயம் கருதும் தன்மையோ – தேம்பா:34 6/4
கான் பொதுளும் மலர் வாகை கண்டு உண்ட நயம் பெருகி – தேம்பா:34 36/2
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார் – தேம்பா:35 29/4
அனைவரும் அணுகுவர் நயம் மிக உருகுவர் ஆசையில் ஆசி வழங்கி மெலியார் – தேம்பா:35 78/1
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார் – தேம்பா:36 13/4
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2

மேல்


நயமும் (1)

நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு – தேம்பா:8 71/3

மேல்


நயமே (1)

கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே
மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி மருவியது ஓர் – தேம்பா:10 58/2,3

மேல்


நயமொடு (2)

நிறையும் ஒளியொடு திருவும் நயமொடு நிதியும் நனியொடு நெறி வழா – தேம்பா:5 122/1
நல் வினை பகைத்த பேய்கள் நயமொடு வெருவு காட்டி – தேம்பா:20 53/3

மேல்


நயவார் (1)

கள்வார் இல கடையார் இல கழிவார் இல நயவார் – தேம்பா:2 64/4

மேல்


நயன் (26)

மிடியில் ஆர் நயன் விளைவில் மாற்றுவான் – தேம்பா:1 18/1
நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 58/4
நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால் – தேம்பா:1 62/1
வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக – தேம்பா:1 62/3
தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ – தேம்பா:4 12/4
ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய் – தேம்பா:5 145/2
அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய – தேம்பா:5 147/1
பொய் வினை பிரிந்த நயன் மெய்வினை உணர்த்தும் இவர் – தேம்பா:5 158/1
நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி – தேம்பா:6 71/3
வீழ் உறை பழிப்ப எங்கும் விழு நயன் பொழிந்தது அன்றோ – தேம்பா:7 25/4
மீன் செய்த முடியாளை தந்து தந்த நயன் அறியா வினை பயத்தால் – தேம்பா:8 13/3
திரிய முறை இட்டு ஏவல் கொண்டேனே கொண்ட நயன் தெரியா சீர்க்கே – தேம்பா:8 15/4
ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ – தேம்பா:8 79/4
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன் – தேம்பா:9 1/4
நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண் – தேம்பா:9 94/3
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ – தேம்பா:9 98/4
விருப்பவர் நயன் செய பகைக்கும் மேல் அலார் – தேம்பா:10 89/2
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி – தேம்பா:11 35/2
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும் – தேம்பா:12 21/3
ஆய அமைதிக்கு நயன் யாது நினக்கு என்பார் – தேம்பா:12 89/4
பேதம் ஒன்று இல நயன் பெருக ஈட்டினார் – தேம்பா:14 79/4
நாவால் அடையா நயன் ஆபிரம் ஆள் – தேம்பா:15 29/1
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என – தேம்பா:16 57/3
நிரை எலா நயன் அடை கடல் நீர்மையால் – தேம்பா:26 129/1
பட்டோம் அந்தோ புன் நயன் நக்கி பர வீட்டை – தேம்பா:28 114/3
அம் சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே என்றான் – தேம்பா:31 32/4

மேல்


நயன்பட (1)

ஆலம் முற்றிய அகல் புவி நயன்பட அருளின் – தேம்பா:6 72/1

மேல்


நயனால் (1)

தொழுது இனிது அற நெறி துறுவன நயனால்
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே – தேம்பா:2 56/3,4

மேல்


நயனில் (1)

பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி – தேம்பா:36 43/3

மேல்


நயனினால் (1)

நயனினால் உயர் வீடு ஒக்கும் நகரினை ஒக்கும் வீடே – தேம்பா:2 6/4

மேல்


நயனை (1)

துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு – தேம்பா:6 53/2

மேல்


நயனொடு (3)

துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 51/4
சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 52/4
சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே – தேம்பா:2 54/4

மேல்


நர (11)

சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை – தேம்பா:9 74/2
தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு – தேம்பா:12 95/2
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2
நனை முகத்து உவந்து நக்க இ தரு போல் நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும் – தேம்பா:18 39/1
நட்டு உயிர்ப்பன என்று எண்ணி நர_பதி தேறினானே – தேம்பா:20 46/4
நகைத்து மாதியன் நர_பதி வாழ்க என நவிலும் – தேம்பா:25 31/1
பிணித்த நர_தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மது – தேம்பா:26 46/1
புக்க அனந்த நர_தேவன் பொலி வானவர் தம் நிலை கடந்தே – தேம்பா:36 19/1
கோன் நர_தேவன் ஏவல் கொண்ட மா வரத்தோன் இங்கண் – தேம்பா:36 85/3
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/4

மேல்


நர_தேவன் (3)

தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு – தேம்பா:12 95/2
புக்க அனந்த நர_தேவன் பொலி வானவர் தம் நிலை கடந்தே – தேம்பா:36 19/1
கோன் நர_தேவன் ஏவல் கொண்ட மா வரத்தோன் இங்கண் – தேம்பா:36 85/3

மேல்


நர_தேவு (2)

சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை – தேம்பா:9 74/2
பிணித்த நர_தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மது – தேம்பா:26 46/1

மேல்


நர_பதி (4)

தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2
நட்டு உயிர்ப்பன என்று எண்ணி நர_பதி தேறினானே – தேம்பா:20 46/4
நகைத்து மாதியன் நர_பதி வாழ்க என நவிலும் – தேம்பா:25 31/1

மேல்


நர_பதியாய் (1)

தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/4

மேல்


நரக (4)

நரக மாதிரம் நயப்புற விரக நோய் நல்கும் – தேம்பா:23 82/3
இனைய அடையலும் நரக வெறி இனம் இயல இடையிடை அடல் அமர் – தேம்பா:24 43/1
முனி வரும் நரக பூதம் முழங்கி மேல் தோன்றிற்று அன்றோ – தேம்பா:32 91/4
தீய் விளை நரக பேயோ அவற்றினும் தீயது ஒன்றோ – தேம்பா:32 92/2

மேல்


நரகத்தின் (1)

நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன் ஒரு நகை உற்ற பிறை எழுதினான் – தேம்பா:15 116/3

மேல்


நரகத்து (1)

நாதன் மிக்க நீதி வளர் நரகத்து எய்திய-கால் – தேம்பா:28 34/2

மேல்


நரகம் (2)

நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே – தேம்பா:14 137/2
நரகம் கொண்ட தீ நிலை இஃதேல் நனி ஓர்ந்தால் – தேம்பா:28 125/1

மேல்


நரகிடை (1)

மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி மாய்ந்து எரி நரகிடை வீழ்வார் – தேம்பா:23 99/4

மேல்


நரகில் (8)

கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர் – தேம்பா:11 50/4
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார் – தேம்பா:11 54/4
மன்னிய துணிவில் தோற்ற மண்ணைகள் நரகில் வீழ்க – தேம்பா:20 52/3
புரந்த அரும் தயையை காட்டி புரை தரும் நரகில் உய்ப்ப – தேம்பா:22 13/1
கொன் ஒளி திறத்தின் நின்ற குணுக்கு இனம் நரகில் வீழ – தேம்பா:22 14/1
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வர் என்று – தேம்பா:24 55/3
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும் – தேம்பா:29 129/3
தழை குலம் வளி நாள் வீழும் தன்மையே நரகில் வீழ்வார் – தேம்பா:32 34/4

மேல்


நரகின் (1)

நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின் – தேம்பா:23 99/1

மேல்


நரகு (23)

உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3
பொய் கொள் வேகம் நரகு உற போயதே – தேம்பா:10 39/4
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா – தேம்பா:12 87/2
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற – தேம்பா:15 173/4
தள்ளுண்டு எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது அலால் – தேம்பா:23 2/2
சூர் அணி உளத்தின் கூச சுடு நரகு அலகை யாவும் – தேம்பா:24 4/3
தணிப்பு_அரு நரகு அழல் தழல தாழ்ந்த பேய் – தேம்பா:24 53/4
காய் நரகு என்ற போழ்தில் கணம் கொடு நின்றார் சொல்வார் – தேம்பா:28 58/1
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால் – தேம்பா:28 58/2
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால் – தேம்பா:28 58/2
நோய் நரகு அரசர் பேயோ நுகர்ச்சியும் நிலையும் யாதோ – தேம்பா:28 58/3
போய் நரகு உறைவர் யாரோ புலமையோய் விரித்து சொல்வாய் – தேம்பா:28 58/4
மண்ணோர்க்கு வினை செய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப – தேம்பா:28 76/2
சேடு இழந்த நரகு ஊழி_தீ வீழ்ந்து புதைந்தனவே – தேம்பா:28 78/4
புரை உடுத்த உருக்கொடு பேய் புதைத்து அலறும் நரகு அன்றோ – தேம்பா:28 79/4
சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார் – தேம்பா:28 82/4
மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/2
ஈறு ஆ கொண்டேம் தீ நரகு அந்தோ எரிகின்றேம் – தேம்பா:28 116/3
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்தி – தேம்பா:28 117/3
மெய் வழி மேவி நரகு
உய் வழி ஒன்று உளதே – தேம்பா:28 143/3,4
ஓதல் ஒளித்து நரகு
ஆதலும் வித்து அதுவே – தேம்பா:28 144/3,4
உரை செயும் நெறி உறா உயிரை தீ நரகு
இரை செயும் பாவம் என்று இரங்கி விம்முவான் – தேம்பா:35 16/2,3
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4

மேல்


நரகு-இடை (2)

தரம் தரும் வேகத்து ஓடி நரகு-இடை புதைத்த அன்றே – தேம்பா:22 13/4
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1

மேல்


நரகுழி (1)

சுட்டு-இடை நரகுழி புதைத்த சோகு வான் – தேம்பா:24 54/1

மேல்


நரதுவத்து (1)

நன்று என பிதாவும் என்றான் நரதுவத்து இறைமை சேர்த்தி – தேம்பா:35 20/2

மேல்


நரம் (1)

நரம் தரும் குலைவின் நைந்து நாடு ஒழிந்து ஓடினாரை – தேம்பா:23 15/1

மேல்


நரம்பின் (2)

தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர் – தேம்பா:15 182/3
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும் – தேம்பா:28 16/3

மேல்


நரம்பு (13)

பண் கனிந்த நரம்பு உளரி பாண் இசைகள் பாடல் எனா – தேம்பா:1 63/1
நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ் – தேம்பா:1 70/3
அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த – தேம்பா:8 9/2
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே – தேம்பா:12 35/4
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
பால் வரும் சுவை வரும் பல நரம்பு இசையொடும் பாடினாரே – தேம்பா:19 25/4
மண் நரம்பு இசையின் பாடல் மாறி வண்டு இரங்கி விம்ம – தேம்பா:26 97/1
உள் நரம்பு அழுத்த தன்மைத்து உரு குயில் அழுது தேம்ப – தேம்பா:26 97/2
விண் நரம்பு அருளின் மார்பன் விழுங்கிய துயர் கால்வான் போல் – தேம்பா:26 97/3
பண் நரம்பு இளகி ஏங்கும் பரிசொடு விம்மி சொல்வான் – தேம்பா:26 97/4
இன் நரம்பு உளரலும் இனிது அன்று என்று தன் – தேம்பா:29 61/2
வில் நரம்பு ஒலி கணை வினையின கைமையார் – தேம்பா:29 61/3
பயில் உண்ட நரம்பு இளகும் பரிசின் – தேம்பா:30 22/1

மேல்


நரம்பை (2)

மாடக நரம்பை நோண்டி மாத்திரை நிறைய வீக்கி – தேம்பா:28 15/2
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து – தேம்பா:28 20/1

மேல்


நரர் (6)

பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
நாட்டில் கற்றது எனா நரர் பல் கதை – தேம்பா:18 49/2
அஞ்சியே நரர் தேறிலர் ஆதலால் – தேம்பா:18 50/2
பார் ஒரு பூம் குளிர் சோலை என்று ஆக்கலும் பரிவு அற்று உய்வார் நரர் என்றான் – தேம்பா:32 46/4
நமர் என்று இரங்கி அன்பு மிக நான் மீட்டு அளித்த நரர் குலமே – தேம்பா:36 21/1
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4

மேல்


நரர்க்கும் (1)

நல் திறத்து நரர்க்கும் இனைந்த பின் – தேம்பா:24 56/1

மேல்


நரரோ (1)

நரரோ உதவார் நறு மா மணமே – தேம்பா:5 62/3

மேல்


நரல் (2)

நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும் – தேம்பா:12 56/2
நரல் வாய் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே – தேம்பா:27 37/4

மேல்


நரல (1)

நா மொழி கீதம் போல் நரல போயினார் – தேம்பா:17 4/4

மேல்


நரலை (1)

நடவா முறையால் நடலை நரலை நடுவே அடியாள் – தேம்பா:31 31/3

மேல்


நரன் (2)

நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/3
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே – தேம்பா:10 139/3

மேல்


நரன்றனவே (1)

நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே – தேம்பா:15 62/4

மேல்


நரி (1)

நரி கெட சினத்து அரி நலத்தின் கோறினான் – தேம்பா:15 140/4

மேல்


நரிகள் (1)

எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து – தேம்பா:17 18/2

மேல்


நரை (4)

நீர்-இடை குளித்த பேவு நிற நரை குளித்த ஓர் மூப்பன் – தேம்பா:4 28/2
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து – தேம்பா:29 50/2
காழக சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன் – தேம்பா:30 129/3
நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட – தேம்பா:33 6/2

மேல்


நல் (244)

பொன்ன நல் சிறை அன்ன புள் உறை – தேம்பா:1 29/3
கோன் நிற சிலம்ப நல் கூடம் சோலையே – தேம்பா:1 44/4
ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா – தேம்பா:1 73/1
நீதி நல் முறைகள் ஓதி நீண்டு வீடு எய்தி வாழ – தேம்பா:2 13/1
தெருள் தொடும் இனிய குழல் ஒலி வீணை செறி ஒலி கின்னரத்து ஒலி நல்
மருள் தொடும் மதுர பல்லியம் ஒலிப்ப மாகதர் பா ஒலி இசைந்து இ – தேம்பா:2 47/2,3
மா முறை நலமும் வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும் – தேம்பா:2 49/2
நீதி நல் முறை எலாம் நிறைந்த நீள் தவம் – தேம்பா:3 6/1
ஏது இல் நல் முறை இவண் இசைந்த மாட்சியான் – தேம்பா:3 6/4
நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை – தேம்பா:3 16/1
சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும் நீயோ – தேம்பா:3 21/2
இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான் – தேம்பா:3 39/3
அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால் – தேம்பா:3 46/2
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம் – தேம்பா:4 1/2
கான் இறைஞ்சிய நல் தவ காவலன் – தேம்பா:4 20/1
நாள்-தொறும் கனிந்த செம் தேன் நல் கனி அளித்தல் நன்றோ – தேம்பா:4 35/1
பான் உரு சுமந்து நாறும் பவள நல் மதலை ஒத்தான் – தேம்பா:4 44/4
எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம் – தேம்பா:4 53/3
கனி பழித்த கனிந்த நல் வீணை தன் – தேம்பா:4 62/3
நண்பும் இல்லன வஞ்சனை கற்கலால் நல் நூல் – தேம்பா:5 14/2
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள் – தேம்பா:5 34/3
அன்று அமைந்து அறைந்த நல் பணி அறைந்து உளான் – தேம்பா:5 44/4
நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி நானம் – தேம்பா:5 81/1
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி நல் தாள் – தேம்பா:5 84/2
சிறை செய்தன காலும் நலம் செயும் நல்
முறை செய்தன ஏது எனவே மொழிவார் – தேம்பா:5 97/3,4
மெய் படு நல் முறை நீயே விதித்து அருள்தி என்று அறைந்தான் – தேம்பா:6 9/4
ஐம்_கதவு அடைத்து அதற்கு அறம் நல் காவலாய் – தேம்பா:6 25/1
நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே – தேம்பா:6 35/2
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே – தேம்பா:6 60/4
தெண் படு மது பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு – தேம்பா:7 2/2
இன்னவாய் உசாவும் வேலை இளம் பிடி அன்ன ஓர் நல்
கன்னி வாய் மொழியை கேட்ப கடவுளும் கடவுள் தன்னை – தேம்பா:7 19/1,2
நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர் – தேம்பா:7 21/1
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/4
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து – தேம்பா:8 53/1
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
நவி அருந்திய நல் உடல் வாடும்-ஆல் – தேம்பா:9 44/4
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார் – தேம்பா:9 67/4
கோல நல் படலை பைம் பூ கூர் உகிர் விசித்த மாலை – தேம்பா:9 75/1
சால நல் கதிர் பொன் பற்றும் தட மணி படலை மற்ற – தேம்பா:9 75/2
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ – தேம்பா:9 75/3
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான் – தேம்பா:9 75/4
சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும் பாலோ – தேம்பா:9 76/4
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ – தேம்பா:9 77/1
சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார் – தேம்பா:9 78/4
ஐ விளை உணர்வோர் அல்லால் அனந்தன் நல் பாதம் சேரார் – தேம்பா:9 80/4
மீன் உரு கொடு வில் வீச வேத நல் திலதம் ஒத்தார் – தேம்பா:9 83/4
விலங்கு ஒளி பரப்பு உற விரித்து நல் பகல் – தேம்பா:9 113/3
களி வளர் தவத்தின் வீட்டில் காட்சி நல் நிலையில் ஞான – தேம்பா:9 124/1
ஒளி வளர் கதவு சேர்த்தி ஒழுக்க நல் தாளை பூட்டி – தேம்பா:9 124/2
வீ முயங்கிய பைம் தோகை விரித்த நல் மஞ்ஞை போன்றே – தேம்பா:9 131/1
தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ – தேம்பா:9 132/1
தாம நல் கமழ் நீர் தூற்றி தாழ்ந்து ஒரு பேழை-தன்னில் – தேம்பா:9 132/2
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின் – தேம்பா:9 132/3
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள் – தேம்பா:9 132/4
தேறி எங்கணும் செய் தயை நேர நல்
ஆறு இது ஒத்து என ஓடிய ஆலையே – தேம்பா:10 25/3,4
நம்பி மாதொடு நல் நெறி போயினான் – தேம்பா:10 26/4
நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே – தேம்பா:10 28/4
ஆலம் ஏந்திய ஆனனத்து ஓடி நல்
கோலம் ஏந்திய கோள் என வேய்ந்து கொல் – தேம்பா:10 29/1,2
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர் – தேம்பா:10 73/1
நல் செய்கை ஒன்றும் இலா அடியன்-தன்னை நண்ணிய-கால் – தேம்பா:10 74/3
வெஃகு என துணைவியே விலகி தானும் நல்
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன் – தேம்பா:10 90/3,4
சந்த நல் சுதை நான சாயலின் – தேம்பா:10 107/1
வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில் – தேம்பா:10 107/2
வெந்த நல் புகை கலந்து வீங்கின – தேம்பா:10 107/3
கந்த நல் சுவை கனிவு ஓர்-பால் எலாம் – தேம்பா:10 107/4
என்ன நல் உயிர் காத்த மருந்து எனா – தேம்பா:10 119/1
மன்ன நல் அருள் வாய்ந்தனள் இன்னணம் – தேம்பா:10 119/2
சொன்ன நல் உரை தேன் சுவையில் சுவை – தேம்பா:10 119/3
ஓம்பி அம் கிளர் வாகை ஒண் குடை ஊச நல் நிழல் நீடினான் – தேம்பா:10 133/4
பண் நேர் பால் நேர் மாம் குயில் நேர் பாடி படர் நல் புகழ் உற்றான் – தேம்பா:10 135/4
நாவில் ஓடிய நல் புகழ் சிந்துவார் – தேம்பா:11 17/3
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை – தேம்பா:11 26/2
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி – தேம்பா:11 35/2
கண் கனிய பொன் கோலால் அரிதின் தீட்டி கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன – தேம்பா:11 36/2
முக்காலம் கடந்து உணர்த்து இ சுருதி நல் நூல் மொழிந்து அருளை காட்டிய பின் முதிர்ந்த நீதி – தேம்பா:11 39/2
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2
நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர் – தேம்பா:11 50/1
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன – தேம்பா:11 77/4
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும் – தேம்பா:11 83/3
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார் – தேம்பா:11 84/4
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளை தவிரா – தேம்பா:11 102/3
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1
நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று – தேம்பா:12 21/1
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய் சூழ்ந்த – தேம்பா:12 21/2
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார் – தேம்பா:12 21/4
அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில் – தேம்பா:12 63/1
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம் – தேம்பா:12 70/3
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான் – தேம்பா:12 76/1
அரும் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியை – தேம்பா:13 17/2
நல் வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகல்தல் போல – தேம்பா:13 21/1
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய் – தேம்பா:14 5/2
பாரயோன் என்பான் நாதன் பணித்த நல் பூசை செய்யா – தேம்பா:14 22/3
கைப்பட்ட எ உலகும் செய்தான் இ நல் காதலனே – தேம்பா:14 93/4
பேர் அணி அரணம் ஆக பெற்ற நல் வினை இலார்க்கே – தேம்பா:14 110/4
வாசத்து அலர் பூம் வயல் ஏகில நல்
தேசத்து அரசாய் சிகி வாகையனாய் – தேம்பா:15 32/1,2
நல் நாடு எபுசேயரும் நச்சு அயில் வேல் – தேம்பா:15 33/3
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான் – தேம்பா:15 89/3
பிறை புதைத்தன முடி விழ உளம் அறு பிணி புகைத்தன இறையவன் அலறி நல்
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின் – தேம்பா:15 164/1,2
பணி முக கதலி நல் பழங்கள் மாந்தினார் – தேம்பா:17 9/4
சாலை பூம் புகை வீதியும் தாண்டி நல்
பாலை யாழ் இசை பாடினர் வீதியுள் – தேம்பா:17 42/2,3
நம்பி நாதனை வேண்டலின் நல் உயிர் – தேம்பா:17 45/3
கொன் தெளித்து எழுதியது என நல் கொள்கையார் – தேம்பா:18 2/1
முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை மிக்க மோயிசன் ஆங்கு – தேம்பா:18 17/1
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப ஒளி அணி வான் – தேம்பா:18 17/2
துறை கெழு நல் காட்சியினோடு இன்ப பவ்வம் தோய்ந்து உவப்ப – தேம்பா:18 17/3
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4
நல் உயிரை அடைந்த மனு_குலத்தோர் ஆக்கி நல் வினையும் – தேம்பா:18 18/2
நல் உயிரை அடைந்த மனு_குலத்தோர் ஆக்கி நல் வினையும் – தேம்பா:18 18/2
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே – தேம்பா:18 21/4
நல் முகத்து மோயிசன் வில் வீசி வெற்பின் நயந்து இழிந்தான் – தேம்பா:18 23/2
காய் நிறத்து இலங்க வெண்பொன் கனக நல் கனிகள் காய்த்து – தேம்பா:18 30/3
தீட்டிய இரு கல் ஏந்தி மோயிசன் போய் திசைகள் நான்கு உரைத்த நல் மறைநூல் – தேம்பா:18 35/1
தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி – தேம்பா:18 41/2
நாதன் ஓதிய நல் மறை நாகம் மேல் – தேம்பா:18 45/1
துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல – தேம்பா:19 11/2
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும் – தேம்பா:19 14/2
ஈர் எழு வகுப்பில் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி – தேம்பா:19 16/1
நாமம் சால் வழங்க நல் யாழ் நடையொடு பாடினானே – தேம்பா:19 17/4
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன் – தேம்பா:19 33/1
அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அ தகவார் – தேம்பா:20 16/4
பார் ஏந்தி அணி திலதம் என நல் சீல படலையினான் – தேம்பா:20 28/4
வேள் அணி திலதம் ஒத்தாள் வீணை நல் குரலில் சொன்னாள் – தேம்பா:20 44/4
நல் வினை பகைத்த பேய்கள் நயமொடு வெருவு காட்டி – தேம்பா:20 53/3
நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான் – தேம்பா:20 81/4
நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த-கால் – தேம்பா:20 82/1
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
மரத்து-இடை தூங்கி நல் கனி உண் வாவலும் – தேம்பா:20 125/2
நல் நெறி அடைந்தன நயப்பில் கோது அறும் – தேம்பா:20 129/3
வாள் எழும் கணினாள் ஈன்ற வண்ண நல் குழவி நின்றான் – தேம்பா:21 7/4
கிளர்ந்த நல் அறிவினோர்க்கு கிளர்க்க நான் உரைப்பது என்னோ – தேம்பா:21 12/4
தோய்ந்த தன்மையொடும் அ சுனை நல் நீர் – தேம்பா:21 21/1
ஈய்ந்த நல் வரத்து ஏந்திய வாவி நின்று – தேம்பா:21 37/1
நல் முகம் புதைத்த மீன் போல் நறை முகத்து அலர்ந்த பைம் பூ – தேம்பா:22 18/2
கூர் நலம் வியந்த பின்னர் கொழும் புகை காட்டி நல் நூல் – தேம்பா:22 19/3
சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல்
நீர் வளர் மறை புடை புக்கு நீள் நகர் – தேம்பா:22 30/1,2
வேய்ந்தான் வாய்ந்த ஓர் நல் உரு அன்பின் வினையால் தான் – தேம்பா:23 24/4
ஐ கொண்ட ஓர் நல் தெய்வதம் என்றார் அறிவு அற்றார் – தேம்பா:23 25/4
ஆக மாறும் என்று ஆகமம் போன்று நல்
பாகம் மாய் விடம் மூடிய பல் கதை – தேம்பா:23 39/2,3
கன்றா நல் கன்னி-வயின் கடவுள் உலகு உதிப்பன் என – தேம்பா:23 77/2
சங்கையம் பல சாதி நல் முறை என புகுத்தி – தேம்பா:23 91/2
நம்பியோடு எழில் நல் மண துணைவியும் தம்முள் – தேம்பா:23 95/1
நல் குலத்து உதித்த நீர் புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ – தேம்பா:23 107/3
நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும் நின்று நல் கலை துறையுறும்-கால் – தேம்பா:23 111/2
பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று உளம் – தேம்பா:24 45/1
நல் திறத்து நரர்க்கும் இனைந்த பின் – தேம்பா:24 56/1
பூட்சியின் துணையாம் இன்ப புதல்வரை இன்றி தூய் நல்
ஆட்சியின் துணையை நேடி அருமறை உணர்ந்த ஓதி – தேம்பா:26 3/1,2
பண் கவர் மொழி நல் கன்னி பயன்பட எலிசபெத்தை – தேம்பா:26 11/2
கூர்த்த நல் மாதரும் குடங்கை வீக்கினார் – தேம்பா:26 25/4
வீக்க நல் தவ வேர் விழ பொறை தயை கவட்டால் – தேம்பா:26 70/2
ஆக்கம் நல் கனி அருந்தி வாழ்ந்து உணர்வின் மேல் கனிவாய் – தேம்பா:26 70/4
நல் உடம்பு என தேறி நடந்ததே – தேம்பா:26 90/4
வீக்க மேல் விரத செந்நெல் வித்தி நல் ஒழுக்க நீரை – தேம்பா:26 111/2
நவ மணி வட கயில் போல் நல் அற படலை பூட்டும் – தேம்பா:26 116/1
அற வினா விளைத்த நல் ஆசையால் உளம் – தேம்பா:26 121/1
சிலையின் மேன்மையும் சீர்த்தியும் சீல நல்
நிலையின் மேன்மையும் வாழ்க்கையும் நீதமும் – தேம்பா:26 174/1,2
சினை-இடை மலர்ந்த நல் சீலம் செப்புவாம் – தேம்பா:27 1/4
நோய் ஒக்கும் கடை நுனிந்த நல் மருந்து ஒக்கும் இருளை – தேம்பா:27 23/2
வைத்த நல் வழி வாய்ப்பு அரிது ஆம் கொடை – தேம்பா:27 29/3
உய்த்த நல் முறை முற்பட ஓதுவாம் – தேம்பா:27 29/4
நஞ்சு நல் அமுது என்று அதை நக்கினும் – தேம்பா:27 31/1
பம்பியும் விளைத்த தீம் பணியின் நல் அறம் – தேம்பா:27 46/3
நல் வினை விளைவு கண்ட நகர் எலாம் நயப்ப தோன்றல் – தேம்பா:27 70/1
மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார் – தேம்பா:27 79/4
சால மிக்க தவத்து உரு தாங்கி நல்
சீலம் அற்ற சிவாசிவன் செப்பினான் – தேம்பா:27 80/3,4
செய்த நல் தவ வாள் கொடு தீ வினை – தேம்பா:27 87/1
பல் நல் ஆட்சியின் பாசறை குன்றும்-ஆல் – தேம்பா:27 91/4
நனியே உணரா பொய் கலந்தே நல் நீர் கடலுள் கலந்தது போல் – தேம்பா:27 124/2
நஞ்சினோடு உறு நல் அமிர்து – தேம்பா:27 142/1
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது என்றான் – தேம்பா:27 172/4
நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது – தேம்பா:27 174/1
ஓது வாய் மலர்ந்த நல் நூல் ஒழுகிய அமிர்த தீம் தேன் – தேம்பா:28 2/2
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர் அன்னார் தாமே – தேம்பா:28 14/3
நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல் – தேம்பா:28 17/2
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4
துணியும் பாங்கு அரியது அன்றோ தூய நல் சுருதி வேடம் – தேம்பா:28 19/1
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து – தேம்பா:28 20/1
காதல் செய் நல் சுதை மூழ்கி கதிர் செய் மணி கலன் பெய்து – தேம்பா:28 21/2
முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி முயல் நல் வினை உணர்-கால் – தேம்பா:28 26/1
விஞ்சு அமிழ்து ஆகுமோ வினை கொள் நல் உயிர் – தேம்பா:28 40/2
தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன் – தேம்பா:28 63/2
வானவர் ஆக வான் மேல் வாழ்ந்த நல் உயிர்கள் கெட்டு – தேம்பா:28 74/1
நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே – தேம்பா:28 75/4
நல் செய்கை அனைத்தும் அற நலம் பகைத்தோர் தூய தவம் – தேம்பா:28 77/1
நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 84/4
மெய் ஆர் நல் நூல் வேதம் நகைத்து விழைவு ஒத்த – தேம்பா:28 118/1
ஆய்வார் எண்ணா நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார் – தேம்பா:28 119/1
விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல் நூல் – தேம்பா:28 122/1
துன்ன வாழ்ந்தார் நல் அறம் எய்த துணிவு உற்றார் – தேம்பா:28 126/3
வான் முழுது இறைஞ்சும் நல் நூல் வழங்கிய ஓதி கேட்க – தேம்பா:28 131/3
வீடு இழந்து ஊழி செம் தீ வீழ நல் அறங்கள் செய்யும் – தேம்பா:28 137/3
நல் வினை அரிய என்று நலம் கெட தோன்றும்-காலும் – தேம்பா:28 140/2
கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து – தேம்பா:28 140/3
நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று – தேம்பா:28 156/2
விள்ளிய புது தேன் பைம் பூ விரும்பி நல் கனி நீத்து அன்ன – தேம்பா:29 4/1
நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து – தேம்பா:29 6/3
நாவகன் என்னும் நல் நாம வேல் ஒரு – தேம்பா:29 32/3
நல் நெறியாக கொண்ட நவத்தொடு பலவும் ஓர்ந்தே – தேம்பா:29 48/2
விள்ளா அரும்பு ஒப்ப விளை நல் நாகின் வேல் கடல் முன் – தேம்பா:29 54/1
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை – தேம்பா:29 97/3
காமமே அன்றி நல் நூல் கல்வி ஒன்று அறியா பூண் செய் – தேம்பா:29 117/1
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால் – தேம்பா:29 119/3
நல் வினை விளைவு காண்-மின் நயப்ப என்று எவரும் வாழ்ந்தார் – தேம்பா:29 120/4
படைப்பதற்கு அரிய நல் பரிவின் தாதையும் – தேம்பா:29 124/1
வேல் முகத்து ஒத்த நல் வீர நாவகன் – தேம்பா:29 126/1
விண் தீண்டி ஆடு கொடி மாட நல் ஊர் விட்டு அகன்று – தேம்பா:30 9/3
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ் – தேம்பா:30 61/3
உவா என உடலை கைக்கொண்டு ஊக்கம் நல் தோட்டி மாற்றி – தேம்பா:30 71/2
ஈட்டு அரும் சீல குப்பை ஏற்றி நல் உயிரோடு ஆக்கை – தேம்பா:30 72/2
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி – தேம்பா:30 74/3
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார் – தேம்பா:30 75/4
ஓங்கு ஒள் பூகம் நல் முத்து உதிர் ஓங்கலை – தேம்பா:30 95/3
பொய் மறந்து இன்னாது எல்லாம் போக்கி நல் அறமே பூண்டு – தேம்பா:30 137/3
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல் – தேம்பா:31 73/2
வேட்டலும் தன்னை காட்டா மெல் இசை இரங்கு நல் யாழ் – தேம்பா:31 84/2
சிறை தந்த விசையோடு போய் தெண் கடலை கடந்து இத்தாலிய நல் நாட்டில் – தேம்பா:32 26/3
நான் செயும் நல் அருள் பெற்றனரேல் அவர் நலம் நிற்பதுவோ அரிது என்ன – தேம்பா:32 39/3
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
ஆடிய நூல் மறை ஒத்து அற நல் நெறி அன்னார் நீங்கா ஒழுக்கத்தால் – தேம்பா:32 42/2
நல் நிறத்து உரு சிலர் அலர்ந்த நாள் மலர் – தேம்பா:32 62/3
நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம் – தேம்பா:32 74/4
பொய் அறும் ஓர் மறை நல் நூல் பொன் சுடரோன் கதிர் பட்ட புவனத்து எங்கும் – தேம்பா:32 89/3
பிரிந்த நல் உயிர் பருகும் நஞ்சு அமுது என்பார் பெருக – தேம்பா:32 102/3
கொன்னை காட்டிய கொடுமை நொந்து எஞ்ச நல் மறையோடு – தேம்பா:32 105/2
நனி வரும் களி நல் உயிர் உண்டலால் – தேம்பா:33 15/2
வான் கலந்த நல் அமுதோ வான் மலர் மது அதோ யாதோ – தேம்பா:33 25/2
பூ_மழை மண மழை பொழி நல் நீர் செயும் – தேம்பா:34 4/2
எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ – தேம்பா:34 16/2
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி – தேம்பா:34 20/3
நல் திறம் இயற்றிய தவத்து அரிய நல்லோர் – தேம்பா:35 29/3
நின்னை ஏத்தி நல் நெறி நிற்ப அறியோமே – தேம்பா:35 63/3
நீத நல் நெறி தந்து அருள் நேமியான் – தேம்பா:36 2/1
விதி எழுந்த மெய் வேத நல் நாதனும் – தேம்பா:36 3/1
வெளி பொதிர்ந்த கணங்களுள் வேய்ந்த நல்
ஒளி பொதிர்ந்த இரு சுடர் ஒத்து இவர் – தேம்பா:36 13/1,2
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/4
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே – தேம்பா:36 38/3
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி – தேம்பா:36 40/2
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல் – தேம்பா:36 61/3
ஏர் ஏந்திய நல் இருள் ஏந்தினவே – தேம்பா:36 66/4
ஒன்னார் அஞ்சும் வண் சிலை அஞ்சா உரி நல் நூல் – தேம்பா:36 75/1
ஒண் நிற வாய் இரவி எழீஇ விழைந்த நல் நாள் உதித்ததுவே – தேம்பா:36 94/4
நல் பரப்பில் சிரம் கூட்டி நிலை கண்ணாடி நக நிரைத்து – தேம்பா:36 95/3
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி – தேம்பா:36 107/2
ஒற்றை ஆம் ஆழி தேர் நலம் நாண ஒற்றை நல் மாமையில் வனைந்த – தேம்பா:36 110/1
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4

மேல்


நல்க (4)

நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன் – தேம்பா:3 40/4
நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண் – தேம்பா:9 94/3
நீள் நெறி கடந்து அங்கு உய்ய நினைத்த வான் பயனை நல்க
கோள் நெறி முகத்து நாதன் கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி – தேம்பா:22 12/1,2
நாடி பல வரம் நல்க குறுகினார் – தேம்பா:30 151/4

மேல்


நல்கல் (1)

நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே – தேம்பா:8 33/4

மேல்


நல்கலின் (1)

நறுமை நாடிய வான் கொடை நல்கலின்
சிறுமை நாடிய பற்று அற தீர்த்திட – தேம்பா:9 33/2,3

மேல்


நல்கலும் (1)

நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும்
அனையன உயர்ந்த பல் அமரர் ஓர் கணம் – தேம்பா:26 134/2,3

மேல்


நல்கலே (1)

நட்டு-இடை தளர்ந்தனர்க்கு உறுதி நல்கலே
நெட்டு-இடை நெறிகளில் உதவி நேடினர்க்கு – தேம்பா:24 54/2,3

மேல்


நல்கா (1)

நல்கா திரு நல்கிய மலை வான் நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான் – தேம்பா:19 34/4

மேல்


நல்கி (3)

நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி
முன்பின் காசினிக்கு இணை_இலா முயன்றதற்கு அளவோ – தேம்பா:6 71/3,4
நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து – தேம்பா:12 11/2
நடந்து முன் அற நெறி நல்கி பூ மது – தேம்பா:35 3/2

மேல்


நல்கிட (1)

நாம்பா அணி நம்பியை நல்கிட ஓர் – தேம்பா:5 106/3

மேல்


நல்கிய (7)

நகை எலாம் பழித்து தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான் – தேம்பா:9 120/4
நல்கா திரு நல்கிய மலை வான் நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான் – தேம்பா:19 34/4
நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன் – தேம்பா:27 173/2
நகை வழி விரக நோய் வளர்ந்து நல்கிய
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய் – தேம்பா:28 38/1,2
நளி முகத்து அலர் நல்கிய தேன் எனா – தேம்பா:31 70/1
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று – தேம்பா:35 42/2
நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய் – தேம்பா:36 43/1

மேல்


நல்கியது (1)

நல்லது ஒன்று இல ஆகுலம் நல்கியது
அல்லது ஒன்று இல அவாவிய மேல் கதி – தேம்பா:28 111/1,2

மேல்


நல்கினாய் (2)

கோலம் மேவு உரு கொண்டு எழ நல்கினாய் – தேம்பா:25 91/4
நெஞ்சின் ஆருயிர் நீடுற நல்கினாய் – தேம்பா:25 94/4

மேல்


நல்கினாள் (1)

காதல் நாயகி களிப்பின் நல்கினாள் – தேம்பா:10 96/4

மேல்


நல்கினான் (3)

நடையொடு வேண்டுவ வெறுப்ப நல்கினான் – தேம்பா:27 58/4
ஆசியை இறைவன் அன்று அளவு_இல் நல்கினான் – தேம்பா:30 113/4
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/4

மேல்


நல்கினேல் (1)

நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல்
வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான் – தேம்பா:33 20/2,3

மேல்


நல்கும் (6)

நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 58/4
நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான் – தேம்பா:19 40/4
நரக மாதிரம் நயப்புற விரக நோய் நல்கும்
விரக வாயுவு வெடிப்ப நக்கு இயம்புதல் கொண்டான் – தேம்பா:23 82/3,4
கர அலர் மலர்ந்து நல்கும் கனிந்த தேன் எவர்க்கும் ஊட்டி – தேம்பா:26 4/2
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும் அதே – தேம்பா:29 51/2
நஞ்சு இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி – தேம்பா:36 79/1

மேல்


நல்குரவு (1)

நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற – தேம்பா:19 4/1

மேல்


நல்குரவும் (1)

நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும் – தேம்பா:27 120/3

மேல்


நல்குவார் (1)

நா_மழை பகல் இரா நயந்து நல்குவார் – தேம்பா:34 4/4

மேல்


நல்ல (2)

நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம் பகை கொள் – தேம்பா:29 106/3
தீயவும் நல்ல ஆமே திருவுளம் ஆக வந்தால் – தேம்பா:30 40/1

மேல்


நல்லது (4)

நல்லது இலதேல் அமுதே நஞ்சு ஆம் நஞ்சே அமுது ஆம் – தேம்பா:14 72/1
நல்லது ஒன்று இல ஆகுலம் நல்கியது – தேம்பா:28 111/1
தீங்கு கொய்தல் நல்லது என்றான் அணை மேல் சேர்த்து இருத்தி – தேம்பா:29 53/3
நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல் – தேம்பா:33 20/2

மேல்


நல்லவர்க்கும் (1)

ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து – தேம்பா:28 87/1

மேல்


நல்லவும் (1)

சலத்தின் தன்மையால் நல்லவும் தீய ஆம் சகத்தே – தேம்பா:29 106/4

மேல்


நல்லவையும் (1)

உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய் – தேம்பா:29 107/4

மேல்


நல்லவையே (1)

நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 84/4

மேல்


நல்லாட்கு (1)

அணி நிலா பிறையை மிதித்து எழுந்து ஒளி செய் அடி நல்லாட்கு அன்றியே அன்னாள் – தேம்பா:36 114/2

மேல்


நல்லாய் (2)

நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4
வில் நல்லாய் இ மொழியை விளம்பு என்றான் மறை கோமான் – தேம்பா:29 68/4

மேல்


நல்லார் (2)

கண் கனிந்த கவின் நல்லார் களி கூர்ந்து இன்னதும் பலவும் – தேம்பா:1 63/2
குடி ஒத்து அலர்ந்த இருள் வைகிய கூந்தல் நல்லார்
முடி ஒத்து அலர்ந்த மதி நாண முதிர்ந்த பைம்பொன் – தேம்பா:5 77/2,3

மேல்


நல்லாரும் (1)

அல்லினை போல் நல்லாரும் அடைந்து அரிது அருள் மீ கூற – தேம்பா:30 128/3

மேல்


நல்லாள் (9)

கொல் ஏதம் இலா குதலை சொல் நல்லாள்
நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால் – தேம்பா:5 91/3,4
மீன் வளர் கண்ணின் நல்லாள் விளைந்த தன் கன்னி அம் பூ – தேம்பா:7 67/3
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/4
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த – தேம்பா:10 72/2
கார் முகத்து மணி கூந்தல் வலை பட்டு ஓர் பூம் கவின் நல்லாள்
ஏர் முகத்து வயம் குழைய சிதைந்த தன்மை இனி கேட்டோர் – தேம்பா:17 29/2,3
பின் கொண்ட நல்லாள் தந்த பிள்ளை ஒன்று அகன்றான் பின்னர் – தேம்பா:20 105/3
அன்று ஒளி திங்கள் நாண அம் கதிர் முகத்து நல்லாள்
குன்று ஒளித்திடும் திண் தோளின் கோன் இனிது ஈன்ற கோதை – தேம்பா:21 8/1,2
பணி நிறத்த ஒளிர் பாணியின் நல்லாள்
புணி நிறத்த மலர் பூண் சுனை தோய்த்தாள் – தேம்பா:21 20/3,4

மேல்


நல்லாளும் (2)

நவ்வினை விடா நல்லாளும் நறும் கொடியோனும் வெல்ல – தேம்பா:24 8/3
விது வளர் பத நல்லாளும் விண் வளர் அரசர் கோனும் – தேம்பா:34 21/1

மேல்


நல்லாளை (2)

மீன் முகத்து நல்லாளை மகற்கு சேர்ப்ப விழைவுற்றான் – தேம்பா:27 44/4
கடிய ஓர் கவின் நல்லாளை கடியொடு சேர்த்தான் செல்வம் – தேம்பா:27 71/2

மேல்


நல்லாளொடு (1)

அம் கதிர் நல்லாளொடு காளை ஆங்கு உறீஇ – தேம்பா:27 55/2

மேல்


நல்லிர் (1)

துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர் – தேம்பா:20 14/3

மேல்


நல்லே (1)

நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால் – தேம்பா:5 91/4

மேல்


நல்லோய் (13)

மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன் – தேம்பா:4 32/4
பெற்று அறம் அணிந்த நல்லோய் பிறர் மனை விளைந்த செம் தீ – தேம்பா:4 37/1
மெய்யை தான் அறியாயோ விரை உயர்க்கும் மலர் வாடா விருது நல்லோய் – தேம்பா:8 3/4
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார் – தேம்பா:11 117/4
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய்
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு – தேம்பா:14 5/2,3
புரிந்தாய் புரந்தாய் சுடர் தவத்து புலமை புல்லா கலை நல்லோய் – தேம்பா:27 123/4
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ – தேம்பா:27 147/4
கான் முழுதும் இறைஞ்சும் நோன்பின் கடல் கரை கண்ட நல்லோய்
தேன் முழுது இறைஞ்சும் தீம் சொல் தேறலை துளித்து நீயே – தேம்பா:28 131/1,2
அருள் புரிந்த தூது உரைத்தேன் ஆர்ந்த மணி முடி நல்லோய்
மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே – தேம்பா:29 71/1,2
கொந்தல் நேர் விளைய கொய்தி கொய்து அருள் விளைத்தி நல்லோய் – தேம்பா:34 15/4
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய்
உன் உயிர் அளித்து எமை அளிப்ப உயர் வீட்டை – தேம்பா:35 33/2,3
சென்று நான் உவப்பில் வாழ்வேன் தே அருள் திருவின் நல்லோய் – தேம்பா:35 53/4
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4

மேல்


நல்லோர் (15)

திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர்
பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தை பாராது – தேம்பா:0 12/2,3
புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர்
எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி – தேம்பா:8 19/1,2
சேம் அகத்து அருள் தேறு நல்லோர் பல – தேம்பா:9 47/2
வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி – தேம்பா:11 53/1
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ – தேம்பா:12 8/2
பேர் அற நல்லோர் சிதைவுறா வாழ்ந்து பெயர்கு இல மறையொடு பொலிந்து – தேம்பா:18 40/3
நான் கலந்த நவை தீர் அருள் நல்லோர்
கான் கலந்த கனிகள் கனிவு உண்டு – தேம்பா:21 19/1,2
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து – தேம்பா:26 118/3
அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது அழும் பலர் கண்டீர் நல்லோர்
மெச்சு ஒன்று இட்டு அச்சு இறா முன் வீடு உற ஊர்-மின் பாகீர் – தேம்பா:28 156/3,4
எயில் காள வனத்து இணை எஞ்ச நல்லோர்
வெயில் காளம் மறைந்து என மேவு இடமே – தேம்பா:30 23/3,4
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து – தேம்பா:32 95/1
செ வினை வளர்வு காட்ட திருவுளம் என நல்லோர் கண்டு – தேம்பா:33 4/2
நல் திறம் இயற்றிய தவத்து அரிய நல்லோர்
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார் – தேம்பா:35 29/3,4
நோய் அளவு இன்பம் நுகர மற்ற நல்லோர்
மீ அளவு உடு போல் விளங்க கண்டு உவக்கும் – தேம்பா:35 84/2,3

மேல்


நல்லோர்க்கு (1)

வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/4

மேல்


நல்லோரை (1)

சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி – தேம்பா:11 46/2

மேல்


நல்லோன் (3)

தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின் – தேம்பா:10 67/1
அருள் ஒன்றும் சார்ந்த நல்லோன் அரும் சிறை பட்ட போழ்தும் – தேம்பா:20 100/1
நூல் கடல் கேள்வி நல்லோன் நுவன்றவை கேட்டு கால் முன் – தேம்பா:25 69/3

மேல்


நல்லோனே (1)

வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே மருள் அற்ற வலி நல்லோனே
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/1,2

மேல்


நல்லோனை (1)

மல் திற நல்லோனை மறைவு அற்று இனிது காண – தேம்பா:35 29/2

மேல்


நல்வினை (2)

தூய நல்வினை சூழ்ந்து முடித்து அருள் – தேம்பா:26 181/2
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4

மேல்


நல்வு (1)

நா உளன் தவத்தின் வாய்ந்த நல்வு உளன் வினை நீர் நீந்தி – தேம்பா:30 64/2

மேல்


நல (15)

கான் நல கனியினும் கனிந்த யாழொடு – தேம்பா:2 35/1
தேன் நல பல்லியம் திளைக்கும் சாலையும் – தேம்பா:2 35/2
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/2
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/2
வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அருமறை வடிவினோர் புக்கார் – தேம்பா:12 61/4
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி – தேம்பா:14 114/2
நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம் – தேம்பா:19 9/3
பால் நல முலையினாளை பாலனுக்கு அழை-மின் என்னா – தேம்பா:21 10/1
தான் நல மாடத்து எய்தி தையலார் கமழ் நீர் ஆட்டி – தேம்பா:21 10/2
பேர் நல மேன்மையானும் பெயர் அறியாமையானும் – தேம்பா:22 19/1
ஆர் நல மரத்தின் சாயற்கு ஆங்கு வேறு இலாமையானும் – தேம்பா:22 19/2
பேர் நல மணி குன்று உச்சி பெரு விளக்கு இட்டதே போல் – தேம்பா:27 145/1
பேர் நல மணி குன்று உச்சியின் பெயர்ந்து பெருகி வீழ் வெள்ளம் ஒத்து அன்னான் – தேம்பா:34 45/1
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற – தேம்பா:34 45/3
ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி என்றனள் அன்னமை என்பாள் – தேம்பா:34 45/4

மேல்


நலங்கள் (2)

ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான் இ-வாய் – தேம்பா:9 76/3
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4

மேல்


நலங்களில் (1)

தணிந்தனர் தணிந்து இல நலங்களில் தயங்க – தேம்பா:35 31/2

மேல்


நலத்தில் (2)

நறவினால் அலர்ந்த கானும் நலத்தில் வான் உலகு ஒப்பு ஆமே – தேம்பா:30 81/4
நலத்தில் ஆழ் துயர் வளன் நயப்ப நீக்கினான் – தேம்பா:30 149/4

மேல்


நலத்தின் (2)

நரி கெட சினத்து அரி நலத்தின் கோறினான் – தேம்பா:15 140/4
நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம் பகை கொள் – தேம்பா:29 106/3

மேல்


நலத்தினை (1)

தனி சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய சய சமர் நலத்தினை வெருவ நோக்கினர் – தேம்பா:15 78/3

மேல்


நலத்து (7)

காம்பா அணி காட்டிய கன்னி நலத்து
ஓம்பா அணி இ அணி ஓர்ந்த பிரான் – தேம்பா:5 106/1,2
நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4
நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான் – தேம்பா:19 40/4
குரல் வாய் புள் சோலை நலத்து அறமும் சீரும் குடி துஞ்ச – தேம்பா:27 37/3
காரிய நலத்து அ இலக்கணம் ஆறும் கடவுள்-வாய் உள என்பார் அவற்று ஒன்று – தேம்பா:27 164/3
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு – தேம்பா:34 45/2

மேல்


நலத்தை (2)

சிலைத்து இரி சிகிகள் ஆடும் திகிரியின் நலத்தை கண்டார் – தேம்பா:12 15/4
நாடலே அரும் தவ நலத்தை கண்டு நீ – தேம்பா:29 122/1

மேல்


நலத்தொடு (1)

மண் தகா நலத்தொடு வாழுவீர் மறுத்து – தேம்பா:27 111/2

மேல்


நலது (3)

நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான் – தேம்பா:23 45/4
வீயினும் நலது என விரும்பி செய்யவோ – தேம்பா:25 49/4
நாய் இனம் என்ன சீறி நலது எலாம் பகைத்த அன்னார் – தேம்பா:32 94/1

மேல்


நலம் (195)

வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ – தேம்பா:1 38/3
சேடு அணி கனி நலம் திளைத்த சோலையே – தேம்பா:1 39/4
நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால் – தேம்பா:1 62/1
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 62/2
கான் உலகம் காட்டும் நலம் அ கவலை மாற்றுவதோ – தேம்பா:1 62/4
வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன் – தேம்பா:2 15/4
பால் நலம் ஒழித்த பா பாடி ஆடி விண் – தேம்பா:2 35/3
மேல் நலம் என ஒலி விம்மும் சாலையும் – தேம்பா:2 35/4
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார் – தேம்பா:2 51/2
துளை ஒலி நலம் ஒலி துறுவலொடு இனிதாய் – தேம்பா:2 59/3
வீடாதன நெறி மாண் உறீஇ மெலியா நலம் உளது-ஆல் – தேம்பா:2 61/4
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம் – தேம்பா:2 69/4
கோல் நலம் கோடு இலா நிறுவி கூர்த்தலால் – தேம்பா:3 7/1
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம் – தேம்பா:3 7/2
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம் – தேம்பா:3 7/2
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம்
தேன் நலம் இனிதினில் திளைந்து நாடு எலாம் – தேம்பா:3 7/2,3
தேன் நலம் இனிதினில் திளைந்து நாடு எலாம் – தேம்பா:3 7/3
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே – தேம்பா:3 7/4
பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள – தேம்பா:3 48/3
வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன் – தேம்பா:3 57/1
மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு – தேம்பா:3 58/1
குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ – தேம்பா:4 9/4
அறம் ஒழித்தனர் அறிவு ஒழித்தனர் நலம் யாவும் – தேம்பா:5 5/3
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம் – தேம்பா:5 25/4
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள் – தேம்பா:5 34/3
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள் – தேம்பா:5 34/3
சீர் படைத்தன நலம் திளைப்ப கற்பு எனும் – தேம்பா:5 51/2
சிறை செய்தன காலும் நலம் செயும் நல் – தேம்பா:5 97/3
நன் பட்டன தாள் நலம் வீட்டு நயம் – தேம்பா:5 101/3
நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா – தேம்பா:5 125/2
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/3
புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ – தேம்பா:5 151/1
நணித்து ஆகி சாம்தனையும் நறும் கற்பு நலம் காக்க – தேம்பா:6 20/3
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல் – தேம்பா:6 61/2
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட – தேம்பா:8 23/2
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/4
காமம் உடைத்து ஒளி உடுத்து சுடரில் தூய கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே – தேம்பா:8 50/2
கருதி எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே – தேம்பா:8 51/2
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே – தேம்பா:8 52/2
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள் கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே – தேம்பா:8 55/2
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 55/4
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ – தேம்பா:8 59/1
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே – தேம்பா:8 67/4
பருதி உடை உடை நலம் மிக அருள் உடை பரமன் அதிபதி ஒரு கரு உடையவள் – தேம்பா:8 70/1
ஏர் உலாம் அடியினாள் எய்தி எய்திய நலம்
சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ – தேம்பா:9 5/3,4
பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம் – தேம்பா:9 107/1
பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம் – தேம்பா:9 107/1
பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம்
தேன் நலம் கடந்த மென் குதலை தீம் சொலை – தேம்பா:9 107/1,2
தேன் நலம் கடந்த மென் குதலை தீம் சொலை – தேம்பா:9 107/2
வான் நலம் உளம் பட செவிகள் மாந்தினேல் – தேம்பா:9 107/3
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா – தேம்பா:10 66/2
நலம் செய்வான் விருப்புற்றார் நேரம் தேடார் நசை அற்றார் – தேம்பா:10 70/1
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர் – தேம்பா:10 77/2
நலம் கெழும் இறையவன் பிறப்ப நாடினான் – தேம்பா:10 85/4
பணிவு அரு மிடி நலம் பயக்கின்றார் எனா – தேம்பா:10 88/3
தாய் விழைந்த நலம் தரு சேயனே – தேம்பா:10 118/1
மீய் விழைந்த நலம் மிடைந்து ஊட்டி நீ – தேம்பா:10 118/3
நாதன் நின்ற நலம் வழியால் உண – தேம்பா:10 123/3
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி – தேம்பா:12 61/1
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த – தேம்பா:12 61/3
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இனம் ஊசல் ஆடுதற்கே – தேம்பா:12 64/2
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க – தேம்பா:12 64/3
வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால் வான வில் வீழ்ந்து என போன்றே – தேம்பா:12 64/4
நல் வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகல்தல் போல – தேம்பா:13 21/1
புல் வினை மல்கி சீலம் புரி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 21/4
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 22/4
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய் – தேம்பா:14 5/2
எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே – தேம்பா:14 10/3
மை குலத்து ஒளி நலம் வகுப்ப போய் அவண் – தேம்பா:14 81/3
உள்ளிய அருள் நலம் ஒளித்து செய்குவான் – தேம்பா:14 83/1
பிடி நலம் தழுவி நீந்தும் பெரும் கரி வரை என்று எண்ணி – தேம்பா:14 114/1
கடி நலம் சோர்ந்து மூழ்கும் களிற்றொடும் அவையும் மூழ்க – தேம்பா:14 114/3
அடி நலம் இழந்த வாழ்க்கை அடுத்தனர் சிதைவ போன்றே – தேம்பா:14 114/4
தீர்த்தார் துமித்தார் பகை வெள்ளம் சிறந்த வெற்றி நலம் கொண்டார் – தேம்பா:15 18/4
நூல் நலம் குல நலம் நுனித்த போர் நலம் – தேம்பா:15 139/1
நூல் நலம் குல நலம் நுனித்த போர் நலம் – தேம்பா:15 139/1
நூல் நலம் குல நலம் நுனித்த போர் நலம்
தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய் – தேம்பா:15 139/1,2
தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய் – தேம்பா:15 139/2
கான் நலம் சினந்த தீ கனன்று மேய்ந்து என – தேம்பா:15 139/3
வேல் நலம் பகைவரை வெம்பி தூற்றினான் – தேம்பா:15 139/4
விழித்து என கண்களாக மீன் நலம் வானம் பூப்ப – தேம்பா:15 187/3
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர் – தேம்பா:17 30/3
மெய் திறத்தின் கடவுள் நலம் விளங்கிற்று என்ன விண்ணவன் தன் – தேம்பா:17 39/2
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ – தேம்பா:17 40/3
வரை நிரை வளர் நலம் காக்க வான் தொழும் – தேம்பா:18 7/2
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே – தேம்பா:18 28/4
நலம் பட காட்டிய சிறியர் நட்பு என – தேம்பா:19 39/2
பாங்கு எழு மணிகள் குழைய வாய் குழைய பதும வாள் முக நலம் குழைய – தேம்பா:20 66/3
பூட்கையும் எஞ்ச கொடிய வெம் சினத்தாள் புருடன் முன் குழல் நலம் சிந்தி – தேம்பா:20 77/2
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல் – தேம்பா:20 81/3
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
பேர் நலம் பொறித்த குன்றில் பெரு விளக்கு ஆக பைம்பொன் – தேம்பா:20 112/1
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க – தேம்பா:20 112/2
தார் நலம் பொறித்த மார்பில் தழல் சினம் புழங்கினால் போல் – தேம்பா:20 112/3
கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர் என்றான் – தேம்பா:20 112/4
சே நலம் எழ பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி – தேம்பா:21 10/3
மீன் நலம் அணிந்த நாகு விது என தோன்றினானே – தேம்பா:21 10/4
கூர் நலம் வியந்த பின்னர் கொழும் புகை காட்டி நல் நூல் – தேம்பா:22 19/3
சீர் நலம் ஒழிந்த அன்னார் தேவன் என்று இறைஞ்சினாரே – தேம்பா:22 19/4
கார் செயும் குழல் நலம் கவிழ்ந்த கோபுரத்து – தேம்பா:22 26/1
மாசை செய் நலம் அற மிடி வகுக்குவேன் – தேம்பா:24 51/2
குணிப்பு_அரு நலம் தரும் கொள்கை பேசும்-ஆல் – தேம்பா:24 53/2
பொன் வளர் முடி நலம் புனைவது ஆயினார் – தேம்பா:25 53/4
நலம் கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து ஆறாம் திங்கள் – தேம்பா:26 10/2
பான் நலம் சினை கொள் மேகம் பகல் செய விளங்காது என்னோ – தேம்பா:26 13/1
தேன் நலம் சினை கொள் பைம் பூ தேம் கமழாதோ தேவ – தேம்பா:26 13/2
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி – தேம்பா:26 13/3
வான் நலம் சிவணி சூல் கொள் மைமையை அணுகல் ஓர்ந்தாள் – தேம்பா:26 13/4
நண்பு உதைத்து அன நசை சிறை நலம் கொடு – தேம்பா:26 19/3
பூ புரி எயில் நலம் பொலிய நோக்கினார் – தேம்பா:26 23/4
விரை செய் கான் நலம் வெஃகு இல நெடியது ஓர் நெறியில் – தேம்பா:26 72/1
பருகு வாய்மையின் பால் நலம் பண்பொடு ஆங்கு – தேம்பா:26 171/3
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும் – தேம்பா:27 15/2
முன்பு காண்டு இல முகை மது மொழி நலம் உரைப்பான் – தேம்பா:27 20/4
பாரின்-பால் நலம் படுவ கண்டு இறைஞ்சலே கல்வி – தேம்பா:27 26/3
ஆழ்ந்த நீர் கடல் அண்டி நலம் கெட – தேம்பா:27 34/3
வீக்கிய கொடி நலம் ஏய்ந்த காளை உள் – தேம்பா:27 56/3
மொய்த்தது ஓர் வான் நலம் முரிந்து இழந்து உளம் – தேம்பா:27 112/1
மண் நலம் பொறித்தது ஓர் வதனம் வெஃகியே – தேம்பா:27 117/1
உள் நலம் கெட ஒருங்கு உலகு எலாம் கெட – தேம்பா:27 117/2
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி மேல் – தேம்பா:27 117/3
விண் நலம் கெடும் கனி விழுங்கினான் என்றான் – தேம்பா:27 117/4
சீர் நலம் பொலி மூதூரில் சிவாசிவன் விளங்கி தோன்ற – தேம்பா:27 145/2
கூர் நலம் தெளிந்த காட்சி கொளீஇ சிலர் குளிர்ப்ப தேறி – தேம்பா:27 145/3
ஆர் நலம் புதைத்த மெய் நூல் அருச்சனை கொண்டது அன்றே – தேம்பா:27 145/4
குல நலம் எண்ணா வாய்ந்த குண நலம் உணரா காவல் – தேம்பா:27 151/1
குல நலம் எண்ணா வாய்ந்த குண நலம் உணரா காவல் – தேம்பா:27 151/1
இல நலம் விற்கும் மாதர் இழி படும் நினைவு ஈது அன்றோ – தேம்பா:27 151/2
இல நலம் புணர் மெய் நாதன் மரபு உறாது ஒருவன் அன்றி – தேம்பா:27 151/3
பல நலம் பிரிந்த தேவர் பணிதல் பேதைமை ஆம் என்றான் – தேம்பா:27 151/4
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/2
மண்டபத்து ஒரு நாள் வைகி மது நலம் பொழி வாய் கஞ்சம் – தேம்பா:28 1/2
சொன்ன பகையும் யாது என்னின் சூட்சி நலம் மிக்கோன் – தேம்பா:28 24/1
காதல் மிக்கு ஆங்கு எவன் செய்யும் கல்வி நலம் என்றாய் – தேம்பா:28 34/1
பாங்கு எழும் எழில் நலம் பயந்த இன்பினால் – தேம்பா:28 43/1
கண் புலத்து உருவில் புல்லா கவின் நலம் தீட்டி வாய்ந்த – தேம்பா:28 62/1
நல் செய்கை அனைத்தும் அற நலம் பகைத்தோர் தூய தவம் – தேம்பா:28 77/1
பேய் துணையும் அன்றி நலம் பெறும் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 83/4
நல் வினை அரிய என்று நலம் கெட தோன்றும்-காலும் – தேம்பா:28 140/2
தீய்ந்த ஓர் மிடியின் மிக்கார் திரு நலம் மருவ காண்பார் – தேம்பா:29 13/3
நூல் முகத்து உரை நலம் நுதல்கிலான் ஒளி – தேம்பா:29 33/1
என கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள் – தேம்பா:29 55/3
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன் – தேம்பா:29 65/2
வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது உரைகொண்டான் – தேம்பா:29 66/4
காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி – தேம்பா:29 114/2
பல் திறத்து எழில் நலம் படைத்த பான்மையால் – தேம்பா:30 52/2
பேர் நலம் பொறித்த கான தேன் பெயர்க்கும் ஓர் ஊற்றது ஆகி – தேம்பா:30 63/1
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/2
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி – தேம்பா:30 63/3
சேர் நலம் விரும்பி வானோர் சென்று வான் ஒக்கும் கானே – தேம்பா:30 63/4
எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும் – தேம்பா:30 88/2
தேன் நலம் தோய் தயை சேர்த்தி ஆபிராம் – தேம்பா:30 105/1
கான் நலம் தோய் தவத்து ஈன்ற காதலன் – தேம்பா:30 105/2
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய் – தேம்பா:30 105/3
நால் நலம் தோய் திரு நகுலன் என்பவே – தேம்பா:30 105/4
மின் வளர் உருவின் தோன்றி விளி நலம் விரும்பல் வேண்டா – தேம்பா:30 134/4
புறமே மொழி நலம் எவையும் புகுதுக – தேம்பா:30 154/3
நித்திய நய நலம் நீங்கி வாடினார் – தேம்பா:31 18/3
மாறா நலம் செய் இதன் மேல் மாய்ந்தால் அல்லால் வாழ் நாள் – தேம்பா:31 27/3
நான் செயும் நல் அருள் பெற்றனரேல் அவர் நலம் நிற்பதுவோ அரிது என்ன – தேம்பா:32 39/3
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும் – தேம்பா:32 40/1
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும் – தேம்பா:32 40/1
கோல் நலம் இன்றியும் ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு இல்லோர் தமை தேர்ந்து – தேம்பா:32 40/2
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன் – தேம்பா:32 40/4
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
மீன் நலம் கொள் மணி திண் தோள் வீங்கி அரி தேர் ஏறி வேய்ந்து ஆங்கு அன்னார் – தேம்பா:32 83/1
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 83/2
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார் – தேம்பா:32 83/3
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/4
பாலும் கோது இலர் குருதியோடு உயிர் நலம் பறிப்பார் – தேம்பா:32 100/4
அரிந்த வெம் படை அணிந்த பொன் பணி நலம் என்பார் – தேம்பா:32 102/2
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து வான் நலம்
சூடிய தன்மையின் சூசை ஆயினான் – தேம்பா:34 1/3,4
வான் ஒக்க கவின் காட்ட மலர் வதன நலம் கொண்டான் – தேம்பா:34 41/4
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய் – தேம்பா:34 51/2
மண்டு அரும் தயை நலம் வழங்க தந்துளான் – தேம்பா:35 14/4
பால் நலம் ஒழித்து அமரர் பா இசைகள் பாட – தேம்பா:35 27/1
தேன் நலம் ஒழித்த பெரும் இன்பம் முனர் செல்ல – தேம்பா:35 27/2
மீன் நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச – தேம்பா:35 27/3
கால் நலம் ஒழித்த இறையோன் கடிது அடைந்தான் – தேம்பா:35 27/4
வில் திறம் மனத்தில் தரு விஞ்சை நலம் விஞ்ச – தேம்பா:35 29/1
அய நலம் போர்த்த பார் காத்து அருளொடு இன்று உமக்கு தந்த – தேம்பா:35 42/1
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று – தேம்பா:35 42/2
இயல் நலம் தவிர்ந்த மெய் போர்த்திடும் கலை நீக்கி நீங்கா – தேம்பா:35 42/3
வய நலம் பொலிந்த தூயோன் வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே – தேம்பா:35 42/4
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
பொலிவன பல நலம் மருகுவ ஒளியொடு பூதல மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 80/4
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம்
ஈய்ந்தே மீளா அன்பு அருளால் எழுக என்று இறுக தழுவினனே – தேம்பா:36 27/3,4
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/3
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4
ஒற்றை ஆம் ஆழி தேர் நலம் நாண ஒற்றை நல் மாமையில் வனைந்த – தேம்பா:36 110/1

மேல்


நலமும் (8)

மா முறை நலமும் வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும் – தேம்பா:2 49/2
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து அன்று களிப்பு எய்தி – தேம்பா:23 73/2
நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது – தேம்பா:27 174/1
கோன் நலமும் குல நலமும் குலத்து உரிய தொல் சுருதி – தேம்பா:29 66/1
கோன் நலமும் குல நலமும் குலத்து உரிய தொல் சுருதி – தேம்பா:29 66/1
நூல் நலமும் அவர் தொழுத நுனித்த ஒரு நாயகன்-தன் – தேம்பா:29 66/2
வான் நலமும் ஒன்று எண்ணா வரைவு அறும் தன் கடல் தானை – தேம்பா:29 66/3
தீயவும் நலமும் உள்ளின் தேறிய பெண்ணின் தேறல் – தேம்பா:30 77/1

மேல்


நலமொடு (1)

பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா – தேம்பா:5 122/3

மேல்


நலர் (1)

எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர் – தேம்பா:2 56/1

மேல்


நலாய் (1)

கழீஇயின மணி நலாய் கலங்கல் தேன் துளி – தேம்பா:27 114/1

மேல்


நலார் (1)

சட்ட நூல் வீரர் கற்பின் தகை நலார் முறையும் மற்ற – தேம்பா:2 15/3

மேல்


நலாள் (5)

மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள்
மிறை செய்தது இலா விழியும் உளமும் – தேம்பா:5 97/1,2
திங்களை உரிஞ்சு ஒளியை மங்கு அரிய தாளின் நலாள்
நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு – தேம்பா:5 153/1,2
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி – தேம்பா:6 10/3
கண் நலாள் உரைத்த சொல் காதின் உள் புக – தேம்பா:7 84/1
சாதியினால் நிகர்க்கு அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள்
வீதியினால் எய்திய நோய் ஆற்ற வெஃகி வெயில் மிடைந்த – தேம்பா:10 61/1,2

மேல்


நலிய (1)

நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய
காலோடு காலும் எரி கந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு – தேம்பா:14 135/1,2

மேல்


நலிவன (1)

நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர – தேம்பா:35 80/2

மேல்


நலோய் (4)

காமனும் எஞ்ச பைம் பூம் கவின் நலோய் என்று சொன்னாள் – தேம்பா:29 43/4
துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை – தேம்பா:32 107/3
நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய் – தேம்பா:36 25/4
கா அருள் கமழ் பூம் கொடி நலோய் ஐந்தாம் கடி ஒளி மணி வரம் தந்தேன் – தேம்பா:36 37/4

மேல்


நலோர் (5)

மகிழுவரே மருட்டும் அவா அரிந்து வாய்ந்த மாட்சி நலோர் – தேம்பா:10 66/4
வில் கலத்து எழில் நலோர் விளிப்ப வீசியே – தேம்பா:20 3/4
ஏற்று_அரும் உணர்வினோய் இயைந்த நூல் நலோர்
போற்று_அரும் ஊழ்வினை என புகன்ற பின் – தேம்பா:27 105/1,2
குழீஇயின நலோர் எலாம் குழாம் குழாம் கொடே – தேம்பா:29 125/4
மிக்கு அடைந்த நலோர் வியப்புற்று எழ – தேம்பா:34 28/2

மேல்


நலோன் (6)

துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன் – தேம்பா:9 1/4
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே – தேம்பா:28 54/4
வீங்கு கேள்வி நலோன் மெலியா தீம் சொல் விரித்து உரைத்தான் – தேம்பா:29 53/4
செண்டு இசை கொடி நலோன் வியந்து செப்பினான் – தேம்பா:32 69/4
தோடு செய் கொடி நலோன் துலங்க நாயகன் – தேம்பா:34 7/1
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து எம் – தேம்பா:35 71/3

மேல்


நவ்வி (2)

நவ்வி அகத்து உரன் விஞ்ச நால் கடல் அம் படை தலைவன் நவிர் சிரத்தை – தேம்பா:8 10/2
எண்மரும் இறைவன் நூலால் இயைந்த நவ்வி ஏறி மீண்டும் – தேம்பா:14 119/1

மேல்


நவ்விய (2)

நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள் – தேம்பா:2 33/3
நவ்விய முகத்து உறை நாதன் வேண்டினான் – தேம்பா:20 131/3

மேல்


நவ்வியம் (1)

நவ்வியம் கதிர் கொள் சூட்சி நாயகன் முதல் வானோரும் – தேம்பா:2 4/1

மேல்


நவ்வினை (1)

நவ்வினை விடா நல்லாளும் நறும் கொடியோனும் வெல்ல – தேம்பா:24 8/3

மேல்


நவ்வு (1)

உள்ளிய தவ நவ்வு ஏறி ஊக்கம் நீள் மரத்தை நாட்டி – தேம்பா:30 82/1

மேல்


நவ (13)

வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான் – தேம்பா:3 3/3
மின் வளர் நவ மணி மிடைந்த போதிகை – தேம்பா:9 115/1
கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே – தேம்பா:11 104/3
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார் – தேம்பா:11 105/4
நல் குலத்து உதித்த நீர் புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ – தேம்பா:23 107/3
மின்னு நீர் நவ மீன் உயர் உதித்தலும் வேந்தன் – தேம்பா:25 4/2
நவ மணி வட கயில் போல் நல் அற படலை பூட்டும் – தேம்பா:26 116/1
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி – தேம்பா:27 127/2
உள்ளிய நவ நூல் எண்ணி ஒழுகலோ உறுதி என்றாள் – தேம்பா:29 4/4
அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று – தேம்பா:29 22/2
ஓங்கு தேவர் பழி என்ன வேந்தற்கு உரைத்து நவ
தீங்கு கொய்தல் நல்லது என்றான் அணை மேல் சேர்த்து இருத்தி – தேம்பா:29 53/2,3
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன் – தேம்பா:31 86/1
தனை கெட திரு தாள் மிசை நவ மணி கூப்பின் – தேம்பா:32 16/2

மேல்


நவங்கள் (2)

வினை வளர் நவங்கள் நாட்டி விரித்த நின் சொல்லை கேட்டு – தேம்பா:29 8/3
இ திறத்து எதிர்த்த காதைகள் பொருந்தி எய்திய நவங்கள் கண்டு அளிப்ப – தேம்பா:31 92/1

மேல்


நவத்து (1)

அல் நவத்து எழும் எல்லை ஒத்து ஆணரன் – தேம்பா:20 89/2

மேல்


நவத்தை (1)

சூழ் திரை உடுத்த பாரில் தோன்றிய நவத்தை காண்டற்கு – தேம்பா:7 20/1

மேல்


நவத்தொடு (1)

நல் நெறியாக கொண்ட நவத்தொடு பலவும் ஓர்ந்தே – தேம்பா:29 48/2

மேல்


நவம் (3)

சூட்சியால் நவம் இது ஒன்றே துளங்கு அறத்து உயர்ந்தோரேனும் – தேம்பா:23 18/3
மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே அன்று இரவி – தேம்பா:23 72/2
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று மெய் – தேம்பா:25 44/3

மேல்


நவமணி (1)

கவரும் முடிகளும் நவமணி அணியொடு ககன எழில் அணி பணிகளும் மிக ஒளி – தேம்பா:8 63/2

மேல்


நவி (6)

நவி அருந்திய நல் உடல் வாடும்-ஆல் – தேம்பா:9 44/4
சூரியன் நவி என தோன்றல் தோன்றினான் – தேம்பா:13 11/4
நாம திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன் – தேம்பா:16 54/4
நவி வரி நகுலமும் நாவி பிள்ளையும் – தேம்பா:17 6/1
நலம் கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து ஆறாம் திங்கள் – தேம்பா:26 10/2
நாடக அரசன் ஒவ்வா நவி கனி எட்டி ஒவ்வா – தேம்பா:27 17/1

மேல்


நவியன் (1)

நால்வரும் கண்டேன் மற்று ஓர் நவியன் எங்கு என்ன அன்னார் – தேம்பா:29 82/1

மேல்


நவியே (1)

நளிர் பூ-இடை மது நேர் முக நவியே இடை விழி நேர் – தேம்பா:2 70/1

மேல்


நவிர் (2)

நவ்வி அகத்து உரன் விஞ்ச நால் கடல் அம் படை தலைவன் நவிர் சிரத்தை – தேம்பா:8 10/2
நகை பட பசும்பொன் வீக்கி நவிர் அணி அமைக்கும் ஆறும் – தேம்பா:28 16/2

மேல்


நவிரம் (1)

நாகம் ஒத்து எழுந்த தேர் நவிரம் மீ சிலர் – தேம்பா:32 61/2

மேல்


நவிரமும் (1)

சவி வரி நவிரமும் களப தந்தியும் – தேம்பா:17 6/3

மேல்


நவில் (1)

நடு மா கடல் அடை காலையில் நமை ஆள்பவன் நவில் சொல்லொடு – தேம்பா:14 48/2

மேல்


நவில்குவாய் (1)

நன்று அழுந்து உவப்பு எழ நவில்குவாய் என்றான் – தேம்பா:7 97/4

மேல்


நவில்வு (1)

நாட_அரும் கலையால் நவில்வு ஆம்-கொலோ – தேம்பா:7 58/4

மேல்


நவிலா (1)

வாயினால் நவிலா கோன்மை வரம் பெற அளிப்பேன் என்றான் – தேம்பா:3 38/4

மேல்


நவிலான் (1)

நாட்டம் வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலான்
மீட்டு அம் மாதியன் வினை விளை மருள் உரை விரித்தான் – தேம்பா:25 34/3,4

மேல்


நவிலும் (2)

நகைத்து மாதியன் நர_பதி வாழ்க என நவிலும்
துகைத்து மொய்த்த வெம் துயர் அற சொன்னதற்கு அமைகின் – தேம்பா:25 31/1,2
நாவு அது வருந்தினும் நவிலும் பான்மையோ – தேம்பா:32 52/4

மேல்


நவிழ் (1)

நறவையும் மணத்தையும் நவிழ் பைம் தாரினான் – தேம்பா:27 59/4

மேல்


நவிழ்த்து (1)

நச்சு அரவு ஒக்கும் வாளி நவிழ்த்து அவை விலக்கி மீட்டு – தேம்பா:16 43/2

மேல்


நவிழ்ந்த (1)

நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன் – தேம்பா:27 173/2

மேல்


நவின்ற (3)

நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால் – தேம்பா:5 91/4
நாக்கு அணங்கு கனிந்து நவின்ற சொல் – தேம்பா:9 38/1
நால் மணி யானைகள் நவின்ற தீயவை – தேம்பா:36 120/1

மேல்


நவின்றவை (2)

நாய் முகன் நவின்றவை நகைத்து இவனை நாளும் – தேம்பா:23 46/1
நாய் முகத்து நின்றன பேய் நவின்றவை கேட்டு அகீதத்தன் – தேம்பா:23 75/1

மேல்


நவின்றான் (2)

நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான் – தேம்பா:20 81/4
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ – தேம்பா:32 30/4

மேல்


நவின்று (6)

நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது – தேம்பா:0 3/3
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே – தேம்பா:7 11/4
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து ஆசியை நவின்று
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல் – தேம்பா:11 101/2,3
நஞ்சு பதி கொண்ட உரை தூது வானோன் நவின்று அடைந்தான் – தேம்பா:13 3/4
நா-இடை தேன் உக நவின்று உலாவலின் – தேம்பா:27 3/2
ஒருவரும் இரவியின் ஒளி மிக இவன் எழும் ஓரையின் ஓகை நவின்று தொழுவார் – தேம்பா:35 77/4

மேல்


நவை (29)

பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து உரைத்த – தேம்பா:0 11/2
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/2
எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை – தேம்பா:6 30/1
நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி – தேம்பா:6 71/3
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா – தேம்பா:8 57/1
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ – தேம்பா:10 65/1
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/4
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4
பல் நவை மிடைந்த ஐம்புரத்தில் பண்டு நாள் – தேம்பா:14 128/2
நானூறும் ஆக நால்_மூன்றும் ஆக நால் ஆண்டும் ஆகி நவை ஆர் – தேம்பா:14 129/2
மெலியவர் எதிரினும் வெகுளிய பல நவை
மலி அவர் எனின் இறை வய அமர் சின முனர் – தேம்பா:15 178/2,3
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான் – தேம்பா:17 15/4
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான் – தேம்பா:17 30/4
நாகத்தால் உண்ட மதி நாறா குன்றும் நவை ஒப்ப – தேம்பா:20 23/1
நான் சொரிந்த நவை தீர் மகவு ஏந்தி – தேம்பா:21 14/3
நான் கலந்த நவை தீர் அருள் நல்லோர் – தேம்பா:21 19/1
நான் தோய் வஞ்சம் சால்பு என சொன்னான் நவை மிக்கான் – தேம்பா:23 28/4
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ – தேம்பா:23 94/3
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன் – தேம்பா:23 97/3
நாரியர் தொழில் இதோ நவை இலா மறை – தேம்பா:25 52/2
நவை எலாம் அற பொலி உம்பர் நாயகி – தேம்பா:26 130/3
நால் வழி அனைத்தும் தோன்றி நவை அற தொபீயன் காண – தேம்பா:27 68/3
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான் – தேம்பா:28 128/4
நகை எழ உதவும் திறத்து அவை பேணி நவை உறா கா-மின் நீர் என்றான் – தேம்பா:30 144/4
பல் நவை பயத்த பேய் பகைத்த மன் உயிர் – தேம்பா:35 1/3
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான் – தேம்பா:35 1/4
நன்றாய் கற்றோம் நின் தயை நாம் செய் நவை கற்றோம் – தேம்பா:35 67/1
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து இறைவன் – தேம்பா:35 68/2
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல – தேம்பா:36 106/3

மேல்


நவைக்கு (1)

நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4

மேல்


நவைப்பட்டு (1)

நக பட்டு ஒருங்கே நவைப்பட்டு உடன்ற நண்ணர் கடலுள் – தேம்பா:14 70/2

மேல்


நவையும் (1)

நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2

மேல்


நவையுறும் (1)

நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/4

மேல்


நழுவ (1)

நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ – தேம்பா:17 5/3

மேல்


நள் (5)

நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய – தேம்பா:4 12/2
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய் – தேம்பா:5 48/3
நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ – தேம்பா:17 5/3
நள் நிலவு அனீகமே நயந்து சூழ் வர – தேம்பா:32 60/1

மேல்


நள்ளரொடு (1)

நகை விளைத்த மேல் சிகரம் வீழ்த்தி எண்_இல் நள்ளரொடு
மிகை விளைத்த தானும் தன் வினை பட்டு ஒன்னார் வென்று ஒழிந்தான் – தேம்பா:17 38/3,4

மேல்


நள்ளா (1)

நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே – தேம்பா:29 54/3

மேல்


நள்ளிருள் (1)

வினை செய் பாவம் உள் விளைத்த நள்ளிருள் புகை மொய்ப்ப – தேம்பா:27 171/1

மேல்


நள்ளின (1)

நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே – தேம்பா:3 41/4

மேல்


நளம் (1)

நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது – தேம்பா:0 3/3

மேல்


நளி (15)

நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 58/4
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/2
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே – தேம்பா:7 11/4
நளி முகத்து அகல் ஞாலம் நயந்தவே – தேம்பா:7 44/4
நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம் – தேம்பா:9 100/3
நளி பட மலர் பதம் நயந்து சென்னி மேல் – தேம்பா:9 103/3
நறை பதி தொடையினன் நளி பல் மன்னவர் – தேம்பா:15 131/3
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில் – தேம்பா:18 31/1
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை-ஆல் – தேம்பா:21 33/4
நளி வாசம் இழந்து அழி நை நனையோ – தேம்பா:31 50/2
நளி முகத்து அலர் நல்கிய தேன் எனா – தேம்பா:31 70/1
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/4
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா – தேம்பா:34 20/4
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார் – தேம்பா:36 13/4
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான் – தேம்பா:36 22/4

மேல்


நளிமை (1)

நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ – தேம்பா:9 108/4

மேல்


நளிர் (6)

பாரொடு நேர் பொருதும் சகடே நளிர் பாலொடு பா பொருதும் – தேம்பா:1 68/3
நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை – தேம்பா:2 52/3
நளிர் பூ-இடை மது நேர் முக நவியே இடை விழி நேர் – தேம்பா:2 70/1
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார் – தேம்பா:6 66/4
கந்தம் நேர் நளிர் தாது நேர் உடல் காட்டு நாதனை அம்புய – தேம்பா:10 124/2
மிக்க தேன் துளி செய் நளிர் மேவி வந்து – தேம்பா:30 100/3

மேல்


நளிர்ந்து (1)

புலம்பும் திரையை கம்பளத்தால் புடைப்ப அரிதின் பிரித்து நளிர்ந்து
அலம்பும் திரையில் அடி தோயாது அப்பால் கடந்த மா முனியே – தேம்பா:19 31/3,4

மேல்


நளிர்பட (1)

நறை மலர் பரப்பினால் போல் நளிர்பட ஒழுகி சூழ – தேம்பா:19 13/2

மேல்


நளின (3)

நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
நகை தக பிறை நுதல் நளின வாய் என – தேம்பா:28 50/3
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான் – தேம்பா:36 22/4

மேல்


நளினம் (3)

நளி அமை ஆம்பல் வாய் நளினம் நாண் முகம் – தேம்பா:9 100/3
நனை வரும் பல நளினம் விள்ளா கதிர் குறையோ – தேம்பா:27 170/1
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ – தேம்பா:32 30/4

மேல்


நளினமும் (1)

நாண நளினமும் நாண மதியமும் நாண அனையவும் நாரியை – தேம்பா:5 116/1

மேல்


நற்பயன் (1)

இலகு இடத்து இடர் அறுத்து இயலும் நற்பயன்
அலகிடு அ தகுதியை அறிவர் யார் என்பான் – தேம்பா:35 7/3,4

மேல்


நறவிய (1)

துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும் – தேம்பா:12 30/2

மேல்


நறவினால் (3)

நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற – தேம்பா:6 58/2
நறவினால் அலர்ந்த பூ முறுக்கி நைந்து என – தேம்பா:26 121/3
நறவினால் அலர்ந்த கானும் நலத்தில் வான் உலகு ஒப்பு ஆமே – தேம்பா:30 81/4

மேல்


நறவு (4)

நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை – தேம்பா:2 52/3
தண் படு மதுவொடு நறவு தாது அவிழ் – தேம்பா:9 101/1
நறவு சேர் பொழில்களும் நாரை அஞ்சமோடு – தேம்பா:18 4/1
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3

மேல்


நறவும் (1)

இரை வாய் குயில்கள் தீம் குரலும் இணர் வாய் பொழில்கள் பெய் நறவும்
கரை வாய் பொய்கை மலர் கரத்தில் கனிந்து ஏந்திய தீம் தேன் மணமும் – தேம்பா:12 10/2,3

மேல்


நறவையும் (1)

நறவையும் மணத்தையும் நவிழ் பைம் தாரினான் – தேம்பா:27 59/4

மேல்


நறவோ (1)

நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான் – தேம்பா:6 50/2

மேல்


நறா (12)

பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே – தேம்பா:8 74/3
நீய் முகிழாத நறா மலர் நீ நிறை நூல் நிகரா உரு நீ – தேம்பா:8 75/4
நஞ்சு தோய் மன நங்கை நறா அகில் – தேம்பா:10 34/2
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
அறா நறா பொழில் ஆர் அழும் ஓதையே – தேம்பா:13 34/4
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/3
இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள் – தேம்பா:19 22/1
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி – தேம்பா:19 23/3
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி – தேம்பா:19 24/2
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
மடல் கடிந்து நறா மது வாகையான் – தேம்பா:34 23/1
தண் தாரின் நறா சரி தேன் துளியும் – தேம்பா:36 67/1

மேல்


நறிய (1)

நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1

மேல்


நறு (12)

நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும் – தேம்பா:2 65/2
நரரோ உதவார் நறு மா மணமே – தேம்பா:5 62/3
நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி நானம் – தேம்பா:5 81/1
அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை – தேம்பா:5 114/1
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார் – தேம்பா:6 66/4
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர் – தேம்பா:8 43/2
அங்களை தெளித்து அகல் நறு மலர் கொடு மார்பில் – தேம்பா:11 90/1
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1
நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான் – தேம்பா:20 81/4
தெருளின் வீங்கி நறு தீம் கய வாவி – தேம்பா:21 22/2
நறை சிந்தின மலர் சிந்தின நனை சிந்தின நறு தேன் – தேம்பா:21 29/2
நனை வரும் சண்பக நறு நிழற்கு இணை – தேம்பா:35 2/1

மேல்


நறும் (19)

ஆம்பல் வாய் நறும் விரை அவிழ்த்து விள்ளிய – தேம்பா:1 57/1
நாறிய நானமும் நறும் அகில் புகை – தேம்பா:2 27/1
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் – தேம்பா:2 46/3
நணித்து ஆகி சாம்தனையும் நறும் கற்பு நலம் காக்க – தேம்பா:6 20/3
நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற – தேம்பா:6 58/2
கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை – தேம்பா:8 58/3
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1
அடுத்த தென்றல் சாமரை இட்டு அனைய வீசி நறும் பைம் பூ – தேம்பா:12 9/2
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர் – தேம்பா:12 48/1
தேன் ஆர்ந்த நறும் பாகில் தெள் அமுதில் தீம் சொல்லால் – தேம்பா:15 1/1
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க நறும் பைம் பூ – தேம்பா:16 58/3
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன் – தேம்பா:19 21/2
பூ எலாம் நறும் தேன் தூவ புள் எலாம் விளித்து பாட – தேம்பா:20 37/2
நவ்வினை விடா நல்லாளும் நறும் கொடியோனும் வெல்ல – தேம்பா:24 8/3
நனை அளாவிய வாகை நறும் தவன் – தேம்பா:26 155/2
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து – தேம்பா:28 91/1
நனைய நாகமும் நாறிய கோங்கமும் நறும் பூம் – தேம்பா:32 11/2
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ – தேம்பா:32 30/4
நாம்பா அணி பூம் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால் – தேம்பா:36 132/1

மேல்


நறுமை (4)

நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார் – தேம்பா:6 66/4
நறுமை நாடிய வான் கொடை நல்கலின் – தேம்பா:9 33/2
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ – தேம்பா:23 94/3

மேல்


நறுமையில் (1)

நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவா கன்னி – தேம்பா:7 7/2

மேல்


நறுமையின் (1)

நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய் – தேம்பா:36 43/1

மேல்


நறை (15)

கொடி ஆய தண்ண நறை நானமொடும் குளிர்ந்த – தேம்பா:5 79/3
நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற – தேம்பா:6 58/2
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு – தேம்பா:12 4/3
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய – தேம்பா:12 47/2
நறை பதி தொடையினன் நளி பல் மன்னவர் – தேம்பா:15 131/3
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின் – தேம்பா:15 164/2
நறை சுமந்த இணர் குடம் சுமந்த நாள் மலர் – தேம்பா:17 3/2
நறை மலர் பரப்பினால் போல் நளிர்பட ஒழுகி சூழ – தேம்பா:19 13/2
நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த-கால் – தேம்பா:20 82/1
நறை சிந்தின மலர் சிந்தின நனை சிந்தின நறு தேன் – தேம்பா:21 29/2
பெடை நாணினது என நாள் நறை பிளிர் தாமரை நெடும் கா – தேம்பா:21 31/1
நல் முகம் புதைத்த மீன் போல் நறை முகத்து அலர்ந்த பைம் பூ – தேம்பா:22 18/2
நறை கெழும் அலங்கல் மார்பன் நயப்புற முகமன் நோக்கி – தேம்பா:28 8/2
நெற்றி மேல் நறை நீலமும் கமலமும் பூப்ப – தேம்பா:32 17/2
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி – தேம்பா:32 21/2

மேல்


நறையும் (1)

நாவியின் நறையும் பூம் பொழிலின் நாற்றமும் – தேம்பா:30 146/1

மேல்


நன் (12)

நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ் – தேம்பா:1 70/3
கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான் – தேம்பா:3 6/3
நன் பட்டன தாள் நலம் வீட்டு நயம் – தேம்பா:5 101/3
நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே – தேம்பா:8 33/4
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி விருப்பொடு சிறு மனை புக்கார் – தேம்பா:12 68/4
நாக நெற்றியின் நன் மணி ஓடை போல் – தேம்பா:13 28/1
நாக நெற்றியின் நன் மணி ஆறு பாய் – தேம்பா:13 28/2
நாக நெற்றியின் நன் மலர் கா அப்பால் – தேம்பா:13 28/3
நாக நெற்றியின் நன் மதி தோன்றிற்றே – தேம்பா:13 28/4
தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன் – தேம்பா:25 5/2
நாறிய மணியின் வாய்ந்த நன் முடி பெயர்தற்கு அஞ்சி – தேம்பா:25 18/1
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த உடற்கு நன் முறைகள் யாவும் – தேம்பா:26 91/2

மேல்


நன்பின் (1)

நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி – தேம்பா:6 71/3

மேல்


நன்பினால் (1)

நன்பினால் உவமியா நங்கை ஓர்தலால் – தேம்பா:7 81/2

மேல்


நன்பு (1)

நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி இரங்கீர்-கொல்லோ நமக்கு என்பார் – தேம்பா:30 17/4

மேல்


நன்மை (6)

நன்மை பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான் நனி ஈவான் – தேம்பா:4 49/4
ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக – தேம்பா:6 12/3
வாழி நன்மை ஈய இன்மை மலி தயாபன் வாழியே – தேம்பா:7 42/2
வீட்டு நன்மை விளை நிலம் ஆம் இலோர் – தேம்பா:9 34/1
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார் – தேம்பா:11 84/4
ஈறு_இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழ தகும் தெய்வம் – தேம்பா:27 156/1

மேல்


நன்மையை (1)

கூர்ந்த நன்மையை கூறிய பயனினால் எவரும் – தேம்பா:6 63/1

மேல்


நன்றது (1)

நின்னால் ஆம் ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல் – தேம்பா:9 67/1

மேல்


நன்றாய் (3)

நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான் – தேம்பா:28 35/4
நன்றாய் கற்றோம் நின் தயை நாம் செய் நவை கற்றோம் – தேம்பா:35 67/1

மேல்


நன்றி (22)

எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும் – தேம்பா:4 64/3
காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால் – தேம்பா:5 144/1
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/2
வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து – தேம்பா:7 29/1
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே – தேம்பா:7 36/4
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை – தேம்பா:8 91/3
அடுத்து இரப்பார்க்கு ஆர்வம் உற அளித்த நன்றி அஞர் கடலே – தேம்பா:10 68/1
அலம் செய்வார் போல் உயர் வீடு இயற்றும் நன்றி அமைவதற்கே – தேம்பா:10 70/3
வேலையின் நிறைந்த நன்றி விளைத்து நாடு உலவி போன – தேம்பா:22 17/3
வாய்ந்த நன்றி மறப்பது தீது என – தேம்பா:23 35/1
ஈய்ந்த நன்றி இது என்று அவர் சாற்றுவார் – தேம்பா:23 35/4
நாகம் ஆக்கிய நன்றி அது என்று நான் – தேம்பா:23 38/2
ஊக்கம் ஏர் பூட்டி நோன்பால் உடல் செறு உழுது நன்றி
வீக்க மேல் விரத செந்நெல் வித்தி நல் ஒழுக்க நீரை – தேம்பா:26 111/1,2
கெட்டோம் அந்தோ மின் என ஒல்கி கெடும் நன்றி
இட்டோம் அந்தோ ஈட்டு அதின் இஃதே பயன் அந்தோ – தேம்பா:28 114/1,2
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும் என்றான் – தேம்பா:29 7/4
தேர் ஒரு நன்றி இல்லாமையில் தீவினை தீக்கும் பாலை என வைகும் – தேம்பா:32 46/3
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே – தேம்பா:32 48/2
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து – தேம்பா:32 48/3
தந்த நேர் அகன்ற நன்றி தனக்கு என்னால் கைம்மாறு என்னோ – தேம்பா:34 15/2
காது உற மகிழ்ந்த பூமி கை கொண்ட நன்றி மூட – தேம்பா:34 22/3
ஈட்டும் நன்றி இசைப்பது பாலதோ – தேம்பா:34 26/2
என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி இவை ஆகி – தேம்பா:34 58/3

மேல்


நன்றியது (1)

பால் அன்பொடு தனி வாழ்வொடு படு நன்றியது அளவோ – தேம்பா:2 62/4

மேல்


நன்றியால் (2)

துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால்
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய் – தேம்பா:7 33/1,2
வேய்ந்த நாயகன் விளைத்த நன்றியால்
வாய்ந்த ஓகையின் முறுவல் மானுமே – தேம்பா:10 102/3,4

மேல்


நன்றின் (2)

மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு_இல நீத்தம் எங்கும் – தேம்பா:22 23/3
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே – தேம்பா:34 14/4

மேல்


நன்று (58)

ஆவலின் கிளர் நன்று உட்கொண்டு அடிகள்-தம் மனத்தை காக்கும் – தேம்பா:2 11/3
மிகை செய்வான் ஆண்மையை விளம்பல் நன்று அரோ – தேம்பா:3 8/4
அரிய ஆண்மையை அதிசயித்து அரசன் நன்று என்னா – தேம்பா:3 24/1
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார் – தேம்பா:3 61/2
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/3
நன்று அமை முனிவரை கூட்டி நாயகன் – தேம்பா:5 44/3
நன்று என நயப்பொடு நாதன் வேண்டினர் – தேம்பா:5 46/1
நன்று பெய் வரம் எலாம் நாதன் ஈட்டினான் – தேம்பா:5 53/4
கை படு நன்று உளம் ஏய்ந்து கைம்மாறாய் நன்று செயும் – தேம்பா:6 9/3
கை படு நன்று உளம் ஏய்ந்து கைம்மாறாய் நன்று செயும் – தேம்பா:6 9/3
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய – தேம்பா:6 18/2
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல் – தேம்பா:6 60/2
நாள்-தொறும் கரு நன்று வளர்ந்து பொன் – தேம்பா:7 58/1
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த – தேம்பா:7 62/1
நன்று அழுந்து உவப்பு எழ நவில்குவாய் என்றான் – தேம்பா:7 97/4
தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும் – தேம்பா:9 14/1
தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால் – தேம்பா:9 22/2,3
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால் – தேம்பா:9 22/3
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/3
இன்பால் வான் ஏத்து இவளை நீ ஏற்றுதல் நன்று அன்றோ – தேம்பா:9 29/1
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள் – தேம்பா:9 125/3
இ தலை இவளும் நன்று என்று பேர் ஒலி – தேம்பா:10 76/1
வெல்ல வான் உரு வேய்ந்தின் நன்று அல்லதோ – தேம்பா:11 23/4
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/4
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4
மெய் திறத்திலும் விளைந்த நன்று இயம்புதல் பாலோ – தேம்பா:11 96/4
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து உயிர் பிரிதல் – தேம்பா:11 100/3
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து ஆசியை நவின்று – தேம்பா:11 101/2
படி ஒருங்கு இவர் பயத்த நன்று இயல்பு என ஒரு-பால் – தேம்பா:12 52/1
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே – தேம்பா:15 47/1
மெய் திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று என்றான் – தேம்பா:15 52/4
இனி திருத்திடல் நன்று என்ன ஈங்கு உண்ட பீலித்தேயர் – தேம்பா:17 17/2
நன்று ஒளித்த நமக்கு இனைந்து ஆய் கதிர் – தேம்பா:18 55/2
கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர் என்றான் – தேம்பா:20 112/4
மெய் செல செல்லும் நன்று ஒத்து எங்கணும் விளைவு உய்த்து ஓடி – தேம்பா:21 2/3
விண்ணின் மேல் வைத்த நன்று இழந்த வெம் பழி – தேம்பா:24 48/1
கெடுதியே என பேய் கோவும் கேடுற நன்று ஈது என்றான் – தேம்பா:25 13/4
நன்று என்று ஆயினும் நடுக்குற பெத்தில நகர்-கண் – தேம்பா:25 30/1
கடி முகத்து அடைந்த வாழ்க்கை கனி பொது பயன் நன்று ஆக – தேம்பா:27 78/3
அ முறை அனைத்தும் நன்று ஆக காண்டியேல் – தேம்பா:29 94/3
அய்ய நன்று இது என அடியை தாழ்ந்து போய் – தேம்பா:29 96/1
உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா – தேம்பா:29 96/2
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி – தேம்பா:29 110/2
அணி மொழி இளவல் நன்று என்று அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா – தேம்பா:30 7/3
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/4
நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன் – தேம்பா:32 42/4
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே – தேம்பா:32 48/2
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான் – தேம்பா:33 10/4
ஊனில்-நின்று உறும் துன்பம் நன்று ஆயினும் – தேம்பா:33 21/3
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன் – தேம்பா:34 55/1
தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும் – தேம்பா:35 15/1
நன்று என பிதாவும் என்றான் நரதுவத்து இறைமை சேர்த்தி – தேம்பா:35 20/2
நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு – தேம்பா:35 35/3
விண் மேல் வைத்த நன்று இவறா நாம் வினை செய்ய – தேம்பா:35 60/1
தாயும் நீயே தந்தையும் நீயே தவறா நன்று
ஈயும் நீயே என்று அறிவோமே இது அல்லால் – தேம்பா:35 64/1,2
நான் அளித்த மனு_குலம் நன்று உற – தேம்பா:36 11/1
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான் – தேம்பா:36 27/2
தவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான் – தேம்பா:36 52/2

மேல்


நன்றே (9)

மைம்மாறும் திரு தகும் தாள் வாழ்த்திடல் நன்றே என்றான் – தேம்பா:6 22/4
போன்று அனைத்து உணர்வும் பூண்டோய் பொலிந்த நின் விருப்பம் நன்றே
மீன் தனை கசடு என்று ஓட்டி விழி கடந்த ஒளி நிற்பானை – தேம்பா:9 119/2,3
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/1,2
வெருட்டிய முறையில் வந்த வேந்தனை கோறல் நன்றே – தேம்பா:25 12/4
கை உண்ட பசும்பொன் செங்கோல் கடிதலின் இறத்தல் நன்றே
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும் – தேம்பா:25 70/2,3
விண் தக வீட்டின் ஆக்கம் விளைவது பேணல் நன்றே – தேம்பா:27 10/4
பண் ஒன்று பாடல் ஒன்ற பகர்வு ஒன்றும் செய்கை நன்றே
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி – தேம்பா:29 110/1,2
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து கதிர் முகத்து இயல்வது நன்றே – தேம்பா:31 90/4
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே – தேம்பா:34 14/4

மேல்


நன்றேல் (2)

அருந்திய அமுது நன்றேல் அருத்தியோடு அருந்தல் செய்வார் – தேம்பா:0 12/4
தெள்ளிய வான் மேல் ஆள்வோன் சென்று எமை ஆளல் நன்றேல்
விள்ளிய கொடியோன் ஏவும் விடை பணி நீ தந்து எம்மை – தேம்பா:36 81/2,3

மேல்


நன்றோ (13)

குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ
பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ – தேம்பா:0 5/3,4
பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ – தேம்பா:0 5/4
நாள்-தொறும் கனிந்த செம் தேன் நல் கனி அளித்தல் நன்றோ
கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு – தேம்பா:4 35/1,2
கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு – தேம்பா:4 35/2
வேயொடு நெருங்கும் கானில் விழைந்து தான் ஒழுகல் நன்றோ
தீயொடு குழை மற்றோரும் செவ்வுற செலுத்தல் நன்றோ – தேம்பா:4 36/2,3
தீயொடு குழை மற்றோரும் செவ்வுற செலுத்தல் நன்றோ
தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா – தேம்பா:4 36/3,4
பின்றா வினை செய்வது நன்றோ பிறந்து அ பகையை தீர்த்து அளிப்ப – தேம்பா:5 17/3
தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ – தேம்பா:5 18/4
பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ
அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ – தேம்பா:5 19/3,4
பண் ஆவி ஆய குரலாட்கு ஒரு பாங்கு நன்றோ – தேம்பா:5 84/4
நல் குலத்து உதித்த நீர் புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/3,4
புனையவே உயர்ந்த வானோர் புன்மையில் வளைதல் நன்றோ – தேம்பா:28 70/4
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3

மேல்


நன்னர் (2)

ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி – தேம்பா:27 161/2
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன் – தேம்பா:31 86/1

மேல்


நன்னூல் (1)

மந்திரிமாரும் வாய்ந்த வளம் தரும் தவரும் நன்னூல்
தந்திரிமாரும் தானை தலைவரும் ஒருங்கு கூடி – தேம்பா:25 17/1,2

மேல்


நனி (40)

பானு அழகே நனி காட்டிய பங்கய நானம் முயங்கு அழகே – தேம்பா:1 67/1
மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம் மண்டு அழகே – தேம்பா:1 67/2
தேன் அழகே நனி காட்டிய தெள் துளி மாரி செறிந்த அழகே – தேம்பா:1 67/3
வான் அழகே நனி காட்டும் பளிங்கு என வாவி வழங்கு அழகே – தேம்பா:1 67/4
வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 25/4
நன்மை பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான் நனி ஈவான் – தேம்பா:4 49/4
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல் – தேம்பா:5 42/3
நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி நானம் – தேம்பா:5 81/1
பாட மடவரர் பாட விறலியர் பாகு நனி செவி மேயலால் – தேம்பா:5 125/1
நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான் – தேம்பா:6 50/2
வாரணியே தனி நாயகியே நனி வாழுதி வாழுதியே – தேம்பா:8 76/4
வாழி அழுந்து அருளே மறையே அறனே நனி வாழுதியே – தேம்பா:8 77/4
நாண் அ காலத்து ஆழ் முழுகிற்றே நனி வெய்யோன் – தேம்பா:9 70/4
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய – தேம்பா:12 47/2
நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும் – தேம்பா:12 56/2
மை வினையை நாம் கழிய வாழி நனி என்பார் – தேம்பா:12 90/4
வாரணம் அமிழ்ந்தி நனி வாழி நெடிது என்பார் – தேம்பா:12 91/4
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை – தேம்பா:15 92/2
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை – தேம்பா:15 92/2
கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி கதறி இப மேல் பொலிய வெம் தீ – தேம்பா:15 126/1
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின் – தேம்பா:15 164/2
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார் – தேம்பா:17 32/2
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து விம்மி அழும் தாய் நனி உவப்ப – தேம்பா:19 30/3
நனி வளர் ஆரிய நடம் செய்து ஏகினார் – தேம்பா:20 10/4
தொழுவான் நனி துதிப்பான் சுழன்று ஏங்கி விம்முவன் ஆம் – தேம்பா:20 62/2
நடை ஆடின பறவை குலம் நனி ஆர்த்தன நகவே – தேம்பா:21 31/4
நனி அவாவிய நாள் இதே இது திருவுளம் ஆய் – தேம்பா:26 65/3
ஒன்றுவான் அழுந்துற நனி தழுவினாள் தழுவி – தேம்பா:26 75/2
நனி நுழைந்த நசை இனிது உண்ட பின் – தேம்பா:26 173/3
நனி அவா இருள் உளம் புகா தெளிதலும் நயப்ப – தேம்பா:27 27/1
நாதன் மிக்கு உரைத்து உணா நனி விலக்கினான் – தேம்பா:27 110/4
நனி அழன்று நஞ்சு உண்டு பகைத்த பேய் – தேம்பா:28 102/3
நரகம் கொண்ட தீ நிலை இஃதேல் நனி ஓர்ந்தால் – தேம்பா:28 125/1
நனி உரு காட்டி வாய்ந்த நால் மறை ஒழிய செய்தான் – தேம்பா:29 40/4
நெஞ்சே நனி பேண் இல நீங்கினனே – தேம்பா:31 59/3
மின்னலே நனி கேள் என வேட்புறும் – தேம்பா:31 74/1
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ – தேம்பா:32 91/3
நனி வரும் களி நல் உயிர் உண்டலால் – தேம்பா:33 15/2
நனி அவாவொடு பிரியா நயந்து செய் ஏவலால் உடலை – தேம்பா:33 24/3
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல – தேம்பா:36 106/3

மேல்


நனிக்கு (1)

நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவா கன்னி – தேம்பா:7 7/2

மேல்


நனியாக (1)

நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே – தேம்பா:14 137/2

மேல்


நனியாய் (1)

நாலோடு_நாலு திசை ஓடி ஓடி நனியாய் நடுங்கி நலிய – தேம்பா:14 135/1

மேல்


நனியே (2)

நனியே வாழ்ந்தான் வர பவ்வம் நயப்ப தாழ்ந்தான் இள முத்தோன் – தேம்பா:26 47/4
நனியே உணரா பொய் கலந்தே நல் நீர் கடலுள் கலந்தது போல் – தேம்பா:27 124/2

மேல்


நனியொடு (1)

நிறையும் ஒளியொடு திருவும் நயமொடு நிதியும் நனியொடு நெறி வழா – தேம்பா:5 122/1

மேல்


நனை (21)

நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/2
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால் – தேம்பா:5 159/3
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க நறும் பைம் பூ – தேம்பா:16 58/3
நனை முகத்து உவந்து நக்க இ தரு போல் நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும் – தேம்பா:18 39/1
நறை சிந்தின மலர் சிந்தின நனை சிந்தின நறு தேன் – தேம்பா:21 29/2
நனை விள் வயல் நான்கு பயன் விளைய – தேம்பா:22 6/2
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம் – தேம்பா:23 120/4
நனை அன இள முனிக்கு ஆசி நல்கலும் – தேம்பா:26 134/2
நனை அளாவிய வாகை நறும் தவன் – தேம்பா:26 155/2
நனை வரும் பல நளினம் விள்ளா கதிர் குறையோ – தேம்பா:27 170/1
நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன் – தேம்பா:29 8/2
நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா – தேம்பா:30 80/2
நனை அலர்ந்து என ஈன்ற நின் நந்தனன் – தேம்பா:31 63/3
நனை அனை முழு மெயும் நனைப்ப அன்னவர் – தேம்பா:31 96/2
நனை கெட கவின் நந்தன சால்பு அதோ என்றான் – தேம்பா:32 16/3
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி – தேம்பா:32 21/2
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ – தேம்பா:32 30/4
மின் இனம் என நனை விரித்த கொம்பு அனார் – தேம்பா:32 70/1
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
நனை வரும் சண்பக நறு நிழற்கு இணை – தேம்பா:35 2/1
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி – தேம்பா:36 55/2

மேல்


நனைகள் (1)

நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம் நடு வதிந்தார் – தேம்பா:20 17/4

மேல்


நனைத்த (1)

நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு – தேம்பா:1 48/3

மேல்


நனைத்தலும் (1)

முத்தம் இட்டலும் நோக்கில் தீட்டலும் உற்ற நீரில் நனைத்தலும்
சித்தம் முற்றலும் நாள் மலர் கழல் சென்னியின் மிசை வைத்தலும் – தேம்பா:10 128/2,3

மேல்


நனைப்ப (2)

இருத்தி எழு வான் அரசன் ஈர் அடி நனைப்ப
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி – தேம்பா:14 3/1,2
நனை அனை முழு மெயும் நனைப்ப அன்னவர் – தேம்பா:31 96/2

மேல்


நனைய (3)

நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று – தேம்பா:26 44/3
நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன் – தேம்பா:27 173/2
நனைய நாகமும் நாறிய கோங்கமும் நறும் பூம் – தேம்பா:32 11/2

மேல்


நனையா (1)

அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய் – தேம்பா:6 37/2

மேல்


நனையோ (1)

நளி வாசம் இழந்து அழி நை நனையோ
களி நான் உள் இழந்து அயர கடிது இ – தேம்பா:31 50/2,3

மேல்