கொ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கரித்து 1
கொக்கு 6
கொங்கு 4
கொட்டலால் 1
கொட்டி 2
கொடி 121
கொடிகள் 4
கொடிகளும் 3
கொடிகளொடு 1
கொடிகாள் 3
கொடிஞ்சி 10
கொடிஞ்சியும் 1
கொடிது 12
கொடிதோ 1
கொடிய 25
கொடியது 7
கொடியதே 1
கொடியர் 1
கொடியரே 1
கொடியன் 1
கொடியனை 1
கொடியாய் 1
கொடியார் 2
கொடியால் 2
கொடியான் 6
கொடியில் 2
கொடியின் 8
கொடியினான் 2
கொடியினை 1
கொடியினோன் 5
கொடியுடன் 1
கொடியும் 2
கொடியே 2
கொடியை 11
கொடியொடு 4
கொடியோடு 3
கொடியோய் 4
கொடியோன் 23
கொடியோனும் 2
கொடியோனுமே 1
கொடியோனை 1
கொடு 169
கொடுக்கும் 1
கொடுங்கோல் 1
கொடுங்கோலோ 1
கொடுங்கோன் 2
கொடுங்கோன்மை 2
கொடுத்த 3
கொடுத்ததோ 1
கொடுத்தலே 1
கொடுத்தனரே 1
கொடுப்ப 1
கொடுப்ப_அரும் 1
கொடுப்பவரோ 1
கொடும் 23
கொடுமை 7
கொடுமைக்கு 1
கொடுமையார் 1
கொடுமையால் 3
கொடுமையை 1
கொடே 1
கொடை 24
கொடைகள் 1
கொடையால் 4
கொடையான் 1
கொடையின் 4
கொடையே 1
கொடையை 1
கொடையொடு 2
கொடையோடு 2
கொடையோர் 1
கொடையோனே 1
கொண்ட 92
கொண்ட-கால் 2
கொண்டது 2
கொண்டதேல் 1
கொண்டலால் 1
கொண்டலோ 1
கொண்டவர்க்கு 1
கொண்டவரும் 1
கொண்டவை 2
கொண்டன 2
கொண்டனர் 1
கொண்டனன் 1
கொண்டாட 1
கொண்டாய் 7
கொண்டாயோ 2
கொண்டார் 21
கொண்டார்க்கு 1
கொண்டாரும் 1
கொண்டால் 4
கொண்டாலும் 1
கொண்டாள் 5
கொண்டான் 32
கொண்டான்-ஆல் 1
கொண்டானே 2
கொண்டானோ 1
கொண்டீர் 1
கொண்டு 138
கொண்டுபோய் 1
கொண்டும் 1
கொண்டே 8
கொண்டேம் 4
கொண்டேன் 7
கொண்டேனும் 2
கொண்டேனே 1
கொண்டோர்க்கு 1
கொண்டோன் 2
கொண்மூ 2
கொணர் 15
கொணர்-மின் 3
கொணர்க 1
கொணர்குவர் 1
கொணர்ந்த 4
கொணர்ந்தனரே 1
கொணர்ந்தனை 1
கொணர்ந்தீர் 2
கொணர்ந்து 8
கொணர்வன 1
கொணர்வான் 1
கொணர 1
கொணரவோ 1
கொணரும் 1
கொணரும்-கொல்லோ 1
கொத்து 1
கொதித்து 1
கொந்தல் 2
கொந்து 7
கொப்புளித்து 1
கொம்பர் 4
கொம்பிய 1
கொம்பில் 10
கொம்பின் 2
கொம்பினும் 1
கொம்பு 23
கொம்பு-இடை 1
கொம்புகள் 1
கொம்பொடு 1
கொம்போ 1
கொய் 13
கொய்-மின் 1
கொய்த 6
கொய்தது 1
கொய்தல் 1
கொய்தனரோ 1
கொய்தான் 4
கொய்தி 1
கொய்து 11
கொய்தே 1
கொய்ய 1
கொய்யா 2
கொய்யும் 1
கொய்வார் 2
கொயவோ 1
கொல் 32
கொல்-மின் 1
கொல்ல 4
கொல்லரே 2
கொல்லன் 1
கொல்லா 1
கொல்லு 1
கொல்லும் 11
கொல்லுமோ 1
கொல்லுவார் 1
கொல்லென்று 1
கொல்லென 1
கொல்லையில் 1
கொல்வதற்கு 2
கொல்வாய் 1
கொல்வார் 2
கொல்வாரும் 1
கொல்வான் 2
கொலு 2
கொலும் 6
கொலை 36
கொலையில் 1
கொலையின் 2
கொலையினால் 1
கொலையே 1
கொலையொடு 2
கொலையோ 1
கொழித்த 8
கொழித்து 3
கொழு 8
கொழுகொம்பினான் 1
கொழுகொம்பு 14
கொழுகொம்பே 1
கொழுந்தவன் 1
கொழுந்தின் 1
கொழுந்து 11
கொழுநன் 3
கொழுநனை 1
கொழுநனோடு 1
கொழும் 18
கொழுவினை 1
கொள் 156
கொள்க 2
கொள்கை 6
கொள்கைத்து 3
கொள்கையார் 1
கொள்கையால் 2
கொள்கையான் 2
கொள்கையில் 3
கொள்கையின் 4
கொள்கையினான் 1
கொள்கையே 3
கொள்கையை 1
கொள்கையோ 1
கொள்பவர் 6
கொள்வது 1
கொள்வதும் 1
கொள்வர்-ஆல் 1
கொள்வரும் 1
கொள்வாம் 2
கொள்வாய் 1
கொள்வாயோ 1
கொள்வார் 6
கொள்வாரும் 2
கொள்வான் 7
கொள்வானோ 1
கொள்வு 2
கொள்வேன் 1
கொள்ள 5
கொள்ளலின் 1
கொள்ளா 5
கொள்ளார் 2
கொள்ளான் 1
கொள்ளும் 5
கொள்ளுவார் 1
கொள்ளுவான் 1
கொள்ளை 2
கொள 5
கொளா 5
கொளீஇ 6
கொளுத்திய 1
கொளுத்து 1
கொளும் 4
கொளுமும் 1
கொளுவார் 1
கொற்ற 3
கொற்றம் 3
கொற்றவர் 1
கொற்றவன் 1
கொற்றவா 1
கொறி 1
கொன் 24
கொன்ற 16
கொன்றாய் 1
கொன்றான் 3
கொன்றீர் 2
கொன்று 7
கொன்றும் 1
கொன்றேம் 1
கொன்றேன் 1
கொன்றோன் 1
கொன்னே 7
கொன்னை 3

கொக்கரித்து (1)

கொக்கரித்து இரட்டிட குதித்து உவப்ப அறா – தேம்பா:23 123/1

மேல்


கொக்கு (6)

குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும் – தேம்பா:14 116/2
கொக்கு அணி முடியும் கொடி சடை சிரமும் குண்டல செவியும் வெண் பலியை – தேம்பா:23 105/1
சூலம் அக்கு அணி கொக்கு அணி தொக்கு அணி – தேம்பா:27 80/2
சிரம் அணிந்த கொக்கு இறை தீது அணிந்த கோலமாய் – தேம்பா:27 130/3
மிக்கன சின கொக்கு அன்னான் வியன்ற மார்பு உதைத்து வீழ்த்த – தேம்பா:29 86/2
கொக்கு ஒக்கும் தேரின் எழீஇ குணக்கு ஒக்கும் சுடர் ஒத்த குணத்து அ கோமார் – தேம்பா:32 85/1

மேல்


கொங்கு (4)

கொங்கு இட்ட விம்மிய கோதை ஆர் மது – தேம்பா:2 26/2
கொங்கு அயல் திமிசு சூழ் குளிர பூத்தன – தேம்பா:12 41/2
கொங்கு அடரும் பூ மழையும் பா மழையும் கூர்ப்ப – தேம்பா:12 84/1
கொண்ட-கால் அதற்கு உவமை குணிப்பர் அல்லால் கொங்கு அலர் கோல் – தேம்பா:18 16/3

மேல்


கொட்டலால் (1)

முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால்
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார் – தேம்பா:13 15/3,4

மேல்


கொட்டி (2)

கான் நில முகை விண்டு அன்ன கனிந்த புன் முறுவல் கொட்டி
மீன் அம் சென்னி சாய்த்து விழைந்து அதற்கு அமைந்தான்-மன்னோ – தேம்பா:12 95/3,4
ஊன் முகந்து அழன்ற வேலோன் ஓர் நகை சினந்து கொட்டி
தேன் முகம் தந்து கொல்லும் தீ வினை பகை ஒன்று அன்றி – தேம்பா:15 41/1,2

மேல்


கொடி (121)

இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து – தேம்பா:0 10/1
வேரி அம் கொடியோன் காதை விளம்ப அ கொடி விள் பைம் பூ – தேம்பா:0 13/3
வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி – தேம்பா:1 1/2
தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி
கலையினார் மன இணை வெளிறு கான்று உக – தேம்பா:2 18/2,3
மீது அகன்று அசை கொடி விளிப்ப மானுமே – தேம்பா:2 19/4
நெரிந்தன குடை கொடி நிசியை செய்ய ஆங்கு – தேம்பா:2 25/1
தொடி ஒத்து அலர்ந்த கொடி வேய்துப சூழ்ந்து அடைந்தார் – தேம்பா:5 77/4
கொடி ஆய தண்ண நறை நானமொடும் குளிர்ந்த – தேம்பா:5 79/3
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர் – தேம்பா:5 160/2
பாசு அடை பூம் கொடி தந்து பாசறை தீர் உரம் செய்யும் – தேம்பா:6 19/3
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரை கொடி கன்னி இவ்வாறு – தேம்பா:7 2/3
வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூம் கொடி
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ – தேம்பா:7 30/1,2
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து – தேம்பா:7 73/3
மன்று அரும் துணரொடு வந்த பூம் கொடி
நின்று அரும் துணை பெறா நீக்கி கான்-இடை – தேம்பா:7 89/2,3
ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல் – தேம்பா:8 74/2
விண்ட பூம் கொடி தந்த விருப்புடன் – தேம்பா:8 89/1
உண்ட மா மணத்து உன் துணை பூம் கொடி
கொண்ட மாட்சி குணிக்க அரும் காட்சியால் – தேம்பா:8 89/2,3
பொன்ன நின் கொடி பூத்தது தந்த பின் – தேம்பா:9 50/2
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான் – தேம்பா:9 59/4
வண் கொடி துணர் அலர் வாடு இலாமையும் – தேம்பா:9 90/3
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான் – தேம்பா:9 91/3
கொம்பு அயில் கொடி என கொடியில் என – தேம்பா:9 98/1
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல் – தேம்பா:10 20/1
வேழ்வி மந்திர தீய் கொடி வேடமாய் – தேம்பா:10 122/1
போது அணிந்தன கோடு சூழ் படர் பூத்த பொன் கொடி போலுமே – தேம்பா:10 130/2
கொம்பில் ஏறும் இடை துவளும் கொடி
எம் பிரான் வலிக்கு இ துணை வேண்டுமோ – தேம்பா:11 26/3,4
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ – தேம்பா:11 45/2
கொடி ஆடு என நொந்து குழைந்து அழுவாள் – தேம்பா:11 70/4
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரை கடந்து ஏகி சோகு இனங்கள் – தேம்பா:11 109/3
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி – தேம்பா:11 122/2
மீன் இரும் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட – தேம்பா:12 53/1
சோமம் சால் கொடி வல்லோனும் துயருற சொற்றினானே – தேம்பா:12 92/4
கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும் – தேம்பா:12 99/2
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள் – தேம்பா:13 25/1
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன் – தேம்பா:14 51/3
அழல குடை அழல கொடி அழல் அத்திரம் விடவே – தேம்பா:14 54/4
நுரை மேல் எழும் போல் குடை வெண் கொடி வெண் கவரி மிதக்க – தேம்பா:14 68/3
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும் – தேம்பா:14 116/2
கோல் பேர் படை தேர் கொடி மா படை மால் – தேம்பா:15 40/1
கோடை எழுந்த பதங்கன் என கொடி நீள் – தேம்பா:15 65/1
அணி உடன்ற பரி பரி உடன்ற கரி கரி உடன்ற கொடி அணியு தேர் – தேம்பா:15 91/1
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா – தேம்பா:15 95/1
அற நிமிர்ந்த கொடி அற உயர்ந்த உருள் அற உகண்ட பரி அலவனோடு – தேம்பா:15 98/1
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன் – தேம்பா:15 111/1
கொடி அற்ற இரதம் அற உரம் அற்ற வலவன் அற அடி அற்ற குதிரை அற மின் – தேம்பா:15 117/3
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல் – தேம்பா:15 143/4
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல் – தேம்பா:15 163/1
கோல் நிரைத்து அசை கொடி கோட்டம் யாது என்றான் – தேம்பா:17 12/4
ஏங்கும் ஓதையை கேட்ட இணர் கொடி
ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான் – தேம்பா:17 44/3,4
கொம்பு இலா கொடி போல் இளம் கோதையார் – தேம்பா:17 45/1
நூபுரம் புலம்ப மேல் கொடி நுடங்க நீள் – தேம்பா:18 1/2
தேர் எழு சுடர் வெம் போர் செம் கொடி உயர் தோன்ற – தேம்பா:19 1/2
கொழுகொம்பு இழந்த கொடி அன்ன கொழுநன் இழந்த இளம் கைமை – தேம்பா:19 30/1
கூம்பு உடை கொடிஞ்சி தேரும் கொடி குடை பலவும் போக்கி – தேம்பா:20 117/2
தேன் சொரிந்த கொடி அம் திறலோனும் – தேம்பா:21 14/2
கோளை உண்ட குழல் மென் கொடி ஈன்ற – தேம்பா:21 17/1
நுரை உயிர்ப்பு என விடா நுடங்கும் பூம் கொடி
உரை உயிர்ப்பு உறாது என ஒளிர் கை நீட்டியே – தேம்பா:22 28/2,3
கொம்பில் ஏறிய கொழும் கொடி போல்வது காண்பாய் – தேம்பா:23 95/4
கொக்கு அணி முடியும் கொடி சடை சிரமும் குண்டல செவியும் வெண் பலியை – தேம்பா:23 105/1
கொடி நடுக்கிய கோடு இல மா தவன் – தேம்பா:24 57/2
நிரோருகம் தரும் நீண்ட தார் கரி கொடி தாங்கும் – தேம்பா:25 2/3
சிந்திரி மலை மேல் ஆடும் செழும் கொடி ஒத்த நெஞ்சான் – தேம்பா:25 17/4
கால் இயல் நோக்கி ஆடும் கலை கொடி அன்னார் கேட்பின் – தேம்பா:25 58/3
படா விளா முகை எழிலொடு ஓர் கொடி படுவ போல் அவர் விழுவரே – தேம்பா:25 77/4
வாயின் மூழ்கு அலர் வரும் கொடி போல் உடல் சுருண்டும் – தேம்பா:26 76/2
அன்று இலங்கிய அம் கொடி வீழ்ந்து என – தேம்பா:26 86/3
வீழ்ந்த கொம்பொடு சேர் கொடி வீழ்ந்து என – தேம்பா:26 87/1
காச மாமையின் காமரு மலர் கொடி தயை தேன் – தேம்பா:27 24/3
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய் – தேம்பா:27 38/3
வந்து உயர் மணி கொடி மன்றல் கேட்டலும் – தேம்பா:27 53/2
மீய் வளர் மலர் கொடி பூத்து வேய்ந்ததே – தேம்பா:27 54/4
வீக்கிய கொடி நலம் ஏய்ந்த காளை உள் – தேம்பா:27 56/3
கூம்பு உடை தேர் தசம் கொடி குடை கொடு – தேம்பா:27 60/2
கொடி பணி உலவு மார்பன் குளிர்ப்ப ஓர் முறுவல் காட்டி – தேம்பா:27 73/3
திரு மணி கொடி அனாள் தெரிவை ஆக்கினோன் – தேம்பா:27 109/2
கான் ஆர் கொடி மேல் பூ அனைய கரத்தில் பொலிந்த திருமகனும் – தேம்பா:27 128/1
கான் உயிர்த்த கொடி கையான் – தேம்பா:27 137/2
இன்ன உடம்பின் துணையாக எழில் பூம் கொடி சாயல் – தேம்பா:28 24/2
சுதை ஒளி உச்சி ஆடும் சுடர் கொடி மாடத்து ஏகி – தேம்பா:29 35/1
கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி – தேம்பா:29 72/3
விண் தீண்டி ஆடு கொடி மாட நல் ஊர் விட்டு அகன்று – தேம்பா:30 9/3
உருள் தேர் வழி ஒண் கொடி ஆடும் என – தேம்பா:30 25/1
கொடி காண் மலரும் குளிர் கொம்பர் உயர் – தேம்பா:30 30/2
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது – தேம்பா:30 121/3
கோடிய கொம்பில் பூ அதோ படரும் கொடி மலர்-தான்-கொலோ நீரில் – தேம்பா:30 142/1
ஆடி பல கொடி ஆக அசையவும் – தேம்பா:30 151/1
வான் ஆர் குடை கொடி மல்க புடை புடை – தேம்பா:30 152/1
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக – தேம்பா:30 153/3
மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும் – தேம்பா:31 3/1
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து – தேம்பா:31 10/2
கொடி பிடித்து அமரர் முன்ன மற்ற எவரும் குழைந்து சூழ் இறைஞ்ச வான் அரசாய் – தேம்பா:31 90/3
பிறை தந்த கொடி உயர்த்தோர் பின்பு இங்கண் ஆண்டு எவரும் பெரிது அழுங்க – தேம்பா:32 26/1
கொடி கோடி ஆடிட உள் குழல் கோடி குரல் கோடி குயின்று பாட – தேம்பா:32 28/2
வெயில் அகல் வளி செயும் வெயில் செயும் கொடி – தேம்பா:32 57/4
தேர் ஒலி கொடி ஒலி தியங்கும் பூண் ஒலி – தேம்பா:32 58/3
செண்டு இசை கொடி நலோன் வியந்து செப்பினான் – தேம்பா:32 69/4
மீன் முழுகும் கொடி திண் தேர் மீ வரிமா விருது ஏந்தி வேய்ந்த வேந்தர் – தேம்பா:32 77/1
விண் தீண்டி ஆடு கொடி விமான மிசை விரி கதிர் பூண் வேய்ந்த அன்னார் – தேம்பா:32 87/1
துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை – தேம்பா:32 107/3
மது படும் கொடி வாட்டு இடர் முற்று அற – தேம்பா:33 17/2
தோடு செய் கொடி நலோன் துலங்க நாயகன் – தேம்பா:34 7/1
துய் அம் தோடு அவிழ் பூம் கொடி சுட்டுபு – தேம்பா:34 32/3
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து எம் – தேம்பா:35 71/3
தூற்றினான் மது தூற்றிய பூம் கொடி அடி மேல் – தேம்பா:35 72/2
கான் அரும்பின கை கொடி அரும்பின மலர் பூ – தேம்பா:35 73/1
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன் வெண் கொடி ஒத்த உள தூயோய் – தேம்பா:36 33/4
கா அருள் கமழ் பூம் கொடி நலோய் ஐந்தாம் கடி ஒளி மணி வரம் தந்தேன் – தேம்பா:36 37/4
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2
தண் அம் கொடி தந்த நிழற்கு அணுகும் – தேம்பா:36 56/1
குன்றா வீட்டு உய்ப்பான் மலர் குன்றா கொடி கோமான் – தேம்பா:36 80/3
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில் – தேம்பா:36 83/2
பூ உலகு இயற்றி பின் நாள் பூம் கொடி செல்வ கோமான் – தேம்பா:36 86/2
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/3
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/2
பணி நிலா வீசும் மணி திரள் பூத்து பகல் செயும் கை கொடி நோக்கீர் – தேம்பா:36 114/1
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த – தேம்பா:36 131/1
நாம்பா அணி பூம் கொடி பூத்த நறும் பூ அனைய சொல் மலரால் – தேம்பா:36 132/1

மேல்


கொடிகள் (4)

குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு – தேம்பா:12 38/2
வில் உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி விரித்த பூம் கொடிகள் தம் ஈட்டம் – தேம்பா:12 59/2
கொடிகள் அற வானில் தவழ் குடைகள் அற மேகம் அறு கொடிகளொடு தேரும் அற யானை – தேம்பா:15 122/1
செழு மலர் கொடிகள் ஈன்ற தேன் முகை முகிழா முன்னர் – தேம்பா:25 89/3

மேல்


கொடிகளும் (3)

நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே – தேம்பா:8 63/4
கவிகையும் கொடிகளும் கதிர் செய் மஞ்சமும் – தேம்பா:14 107/1
துன் நெடும் கொடிகளும் தொகுதி ஒன்று இல்லா – தேம்பா:32 54/3

மேல்


கொடிகளொடு (1)

கொடிகள் அற வானில் தவழ் குடைகள் அற மேகம் அறு கொடிகளொடு தேரும் அற யானை – தேம்பா:15 122/1

மேல்


கொடிகாள் (3)

ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த – தேம்பா:12 60/3
பள்ளி வாழ் ஓதிமங்காள் பறித்து வாழ் கொடிகாள் கோறல் – தேம்பா:26 108/3
குயில்காள் கிளிகாள் கொடிகாள் உரையீர் – தேம்பா:30 23/2

மேல்


கொடிஞ்சி (10)

விண் கிழித்து ஓங்கி மின் பயில் கொடிஞ்சி வேய்ந்து உயர் தேர் திரள் காப்போ – தேம்பா:6 36/1
மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும் பொன் கொடிஞ்சி மின் தேர் ஈட்டம் – தேம்பா:11 108/1
நூலினும் மலி சீர் சிறப்பு அணி தெருவில் நுண் மணி கொடிஞ்சி வண் தேரும் – தேம்பா:12 62/2
பண்ணுக பசும்பொன் கொடிஞ்சி அம் தேரும் பண்ணுக புரவியும் செம் தீ – தேம்பா:14 44/2
கரை மேல் நின்றார் கொடிஞ்சி கழி தேர் திரள் பல் தீவின் – தேம்பா:14 68/1
கூம்பு உடை கொடிஞ்சி தேரும் கொடி குடை பலவும் போக்கி – தேம்பா:20 117/2
தரு எனும் கொடிஞ்சி ஓங்க சமைத்த தேர் இரட்டி கோப – தேம்பா:24 2/2
கடம் மாறு இல வெம் சின வேழமொடும் கனம் ஈரும் கொடிஞ்சி விமானமொடும் – தேம்பா:24 24/1
செய் பரந்த மணி கொடிஞ்சி திண் தேர் மீது ஆங்கு அரி போல் திறத்த வல்லார் – தேம்பா:32 76/1
மின் அரும் கொடிஞ்சி தேர் விளங்க நின்றதே – தேம்பா:36 117/4

மேல்


கொடிஞ்சியும் (1)

வன் நெடும் இரதமும் மணி கொடிஞ்சியும்
துன் நெடும் கொடிகளும் தொகுதி ஒன்று இல்லா – தேம்பா:32 54/2,3

மேல்


கொடிது (12)

கொடிது நோய் ஒழியும் குணத்து அன்று அணி – தேம்பா:7 50/3
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட – தேம்பா:15 161/1
கொலை ஈன்ற கரம் கொடிது ஈன்ற அழல் கொடும் கண் – தேம்பா:16 18/2
பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள் – தேம்பா:20 76/3
தன் நாடு அயர்வுற்று அயர்ந்து அரசன் தரு-மின் உற்ற கொடிது என்றான் – தேம்பா:23 1/4
கோலை ஏந்து எரோதன் நெஞ்சில் கொடிது உணர்ந்து இருண்டு மாழ்ந்த-காலை – தேம்பா:25 11/3
தெரிந்த வீரரை செலுத்தலே கொடிது அலது என்பார் – தேம்பா:25 36/2
இரிந்த சீறு உயிர் இறத்தலே கொடிது என்பார்-கொல்லோ – தேம்பா:25 36/4
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ – தேம்பா:25 74/1
தீண்டாது எனலும் தீண்டினரை தெண்டித்திடலும் கொடிது எனவோ – தேம்பா:27 119/2
வெறியின் சூழ்ந்த பல் விழைவு அதே கொடிது என தாழ்ந்த – தேம்பா:27 172/1
கொடிது அழுங்கி எஞ்ச அன்று அ கொலை காண விளியா கோன் – தேம்பா:29 76/2

மேல்


கொடிதோ (1)

முகைத்த பல் மலர் முருக்கிய நீத்தமும் கொடிதோ
துகைத்த தீது அற சொன்னவை விடுதியேல் அய்யா – தேம்பா:25 37/2,3

மேல்


கொடிய (25)

கொடிய கோல் கோடு ஆண்ட குணுங்கு இனம் – தேம்பா:10 38/1
கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி – தேம்பா:12 25/2
கொடிய கோன் வெருவா அன்னான் குலைவு உறீஇ வெருவ பேசி – தேம்பா:14 25/1
பங்கு அடை கொடிய வேந்தனை தணிப்ப படி உள வேந்தர் ஆள் பரமன் – தேம்பா:14 38/2
கோல் இல்லன புதையோடு உள குதை இல்லன கொடிய
வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள் – தேம்பா:14 50/1,2
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
புகல் அனைய வாடு அரிய கொடிய கணை ஏவலொடு புரவு கரி தேர் விரி பதாதி – தேம்பா:15 130/2
எரி அதட்டிய கொடிய அத்திரம் இடையிடைக்கு அளவு இல விட – தேம்பா:15 152/2
திறம் அகற்றினார் சிதைவுற அறிவுறீஇ கொடிய
மறம் அகற்றினார் வணங்கிய இறைவனும் சிறுமை – தேம்பா:16 12/2,3
சூட்டிய கொடிய கானம் சுடும் எனில் எனும் வாய் தீக்க – தேம்பா:19 7/2
பூட்கையும் எஞ்ச கொடிய வெம் சினத்தாள் புருடன் முன் குழல் நலம் சிந்தி – தேம்பா:20 77/2
வீயினும் கொடிய நெஞ்சீர் விளைந்த இ துயர் வீயாதும் – தேம்பா:23 20/3
ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து தானே – தேம்பா:25 18/2
கால் முகத்து உயர் கல் மலை அனைய வெம் கொடிய
கோன் முகத்திலும் கொலும் துயர் முகத்திலும் கோடா – தேம்பா:25 38/1,2
கொழு மலர் பள்ளி பார்ப்பு கொடிய புள் பறிப்ப அன்னம் – தேம்பா:25 89/1
வீயினும் கொடிய பேய்கள் வினை செய ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:26 112/2
போயினும் கொடிய தன் மெய் பெரும் பகை செய இ வாயில் – தேம்பா:26 112/3
கொடிய ஓர் வகுலி கொன்றான் கொள் கடன் கொண்டான் பேய்கள் – தேம்பா:27 71/1
தானவர் ஆக செய்த தகுதி மேல் கொடிய பாவம் – தேம்பா:28 74/2
குலம் புரி கொடிய பேய்கள் கொலை தொழில் கருவி சூழ்ந்து – தேம்பா:28 154/1
சென்று வீழ் சுரமி நோக்கி செப்புதி கொடிய வந்த – தேம்பா:29 36/1
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால் – தேம்பா:29 119/3
கோள் அரி உழுவை மற்ற கொடிய மா உருவில் தோன்றி – தேம்பா:30 66/2
கொடிய வேலினர் கொடுமை செய்து அயருவார் அயரார் – தேம்பா:32 101/1
கானக கொடிய நெஞ்சார் கண்டக முடியை சேர்த்தி – தேம்பா:35 43/2

மேல்


கொடியது (7)

கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான் – தேம்பா:3 10/4
வீயினும் கொடியது இ வினையினால் உளம் – தேம்பா:5 49/3
கோட்டிய மனத்தின் தீக்கும் கொடியது ஓர் சுரம் அது அன்றோ – தேம்பா:19 7/4
சூர் விளை கொடியது ஓர் சுரம் அது ஆம் அரோ – தேம்பா:19 38/4
பெண் நலம் கொடியது ஓர் பெரு நஞ்சு ஆகி மேல் – தேம்பா:27 117/3
குடிகள் தவழ் இடும்பையொடு கொடியது எலாம் மொய்த்து அடர – தேம்பா:28 80/2
கொடியது ஓர் தடத்து உயர்ந்த குன்று மேல் அரிதின் சென்றேன் – தேம்பா:35 48/4

மேல்


கொடியதே (1)

சொல் நிறத்து அழன்று பெண்மையை பெண்மை சொற்றிலீர் கொடியதே என்றார் – தேம்பா:20 79/4

மேல்


கொடியர் (1)

விண் வழி ஒழித்த தீது விலகுவான் கொடியர் கையால் – தேம்பா:35 45/2

மேல்


கொடியரே (1)

கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி – தேம்பா:20 79/2

மேல்


கொடியன் (1)

மடங்கல் ஏறு உன்னை என்றார் மடங்கலின் கொடியன் ஆனாய் – தேம்பா:20 45/1

மேல்


கொடியனை (1)

பற்றுபு சிறையில் கதும் என பெய்-மின் பகைவரின் கொடியனை என்ன – தேம்பா:20 78/2

மேல்


கொடியாய் (1)

மீனே கொடியாய் விதுவே குடையாய் வேலை முரசாய் – தேம்பா:10 51/1

மேல்


கொடியார் (2)

விப்பாம் என எடுத்து விற்று அளித்தார் அ கொடியார் – தேம்பா:20 63/4
சொற்றுபு கொடியார் மாசு_இல் ஆணரனை சுளித்து அடித்து இழிவுற கச்சின் – தேம்பா:20 78/3

மேல்


கொடியால் (2)

தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும் – தேம்பா:11 119/3
நீக்கி இன்ப நிழல் கொடியால் பரிவான் – தேம்பா:36 46/4

மேல்


கொடியான் (6)

தெண் ஆம் கொடியான் செய வான் விதியே – தேம்பா:5 112/4
கடுத்து இருப்ப கண் அருவி கடுக நொந்தான் கடி கொடியான் – தேம்பா:10 68/4
ஒக்கு உருவை ஒழித்து நசை ஒழியும் என்றான் மலர் கொடியான் – தேம்பா:20 24/4
ஈங்கு பொறித்த முறை காண்-மின் என்றான் இணர் கொடியான் – தேம்பா:20 65/4
முகைத்தன தன்மைத்து என் முகம் வெறுத்து முயங்கலும் மறுத்த தீ கொடியான்
பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள் – தேம்பா:20 76/2,3
மாள ஆசையால் மயங்கிய சிந்தையின் கொடியான் – தேம்பா:25 3/4

மேல்


கொடியில் (2)

கொம்பு அயில் கொடி என கொடியில் என – தேம்பா:9 98/1
சீர்த்தன மதுவின் பூத்தன சூசை சேர்த்த கை கொடியில் அ மலரால் – தேம்பா:36 30/2

மேல்


கொடியின் (8)

மிளகொடு படர்ந்த மெல் நீள் கொடியின் மேல் ஊஞ்சல் ஆடி – தேம்பா:12 20/3
கொழு நிலா மரகத கொடியின் மேல் மணிகள் பூத்து அயரும் பந்தர் – தேம்பா:19 23/1
காவினுள் கொடியின் பூவோ கமல மேல் அன்ன பார்ப்போ – தேம்பா:21 5/1
மன்று அலர் கொடியின் வாசம் மண்ணையை மருட்டும் என்பார் – தேம்பா:24 10/1
கான் மலி கொடியின் கன்னி கடி மலர் என கை ஏந்தும் – தேம்பா:24 11/1
மதி அகடு உரிஞ்சிய கொடியின் மாடம் நீள் – தேம்பா:27 50/1
தன்-பால் இருந்து நீ தந்த தேன் துளிக்கும் பூம் கொடியின்
மின்-பால் இருந்து நிழல் ஒதுங்க விரும்பி அரிதாய் எனை வளர்த்தான் – தேம்பா:36 23/2,3
கான் நிலம் கொடியின் நீழலில் உய்ய கருணை செய்வேன் என தேவ – தேம்பா:36 42/3

மேல்


கொடியினான் (2)

விரை செயும் கொடியினான் நுழை பல் வேலை தேன் – தேம்பா:9 86/1
வீய் வளர் கொடியினான் தாழ்ச்சி மேன்மையின் – தேம்பா:26 132/3

மேல்


கொடியினை (1)

அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை
கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழி-கொல் என அவர் – தேம்பா:5 114/1,2

மேல்


கொடியினோன் (5)

கான் நிலம் கொடியினோன் கனி கண்டான் அரோ – தேம்பா:17 11/4
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன் – தேம்பா:19 21/2
அம்பிய கொடியினோன் அழுது இரங்கினான் – தேம்பா:24 55/4
பூ அது கொடியினோன் பொலிய மீட்டு ஓர் நாள் – தேம்பா:32 52/1
பொன் அரும் கொடியினோன் இருக்கை போற்றி முன் – தேம்பா:36 117/2

மேல்


கொடியுடன் (1)

நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2

மேல்


கொடியும் (2)

வீயும் வீ மலர் மென் கொடியும் தழல் – தேம்பா:26 81/1
விண் கீறின வெண் கொடியும் குடையும் – தேம்பா:36 65/3

மேல்


கொடியே (2)

புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4

மேல்


கொடியை (11)

தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர் கொடியை பூத்து – தேம்பா:0 2/1
பொருவாது ஒளிர் பூம் கொடியை கொணர்வான் – தேம்பா:5 57/3
மெய் பட்டு எதிர் அற்று ஒளிர் மின் கொடியை
கை பட்டு உறல் ஓர்ந்து களித்து எவரும் – தேம்பா:5 103/2,3
திறல் ஆர் திரு நீரிய தீம் கொடியை
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ – தேம்பா:5 104/1,2
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை
எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம் – தேம்பா:5 112/2,3
தேன் கொடியை ஏந்தினனும் பூம் கொடியை வென்றவளும் – தேம்பா:5 160/1
தேன் கொடியை ஏந்தினனும் பூம் கொடியை வென்றவளும் – தேம்பா:5 160/1
கோலினால் வந்த கோடாத பூம் கொடியை என் – தேம்பா:9 6/2
மின் நிற கொடியை சூடி விளங்கிய மணியின் வில் செய் – தேம்பா:19 14/1
போர்த்த கொம்பு அணைத்த பூம் கொடியை போல் அருள் – தேம்பா:26 25/3
விண் கடந்த பூம் கொடியை விரித்து ஆர்க்கும் தேர் நடவி மிளிர செல்வோர் – தேம்பா:32 81/3

மேல்


கொடியொடு (4)

கொடியொடு குடை உற இறையவர் குழுவின் – தேம்பா:2 60/1
நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா – தேம்பா:5 115/3
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும் – தேம்பா:13 16/2
கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள் – தேம்பா:22 32/1

மேல்


கொடியோடு (3)

கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு உயிர் விளக்கும் – தேம்பா:6 44/3
திரு மணி கொடியோடு திரும்ப செல உணர்ந்து – தேம்பா:27 57/3
மீன் பூத்த பூம் கொடியோடு ஏந்தி கண்டார் வினை தீர்ப்ப – தேம்பா:36 98/2

மேல்


கொடியோய் (4)

மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய்
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ – தேம்பா:13 4/2,3
தீங்கு அணை கொடியோய் என்றான் செல்வனும் நகைத்து உன் மாயை – தேம்பா:20 48/3
விள்ளிய கொடியோய் சீல விளைவு உணர்ந்து ஒழுக என்றான் – தேம்பா:27 13/4
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4

மேல்


கொடியோன் (23)

வேரி அம் கொடியோன் காதை விளம்ப அ கொடி விள் பைம் பூ – தேம்பா:0 13/3
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான் – தேம்பா:6 6/4
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என – தேம்பா:6 13/3
போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான் – தேம்பா:6 16/4
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
சீர்த்த பூம் கொடியோன் திரு நாதனை – தேம்பா:8 87/1
ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண் – தேம்பா:9 23/3
கான் உரு கொடியோன் சால களிப்புற செவியின் மாந்தி – தேம்பா:9 83/2
கண்டுளி உளத்தில் ஓங்க களித்த பூம் கொடியோன் சொல்லும் – தேம்பா:12 16/1
கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி – தேம்பா:13 4/1
பூம் கெழும் கொடியோன் சொல்லி புரை அற உணர்ந்ததேனும் – தேம்பா:14 21/2
மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன்
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும் – தேம்பா:14 47/1,2
தாமம் சால் கொடியோன் விண்ணோர் தளங்களுள் தலைவன் என்ன – தேம்பா:19 17/2
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4
தேன் மலி கொடியோன் இன்பம் திளைப்ப உள் சுவைத்த-காலை – தேம்பா:24 11/3
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
விரை செய் கொடியோன் விழா அணியின் விரும்பி நோக்கி மீண்டு உய்ய – தேம்பா:27 125/1
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ – தேம்பா:32 30/4
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
மின் ஓடிய வான் மணி ஒப்ப விரி பூம் கொடியோன் தகு மாட்சி – தேம்பா:36 25/3
விள்ளிய கொடியோன் ஏவும் விடை பணி நீ தந்து எம்மை – தேம்பா:36 81/3
கான் செய்த கொடியோன் புனை முடி காண கண் பெற்ற பயன் பெற்றாம் என்பார் – தேம்பா:36 116/2
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி – தேம்பா:36 129/1

மேல்


கொடியோனும் (2)

நவ்வினை விடா நல்லாளும் நறும் கொடியோனும் வெல்ல – தேம்பா:24 8/3
கான் உகும் பூம் கொடியோனும் அ தாள் மிசை கமழ் பூ ஏற்றி தொழ தானும் – தேம்பா:32 47/3

மேல்


கொடியோனுமே (1)

கொண்ட கோதையும் பூம் கொடியோனுமே – தேம்பா:26 79/4

மேல்


கொடியோனை (1)

நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி – தேம்பா:36 55/2

மேல்


கொடு (169)

வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள் – தேம்பா:0 10/2
வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி – தேம்பா:1 1/2
போர் புறம் கொடு பொருந்தலர் உரத்தில் தேய்த்து ஒளிர் வேல் – தேம்பா:1 2/1
சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி – தேம்பா:1 2/2
வார் புறம் கொடு வளர் முரசு ஒலி என அதிர்ந்து – தேம்பா:1 2/3
நீர் புறம் கொடு நீல் முகில் முழங்கின-மாதோ – தேம்பா:1 2/4
வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய் – தேம்பா:1 6/3
தேன் வளர் ஒலி கொடு தேன் பெய் சோலையே – தேம்பா:1 38/4
மரு கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து – தேம்பா:2 53/1
உரு கொடு மிளிருவர் எரியொடு மண நீர் – தேம்பா:2 53/2
திரு கொடு மிளிரின தெரு-இடை எறிய – தேம்பா:2 53/3
பெரு கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே – தேம்பா:2 53/4
மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா – தேம்பா:3 4/1
களி சிறை செயும் கதம் கொடு வெரு உற தோன்றும் – தேம்பா:3 11/4
கரிய விண் இடி கதத்த மின் கொடு விடுத்து அன்ன – தேம்பா:3 15/3
நாய் அடா வினை நடத்துமோ கதம் கொடு நானே – தேம்பா:3 27/2
போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய் தெரிந்த சூசை – தேம்பா:3 42/2
தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு
கான் முகம் புதைத்து அவிழ் கமல பூ என – தேம்பா:3 52/1,2
வளைத்தன தனு கொடு எழுவும் ஈர்க்கு அடைவடி கணை வினைப்பட வினையை ஆக்கிய – தேம்பா:4 24/1
விளைத்தன நசை கொடு விளையும் நோய் திரள் விட பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு – தேம்பா:4 24/2
திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு – தேம்பா:4 24/3
இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே – தேம்பா:4 24/4
நஞ்சு உக பகு வாய் அரவு உரு கொடு அ நாளில் – தேம்பா:5 6/3
வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ – தேம்பா:5 21/4
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ – தேம்பா:5 27/4
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய் என்றான் – தேம்பா:5 41/4
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால் – தேம்பா:5 82/2
எய்யும் கொடு வேளொடு காம் இழிவும் – தேம்பா:5 89/2
கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல் – தேம்பா:5 107/3
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும் – தேம்பா:5 128/1
பொருத்தி அமைந்த தேவ அருள் புணர்த்த அறம் கொடு ஏறும் அது – தேம்பா:5 131/2
உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும் – தேம்பா:5 136/1
வெப்பு அருள் ஆசையை வெறுத்த சீர் கொடு
தப்பு அருள் பொருளினை தவிர்த்த ஆண்மையால் – தேம்பா:6 29/1,2
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே – தேம்பா:6 73/4
கடு கொடு இங்கு கடுத்தன தீது அற – தேம்பா:7 47/1
நடு கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான் – தேம்பா:7 47/2
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே – தேம்பா:7 47/3
உடு கொடு அண்டம் இறங்கினது ஒத்தது-ஆல் – தேம்பா:7 47/4
எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான் – தேம்பா:8 32/2
அகத்து இயலாத அருள் கொடு நோக்கி அருத்தியொடு ஏவியதால் – தேம்பா:8 80/2
கோக்கு அணம் கொடு ஓங்கு குலத்தினார் – தேம்பா:9 38/4
பானு உடை கொடு பால் மதி பாவலும் – தேம்பா:9 41/1
தந்தை காகை கொடு ஈந்தன தன்மையால் – தேம்பா:9 45/3
கண்ட மேலவன் ஆங்கு உழவன் கொடு
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார் – தேம்பா:9 48/3,4
எண்ணம் தீர்ந்த எழில் கொடு வெண் நிலா – தேம்பா:9 53/1
வான் சொரிந்த மது கொடு பல் உணா – தேம்பா:9 56/3
கண் கொடு உண்ட களிப்பினும் ஏழு இசை – தேம்பா:9 57/1
பண் கொடு உண்ட செவி பயன் பாடு எனா – தேம்பா:9 57/2
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல் – தேம்பா:9 57/3
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ – தேம்பா:9 57/4
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ – தேம்பா:9 69/3
மீன் உரு கொடு வில் வீச வேத நல் திலதம் ஒத்தார் – தேம்பா:9 83/4
சடம் கொடு விண் உறை தளங்கள் தாழ்தலும் – தேம்பா:9 89/1
கடம் கொடு பல்லியம் கறங்கி பாடலும் – தேம்பா:9 89/2
இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை – தேம்பா:9 89/3
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் – தேம்பா:9 89/4
சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம் – தேம்பா:10 22/4
உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும் – தேம்பா:10 31/2
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல் – தேம்பா:10 38/2
கடிய வேல் கொடு அ கடி ஓட்டு எனா – தேம்பா:10 38/3
நெடிய கோல் கொடு நின்றவன் வேண்டினான் – தேம்பா:10 38/4
காண் இலாள் வெருவும் களியும் கொடு
வாள் நிலா விழி நித்திலம் வார் முகம் – தேம்பா:10 42/2,3
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர் – தேம்பா:10 86/3
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன் – தேம்பா:10 127/3
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து – தேம்பா:11 24/1
அணி கலத்து அழகு அழுந்திய உரு கொடு அமரர் – தேம்பா:11 87/1
அங்களை தெளித்து அகல் நறு மலர் கொடு மார்பில் – தேம்பா:11 90/1
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/3
வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி – தேம்பா:12 65/3
நீய் வினை செய் மெய் கொடு நிலத்தில் உலவாயோ – தேம்பா:12 88/2
அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று ஆக்கிய கொடு வினை மாறா – தேம்பா:14 38/1
மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன் – தேம்பா:14 47/1
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும் – தேம்பா:14 47/2
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக சேர் இழிவு அறிகுவர் எவரோ – தேம்பா:14 47/4
கரம் அற்றனர் கருவி கொடு கழல் அற்றனர் கவிழ – தேம்பா:14 49/3
மெல்லிய உரு கொடு மிடலினோன் உணர் – தேம்பா:14 84/1
புவி கை உண் பெரு கொடு போக காண்பரே – தேம்பா:14 107/4
தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என – தேம்பா:15 74/2
திளைத்தன சினத்து இரு புடையின் நூற்றுவர் சிலை கொடு பனித்தன கணைகள் தாக்கலின் – தேம்பா:15 77/1
முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன் – தேம்பா:15 77/2
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் – தேம்பா:15 78/1
நிரப்பின சிலை கொடு தொடையொடு ஈட்டிய நெறி கணை தடுத்தன கவசம் மேல் பட – தேம்பா:15 80/2
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/4
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல் – தேம்பா:16 40/3
பான் அயில் உரு கொடு பரமன் எய்திய – தேம்பா:18 9/1
கோ-இடை அரசு ஆள்வோர் கொடு வனம் அருகு உற்றார் – தேம்பா:19 5/4
உவா உறீஇ அமைவ நோக்கி உரம் கொடு உந்தி அப்பால் – தேம்பா:20 34/2
நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள் – தேம்பா:20 73/3
முற்றுபு கனன்ற முகத்து எழும் வெகுளி முரண் கொடு பூத்திபான் ஆர்த்து – தேம்பா:20 78/1
சுற்றுபு கொடு போய் சிறையினுள் திங்கள் துளி முகில் புக்கு என புக்கான் – தேம்பா:20 78/4
சடை வளர் உரு கொடு தவிர்கு_இல் நீர் குளித்து – தேம்பா:20 124/1
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என – தேம்பா:22 33/2
அழுந்து இரு அடி கொடு அகத்தினை உதைப்ப – தேம்பா:23 53/2
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய் – தேம்பா:23 81/1
தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே – தேம்பா:23 81/2
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/3
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/4
உரகம் ஆடிய உரு கொடு மேழக முகத்தான் – தேம்பா:23 82/2
வீமம் நாடிய வெரு கொடு மயங்குவது என்னோ – தேம்பா:23 83/3
கலை வல்லார்களும் கடி நிதி திரு கொடு பெரும் கோல் – தேம்பா:23 84/2
கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன் – தேம்பா:23 106/4
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு வெம் திசையோர் பொருவார் – தேம்பா:24 26/4
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார் – தேம்பா:24 30/1
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2
ஓவி நாண ஒருங்கி இரு கால் கொடு
பூவில் தேய்த்தது போல ஒடுக்கினான் – தேம்பா:24 59/3,4
காலியன் என்பவன் கதம் கொடு ஓதினான் – தேம்பா:25 51/3
உலை முக கனல் எரி கதத்தனர் உவணிகள் கொடு ஒழிதரும் – தேம்பா:25 75/2
நண்பு உதைத்து அன நசை சிறை நலம் கொடு
விண் புதைத்து அன மினின் விரைவுற்று ஏறினார் – தேம்பா:26 19/3,4
விரிந்த நீள் நெறி விளைத்த நோய் கொடு தளர்ந்து இங்கண் – தேம்பா:26 56/3
கோடு இழந்த பூ குழைந்து என நசை கொடு குழையேல் – தேம்பா:26 68/2
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம் செய் – தேம்பா:26 68/3
பண் கனிந்த இசை கொடு பாடினர் – தேம்பா:26 83/2
வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன வளம் கொடு பிறந்த பின் நான் – தேம்பா:26 104/1
நோன்றன அடல் கொடு நூக்கி வான் உயர் – தேம்பா:26 128/2
கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார் – தேம்பா:26 180/2
அடு வினை கொடு நீ அருள் ஆற்றுவாய் – தேம்பா:26 180/4
நீடிய நசை கொடு நிமலனை தொழுது – தேம்பா:27 52/3
கூம்பு உடை தேர் தசம் கொடி குடை கொடு
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர – தேம்பா:27 60/2,3
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப – தேம்பா:27 74/1
பெரு கொடு தேவ பாதம் பெற்ற இரபயேல் என்பேன் – தேம்பா:27 74/2
மரு கொடு மலர்ந்த பூ போல் வளர் அருள் கொடையின் பாலால் – தேம்பா:27 74/3
திரு கொடு புகழ் நீ எய்த செலுத்தினான் என்னை நாதன் – தேம்பா:27 74/4
செய்த நல் தவ வாள் கொடு தீ வினை – தேம்பா:27 87/1
நீ அளித்த கை கொடு நீசரை குரங்கினேன் – தேம்பா:27 134/4
திரு ஒளித்த தெருள் கொடு
பொரு ஒளித்த அருள் போக்கினான் – தேம்பா:27 139/3,4
காது வாய் அருந்தல் வெஃகி கணம் கொடு எவரும் கேட்ப – தேம்பா:28 2/3
காய் நரகு என்ற போழ்தில் கணம் கொடு நின்றார் சொல்வார் – தேம்பா:28 58/1
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன – தேம்பா:28 95/2
ஆதி நாறும் யாவும் அலை கொடு
மோதி மோத உள் தீயரும் மூழ்குவார் – தேம்பா:28 99/3,4
விலை வைத்த மகளிர் வஞ்ச வினை கொடு மருண்டாய் நெஞ்சே – தேம்பா:28 134/4
புண் தொழும் அயில் கொடு பொருத தன்மையால் – தேம்பா:29 31/3
கோல நீர் கடலாம் அ நகர் நீத்து ஈட்டம் கொடு தொடர்ந்தார் – தேம்பா:30 19/4
மை கொடு குவளை கண் நோக்கி வாளிச – தேம்பா:30 45/1
கை கொடு விளித்த பூம் பொய்கை கண்டுளி – தேம்பா:30 45/2
பொய் கொடு மருட்டவோ என்று போயினார் – தேம்பா:30 45/3
மெய் கொடு சுருதி நூல் விளைத்த விஞ்சையார் – தேம்பா:30 45/4
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/2
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4
உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப – தேம்பா:30 88/1
உலவ ஆயர் நிரை கொடு உழை குலம் – தேம்பா:30 97/3
வவ்விய வாள் கொடு மகனை வீசினான் – தேம்பா:30 112/4
பால் நிகர் இசை கொடு இசைகள் பாடுவார் – தேம்பா:32 59/4
காட்டு அழகு உரு கொடு கலந்து அன்னார் உடன் – தேம்பா:32 63/3
வன் மலை சிறை கொடு வான் பறந்து எனா – தேம்பா:32 68/1
மின் மலை உரு கொடு விளங்கு தேர் மிசை – தேம்பா:32 68/2
கனி வரும் இனைய ஆகி கதம் கொடு கடலும் காரும் – தேம்பா:32 91/1
நோய் விளை சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ – தேம்பா:32 92/1
வேலும் கோலும் மற்று அரும் படை கொடு மிக வெகுண்டு எ – தேம்பா:32 100/3
சிரை கிடந்து இழுத்து என்பு எல்லாம் சினம் கொடு குடைவ தாம்-ஆல் – தேம்பா:33 6/4
வரிந்த மாமை உரு கொடு வானவர் – தேம்பா:33 12/1
தகைத்த பின்பு சினம் கொடு தாக்கும்-ஆல் – தேம்பா:33 16/4
சொக்கு அடைந்த உரு கொடு தோன்றினான் – தேம்பா:34 28/3
கொடு மரத்து அறைவுண்டு எம்மை குணித்து இறந்து ஒருங்கு தீர்த்தான் – தேம்பா:35 24/4
வான் அளித்த வளம் கொடு வாழ வில் – தேம்பா:36 11/3
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார் – தேம்பா:36 13/4
மீன் வழங்கும் உரு கொடு வேய்ந்து உறீஇ – தேம்பா:36 14/2
கோன் வழங்கு வளம் கொடு ஏறினார் – தேம்பா:36 14/4
சொல் எழுந்த சுடர் கொடு ஏறினார் – தேம்பா:36 15/4
வண்ணம் கொடு வாய்ந்த வளம் கொடு சூழ் – தேம்பா:36 56/2
வண்ணம் கொடு வாய்ந்த வளம் கொடு சூழ் – தேம்பா:36 56/2
செல் நாக முழ கொடு பல் பறைகள் ஆர்ப்ப திரு மணி யாழ் – தேம்பா:36 100/1
வெம் மணி உரு கொடு வேய்ந்து எண் விண்ணவர் – தேம்பா:36 121/2
பின் தவழ் அணி கொடு வியவர் பெற்றியால் – தேம்பா:36 124/3
விண் உரு கொடு வடமேற்கு வேய்ந்தவே – தேம்பா:36 128/4

மேல்


கொடுக்கும் (1)

கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே – தேம்பா:6 55/3

மேல்


கொடுங்கோல் (1)

பழி எலாம் நீக்கி நீங்கா பகை முதிர் கொடுங்கோல் ஓச்சி – தேம்பா:10 3/1

மேல்


கொடுங்கோலோ (1)

நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ
பக்கிக்கு இட்டது ஓர் இரையோ பயனுள் கலந்த நஞ்சு அதுவோ – தேம்பா:6 52/1,2

மேல்


கொடுங்கோன் (2)

ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல் – தேம்பா:14 26/2
நேர் மீது ஏந்தும் திறன் கொள் நிமலற்கு அஞ்சா கொடுங்கோன்
ஏர் மீது ஏந்தும் படையோடு இமைப்பில் சிதைந்தான் அழிந்தான் – தேம்பா:14 67/3,4

மேல்


கொடுங்கோன்மை (2)

குன்றா ஒளியே அருள் பரனே குணுங்கு ஈங்கு ஓச்சும் கொடுங்கோன்மை
பின்றா வினை செய்வது நன்றோ பிறந்து அ பகையை தீர்த்து அளிப்ப – தேம்பா:5 17/2,3
நெறியை தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை
வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ – தேம்பா:5 21/3,4

மேல்


கொடுத்த (3)

கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மா வரனை – தேம்பா:5 130/2
கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர் என்றான் – தேம்பா:20 112/4
கொன் வளர் செல்வமாக கொடுத்ததோ கொடுத்த தேவர்க்கு – தேம்பா:29 45/3

மேல்


கொடுத்ததோ (1)

கொன் வளர் செல்வமாக கொடுத்ததோ கொடுத்த தேவர்க்கு – தேம்பா:29 45/3

மேல்


கொடுத்தலே (1)

கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு – தேம்பா:4 35/2

மேல்


கொடுத்தனரே (1)

கோன் நேர பாவிய கையிறையும் எண்ணும் கொடுத்தனரே – தேம்பா:10 71/4

மேல்


கொடுப்ப (1)

கொடுப்ப_அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே – தேம்பா:12 99/4

மேல்


கொடுப்ப_அரும் (1)

கொடுப்ப_அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே – தேம்பா:12 99/4

மேல்


கொடுப்பவரோ (1)

கொள்வாரும் அலாது கொடுப்பவரோ
உள் வாரிய இன்பு உளர் என்று அறைவார் – தேம்பா:5 98/3,4

மேல்


கொடும் (23)

குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ – தேம்பா:0 5/3
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
குதித்தனன் கரும் தண் புணரியுள் புதைப்ப கோதையும் கொடும் தவத்தவனும் – தேம்பா:12 68/2
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர் – தேம்பா:13 5/3
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து கொடும் பகைவர் மடிந்தார் – தேம்பா:14 64/4
வாய் எரி கொடும் வேல் தைத்த மார்பினில் பறித்து எய்யும்-கால் – தேம்பா:15 85/3
கொலை ஈன்ற கரம் கொடிது ஈன்ற அழல் கொடும் கண் – தேம்பா:16 18/2
கோல் சபையாக மூவர் கொடும் துயர் குடியாய் வைகும் – தேம்பா:19 6/3
பிழையின் கொடும் கோன் துறவர் எலாம் பின்றா சினத்து கொன்ற பினர் – தேம்பா:19 29/1
சென்றான் சிதைவு எங்கணும் சிந்த சிந்தை சிந்தா கொடும் கோனே – தேம்பா:23 3/4
அ வழி காட்டல் வேண்டும் என்று உரைத்தான் அறிவு அளவு அரும் கொடும் சடத்தான் – தேம்பா:23 101/4
பிரிந்தது ஓர் நிலம் பெற கொடும் போர் முகத்து இறப்ப – தேம்பா:25 36/1
தீயினும் கொடும் வினை தெரிந்து சேய் எலாம் – தேம்பா:25 49/3
நோய் வினை புரிவரை நூறலும் கொடும்
தீய் வினை புரிதலோ என்று செப்பினான் – தேம்பா:25 54/3,4
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ – தேம்பா:25 74/1
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட – தேம்பா:26 54/2
கூகையே ஒளியை வெஃக கொடும் புலி இரங்க செம் தீ – தேம்பா:27 14/1
கொடும் தொல் புண்ணினை கொந்து அழல் ஆற்றியது அனைய – தேம்பா:27 22/1
வெடித்து அவர் நக கொடும் விதி விலக்கினார் – தேம்பா:27 103/4
நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும் – தேம்பா:27 120/3
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன் மாயை கொடும் சொல்லால் – தேம்பா:29 20/3
கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம் – தேம்பா:29 103/3
கொன் விளை வெருவின் புழுங்கிய அரசன் கொடும் பகைக்கு அஞ்சிய பாலால் – தேம்பா:34 48/1

மேல்


கொடுமை (7)

நெஞ்சினான் கொடுமை ஆற்ற நீர் எரி கமலத்து அன்னம் – தேம்பா:14 28/2
ஈங்கு அணை கொடுமை கற்றேன் என்று வாள் வீசினானே – தேம்பா:20 48/4
கூன் முகத்து அடும் விதி கொடுமை ஈது என – தேம்பா:27 104/1
அள் உற கொடுமை கொண்டு அடும் புற பகை – தேம்பா:28 48/2
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய – தேம்பா:30 87/1
கொடிய வேலினர் கொடுமை செய்து அயருவார் அயரார் – தேம்பா:32 101/1
கொன்னை காட்டிய கொடுமை நொந்து எஞ்ச நல் மறையோடு – தேம்பா:32 105/2

மேல்


கொடுமைக்கு (1)

கிளர்ந்த வெம் பகையை கொன்னே கிளைத்த கோன் கொடுமைக்கு அஞ்சி – தேம்பா:26 104/3

மேல்


கொடுமையார் (1)

அடா விடாதன கொடுமையார் தருக அரிய சேயனை என அருள் – தேம்பா:25 77/1

மேல்


கொடுமையால் (3)

கோல் அடி கோடி ஆய கொடுமையால் வருடம் மூன்றும் – தேம்பா:12 17/1
புணர்ந்த எம் கொடுமையால் முன் புலம்பி ஆணரன் கை ஏற்றி – தேம்பா:20 111/2
மை வகை கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம் – தேம்பா:20 113/3

மேல்


கொடுமையை (1)

குன்ற மார்பு-இடை கொண்ட வெம் கொடுமையை மறைத்து – தேம்பா:25 6/2

மேல்


கொடே (1)

குழீஇயின நலோர் எலாம் குழாம் குழாம் கொடே – தேம்பா:29 125/4

மேல்


கொடை (24)

கொடை என செழும் குன்றொடு வயின்-தொறும் குளிர – தேம்பா:1 3/3
உறையினோடு இகல் உவந்து இடும் கொடை
மறையினோடு இகல் முனிவர் மாண்பு வான் – தேம்பா:1 35/2,3
கொடை ஆகையினால் குளிர் கார் அனையான் – தேம்பா:5 71/2
நறுமை நாடிய வான் கொடை நல்கலின் – தேம்பா:9 33/2
அழுது உண்பார் கொடை கோடல் இல் ஆயின – தேம்பா:9 36/3
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன் – தேம்பா:15 111/1
பொருந்தி கை கொடை உய்த்து அவர் பூ முகம் – தேம்பா:17 48/2
வைத்த நல் வழி வாய்ப்பு அரிது ஆம் கொடை
உய்த்த நல் முறை முற்பட ஓதுவாம் – தேம்பா:27 29/3,4
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின் தன் புரை – தேம்பா:27 31/3
கொடை வரும் பயன் கொண்டு கவர்ந்திடும் – தேம்பா:27 33/1
மிடை வரும் கொடை வேய்ந்து இல ஈவரே – தேம்பா:27 33/4
கிளர்ந்த வான் கொடை கேழ்த்து எழும் ஈகையே – தேம்பா:27 35/4
ஒரு கைம்மாறு உணரா கொடை வான் மிசை – தேம்பா:27 36/1
இரு கை மாறு இல ஏழ் கொடை போற்றியே – தேம்பா:27 36/4
பேர் செல்வத்து ஒளி கொடை கை தொபீயன் என்பான் பிறழா கற்பு – தேம்பா:27 39/2
கொன் சுடர பொன் புதையா விளங்க ஈய்ந்த கொடை மிக்கோர் – தேம்பா:27 42/2
நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று தேன் – தேம்பா:27 50/2
இரு மணி களிப்பின் கண்டான் இரும் கொடை பயனின் மிக்கான் – தேம்பா:27 69/4
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கை கொளும் கொடை வித்து எஞ்சா – தேம்பா:27 75/4
கொடை தரும் பயனே இஃதேல் குளித்த-கால் கெடும் என்று ஈந்து – தேம்பா:27 79/1
பெற்ற இ பிறப்பின் கொடை எ பிறப்பு – தேம்பா:27 81/2
பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை
தெருள் வரும் அறிவு உளார் திருத்துவார் என்பான் – தேம்பா:35 8/3,4
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/3

மேல்


கொடைகள் (1)

பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள்
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர் – தேம்பா:2 69/2,3

மேல்


கொடையால் (4)

அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/4
அஞ்சுவார் கொடையால் பயன் வேண்டுவார் – தேம்பா:27 32/4
புயலே கடந்தான் புரி வான் கொடையால்
மயலே கடந்தான் மலி காட்சியினால் – தேம்பா:36 53/3,4
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4

மேல்


கொடையான் (1)

செல் மழை கொடையான் அரசர் கோன் கோவில் சென்று புக்கு அந்தணர்க்கு ஆதி – தேம்பா:36 107/1

மேல்


கொடையின் (4)

தெருள் இழந்தாய் இதோ கொடையின் செய்கை என்றாள் – தேம்பா:27 62/2
மரு கொடு மலர்ந்த பூ போல் வளர் அருள் கொடையின் பாலால் – தேம்பா:27 74/3
பின் ஒளி சுடர இ சீர் பெற்றியே கொடையின் மிக்கோய் – தேம்பா:27 76/4
கை விளை கொடையின் பொழுது எலாம் இனிதின் கடிந்து வெம் கதிர் கடிந்து ஒளிப்ப – தேம்பா:36 108/1

மேல்


கொடையே (1)

விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே
கண் அழகு ஆம் கண்ணோட்டம் என்ன வீயா காட்சி ஒளி – தேம்பா:27 40/2,3

மேல்


கொடையை (1)

வள் வார் முரசு அதிர் மா நகர்-வயின் வாழ்பவர் கொடையை
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே – தேம்பா:2 64/2,3

மேல்


கொடையொடு (2)

செல் வழங்கிய துளியினும் கொடையொடு சினந்த – தேம்பா:16 8/2
கொடையொடு வளர்ந்த சீர் குவி தன் அன்பு உரி – தேம்பா:27 58/3

மேல்


கொடையோடு (2)

கையால் குன்றா வண் கொடையோடு உள் களி கூர்ந்து – தேம்பா:4 51/2
கை வளர் கொடையோடு ஒன்ற கான் வளர் தவத்தின் மிக்கோர் – தேம்பா:26 2/1

மேல்


கொடையோர் (1)

உறை இணை நகுவனர் உதவிய கொடையோர்
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர் – தேம்பா:2 57/2,3

மேல்


கொடையோனே (1)

உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே – தேம்பா:5 34/1

மேல்


கொண்ட (92)

கொண்ட அன்னமே குடித்தல் ஆவது – தேம்பா:1 24/3
நக்கு அளவாய் நயன் கொண்ட நாட்டு நலம் நாடிய-கால் – தேம்பா:1 62/1
முன் அரும் தவத்தோர் கொண்ட முறை தவிர் வரங்கள் எய்தி – தேம்பா:3 37/3
ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ – தேம்பா:3 47/2
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார் – தேம்பா:3 61/4
வானம் கொண்டார் மாண் அருள் கொள்வான் அவர் கொண்ட
ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான் – தேம்பா:4 48/1,2
புன்மை பட்டார் கொண்டவை வெஃகி பொருள் கொண்ட
தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார் – தேம்பா:4 49/1,2
பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ – தேம்பா:5 19/3
கடு கொண்ட கண்ணின் கவினார் கனிவு ஆய ஆசை – தேம்பா:5 82/1
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால் – தேம்பா:5 82/2
உடு கொண்ட சென்னி ஒசித்து ஒல்லை அகல்-மின் என்னா – தேம்பா:5 82/3
கொண்ட சொல் இறைவனை வாழ்த்தி கூறுவான் – தேம்பா:6 33/4
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை – தேம்பா:6 45/3
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் – தேம்பா:6 45/4
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின் – தேம்பா:6 57/2
கண் புலன் ஆம் கதவு அடைத்து கரிய துயில் கொண்ட தவ கரையை கண்டோன் – தேம்பா:8 2/1
திரிய முறை இட்டு ஏவல் கொண்டேனே கொண்ட நயன் தெரியா சீர்க்கே – தேம்பா:8 15/4
வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி – தேம்பா:8 45/3
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
கோது யாவும் துடைத்து இவண் கொண்ட மெய் – தேம்பா:8 83/3
கொண்ட மாட்சி குணிக்க அரும் காட்சியால் – தேம்பா:8 89/3
கொண்ட யாவையும் கொண்டு இறை வாழ்த்தி முன் – தேம்பா:9 48/1
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி – தேம்பா:9 83/3
மா இரு ஞாலம் கொண்ட மருட்கு இனைந்து அழுத வானம் – தேம்பா:10 2/1
கொண்ட தீயவை எண்ணுவர்-கொல் எனா – தேம்பா:10 37/2
கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே – தேம்பா:10 58/2
கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும் – தேம்பா:11 2/1
கொண்டு அலங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா – தேம்பா:11 6/4
கொண்டு அலங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா – தேம்பா:11 6/4
குற்றத்தால் உலகு இயற்கை பிறழாது அண்ணி கொண்ட பயன் இதோ அந்தோ அந்தோ இன்ப – தேம்பா:11 55/3
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1
பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன் – தேம்பா:12 81/3
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐம் நாள் – தேம்பா:13 3/1
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ் – தேம்பா:13 3/2
விஞ்சு பதி கொண்ட அமரர் வைகும் கோயில் மேவிய பின் – தேம்பா:13 3/3
நஞ்சு பதி கொண்ட உரை தூது வானோன் நவின்று அடைந்தான் – தேம்பா:13 3/4
குரு சுடர் மேனியை கொண்ட வானவர் – தேம்பா:13 18/2
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை – தேம்பா:13 23/1
நிலை புறம் கொண்ட ஞான நெடும் சுடர் அனையான் போக – தேம்பா:13 23/2
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும் – தேம்பா:13 23/3
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே – தேம்பா:13 23/4
மதம் கலந்து அரசன் கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை – தேம்பா:14 36/1
வேல் முழுது இல கை கொண்ட விளக்கும் காளமும் இது என்றான் – தேம்பா:16 6/4
கூட்டம் கதி கொண்ட குர துகள் கோ விசும்பின் – தேம்பா:16 22/2
கண் மா இருள் கொண்ட மயக்கம் தீர்ந்த கடும் பகைவர் – தேம்பா:16 52/3
கோண் இகந்து ஆள் வான் இறைவன் ஏவல் கொண்ட குல கோமான் – தேம்பா:18 13/1
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட
தார் ஆர் அணங்கு அளித்த தனயரும் ஈர்_ஐந்து பினர் – தேம்பா:20 58/1,2
கோள் கடைந்து அழுத்தி கொழும் சுதை கோலம் கொண்ட மண் பாவையோடு ஒத்தாள் – தேம்பா:20 70/4
கொண்ட தன்மையின் கோது அற ஆள்-மினே – தேம்பா:20 95/4
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான் – தேம்பா:20 105/1
முன் கொண்ட குழலாள் ஈன்ற முளைகள் ஈர்_ஐந்தும் ஆனோம் – தேம்பா:20 105/2
பின் கொண்ட நல்லாள் தந்த பிள்ளை ஒன்று அகன்றான் பின்னர் – தேம்பா:20 105/3
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள ஒன்று உதித்தது என்றான் – தேம்பா:20 105/4
கொண்ட தேன் இனிது இசை பாடும் கொள்கை போல் – தேம்பா:20 121/2
கூழ் முக நிலம் கெட பேய் முன் கொண்ட ஏழ் – தேம்பா:22 27/3
முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன் – தேம்பா:23 12/3,4
ஐ கொண்ட ஓர் நல் தெய்வதம் என்றார் அறிவு அற்றார் – தேம்பா:23 25/4
படி கொண்டான் பகை கொண்டான் பகர்வு அரிய அஞர் கொண்ட
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே – தேம்பா:23 76/2,3
குன்ற மார்பு-இடை கொண்ட வெம் கொடுமையை மறைத்து – தேம்பா:25 6/2
பெய்த உதவி கொண்ட சிலர் பேணாது ஒழிந்தால் பிறர் துயரை – தேம்பா:26 51/2
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட
மிடைந்த பாசறை பொறாமையில் வீழ்ந்தனள் உயிர் கெட்டு – தேம்பா:26 54/2,3
கொண்ட கோதையும் பூம் கொடியோனுமே – தேம்பா:26 79/4
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே – தேம்பா:26 140/2
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/4
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க – தேம்பா:27 121/2
வில் செய்வார் கொண்ட ஆறும் வெம் கணை தொடுத்த ஆறும் – தேம்பா:28 10/1
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய் – தேம்பா:28 38/2
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி – தேம்பா:28 86/1
இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல் – தேம்பா:28 123/1
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி – தேம்பா:28 123/2
பின்-பால் கொண்ட ஆகுலம் எண்ணார் பிறழாத ஓர் – தேம்பா:28 123/3
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது என்பார் – தேம்பா:28 123/4
நரகம் கொண்ட தீ நிலை இஃதேல் நனி ஓர்ந்தால் – தேம்பா:28 125/1
விரகம் கொண்ட தீயை அவிக்கும் வினை என்பார் – தேம்பா:28 125/2
பிரதம் கொண்ட தீயவர் வைகும் பெரிது ஊழல் – தேம்பா:28 125/3
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம் என்பார் – தேம்பா:28 125/4
தெருள் புறம் கொண்ட அத்தம் சேர்ந்து அடுத்தவற்றை காட்டும் – தேம்பா:29 12/1
அருள் புறம் கொண்ட தாயே அகன்ற தன் மகவை காண்பாள் – தேம்பா:29 12/3
ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட
தாழ் வளர் கசடு மாற்றார் சாற்றிய அவரின் ஊங்கும் – தேம்பா:29 17/2,3
கோல் வழி வில்லோய் தேவர் கொண்ட வெம் பகையை தீர்ப்பாய் – தேம்பா:29 46/4
நல் நெறியாக கொண்ட நவத்தொடு பலவும் ஓர்ந்தே – தேம்பா:29 48/2
கொண்ட தீயவர்க்கு அஃது உயிர் கொலும் விடம் ஆம்-ஆல் – தேம்பா:29 100/4
உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து – தேம்பா:29 116/1
கொண்ட தன்மையில் தாய் களி கூர்ந்து அவன் – தேம்பா:31 73/3
எண் கடந்த ஏதம் கொண்ட இ உலகு அனைத்தும் காத்து – தேம்பா:32 33/2
காது உற மகிழ்ந்த பூமி கை கொண்ட நன்றி மூட – தேம்பா:34 22/3
கொள்வரும் அனையவர் கொண்ட அ புகழ் – தேம்பா:35 10/2
கூர் அயில் ஆணி காயம் கொண்ட கால் கரங்கள் நோக்கீர் – தேம்பா:35 49/4
கொய்தது ஓர் கனியால் கொண்ட குறைகள் தீர்த்து உலகம் காக்க – தேம்பா:35 51/2
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/2
கனம் பழுத்து இரிந்த உரும் என விண்ணின் கடிந்த பேய் கொண்ட தொல் பகையால் – தேம்பா:36 36/1
கோன் நர_தேவன் ஏவல் கொண்ட மா வரத்தோன் இங்கண் – தேம்பா:36 85/3

மேல்


கொண்ட-கால் (2)

கொண்ட-கால் அதற்கு உவமை குணிப்பர் அல்லால் கொங்கு அலர் கோல் – தேம்பா:18 16/3
கோது என மெலிவன மூப்பு கொண்ட-கால்
ஈது என உணர்கிலாது இன்பம் வேண்டுவர் – தேம்பா:28 51/2,3

மேல்


கொண்டது (2)

கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே – தேம்பா:9 115/4
ஆர் நலம் புதைத்த மெய் நூல் அருச்சனை கொண்டது அன்றே – தேம்பா:27 145/4

மேல்


கொண்டதேல் (1)

கங்குல் முற்றிய கையரை கொண்டதேல்
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து – தேம்பா:9 39/2,3

மேல்


கொண்டலால் (1)

கோடையால் வற்றி பெய் கொண்டலால் பெருகு – தேம்பா:8 36/3

மேல்


கொண்டலோ (1)

வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ
தேன் வளர் ஒலி கொடு தேன் பெய் சோலையே – தேம்பா:1 38/3,4

மேல்


கொண்டவர்க்கு (1)

அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை – தேம்பா:6 45/3

மேல்


கொண்டவரும் (1)

கலை கொண்டவரும் ஈங்கு ஏதோ கண்டார் என்றான் பொறி செறித்தான் – தேம்பா:6 47/4

மேல்


கொண்டவை (2)

புன்மை பட்டார் கொண்டவை வெஃகி பொருள் கொண்ட – தேம்பா:4 49/1
கொண்டார் அன்னார் கொண்டவை உள்ளி குழைகின்றார் – தேம்பா:28 122/2

மேல்


கொண்டன (2)

ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ – தேம்பா:10 139/4
குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும் – தேம்பா:27 160/2

மேல்


கொண்டனர் (1)

பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர்
மை வளர் நோய் அறிந்து அலது மாறுமோ – தேம்பா:28 36/3,4

மேல்


கொண்டனன் (1)

கொண்டனன் தலையில் சூடி குண கடல் குளித்து தாழ்ந்தான் – தேம்பா:12 77/4

மேல்


கொண்டாட (1)

கடல் விளை அரவத்து அன்னார் களி விழா அணி கொண்டாட
அடல் விளை வஞ்சத்து அங்கண் அரு முறை நாட்டினேனே – தேம்பா:23 63/3,4

மேல்


கொண்டாய் (7)

பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய் – தேம்பா:8 8/4
தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும் – தேம்பா:10 48/2
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய் – தேம்பா:10 48/3
வினை தீர்ப்ப எய்தி வினை கொண்டாய் பாவ – தேம்பா:12 81/1
புனை தீர்ப்ப ஈங்கு மனு பூட்சி சிறை கொண்டாய்
பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன் – தேம்பா:12 81/2,3
வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய் – தேம்பா:23 22/4
பிணியே கொண்டாய் பேர் அரசு ஆகி மனிதர்க்கே – தேம்பா:34 59/3

மேல்


கொண்டாயோ (2)

முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ – தேம்பா:8 9/4
வேல் வாய் குருதி பாய்ந்து இறப்ப மெய் கொண்டாயோ இதை அறியா – தேம்பா:10 141/3

மேல்


கொண்டார் (21)

வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால் – தேம்பா:1 49/2
கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர் – தேம்பா:3 54/2
வானம் கொண்டார் மாண் அருள் கொள்வான் அவர் கொண்ட – தேம்பா:4 48/1
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான் – தேம்பா:4 48/4
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார் – தேம்பா:6 58/4
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார் – தேம்பா:10 15/4
புன்மை கொண்டார் அ வழி போய் அ புடை ஆர்ந்த – தேம்பா:11 84/1
தீர்த்தார் துமித்தார் பகை வெள்ளம் சிறந்த வெற்றி நலம் கொண்டார் – தேம்பா:15 18/4
குய்யம் கொண்டார் கண்டவை எண்ணி குறை எண்ணார் – தேம்பா:23 22/1
வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய் – தேம்பா:23 22/4
கோல் கொண்டார் அவர் கொள்கையை நோக்கி – தேம்பா:25 22/1
நூல் கொண்டார் என நூல் அற யாரும் – தேம்பா:25 22/3
மால் கொண்டார் அறம் மாற்று உரை கொண்டார் – தேம்பா:25 22/4
மால் கொண்டார் அறம் மாற்று உரை கொண்டார் – தேம்பா:25 22/4
ஏதம் கொண்டார் எண்ணுவர் மற்று எண்ணும் பாங்கு அரிதே – தேம்பா:28 31/2
கொண்டார் அன்னார் கொண்டவை உள்ளி குழைகின்றார் – தேம்பா:28 122/2
வேய்ந்த ஓர் பழியை கொண்டார் வினை பகை முரிய காண்பார் – தேம்பா:29 13/2
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார்
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளி செப்பு ஆம் சிப்புரு தீவு உடையர் ஈட்டம் – தேம்பா:32 88/1,2
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4

மேல்


கொண்டார்க்கு (1)

படைப்பதற்கே அரிய பொருள் கொண்டார்க்கு அல்லால் பயன் பயவா – தேம்பா:10 62/3

மேல்


கொண்டாரும் (1)

மேல் கொண்டாரும் விளம்புவர் என்றார் – தேம்பா:25 22/2

மேல்


கொண்டால் (4)

ஐம்பொறி அடக்கி உள் அவா கொண்டால் என்பார் – தேம்பா:20 126/4
அய்யம் கொண்டால் ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார் – தேம்பா:23 22/2
விள்ளிய முறையொடு வினை கொண்டால் அலால் – தேம்பா:23 118/3
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால்
தீய் விளை அ பிணி தீர்க்கும் மருந்து என சிறந்த ஓர் தேவ முறை செய்வேன் – தேம்பா:32 44/3,4

மேல்


கொண்டாலும் (1)

தண் உறும் குணம் கொண்டாலும் தழலும் தன் குணத்தை காட்டி – தேம்பா:28 153/1

மேல்


கொண்டாள் (5)

பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள் – தேம்பா:3 53/4
கரு கொண்டாள் வர பவ்வம் நீந்தி நீந்தி கதிர் வெள்ளம் சூழ் எறித்து கனி நின்றார்-ஆல் – தேம்பா:8 47/4
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா – தேம்பா:8 57/2
ஓயேன் ஓயேன் என உள் ஊக்கம் காவல் கொண்டாள் – தேம்பா:10 50/4
தொடுத்த தன் அணிகள் பெய்து என் தோன்றல் என்று அரசி கொண்டாள் – தேம்பா:21 9/4

மேல்


கொண்டான் (32)

ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான் – தேம்பா:4 48/2
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான் – தேம்பா:4 48/3
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான்
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான் – தேம்பா:4 48/3,4
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான் – தேம்பா:4 48/4
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான் – தேம்பா:6 7/4
தேசு அறும் நெஞ்சம் ஈர்ந்த செல்லலோடு ஐயம் கொண்டான் – தேம்பா:7 60/4
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான் – தேம்பா:9 59/4
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான் – தேம்பா:9 59/4
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான்
இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான் – தேம்பா:15 5/3,4
ஈனோர் உடல் கொண்டான் நெடிது வாழ்த்தி இசை செய்தார் – தேம்பா:16 59/4
தண் கா எழுதியவை சாற்றுதும் என்று உரை கொண்டான் – தேம்பா:20 55/4
சிடாவியன் என்னும் கூளி தீ உமிழ்ந்து உரை முன் கொண்டான் – தேம்பா:23 21/4
மிடி கொண்டான் உளைந்து அழ பல் வினை கொண்டான் நிந்தையொடும் – தேம்பா:23 76/1
மிடி கொண்டான் உளைந்து அழ பல் வினை கொண்டான் நிந்தையொடும் – தேம்பா:23 76/1
படி கொண்டான் பகை கொண்டான் பகர்வு அரிய அஞர் கொண்ட – தேம்பா:23 76/2
படி கொண்டான் பகை கொண்டான் பகர்வு அரிய அஞர் கொண்ட – தேம்பா:23 76/2
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே – தேம்பா:23 76/3
முடி கொண்டான் மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ – தேம்பா:23 76/4
விரக வாயுவு வெடிப்ப நக்கு இயம்புதல் கொண்டான் – தேம்பா:23 82/4
கோன் முகத்து அஞர் குவிந்து எழ வெருவினை கொண்டான் – தேம்பா:25 7/4
கோன் அளிக்கும் இ கொள்கையில் தான் மயல் கொண்டான் – தேம்பா:25 9/4
தாம் முற்று களியில் விட தனையன் போற்றி தடம் கொண்டான் – தேம்பா:27 45/4
கொடிய ஓர் வகுலி கொன்றான் கொள் கடன் கொண்டான் பேய்கள் – தேம்பா:27 71/1
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
மீன் ஒக்க பாவ இருள் விலக மிளிர் விழி கொண்டான்
கான் ஒக்க மறை உமிழ கமழ் கமல வாய் கொண்டான் – தேம்பா:34 41/1,2
கான் ஒக்க மறை உமிழ கமழ் கமல வாய் கொண்டான்
தேன் ஒக்க துயர் கைப்பு சிதைப்ப இனிது உரை கொண்டான் – தேம்பா:34 41/2,3
தேன் ஒக்க துயர் கைப்பு சிதைப்ப இனிது உரை கொண்டான்
வான் ஒக்க கவின் காட்ட மலர் வதன நலம் கொண்டான் – தேம்பா:34 41/3,4
வான் ஒக்க கவின் காட்ட மலர் வதன நலம் கொண்டான் – தேம்பா:34 41/4
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/4
மக்கள்-தம் மேல் அருத்தி எழீஇ வரையா அன்பான் உரை கொண்டான் – தேம்பா:36 19/4
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4

மேல்


கொண்டான்-ஆல் (1)

தக்கன வினைகள் கக்க சத்தனாசு உரை கொண்டான்-ஆல் – தேம்பா:23 54/4

மேல்


கொண்டானே (2)

அள் உற வாசம் கான்ற அனிலம் ஆங்கு எதிர் கொண்டானே – தேம்பா:20 32/4
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே
முடி கொண்டான் மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ – தேம்பா:23 76/3,4

மேல்


கொண்டானோ (1)

முடி கொண்டான் மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ – தேம்பா:23 76/4

மேல்


கொண்டீர் (1)

உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர் – தேம்பா:11 50/2

மேல்


கொண்டு (138)

கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ – தேம்பா:0 6/2
சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல் – தேம்பா:1 49/3
ஓகை கொண்டு ஒலிதர ஒலிக்கும் நாடு எலாம் – தேம்பா:1 49/4
வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர் – தேம்பா:1 52/3
வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார் – தேம்பா:1 52/4
மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என – தேம்பா:4 14/2
ஏறு பேறு கொண்டு இளவல் ஓங்கினான் – தேம்பா:4 14/4
தார்-இடை குளித்த தேன் போல் தயை-இடை குளித்த சொல் கொண்டு
ஏர்-இடை குளித்த பாலா இயம்புதி போவது என்றான் – தேம்பா:4 28/3,4
கோது_இல் ஓர் முறை கொண்டு நடந்த பின் – தேம்பா:4 61/1
நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு
உறைந்த யாவரையும் விளித்து ஒருவனை பிரான் – தேம்பா:5 45/2,3
அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார் – தேம்பா:5 80/4
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள் – தேம்பா:5 82/4
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள் – தேம்பா:5 82/4
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/4
கொள்ளும் ஓர் மணம் என குணம் கொண்டு ஓங்கினார் – தேம்பா:6 30/4
பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய் – தேம்பா:6 45/1
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன் – தேம்பா:6 45/2
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு – தேம்பா:6 47/2
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/2,3
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/3
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 16/4
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு
பருதி எழில் படுத்திய சீறடியை போற்றி பணி ஆக முன் படைத்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 51/3,4
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/3
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர் – தேம்பா:8 61/1
வந்தது என்று இலர் வாழ்த்தி கொண்டு அய்யமாய் – தேம்பா:9 37/3
கொண்ட யாவையும் கொண்டு இறை வாழ்த்தி முன் – தேம்பா:9 48/1
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய் – தேம்பா:9 121/3
இன்னே இரவி காண் அந்தகன் நேர் இயல் கொண்டு இன்னாள் – தேம்பா:10 45/1
போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள் – தேம்பா:10 50/2
வேல் நேர பாய் துயர் கொண்டு இவற்றை கொன்னே விளம்பி இவர் – தேம்பா:10 71/2
பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம் – தேம்பா:10 103/1
கோல் வாய் கோடா நீதி நெறி கொண்டு எ உலகும் புரந்தோய் நீ – தேம்பா:10 141/2
சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ திறன் கொண்டு ஆள்வார்க்கு அடலோய் நீய் – தேம்பா:10 142/2
கருவாய் வந்தோய் இ கருணை கண் கொண்டு எவரும் களித்து அறிய – தேம்பா:10 148/3
கொண்டு அலங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா – தேம்பா:11 6/4
கோள் எழும் கதிர் கொண்டு என கேட்டலும் – தேம்பா:11 34/2
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே – தேம்பா:11 41/4
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய் – தேம்பா:11 102/1
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என – தேம்பா:12 3/1
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
அம்பு கை முளரி கொண்டு அடி வணங்கின – தேம்பா:12 37/3
குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு
எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல் – தேம்பா:12 38/2,3
கொண்டு இறந்து இருவர் கோது_அறு பலியாய் குழவியை ஏந்தி எய்தினரே – தேம்பா:12 70/4
காட்சி சிறை கொண்டு கண்டேன் கதி நிலையே – தேம்பா:12 81/4
கொண்டு அரும் தகவினோர் பொன் கோயில் நின்று ஏகினாரே – தேம்பா:12 100/4
அணி வளர் குடை கொண்டு எங்கும் அருள் நிழல் மன்னன் போக – தேம்பா:13 25/2
கோனும் கோடனை கொண்டு இரங்காயினார் – தேம்பா:13 39/4
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு
முனைந்த கால் இவன் முன் நாளில் முரிந்து எசித்து அஞ்சி வாட – தேம்பா:14 20/2,3
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும் – தேம்பா:14 34/3
கண்ணுக படு மா மத கரி மாவும் கடிந்தனர் தகைப்பன் என்று அயில் கொண்டு
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான் – தேம்பா:14 44/3,4
கொன்னே படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம் குறிப்பார் – தேம்பா:14 61/4
அவ்வாறு ஒரு சூரலை கொண்டு அவை யாவையும் செய்தவனோ – தேம்பா:14 75/1
கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர் – தேம்பா:14 106/2
கொண்டு கண்டு அங்கணார் குழைந்து அமிழ்ந்துவார் – தேம்பா:14 109/4
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற – தேம்பா:15 83/3
கொண்டு பட படு பல் சிரமும் கரமும் குவியும் பிணமும் – தேம்பா:15 101/2
சொரிகின்ற இழி கறை சிந்துக சுழல் கொண்டு எறிதருமே – தேம்பா:15 150/4
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து – தேம்பா:16 18/3
கொண்டு பட்டனர் குணுங்கர் பட்டன குணுங்கு பட்டில நயங்களே – தேம்பா:16 37/4
தள்ளி அம் முகம் தர தடம் கொண்டு ஏகினார் – தேம்பா:17 1/4
ஆசை கொண்டு அறைந்த மாற்றம் அறஞ்சயன் என்னும் வானோன் – தேம்பா:17 13/1
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும் – தேம்பா:17 13/2
மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன வயங்கும் அ நகரை முன்னோர் – தேம்பா:17 13/3
பாங்கு யாழ் இளகி பரிவு ஓதை கொண்டு
ஏங்கினால் என ஏங்கி இயம்பினாள் – தேம்பா:18 44/3,4
சிறந்த நாள் அகலா நூல் திறம் கொண்டு ஆசை அகன்றனரே – தேம்பா:20 25/2
வேள் அரிது அமர்ந்த போரில் வெற்றி கொண்டு வந்து மீண்ட – தேம்பா:20 31/2
உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன – தேம்பா:20 32/3
அறம் கொண்டு இவன் வளர்ந்தே ஆங்கு வரைந்திட்டன போல் – தேம்பா:20 59/1
காழ் முக அரவு என கவர் கொண்டு ஓடும்-ஆல் – தேம்பா:22 27/4
ஓங்கு_அரும் தொழில் உதவி கொண்டு ஒளித்த வேல் எறிந்த – தேம்பா:23 89/2
அற்றை நான் செயும்-கால் அம் முனி உய்தல் அரியது ஆய் வீழ்ந்த அர்ச்சனை கொண்டு
ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய் என்ன உரைத்தனன் சடக்கலி மாதோ – தேம்பா:23 112/3,4
எழுந்து அழல் இடி ஏறு அன்ன ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து – தேம்பா:24 5/1
கொன் உயிர் வழு என அய்யம் கொண்டு பல் – தேம்பா:25 39/3
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும் – தேம்பா:25 70/3
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு
அஞ்சினார் தொழில் கண்டிலாமையில் அன்பினால் உயிர் பேணிய – தேம்பா:25 79/1,2
விஞ்சினார் தொழில் கொண்டு வாள் வழி வெம் புண் நீர் உக வீவன்-ஆல் – தேம்பா:25 79/4
கோலம் மேவு உரு கொண்டு எழ நல்கினாய் – தேம்பா:25 91/4
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர் நோய் கொண்டு அகன்று போயினர்-ஆல் – தேம்பா:26 49/4
போற்று_அரும் துயர் கொண்டு புலம்பினான் – தேம்பா:26 88/4
கொல் உடம்பிடி கொண்டு குடைந்த புண் – தேம்பா:26 90/3
கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண – தேம்பா:26 154/3
கோடலோடு இயைந்த புகர் கொண்டு அன்று ஆண்ட கோமானும் – தேம்பா:26 163/2
சுடும் சொல் கொண்டு அரும் துகள் வடு ஆற்றுதல் வேண்டின் – தேம்பா:27 22/2
படும் சொல் கொண்டு உளம் பனி பட குளிர்ந்து இனிது உரைப்பான் – தேம்பா:27 22/4
கொடை வரும் பயன் கொண்டு கவர்ந்திடும் – தேம்பா:27 33/1
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க – தேம்பா:27 121/2
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான் – தேம்பா:27 125/4
ஆடகம் ஒளிறும் ஆணி அலமர திண் கொண்டு எங்கும் – தேம்பா:28 15/1
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம் – தேம்பா:28 30/3
கொந்து என எரிந்த தீ தூண்டி கொண்டு நீ – தேம்பா:28 42/3
அள் உற கொடுமை கொண்டு அடும் புற பகை – தேம்பா:28 48/2
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும் – தேம்பா:28 85/1
அ துணை கொண்டு ஒழியாதால் அலைந்து அலைந்து உள் துயர் பொங்க – தேம்பா:28 85/2
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
மொய் துணை கொண்டு எரி பீடை முறை மொழிவ கேள்-மின் அரோ – தேம்பா:28 85/4
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/4
மருள் தவழ் சினம் கொண்டு அன்னாள் வடிவுறும் கனவும் பொய்யோ – தேம்பா:29 9/3
காய் முகத்து கோன் உணர்ந்த கருணையின் நீர் கொண்டு ஆற்றி – தேம்பா:29 67/3
கொன் நிழல் வெறுத்து அறம் கொண்டு நின்றியேல் – தேம்பா:29 123/2
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/4
வானகம் மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு
பால் நக அருள் கொள் தெய்வ பாலனை வேண்டினானே – தேம்பா:30 37/3,4
பண்பு அகல் உரை கொண்டு அம் பூ பதும வாய் மலர்ந்து சொன்னான் – தேம்பா:30 61/4
கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல் என – தேம்பா:30 106/2
தொழுது அன்னார் தடம் கொண்டு துதி பாடி நெடும் வழி போய் – தேம்பா:30 122/3
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப – தேம்பா:30 143/3
என்னும் திரு நகர் எதிர் கொண்டு உறுமுமே – தேம்பா:30 156/4
வளி கொண்டு ஓடிய மரக்கலம் போயின வழியும் – தேம்பா:31 2/1
களி கொண்டு ஓதிமம் ககன மேல் பறந்தன வழியும் – தேம்பா:31 2/2
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன் – தேம்பா:31 2/3
அளி கொண்டு ஓகையில் அயர்ந்தவை அடைந்தவர் உண்டோ – தேம்பா:31 2/4
ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால் – தேம்பா:31 33/2
விள்ளும் காவும் வினை கொண்டு உள் மெலிந்து இரங்க – தேம்பா:31 37/2
இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே – தேம்பா:31 54/4
மு பகல் இவர் இவ்வாறே முற்றிய துயர் கொண்டு ஏங்க – தேம்பா:31 82/1
பிழை குலம் ஆக மாக்கள் பேர் உயிர் வினை கொண்டு எஞ்சி – தேம்பா:32 34/3
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி – தேம்பா:32 42/3
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து – தேம்பா:32 50/3
நெஞ்சு அருள் கொண்டு ஈங்கு இறக்கும் நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 50/4
கொண்டு இசை அரசரோடு எழிலி கூந்தலார் – தேம்பா:32 69/2
ஏமம் சால் அணி தியங்க எறி வேல் கொண்டு அங்கண் பாய் இவுளி மேல் ஓர் – தேம்பா:32 74/3
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியை கொண்டு உவந்து இப்பால் உறைந்த கோமார் – தேம்பா:32 77/3
மொய் வினை கொண்டு உள் எஞ்சா முற்று இவண் திலதம் ஆனான் – தேம்பா:33 4/4
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/4
பணி வளர் மாமையின் பளிக்கு மேனி கொண்டு
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும் – தேம்பா:34 3/1,2
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா – தேம்பா:34 20/4
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான் – தேம்பா:34 46/3,4
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால் – தேம்பா:34 52/2,3
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய் தகு தண்மை – தேம்பா:35 61/2
பாய் ஓர் செந்நீர் கொண்டு உனது அங்க படம் மீதே – தேம்பா:35 65/1
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான் – தேம்பா:36 26/1
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான் – தேம்பா:36 41/1
கொண்டு ஆய துகள் குவை நீத்தனவே – தேம்பா:36 67/4

மேல்


கொண்டுபோய் (1)

ஆரம் மானும் நெல் அறுத்து அரி கொண்டுபோய் அங்கண் – தேம்பா:1 14/3

மேல்


கொண்டும் (1)

கொலை முகந்து அரும் துயர் கொண்டும் செய்வல் என்று – தேம்பா:13 13/3

மேல்


கொண்டே (8)

பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே – தேம்பா:8 8/1
பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே
நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது – தேம்பா:8 8/1,2
நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது – தேம்பா:8 8/2
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார் – தேம்பா:11 84/4
சீரின்-பால் வணக்கம் கொண்டேன் திரு மணி சிகரம் கொண்டே
காரின்-பால் மின்னின் மின்னும் கனக ஆலயமும் கொண்டேன் – தேம்பா:23 11/2,3
மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே முதலோன் மேல் வாய் துதி முடித்தான் – தேம்பா:26 48/4
உலை கொள் அழலின் துயர் கொண்டே ஒளிப்ப எசித்து மேவிய-கால் – தேம்பா:26 50/3
குன்றா மின்னும் காசு ஒளி கொள் மா முடி கொண்டே
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ – தேம்பா:36 74/3,4

மேல்


கொண்டேம் (4)

ஆறு ஆ கொண்டேம் வெம் பகை ஆறாது அடு கோபம் – தேம்பா:28 116/1
தேறா கொண்டேம் வெம் கொலை செய்தே பழி தீர்ந்தேம் – தேம்பா:28 116/2
ஈறு ஆ கொண்டேம் தீ நரகு அந்தோ எரிகின்றேம் – தேம்பா:28 116/3
மாறா கொண்டேம் பேய் பகை என்றே மருள்கிற்பார் – தேம்பா:28 116/4

மேல்


கொண்டேன் (7)

யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை – தேம்பா:9 11/2
ஓர் என்பான் பகை செய்தாலும் உலகின்-பால் கொற்றம் கொண்டேன்
சீரின்-பால் வணக்கம் கொண்டேன் திரு மணி சிகரம் கொண்டே – தேம்பா:23 11/1,2
சீரின்-பால் வணக்கம் கொண்டேன் திரு மணி சிகரம் கொண்டே – தேம்பா:23 11/2
காரின்-பால் மின்னின் மின்னும் கனக ஆலயமும் கொண்டேன்
பாரின்-பால் இன்று என் ஆண்மை பகை இலா குறைய கண்டேன் – தேம்பா:23 11/3,4
மாசு உலாம் தேயம் ஆக்கி வணக்கமே உனக்கு கொண்டேன் – தேம்பா:23 56/4
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/4
மெய் மாறு எனக்கு அளிப்ப விஞ்சு அருள் கொண்டேன் யாரே – தேம்பா:32 50/2

மேல்


கொண்டேனும் (2)

நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ – தேம்பா:6 47/1
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும்
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/2,3

மேல்


கொண்டேனே (1)

திரிய முறை இட்டு ஏவல் கொண்டேனே கொண்ட நயன் தெரியா சீர்க்கே – தேம்பா:8 15/4

மேல்


கொண்டோர்க்கு (1)

நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4

மேல்


கொண்டோன் (2)

மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன்
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை – தேம்பா:6 45/2,3
ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன்
சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன் – தேம்பா:23 61/3,4

மேல்


கொண்மூ (2)

நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ
கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி – தேம்பா:20 49/1,2
மின் முகம் புதைத்த கொண்மூ விரும்பி மேல் தவழ வானின் – தேம்பா:22 18/1

மேல்


கொணர் (15)

மின் அலர் புனல் கொணர் மிடைந்த செம்பொனும் – தேம்பா:2 32/3
மீ இருள் கொணர் மேகம் மிடைந்து எனா – தேம்பா:4 60/1
போய் இருள் கொணர் ஐம்பொறி போக்கு இலான் – தேம்பா:4 60/2
தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து உளம் – தேம்பா:4 60/3
பாய் அருள் கொணர் பற்றுதல் எய்தினான் – தேம்பா:4 60/4
அங்கு அது கொணர் உணர்வு விட்ட பின் விடை – தேம்பா:6 25/3
கோள் இதே கடுத்த தீது கொணர் குணுங்கின் நோய் அற – தேம்பா:7 31/2
கோதே கொணர் ஆள் வினையை குணியா குனி தாழ் வினையே – தேம்பா:9 20/3
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார் – தேம்பா:9 48/4
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த – தேம்பா:12 61/3
கரை மேல் திரண்ட யூதர் கொணர் கதி நூல் பேழை சேர்ந்தன-கால் – தேம்பா:15 11/1
பெண் அவாவு கொணர் பிணி தன்மையின் – தேம்பா:26 175/2
ஏற்று அரசு இனம் கொணர் இறை கொள் கையினான் – தேம்பா:29 56/3
கோலை பொருவ கடுகு ஒற்றர் கொணர்
ஓலை கதை கேட்டு உணர தொழுதே – தேம்பா:36 62/1,2
ஒண் உரு தொடை கொணர் பொறையும் ஊக்கமும் – தேம்பா:36 128/3

மேல்


கொணர்-மின் (3)

என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப – தேம்பா:3 21/1
முழையின் கிடந்த இ முனியும் முரிக்க கொணர்-மின் என விட்ட – தேம்பா:19 29/2
காய் உணர்வான் உள் கலங்கி கொணர்-மின் என்ன கடும் கசடர் – தேம்பா:26 169/3

மேல்


கொணர்க (1)

முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று – தேம்பா:17 36/3

மேல்


கொணர்குவர் (1)

ஒருவர் பணிவிடை முடிதர விழைகுவர் ஒருவர் இறையவன் விடை மொழி கொணர்குவர்
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர் – தேம்பா:8 69/2,3

மேல்


கொணர்ந்த (4)

கோது இலா வனத்தும் தன்னை கொணர்ந்த கால் விளையும் வெம் போர் – தேம்பா:4 38/2
இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலை – தேம்பா:27 55/3
நூல் வழி கொணர்ந்த பித்து நோம் இரு கண்ணில் பூசி – தேம்பா:27 68/1
நகை அணிந்த நகர் நனி குவிந்த பயன் அளவு_இல நவை கொணர்ந்த வினை அற ஒழிந்த குறை அளவு_இல – தேம்பா:36 106/3

மேல்


கொணர்ந்தனரே (1)

விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 55/4

மேல்


கொணர்ந்தனை (1)

குழீஇயின துயர் தீர் பாலன் கொணர்ந்தனை இலையோ என்றான் – தேம்பா:31 80/4

மேல்


கொணர்ந்தீர் (2)

நெருப்பு கொணர்ந்தீர் நெருப்பில் வேவீர் என சுட்டிட்டாள் – தேம்பா:10 47/4
தீயே கொணர்ந்தீர் என உள் சிறை செய்து ஒறுப்பேன் ஒறுத்தற்கு – தேம்பா:10 50/3

மேல்


கொணர்ந்து (8)

ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும் – தேம்பா:2 32/1
குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இட பணி இட்டானே – தேம்பா:10 4/4
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து ஒரு சொல் விளம்பா வெல் வேல் ஏந்தி விரைந்து – தேம்பா:15 16/2
போய் வினை கொணர்ந்து பேய் தம் புழுங்கு இனம் செய்தது என்னா – தேம்பா:28 73/3
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார் – தேம்பா:30 140/4
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4
ஈட்டிய கனி கொணர்ந்து என தென்மேல் திசை – தேம்பா:36 127/3
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4

மேல்


கொணர்வன (1)

திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன சேடியர் ஆக மலிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/2

மேல்


கொணர்வான் (1)

பொருவாது ஒளிர் பூம் கொடியை கொணர்வான்
அரு மா முனி அங்கண் அறைந்தனன்-ஆல் – தேம்பா:5 57/3,4

மேல்


கொணர (1)

தேறா அன்போன் தேற சிலுவை கொணர வானோர் – தேம்பா:31 27/1

மேல்


கொணரவோ (1)

வாடும் ஓர் மலரை சேர்த்திய படலை மாலையை கொணரவோ ஓடி – தேம்பா:30 141/1

மேல்


கொணரும் (1)

போய் வினை கொணரும் பொறிகள் ஐந்து அடக்கி பொலம் தவ வேலியை கோலி – தேம்பா:36 34/1

மேல்


கொணரும்-கொல்லோ (1)

ஊர் முகத்து அஞ்சும் நாவாய் உடை திரு கொணரும்-கொல்லோ
போர் முகத்து எதிரா நீங்கின் புணருமோ விழைந்த வெற்றி – தேம்பா:4 30/2,3

மேல்


கொத்து (1)

தணி சுவர் சாலையும் தரள கொத்து உடை – தேம்பா:2 38/2

மேல்


கொதித்து (1)

கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம் – தேம்பா:29 103/3

மேல்


கொந்தல் (2)

கூர் வளர் அழலை தூண்டி கொந்தல் போல் உரையில் பொங்கும் – தேம்பா:30 35/2
கொந்தல் நேர் விளைய கொய்தி கொய்து அருள் விளைத்தி நல்லோய் – தேம்பா:34 15/4

மேல்


கொந்து (7)

கொடும் தொல் புண்ணினை கொந்து அழல் ஆற்றியது அனைய – தேம்பா:27 22/1
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து என – தேம்பா:27 89/2
கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து – தேம்பா:28 42/1
கொந்து என எரிந்த தீ தூண்டி கொண்டு நீ – தேம்பா:28 42/3
கொல் அவையே குணுங்கு இனங்கள் கொந்து அழலின் சீறி உடன்று – தேம்பா:28 84/2
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி கொந்து எரி சய மெய்ப்பை போர்த்து – தேம்பா:28 94/2
கொந்து அழல் ஒன்னார் தம்மை கொன்று இனி வெல்வாய் அன்றோ – தேம்பா:29 38/4

மேல்


கொப்புளித்து (1)

குடித்த நீர் எலாம் கொப்புளித்து அமுது என அருவி – தேம்பா:1 4/3

மேல்


கொம்பர் (4)

விண் பக பாய்ந்த கொம்பர் விட்டு கண்டு உலவ யூகம் – தேம்பா:12 14/3
கனத்து எழும் கொம்பர் வாடலே கண்டீர் கருணையோடு இ பிரான் மாக்கள் – தேம்பா:18 37/2
கொம்பர் இன் நிழல் கீழ் உறை கோது இலார் – தேம்பா:18 46/2
கொடி காண் மலரும் குளிர் கொம்பர் உயர் – தேம்பா:30 30/2

மேல்


கொம்பிய (1)

கொம்பிய வினைகள் தீர்ப்ப கோயில் வந்து அடைந்தான் என்ன – தேம்பா:12 76/3

மேல்


கொம்பில் (10)

குயில் இனத்தொடு கொம்பில் ஆர் கிளி – தேம்பா:1 25/1
நிழற்றிய கொம்பில் பேசு நிற கிளி இரண்டும் என்னா – தேம்பா:9 129/2
கொம்பில் ஏறும் இடை துவளும் கொடி – தேம்பா:11 26/3
நீழ் கிளர் மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி – தேம்பா:12 23/1
கொம்பில் ஏறிய கொழும் கொடி போல்வது காண்பாய் – தேம்பா:23 95/4
புல்லிய கொம்பில் புள்ளும் பூவில் வண்டு இனமும் காற்றும் – தேம்பா:26 98/2
விரிந்தன கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாட – தேம்பா:26 107/1
துள்ளி வாழ் உழைகாள் கொம்பில் துன்னி வாழ் குயில்காள் தூய் தேன் – தேம்பா:26 108/1
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட மேல் – தேம்பா:26 145/2
கோடிய கொம்பில் பூ அதோ படரும் கொடி மலர்-தான்-கொலோ நீரில் – தேம்பா:30 142/1

மேல்


கொம்பின் (2)

கொம்பின் ஆர் குயில் கூவவும் மஞ்ஞைகள் – தேம்பா:10 26/1
தீய் நிற பவள கொம்பின் மரகத இலைகள் தீர்ந்து – தேம்பா:18 30/1

மேல்


கொம்பினும் (1)

நுணி கொம்பினும் ஊக்கினர் நொந்து இறப்பார் அனைய ஊக்கம் – தேம்பா:9 27/1

மேல்


கொம்பு (23)

பூ-இடை தேன் அளி கொம்பு மலிந்து புகன்ற மடம் கிளிகள் – தேம்பா:1 70/2
கொம்பு அயில் கொடி என கொடியில் என – தேம்பா:9 98/1
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன – தேம்பா:11 77/4
ஆறு பாய் ஒலி அடல் தகர் பாய் ஒலி நெறி கொம்பு
ஏறு பாய் ஒலி எருமை நீர் பாய் ஒலி கரும்பின் – தேம்பா:12 46/1,2
கொம்பு அலர் தருவின் உச்சி குவளையே பூத்தல் போன்றும் – தேம்பா:12 75/2
ஆரணம் எழுந்து படர் கொம்பு அனைய மார்ப – தேம்பா:12 91/1
பூம் தாம கொம்பு அனையாள் பூத்த பைம் பூ முகை முகத்தில் – தேம்பா:13 2/1
பொலி நிழல் பட்டு அலர் பூம் கொம்பு ஒத்தாள் நொய்வும் புரை வினையால் – தேம்பா:13 6/2
மாடம் நீள் முகட்டு உயர் மரத்தின் கொம்பு உயர் – தேம்பா:14 106/1
கொம்பு இலா கொடி போல் இளம் கோதையார் – தேம்பா:17 45/1
செழு கொம்பு அன்ன ஊன்றுதற்கு திதியின் நின்ற ஓர் மகனும் – தேம்பா:19 30/2
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து விம்மி அழும் தாய் நனி உவப்ப – தேம்பா:19 30/3
எழு கொம்பு அன்ன அ மகனை எழுப்பி தந்த மா முனியே – தேம்பா:19 30/4
கழும் திருகு கொம்பு இருவர் கையொடு பெயர்ந்தே – தேம்பா:23 53/3
ஒற்றை நீர் உடையன் நீ என்று ஒற்றை கொம்பு அளித்தேன் என்ன – தேம்பா:23 68/3
ஒழுக்கு இயை செவிகளை ஒலுக்கி கொம்பு அசைத்து – தேம்பா:23 114/3
கொம்பு அதின் இலைகள் போல குழைந்த பெற்சமித்தார் அங்கண் – தேம்பா:25 64/3
போர்த்த கொம்பு அணைத்த பூம் கொடியை போல் அருள் – தேம்பா:26 25/3
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று – தேம்பா:26 44/3
பொன் ஆர் மணி பூண் சாயலில் தேம் பூம் கொம்பு அனையார் திரு முகத்தின் – தேம்பா:27 118/1
பொன் ஆர் மணி பூண் அணி சாயல் பூம் கொம்பு அனையார் போர் – தேம்பா:28 25/3
மின் இனம் என நனை விரித்த கொம்பு அனார் – தேம்பா:32 70/1
மீய் விளை தலை ஏழ் கொம்பு ஏழ் விரி சிறை சற்பம் ஏறி – தேம்பா:32 92/3

மேல்


கொம்பு-இடை (1)

கோ-இடை அன்னம் துஞ்ச கொம்பு-இடை குயில்கள் துஞ்ச – தேம்பா:18 28/2

மேல்


கொம்புகள் (1)

அழுந்து விண் தரள் இடி அனைய கொம்புகள்
கொழுந்து விட்டு அழன்று அரசு அடியில் கூர் பட – தேம்பா:23 122/1,2

மேல்


கொம்பொடு (1)

வீழ்ந்த கொம்பொடு சேர் கொடி வீழ்ந்து என – தேம்பா:26 87/1

மேல்


கொம்போ (1)

மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி – தேம்பா:34 20/3

மேல்


கொய் (13)

இ புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம் – தேம்பா:1 41/2
அருகு விம்மியது என அலர் கொய் மங்கையர் – தேம்பா:1 55/3
கோது உலாவிய குறை கொய் காட்சியான் – தேம்பா:4 13/3
கொய் வகை திறத்து இ நாளும் குன்று இலா விளங்கிற்று அம்மா – தேம்பா:22 22/4
கண்டகம் கொய் தேன் நானே கசடு அறும் உணர்வின் நீயும் – தேம்பா:27 10/2
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ – தேம்பா:27 147/3
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
ஐ பரந்த வெற்பு அருவி அதிர்ந்து அரி கொய் ஆச்சிய நாட்டு அரசர் ஈட்டம் – தேம்பா:32 76/4
பண் கடந்த குரல் அன்னம் கண்படும் வயல் கொய் மாந்துவம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 81/2
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2
கொய் வினை ஆகையில் குணுங்கு இங்கு உய்த்த பல் – தேம்பா:35 4/2
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2

மேல்


கொய்-மின் (1)

கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன் – தேம்பா:23 106/4

மேல்


கொய்த (6)

கொய்த வாள் முடி திரண்ட குப்பைகள் ஏறி வெய்யில் – தேம்பா:3 33/1
கொய்த காய் இடர் கெட குளித்து உள் ஆடினான் – தேம்பா:14 85/4
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை – தேம்பா:26 51/3
விரிந்தன கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாட – தேம்பா:26 107/1
கொய்த பின் இறந்து ஆவி குளிர்த்து அருள் – தேம்பா:27 87/2
கொய்த ஓர் உதவி நீ குணித்து செய்கு இலால் – தேம்பா:29 28/3

மேல்


கொய்தது (1)

கொய்தது ஓர் கனியால் கொண்ட குறைகள் தீர்த்து உலகம் காக்க – தேம்பா:35 51/2

மேல்


கொய்தல் (1)

தீங்கு கொய்தல் நல்லது என்றான் அணை மேல் சேர்த்து இருத்தி – தேம்பா:29 53/3

மேல்


கொய்தனரோ (1)

தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ
தேம் மாறு இல பூ இல தேம்பி உளம் – தேம்பா:31 49/2,3

மேல்


கொய்தான் (4)

உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான் – தேம்பா:3 30/4
தாளொடு முளரி வீழ்ந்த தன்மையின் வீழ கொய்தான் – தேம்பா:15 88/4
செய் மணி தேரின் சாரன் சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான்
ஐ மணி தேரின் சாரன் அகலம் அற்று அவனும் மாய்த்தான் – தேம்பா:16 45/3,4
மின்னிய வடிவை வாளால் வியன் தரு வீழ கொய்தான் – தேம்பா:20 52/4

மேல்


கொய்தி (1)

கொந்தல் நேர் விளைய கொய்தி கொய்து அருள் விளைத்தி நல்லோய் – தேம்பா:34 15/4

மேல்


கொய்து (11)

கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம் – தேம்பா:1 51/3
கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம் – தேம்பா:1 51/3
கோடக தலையை கொய்து கோன் நிலத்து உருமின் பாய்ந்தான் – தேம்பா:15 87/4
கரவ கடிது ஏக கனிகள் கொய்து அங்கண் திரிந்த – தேம்பா:20 11/2
பாங்கு அணை மரம் கொய்து ஒக்க பகைத்த சாசனையும் கொல்வாய் – தேம்பா:20 48/2
வளி விள்ளா முகை கொய்து என மாய்ந்து தேன் – தேம்பா:25 95/1
போய் உணர்வால் பகைத்த முனி தலை கொய்து அங்கண் பொறுத்து உய்ப்பார் – தேம்பா:26 169/4
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து
விள்ளிய கொடியோய் சீல விளைவு உணர்ந்து ஒழுக என்றான் – தேம்பா:27 13/3,4
குழை இடை குளித்த குளு மது முகைகள் கொய்து கொய்து இமிழ்த்த ஓர் கண்ணி – தேம்பா:30 140/3
குழை இடை குளித்த குளு மது முகைகள் கொய்து கொய்து இமிழ்த்த ஓர் கண்ணி – தேம்பா:30 140/3
கொந்தல் நேர் விளைய கொய்தி கொய்து அருள் விளைத்தி நல்லோய் – தேம்பா:34 15/4

மேல்


கொய்தே (1)

தட்டம் இட்டு அவனும் மாய்ந்தான் தவிர்ந்த கோல் பருந்தும் கொய்தே – தேம்பா:12 26/4

மேல்


கொய்ய (1)

கொய்ய நீரிய குட்டனும் நொய்ய தன் – தேம்பா:26 153/2

மேல்


கொய்யா (2)

கொய்யா வலியே குறையா திருவே – தேம்பா:11 69/4
கொய்யா வண்ணத்து எங்கணும் ஏத்தும் குழு கண்டாய் – தேம்பா:23 27/4

மேல்


கொய்யும் (1)

கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே – தேம்பா:6 55/3

மேல்


கொய்வார் (2)

வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார் – தேம்பா:1 52/4
தாது நீர் ஒழுகும் சாகி தனை கொய்வார் நிழற்றும் போல – தேம்பா:20 116/3

மேல்


கொயவோ (1)

தீய காஞ்சிரம் நட்ட பின் தீம் கனி கொயவோ
தீய வித்தினர் தீயவை விளைவது காண்பார் – தேம்பா:29 102/1,2

மேல்


கொல் (32)

திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து – தேம்பா:3 23/1
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல – தேம்பா:4 33/1
தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள் அடக்கினனும் திளைத்த செம் தீ – தேம்பா:5 37/2
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி வெந்த – தேம்பா:5 81/2
கொல் ஏதம் இலா குதலை சொல் நல்லாள் – தேம்பா:5 91/3
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து – தேம்பா:10 1/2
கோலம் ஏந்திய கோள் என வேய்ந்து கொல்
காலன் ஏந்திய வாள் கவர்ந்து ஈர்ந்து உயிர் – தேம்பா:10 29/2,3
தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம் – தேம்பா:12 27/2
கொல் வினை அறுப்ப வந்த குண தொகை இறைவன் போக – தேம்பா:13 21/2
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு – தேம்பா:14 5/3
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான் – தேம்பா:14 24/4
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ – தேம்பா:14 35/4
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே – தேம்பா:14 111/4
கொல் வேல் இல்லாது இ நகரை குலைய சிதைத்தல் காண்-மின் என்றான் – தேம்பா:15 15/4
கோலாடு கோலிய கொல் கரி சாய்ந்து பொர – தேம்பா:15 64/2
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல் – தேம்பா:15 143/4
கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான் – தேம்பா:17 16/4
கோல் கலந்த கண் விருப்பம் குளிர காட்டி கொல் அகத்தாள் – தேம்பா:17 33/1
கொல் வினை அலகை போய் தன் கொள்கையில் கானம் தோன்ற – தேம்பா:20 53/1
கொல் உடம்பிடி கொண்டு குடைந்த புண் – தேம்பா:26 90/3
கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார் – தேம்பா:26 180/2
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இ உலகில் படர்ந்தனவே – தேம்பா:27 120/4
கொல் செய் கோல் பாய்ந்த ஆறும் குறி படல் அன்றி காணா – தேம்பா:28 10/3
மொய்யால் உயிர் கொல் பகை அல்லால் முனைந்தோர் வேண்டுவதோ – தேம்பா:28 22/3
அன்ன இனம் தான் உயிர் அற நூல் அனைத்தும் கொல் பகையே – தேம்பா:28 24/4
கொல் அவையே குணுங்கு இனங்கள் கொந்து அழலின் சீறி உடன்று – தேம்பா:28 84/2
கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து – தேம்பா:28 140/3
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/3
இனி யார் உயிர் தேற்றுவர் ஈர்த்து உயிர் கொல்
துனி யார் புரிவு ஓர்ந்து துடைத்திடுவார் – தேம்பா:30 32/1,2
கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல் என – தேம்பா:30 106/2
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப – தேம்பா:32 22/3

மேல்


கொல்-மின் (1)

கரந்த நாம் அல்ல என்பார் களவனை கொல்-மின் என்பார் – தேம்பா:20 110/2

மேல்


கொல்ல (4)

உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல
தெள் உயிர் மருட்டும் செல்வ திரள் துறந்து ஒருங்கு நீங்கி – தேம்பா:4 33/1,2
கோதை வேலினர் கொல்ல வெம் போர் அமைக என இ – தேம்பா:16 14/3
நம்பிய உயிரை கொல்ல நாட்டிய தேவராக – தேம்பா:22 15/1
தேன் இருந்து அலர் சொல் வானோன் திருமகன் கொல்ல ஓர்ந்தான் – தேம்பா:30 6/2

மேல்


கொல்லரே (2)

கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து என – தேம்பா:27 89/1,2
பொன் விளக்கிய-போதில் அ கொல்லரே
மின் விளக்கிய மேல் நகை செய்து என – தேம்பா:27 90/1,2

மேல்


கொல்லன் (1)

காய் பதம் கண்டு அரும் கொல்லன் கரும் பொன் காப்பான் – தேம்பா:27 65/1

மேல்


கொல்லா (1)

உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார் – தேம்பா:20 111/3

மேல்


கொல்லு (1)

கோல் முன்னின கொல்லு குளம்பின மேல் – தேம்பா:15 38/2

மேல்


கொல்லும் (11)

பைம் பொறி அரவின் நஞ்சில் பழிப்பட பகைத்து கொல்லும்
ஐம்பொறி அன்றி சூழ்ந்த அனைத்துமே பகைத்த-காலை – தேம்பா:4 31/1,2
நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ – தேம்பா:6 52/1
கொல்லும் வேலொடும் கூர் நெடும் வாளொடும் – தேம்பா:11 21/1
தேன் முகம் தந்து கொல்லும் தீ வினை பகை ஒன்று அன்றி – தேம்பா:15 41/2
கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம் – தேம்பா:20 122/1
கொல்லும் அ சுளை இன்னது என்று அறிகிலேல் குவி தேன் – தேம்பா:25 33/1
ஏர் முகத்து ஒரு மாசு இல்லா இளைஞரை கொல்லும் தன்மை – தேம்பா:25 87/3
கொல்லும் வேலினும் கொன்று உயிர் மெய் உண – தேம்பா:26 172/1
கொல்லும் தம் பகையே குணம் என்பது – தேம்பா:26 178/2
அரிந்தது என்று உறங்கும் ஆசை அமைதியால் விழித்து கொல்லும்
எரிந்த நின் காம தீயை இற்று அற அவித்தது என்னேல் – தேம்பா:28 151/2,3
மெய் மறந்து உணர்வை கொல்லும் வெறி மது உண்ணா கள்வை – தேம்பா:30 137/1

மேல்


கொல்லுமோ (1)

வெட்டு இலால் கொல்லுமோ வெயில் செய் பூணினாய் – தேம்பா:28 47/4

மேல்


கொல்லுவார் (1)

கொடு மருத்துவர் கொல் விடம் கொல்லுவார்
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ – தேம்பா:26 180/2,3

மேல்


கொல்லென்று (1)

உவம் அணி கானம் கொல்லென்று ஒலித்து ஒலித்து அழுவ போன்றே – தேம்பா:26 116/4

மேல்


கொல்லென (1)

கொல்லென அலறி உள் குலைந்து எழுந்தனள் – தேம்பா:29 29/1

மேல்


கொல்லையில் (1)

கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன் – தேம்பா:23 106/4

மேல்


கொல்வதற்கு (2)

கோறா கொல்வதற்கு கூவலினுள் வீழ்த்தினரே – தேம்பா:20 61/4
கொல்வதற்கு அரும் குணத்து உளத்து இறையவன் புதைத்த – தேம்பா:23 90/1

மேல்


கொல்வாய் (1)

பாங்கு அணை மரம் கொய்து ஒக்க பகைத்த சாசனையும் கொல்வாய்
தீங்கு அணை கொடியோய் என்றான் செல்வனும் நகைத்து உன் மாயை – தேம்பா:20 48/2,3

மேல்


கொல்வார் (2)

ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார் – தேம்பா:28 31/4
பால் முகத்து அவலம் ஆற்றா பலர் தமை கொல்வார் அன்றோ – தேம்பா:33 1/4

மேல்


கொல்வாரும் (1)

சாற்றிய தேவர் பூண்ட தகவு உளோர் தமை கொல்வாரும் – தேம்பா:23 57/4

மேல்


கொல்வான் (2)

கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான் – தேம்பா:17 16/4
தேறா வெகுளி அரசு எல்லா சிறுவர் கொல்வான் என்ன உயிர் – தேம்பா:26 52/2

மேல்


கொலு (2)

கண் புலம் துயில் கடிந்தது தான் கொலு கடிந்தான் – தேம்பா:25 10/4
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா – தேம்பா:34 51/3

மேல்


கொலும் (6)

கரை கொலும் கடல் எழீஇ கழறி வாங்கிய – தேம்பா:14 103/1
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ – தேம்பா:14 103/2
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும் – தேம்பா:14 103/3
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே – தேம்பா:14 103/4
கோன் முகத்திலும் கொலும் துயர் முகத்திலும் கோடா – தேம்பா:25 38/2
கொண்ட தீயவர்க்கு அஃது உயிர் கொலும் விடம் ஆம்-ஆல் – தேம்பா:29 100/4

மேல்


கொலை (36)

கொலை முகந்து அழன்ற வேல் கொற்ற தாவிதன் – தேம்பா:3 45/1
கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன் – தேம்பா:12 24/2
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி சிலை வளைத்து அணுகி சேர்ந்தான் – தேம்பா:12 24/4
கொலை முகந்து அரும் துயர் கொண்டும் செய்வல் என்று – தேம்பா:13 13/3
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும் – தேம்பா:13 23/3
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ – தேம்பா:14 35/4
கொலை ஈன்ற வேல் வல்லார் குழைந்து அற இ நாட்டிடத்தும் – தேம்பா:15 7/3
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா – தேம்பா:15 95/1
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/4
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான் – தேம்பா:15 167/4
கொலை ஈன்ற கரம் கொடிது ஈன்ற அழல் கொடும் கண் – தேம்பா:16 18/2
குவி மதத்து இபம் முதல் கொலை படை கடல் – தேம்பா:16 25/2
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட – தேம்பா:16 34/3
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ – தேம்பா:16 35/4
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு என்பான் – தேம்பா:16 48/4
கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார் – தேம்பா:17 27/4
உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி – தேம்பா:17 35/2
கொலை புறம் கண்ட இகல் குணுங்கிற்கு இவை ஒளிப்ப குறித்தனனே – தேம்பா:23 78/3
மை முகத்து இவை வகுத்து அரும் பழி கொலை களவும் – தேம்பா:23 97/1
புக்கு எலா வெறிகள் சேர்-கால் பொய் கொலை களவு காமம் – தேம்பா:24 7/3
கொலை முகத்தொடு குருதியை தொடர் குழவி துய்த்து உணும் அமுது உக – தேம்பா:25 75/3
கொலை கொள் வாளால் உயிர் பிரிந்த கொள்கைத்து அன்னார் பிரிந்தினும் வெண் – தேம்பா:26 50/1
கொலை செய்வான் அமைதியை காத்து இருந்த-காலை கோன் பிறந்த – தேம்பா:26 166/3
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே – தேம்பா:28 29/4
சீரின்-பால் நடவாதார் சினம் காமம் களவு கொலை
பாரின்-பால் நச்சி அடும் பாவம் முடித்தவர் எல்லாம் – தேம்பா:28 82/2,3
கொலை கொள் தீ உகம் கோடிகள் கோடி போய் – தேம்பா:28 108/3
தேறா கொண்டேம் வெம் கொலை செய்தே பழி தீர்ந்தேம் – தேம்பா:28 116/2
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை என்பார் – தேம்பா:28 124/4
கொலை விரவு ஊழி செம் தீ குளித்தலே இனியது என்றோ – தேம்பா:28 136/2
குலம் புரி கொடிய பேய்கள் கொலை தொழில் கருவி சூழ்ந்து – தேம்பா:28 154/1
கொலை வைத்த குருதி கோட்டு குஞ்சரத்து அன்னோய் முன் நாள் – தேம்பா:29 37/2
கொடிது அழுங்கி எஞ்ச அன்று அ கொலை காண விளியா கோன் – தேம்பா:29 76/2
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய – தேம்பா:30 87/1
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய – தேம்பா:30 87/1
கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல் என – தேம்பா:30 106/2
கொலை ஈன்ற வெற்று உடம்பாய் கூற்றும் இலாது அசைவும் இலாது – தேம்பா:30 121/2

மேல்


கொலையில் (1)

தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என் – தேம்பா:20 45/2

மேல்


கொலையின் (2)

ஐ வகை பொறியின் மொய்த்த ஐம் பகை கொலையின் சூழ்ந்து – தேம்பா:24 6/1
ஊன் உகும் கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்ச காட்டி – தேம்பா:25 86/3

மேல்


கொலையினால் (1)

கொலையினால் உயிரை சிந்தா கூறும் ஓர் உரை சால்பேனும் – தேம்பா:35 21/2

மேல்


கொலையே (1)

தந்தை தாய் வணங்கு-மின் நீர் கொலையே செய்யீர் தவிர் காமம் – தேம்பா:18 22/1

மேல்


கொலையொடு (2)

கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன் – தேம்பா:12 24/2
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/3

மேல்


கொலையோ (1)

போது அம் கையார் உளரிய பண் புழுங்கி செய் கொலையோ
ஏதம் கொண்டார் எண்ணுவர் மற்று எண்ணும் பாங்கு அரிதே – தேம்பா:28 31/1,2

மேல்


கொழித்த (8)

கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர் – தேம்பா:3 54/2
விடும் திரை கொழித்த விம் ஒலி போன்ற விற்பவர் கொள்பவர் ஒலியும் – தேம்பா:12 66/1
நெடும் திரை கொழித்த திரு திரள் போன்ற நிதியொடு நிற மணி பலவும் – தேம்பா:12 66/2
படும் திரை கொழித்த மயங்கு அலை போன்ற பரி கரி ஈட்டமும் அமைவின் – தேம்பா:12 66/3
கடும் திரை கொழித்த கரும் கடல் போன்ற கடை வழி போயினார் மாதோ – தேம்பா:12 66/4
குடம் புரையின் தோன்றும் மதி கொழித்த கற்றை தெளித்து மணி – தேம்பா:20 18/1
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி – தேம்பா:23 110/2
தெருள் பாய்ந்த மணி கொழித்த தெண் திரை பாய் செழும் கழனி திருவின் பூப்ப – தேம்பா:32 73/3

மேல்


கொழித்து (3)

திரை நிரை மணி கொழித்து ஒளி செய் சேண் செலும் – தேம்பா:18 7/1
வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ் – தேம்பா:29 98/1
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப – தேம்பா:32 22/3

மேல்


கொழு (8)

அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய – தேம்பா:5 147/1
குரு மலி அற நெறியே கொழு மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 185/4
கோள் கடைந்து அழுத்தினால் போல் கொழு மணி அழுத்தி வைத்த – தேம்பா:16 3/1
கொழு நிலா மரகத கொடியின் மேல் மணிகள் பூத்து அயரும் பந்தர் – தேம்பா:19 23/1
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி – தேம்பா:23 110/2
கொழு மலர் பள்ளி பார்ப்பு கொடிய புள் பறிப்ப அன்னம் – தேம்பா:25 89/1
கோடிய குறை தீர் சீலமே வாடா கொழு மலர் ஆயின என்றான் – தேம்பா:30 142/4
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற – தேம்பா:32 29/3

மேல்


கொழுகொம்பினான் (1)

கருத்தில் ஆர்ந்த மறை கொழுகொம்பினான் – தேம்பா:8 95/4

மேல்


கொழுகொம்பு (14)

கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான் – தேம்பா:3 6/3
கோலொடு வழாமை நீதி கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான் – தேம்பா:3 36/3
அரிய கொழுகொம்பு அனையர் புரிய அரிது ஈர் அறமும் – தேம்பா:5 160/3
தண் படு கொழுகொம்பு ஊன்றி தலை படர் வல்லி அன்ன – தேம்பா:7 2/1
அரிய மறை கொழுந்து என மேல் படர் தர ஈங்கு ஒர் கொழுகொம்பு அன்னவட்கே – தேம்பா:8 15/1
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில் – தேம்பா:8 15/2
வாய் ஏவிய பா நிகரா மறைக்கு ஓர் கொழுகொம்பு அன்னான் – தேம்பா:9 30/4
மேய்மையோடு உயர்ந்த வேதம் மேல் படர் கொழுகொம்பு அன்னான் – தேம்பா:12 73/3
துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய் – தேம்பா:14 19/4
கொழுகொம்பு இழந்த கொடி அன்ன கொழுநன் இழந்த இளம் கைமை – தேம்பா:19 30/1
தும்பி சூழ் அலர் தொல் கொழுகொம்பு இழந்து அடுத்த – தேம்பா:23 95/3
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான் – தேம்பா:29 108/4
உண்மை சுருதி கொழுகொம்பு உருவாள் – தேம்பா:30 28/1
மறைக்கு ஒரு கொழுகொம்பு அன்னான் வருந்தி நோயுற்ற பாலால் – தேம்பா:33 5/2

மேல்


கொழுகொம்பே (1)

ஆரணனே ஆரணம் சேர் கொழுகொம்பே அரிது உவப்ப – தேம்பா:34 37/1

மேல்


கொழுந்தவன் (1)

கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம் – தேம்பா:30 4/1

மேல்


கொழுந்தின் (1)

பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/3

மேல்


கொழுந்து (11)

கோலொடு வழாமை நீதி கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான் – தேம்பா:3 36/3
அரிய மறை கொழுந்து என மேல் படர் தர ஈங்கு ஒர் கொழுகொம்பு அன்னவட்கே – தேம்பா:8 15/1
கொழுந்து அழுந்து அழன்ற வாய் குறுகி வீழ்தலில் – தேம்பா:8 20/1
கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும் – தேம்பா:11 2/1
அம் பொன் மார்பின் மேல் அழல் கொழுந்து அழற்று என அணிந்த – தேம்பா:11 89/2
மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால் – தேம்பா:17 19/2
அன்னான் கொழுந்து விட்டு எரிக்கும் ஆர்ந்த அழல் கான்று ஆர்த்து அறைந்தான் – தேம்பா:23 9/4
கொழுந்து விட்டு அழன்று அரசு அடியில் கூர் பட – தேம்பா:23 122/2
கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து – தேம்பா:28 42/1
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/4
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி – தேம்பா:28 88/1

மேல்


கொழுநன் (3)

கோட்பது அரும் குண கிழத்தி கொழுநன் உளத்து எழ சொல்லி – தேம்பா:10 10/2
கொழுகொம்பு இழந்த கொடி அன்ன கொழுநன் இழந்த இளம் கைமை – தேம்பா:19 30/1
குன்றா மெய் சுருதியது ஆய் கொழுநன் உள மரி என்பான் – தேம்பா:23 77/3

மேல்


கொழுநனை (1)

கோள் மின்னும் முடி தாழ கொழுநனை தான் தொழ அவனும் – தேம்பா:10 15/2

மேல்


கொழுநனோடு (1)

இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள் – தேம்பா:7 82/4

மேல்


கொழும் (18)

கூன் உரு பிறையும் எஞ்ச கொழும் கதிர் முகத்தில் வீச – தேம்பா:4 44/3
கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல் – தேம்பா:5 107/3
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3
அழுது தன் கண்ணீர் ஆட்டி அருள் கொழும் துகிலின் நீவி – தேம்பா:12 78/2
கள் இலை கொழும் தடம் கடந்து போயினார் – தேம்பா:17 5/4
கோன் நிறத்து இடையில் வாய்ந்த கொழும் தரு அணுகி நோக்கி – தேம்பா:20 39/2
கூறினாள் ஒருங்கு கையால் கொழும் தரு தழுவினாளே – தேம்பா:20 47/4
கோள் கடைந்து அழுத்தி கொழும் சுதை கோலம் கொண்ட மண் பாவையோடு ஒத்தாள் – தேம்பா:20 70/4
கூர் நலம் வியந்த பின்னர் கொழும் புகை காட்டி நல் நூல் – தேம்பா:22 19/3
கொழும் தன முகத்து நாதன் குறுக ஒன்று அறியா செம் தீ – தேம்பா:22 21/1
கொம்பில் ஏறிய கொழும் கொடி போல்வது காண்பாய் – தேம்பா:23 95/4
கொழும் தழல் விழிகள் தும்மி குணுங்கு இனத்து அரசன் நெஞ்சத்து – தேம்பா:24 5/2
கொழும் சுனை கண்கள் ஆய குவளைகள் இமையா நோக்க – தேம்பா:26 96/2
கொள்கை நீட்டிய கொழும் கதிர் ஓதியை செவியே – தேம்பா:27 166/3
குன்றான் தான் சுடர் குன்ற கொழும் கதிர் சூழ் பரப்பினான்-ஆல் – தேம்பா:30 120/4
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழும் தகவு அறத்தின் மாட்சி – தேம்பா:30 135/3
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான் – தேம்பா:31 37/3
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப – தேம்பா:32 22/3

மேல்


கொழுவினை (1)

மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி – தேம்பா:5 13/2

மேல்


கொள் (156)

துயில் இனத்தொடு விரித்த தோகை கொள்
மயில் இனத்தொடு மகளிர் ஆடும்-ஆல் – தேம்பா:1 25/3,4
மன்னும் தேசு பல் மணி கொள் பண்டியும் – தேம்பா:1 31/4
தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின் – தேம்பா:1 49/1
பதித்து என நடந்தனர் பனி கொள் கோதையார் – தேம்பா:1 50/4
கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே – தேம்பா:1 58/2
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 62/2
நவ்வியம் கதிர் கொள் சூட்சி நாயகன் முதல் வானோரும் – தேம்பா:2 4/1
சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து – தேம்பா:2 9/1
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட – தேம்பா:3 9/1
நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே – தேம்பா:3 41/4
அலை கொள் பால் என அருவி விஞ்சி வெண் – தேம்பா:4 7/2
நிலை கொள் மாது என நிலம் கண்டு ஓங்குவான் – தேம்பா:4 7/4
மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள் – தேம்பா:4 15/1
வவ்வு அரும் குணத்து அவனி கொள் மடி வினை நீக்கி – தேம்பா:5 1/2
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே – தேம்பா:5 9/4
சொல்லும் கனி அம் சொலும் ஒள் நுதல் கொள்
வில்லும் கரமும் விரி சீறடியும் – தேம்பா:5 92/2,3
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள்
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை – தேம்பா:5 112/1,2
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/3
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள்
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே – தேம்பா:5 146/3,4
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர் – தேம்பா:5 149/1
இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது – தேம்பா:6 42/2
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன் – தேம்பா:6 45/2
நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/3
என இ திசை கொள் வாழ்வு அனைத்தும் என்றாள் பிறை தேய்த்து ஒளிர் பதத்தாள் – தேம்பா:6 48/4
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல் – தேம்பா:7 58/3
விரிய உறை உம்பரையும் ஏவலை கொள் பொருவு அற்ற மேன்மையாளை – தேம்பா:8 15/3
ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய – தேம்பா:8 68/1
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற – தேம்பா:8 68/2
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
நூலோர் இயக்கம் பேசார் நுண் மாண் நுழைகின்ற அறம் கொள்
மேலோர் உகப்பே மேவார் மேவார் தொடர் தம் நிழலை – தேம்பா:9 19/2,3
முன் நாட்கு இணையா முனிவோன் கண்டே முதலோன் சூல் கொள்
அன்னாட்கு இதுவே முறையோ என்றான் அவளும் முறை ஈது – தேம்பா:9 21/2,3
கடம் புகும் தேறலை சூல் கொள் கண்ணி போல் – தேம்பா:9 96/1
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின் – தேம்பா:9 96/3
மொய்யினால் அலைவு கொள் சிந்தை மூகை போல் – தேம்பா:9 97/2
வளமை கொள் திறலினால் வயங்கு மாண்பினோன் – தேம்பா:9 108/1
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து – தேம்பா:9 108/2
எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு – தேம்பா:9 108/3
நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ – தேம்பா:9 108/4
தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ – தேம்பா:9 132/1
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற மொய் கொள்
அப்பு அணி உலக வேந்தின் அன்னையை நோக்கி சொல்வான் – தேம்பா:10 5/3,4
மொய் கொள் நீரொடு மூ உலகிற்கு எலாம் – தேம்பா:10 39/1
மெய் கொள் நாயகி மேவி உள் ஏவலால் – தேம்பா:10 39/2
மை கொள் சோகு பழம் பதி மாற்றி வாய் – தேம்பா:10 39/3
பொய் கொள் வேகம் நரகு உற போயதே – தேம்பா:10 39/4
பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால் – தேம்பா:10 45/2
வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில் – தேம்பா:10 107/2
பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள் – தேம்பா:10 110/1
கதிர் கொள் சேயொடு கண்கள் கலந்த கால் – தேம்பா:10 110/2
எதிர் கொள் வெம் சுடர் காண் முழு இந்து எனா – தேம்பா:10 110/3
முதிர் கொள் இன்ப முகத்து விளங்கினாள் – தேம்பா:10 110/4
மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ – தேம்பா:10 143/3
கடுகியன இடி சூல் கொள் கரும் கார் மொய்ப்ப கணகணென கடும் செம் தீ மாரி தூவ – தேம்பா:11 41/1
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை – தேம்பா:11 113/2
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே – தேம்பா:12 4/4
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே – தேம்பா:12 4/4
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே – தேம்பா:12 58/4
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/2
வாட்டு அரும் துயர் கொள் நாட்டில் மல்கிய நுணலை ஈட்டம் – தேம்பா:14 30/4
நேர் மீது ஏந்தும் திறன் கொள் நிமலற்கு அஞ்சா கொடுங்கோன் – தேம்பா:14 67/3
வேதம் ஒன்று அறிந்திலார் வேதம் கொள் குலம் – தேம்பா:14 79/1
தனை வேண்டி போய் ஒளித்த தன்மை பிறர் கொள்
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுவான் யாரே – தேம்பா:14 88/1,2
ஆகங்கள் வேக விழி கண்கள் வேக அறை நாவும் வேக அலை கொள்
வேகங்கள் வேக நதி வேக வேக வெரு ஆக வேலை அகல – தேம்பா:14 134/3,4
விரகம் கொள் தீய மிறை யாவும் வேக விரி நீதி தூண்டும் விளியா – தேம்பா:14 137/1
நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே – தேம்பா:14 137/2
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம் உரு ஆகி மாறு கருணை – தேம்பா:14 137/3
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான் – தேம்பா:14 137/4
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே – தேம்பா:15 10/4
துண்டு பட படும் உந்தி பட படு தூசி கொள் தேர் சுடர் வாள் – தேம்பா:15 101/1
வெருவி முரியாத படை முரிய முரிதற்கு உலகில் வெருவு தரு நான் விளிய நீய் கொள்
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/1,2
காம கடம் ஆர் கரியோ பரியோ கவின் கொள்
சேம கடி தேர் திரளோ எவர் செப்ப வல்லார் – தேம்பா:16 20/3,4
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே – தேம்பா:18 21/4
தான் வாழ் உறை கொள் முகில் முகமும் தகைத்த சாப மா முனியே – தேம்பா:19 27/4
கடாவிய அசனி அன்ன கவலை கொள் அரசை நோக்கி – தேம்பா:23 21/1
குன்ற வெறி கொள் ஒளி குணுங்கு என முளைத்தாய் – தேம்பா:23 48/3
மருள் கொள் நெஞ்சினான் மறை வலோர் யாரையும் விளித்து – தேம்பா:25 5/1
தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன் – தேம்பா:25 5/2
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/3
வெருள் கொள் நெஞ்சு அற வெத்திலத்து உதிக்குவன் என்றார் – தேம்பா:25 5/4
கொள் வாய் வாய்மொழி கொள்க என மீண்டே – தேம்பா:25 23/3
வரிந்த கோலொடு நாடு கொள் வழு அற சில ஈங்கு – தேம்பா:25 36/3
பான் நலம் சினை கொள் மேகம் பகல் செய விளங்காது என்னோ – தேம்பா:26 13/1
தேன் நலம் சினை கொள் பைம் பூ தேம் கமழாதோ தேவ – தேம்பா:26 13/2
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி – தேம்பா:26 13/3
வான் நலம் சிவணி சூல் கொள் மைமையை அணுகல் ஓர்ந்தாள் – தேம்பா:26 13/4
மெய் கொள் மறை நூல் நெறி வழுவா விளைந்த உவப்பில் எட்டாம் நாள் – தேம்பா:26 48/1
ஐ கொள் குழவி கருணையினால் அவிழ் நா புரிவு தீர்ந்த அய்யன் – தேம்பா:26 48/3
மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே முதலோன் மேல் வாய் துதி முடித்தான் – தேம்பா:26 48/4
கொலை கொள் வாளால் உயிர் பிரிந்த கொள்கைத்து அன்னார் பிரிந்தினும் வெண் – தேம்பா:26 50/1
கலை கொள் பதத்தாள் பிரியாத ஓர் கருணை விளைத்த அன்பு ஒழியாள் – தேம்பா:26 50/2
உலை கொள் அழலின் துயர் கொண்டே ஒளிப்ப எசித்து மேவிய-கால் – தேம்பா:26 50/3
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள் – தேம்பா:26 50/4
சொரிந்த தேனினும் சுவை கொள் தன் உயிரினும் இனிமை – தேம்பா:26 64/1
சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின் – தேம்பா:26 67/3
தெளி கொள் ஆரண திருவினாள் அகன்றனள் என்னேல் – தேம்பா:26 74/1
அளி கொள் ஆர்வலர்க்கு அகன்றது ஓர் சேண் இலை வான் மேல் – தேம்பா:26 74/2
துளி கொள் கார் முகில் தோன்ற ஈங்கு அகவி வாழ்ந்து ஆடும் – தேம்பா:26 74/3
களி கொள் தோகைகள் கான்-இடை கண்டனை இலையோ – தேம்பா:26 74/4
வெண் நிற துகில் கொள் மாசு வெண் மதி கதிருள் தோய்த்து – தேம்பா:26 100/1
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில் – தேம்பா:26 120/3
மீன் உலகு இரங்க ஓர் மிடி கொள் காஞ்சுகம் – தேம்பா:27 5/3
கரை வளர் நிழல் உறீஇ கவின் கொள் நம்பி மேல் – தேம்பா:27 47/2
கொடிய ஓர் வகுலி கொன்றான் கொள் கடன் கொண்டான் பேய்கள் – தேம்பா:27 71/1
கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே – தேம்பா:27 89/1
தீது கொள் உயிர் தீது அளவு அன்ன தீ – தேம்பா:27 89/3
கோவில் வீற்றிருந்த நீ கோது கொள் எனை கொள – தேம்பா:27 135/1
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர் – தேம்பா:28 36/3
விஞ்சு அமிழ்து ஆகுமோ வினை கொள் நல் உயிர் – தேம்பா:28 40/2
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப – தேம்பா:28 65/3
தொக்கு அளவு அகன்ற சீர் கொள் சுடர் உலகு உரிமை அங்கண் – தேம்பா:28 71/2
உலை கொள் தீயில் இரும்பு உறழ் வெந்து வெந்து – தேம்பா:28 108/1
அலை கொள் தீயில் அமிழ்ந்தி அமிழ்ந்தியே – தேம்பா:28 108/2
கொலை கொள் தீ உகம் கோடிகள் கோடி போய் – தேம்பா:28 108/3
புலை கொள் தீயவர் பூதியில் வேகுவார் – தேம்பா:28 108/4
அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை – தேம்பா:28 110/2
புலை கொள் பூதியில் ஆண்டுகள் போயினும் – தேம்பா:28 110/3
நிலை கொள் பீடைகள் நீங்கு இல வேகுவார் – தேம்பா:28 110/4
எள்ளிய உள்ளம் கொள் மாசு இசைத்த நூல் பளிங்கில் கண்டு – தேம்பா:28 139/3
மருள் புறம் கொள் கனாவும் மனம் கடுத்தவற்றை காட்டி – தேம்பா:29 12/2
மண் முழுது அயிலால் காத்தாய் வளம் கொள் இ மறையும் நீத்தால் – தேம்பா:29 47/2
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் – தேம்பா:29 49/4
நெஞ்சே கொள் பிணியை முகம் தந்து என்ன நின் முகமும் – தேம்பா:29 51/1
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும் அதே – தேம்பா:29 51/2
கன கரம் தழுவ மேல் கதிர் கொள் குன்றின் வீழ் – தேம்பா:29 55/1
ஏற்று அரசு இனம் கொணர் இறை கொள் கையினான் – தேம்பா:29 56/3
நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம் பகை கொள்
சலத்தின் தன்மையால் நல்லவும் தீய ஆம் சகத்தே – தேம்பா:29 106/3,4
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள்
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன – தேம்பா:30 12/1,2
பால் நக அருள் கொள் தெய்வ பாலனை வேண்டினானே – தேம்பா:30 37/4
வாள் அரிது ஏந்தி வெல்வான் வரம் கொள் அந்தோனி என்பான் – தேம்பா:30 66/4
தேம் கொள் பூ மலி நீள் திமிசு உச்சி மேல் – தேம்பா:30 95/1
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது – தேம்பா:30 121/3
காழக சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன் – தேம்பா:30 129/3
வளை கொள் ஒலி எழ வயிர் கொள் ஒலி எழ – தேம்பா:30 155/1
வளை கொள் ஒலி எழ வயிர் கொள் ஒலி எழ – தேம்பா:30 155/1
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ – தேம்பா:30 155/2
உளை கொள் முரசொடு பலவும் ஒலி எழ – தேம்பா:30 155/3
இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 155/4
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து – தேம்பா:31 10/2
மயிலே இணைந்து என் மனம் குளிர்ப்ப அன்னான் கொள்
எயிலே வனமே இயம்பீரேல் போய் அவற்கே – தேம்பா:31 44/2,3
கடல் ஒத்து உயிர் கெட்டன-கால் அலை கொள்
உடல் ஒத்து இனி நான் உளைய பெயர் ஏன் – தேம்பா:31 53/3,4
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன் – தேம்பா:32 40/4
வெண் நிற தூசு கொள் மாசு அற வெண் மதி கதிருள் தோய்த்த வினை என்ன – தேம்பா:32 43/1
வாய்ந்த கதிர் படை ஒன்னார் வணங்கு அயில் கொள் பாவரர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 75/2
மீன் நலம் கொள் மணி திண் தோள் வீங்கி அரி தேர் ஏறி வேய்ந்து ஆங்கு அன்னார் – தேம்பா:32 83/1
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 83/2
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார் – தேம்பா:32 83/3
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/4
கோல் உண்டே விசயம் கொள் கோல் உண்ட அ பசும்பொன் கோல் கை உண்டோர் – தேம்பா:32 86/1
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளி செப்பு ஆம் சிப்புரு தீவு உடையர் ஈட்டம் – தேம்பா:32 88/2
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4
குன்றாத ஓர் அருள் கொள் இவன் நம்பினருள் – தேம்பா:36 48/2
குன்றா மின்னும் காசு ஒளி கொள் மா முடி கொண்டே – தேம்பா:36 74/3

மேல்


கொள்க (2)

கொள் வாய் வாய்மொழி கொள்க என மீண்டே – தேம்பா:25 23/3
கடி பணி பகுந்து ஓர் பாகம் கை கொள்க என்ன போற்றி – தேம்பா:27 73/2

மேல்


கொள்கை (6)

கோது அகன்று அளிக்குவார் அருத்தி கொள்கை போல் – தேம்பா:2 19/1
கொண்ட தேன் இனிது இசை பாடும் கொள்கை போல் – தேம்பா:20 121/2
குணிப்பு_அரு நலம் தரும் கொள்கை பேசும்-ஆல் – தேம்பா:24 53/2
கொள்கை நீட்டிய கொழும் கதிர் ஓதியை செவியே – தேம்பா:27 166/3
கோடு இழந்து அழியும் பைம் பூம் கொள்கை வாடு எழிலை பேணி – தேம்பா:28 137/1
கொன் உரைத்தன உரு கொள்கை தெய்வமோ – தேம்பா:35 6/2

மேல்


கொள்கைத்து (3)

கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள் – தேம்பா:22 32/1
கொலை கொள் வாளால் உயிர் பிரிந்த கொள்கைத்து அன்னார் பிரிந்தினும் வெண் – தேம்பா:26 50/1
கோ-இடை திருவிழா கொள்கைத்து ஆயதே – தேம்பா:27 3/4

மேல்


கொள்கையார் (1)

கொன் தெளித்து எழுதியது என நல் கொள்கையார்
மின் தெளித்து எழுதிய செல்வம் விட்டு என – தேம்பா:18 2/1,2

மேல்


கொள்கையால் (2)

முதல் அளித்த கோன் பேணும் கொள்கையால்
வான் முதலவன் தொழும் வளர் சகோபு அவன் – தேம்பா:14 80/2,3
கூர்ந்த தாய் உடல் நேடிய கொள்கையால்
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட உள் – தேம்பா:26 147/2,3

மேல்


கொள்கையான் (2)

கோன் முகத்து உகந்தனாய் முடிக்கும் கொள்கையான் – தேம்பா:29 33/4
குன்று ஒளித்து அகல் கதிர் ஒத்த கொள்கையான்
அன்று ஒளித்தவன் தனை தேடற்கு ஆங்கு வேண்டும் – தேம்பா:31 19/1,2

மேல்


கொள்கையில் (3)

கொல் வினை அலகை போய் தன் கொள்கையில் கானம் தோன்ற – தேம்பா:20 53/1
கோன் அளிக்கும் இ கொள்கையில் தான் மயல் கொண்டான் – தேம்பா:25 9/4
கோன் தனது அருள் நிலை சார்ந்த கொள்கையில்
ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே – தேம்பா:26 128/3,4

மேல்


கொள்கையின் (4)

கூறுவாள் செயும் கொள்கையின் என் உளம் – தேம்பா:11 30/1
கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர – தேம்பா:15 62/2
குரு சிலர்க்கு அமைச்சர் வீரர் கொள்கையின் முதல்வன் சூழ்ந்து – தேம்பா:27 152/1
கோள் அழுந்திய கொள்கையின் விலாவினோடு இரு கை – தேம்பா:35 68/3

மேல்


கொள்கையினான் (1)

குன்றா நிறை வேட்டு உயர் கொள்கையினான் – தேம்பா:36 54/4

மேல்


கொள்கையே (3)

கோட்டி கோது உலகு ஆர்ந்தன கொள்கையே – தேம்பா:18 49/4
கோலம் விற்பன காஞ்சிர கொள்கையே – தேம்பா:30 96/4
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/4

மேல்


கொள்கையை (1)

கோல் கொண்டார் அவர் கொள்கையை நோக்கி – தேம்பா:25 22/1

மேல்


கொள்கையோ (1)

கோடி கோடி பொறுப்பது கொள்கையோ – தேம்பா:28 109/4

மேல்


கொள்பவர் (6)

மெய் கலந்த பொய் விலக்கி மெய் கொள்பவர் வினை போல் – தேம்பா:1 15/1
அந்த நுண் தொழில் ஆம் என கொள்பவர்
தந்தது ஒன்றினை தாமும் நிறை குறை – தேம்பா:9 37/1,2
விடும் திரை கொழித்த விம் ஒலி போன்ற விற்பவர் கொள்பவர் ஒலியும் – தேம்பா:12 66/1
விண் உளோர் பணி வேலையை கொள்பவர்
மண்ணுள் ஓர் மிடி மாண்புற அ நகர் – தேம்பா:17 47/1,2
எத்துணை கொள்பவர் என்ன ஓதுவீர் – தேம்பா:26 123/4
பின்பு கொள்பவர் என பிறர் உயிர் என பேணி – தேம்பா:27 20/2

மேல்


கொள்வது (1)

கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார் – தேம்பா:17 27/4

மேல்


கொள்வதும் (1)

பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம் – தேம்பா:29 105/3

மேல்


கொள்வர்-ஆல் (1)

கோ மகர்க்கு விருந்து எதிர் கொள்வர்-ஆல் – தேம்பா:9 47/4

மேல்


கொள்வரும் (1)

கொள்வரும் அனையவர் கொண்ட அ புகழ் – தேம்பா:35 10/2

மேல்


கொள்வாம் (2)

ஏசு அறு காதை பாட இணை அவன் அடி மேல் கொள்வாம் – தேம்பா:7 1/4
சேவகன் உறுதியால் செயம் கொள்வாம் அரோ – தேம்பா:29 32/4

மேல்


கொள்வாய் (1)

பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய்
வென்றனன் என்ன ஏகி விலக்கு_அரும் இடுக்கண் பாரில் – தேம்பா:32 38/2,3

மேல்


கொள்வாயோ (1)

விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ
கண் களிப்ப உரு ஆனாய் கசடு ஒழிப்ப உள் இரங்கி கலுழ்குவாயோ – தேம்பா:11 114/2,3

மேல்


கொள்வார் (6)

கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே – தேம்பா:2 64/3
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார் – தேம்பா:11 84/4
அழலால் சுட சுட்டு உயிர் உண்டு உண்டு ஆற்றா பசி கொள்வார் – தேம்பா:28 30/4
வெருள்பட பதைத்து உள் அஞ்சி வினை கொள்வார் பித்தர் அன்றோ – தேம்பா:29 14/4
விருந்து அமர் அமர் செய்கிற்பார் வெற்றியே இங்கண் கொள்வார்
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி நான் ஒருவன் தெய்வ – தேம்பா:32 37/2,3
காயும் தன்மையின் கதிர் செயல் போல் வளம் கொள்வார் – தேம்பா:32 99/4

மேல்


கொள்வாரும் (2)

கொள்வாரும் அலாது கொடுப்பவரோ – தேம்பா:5 98/3
போற்றிய தேவர் ஒப்ப புரிகுவர் புகர் கொள்வாரும்
ஆற்றிய தேவர் காதை அறைகுவர் வெள்குவாரும் – தேம்பா:23 57/2,3

மேல்


கொள்வான் (7)

வானம் கொண்டார் மாண் அருள் கொள்வான் அவர் கொண்ட – தேம்பா:4 48/1
ஞானம் கொண்டான் இல்லவன் இல்லோர் நகை கொள்வான்
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான் – தேம்பா:4 48/2,3
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான் – தேம்பா:4 48/4
பேறு எலாம் கடந்த செல்வ பெற்றியால் இமிழின் கொள்வான் – தேம்பா:9 123/4
பா-இடை புகழின் மிக்க பயன் கொள்வான் என கண்டு உற்றாள் – தேம்பா:26 12/4
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான் – தேம்பா:26 162/4
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4

மேல்


கொள்வானோ (1)

விஞ்சு இனிதாய் அமுது ஊட்டின் சுவை கொள்வானோ வினை வென்ற – தேம்பா:26 165/2

மேல்


கொள்வு (2)

குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ – தேம்பா:4 9/4
சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ – தேம்பா:5 51/4

மேல்


கொள்வேன் (1)

மருந்து அமர் இரத்தம் சிந்தி மாண்டலில் கொற்றம் கொள்வேன் – தேம்பா:32 37/4

மேல்


கொள்ள (5)

குரங்கு படர் காட்டு நெறி கொள்ள வலம் உற்றார் – தேம்பா:14 1/4
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி – தேம்பா:23 110/2
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள் – தேம்பா:27 44/3
பாங்கு இயன்று அரசு கொள்ள பல பிணி பட செய்தானே – தேம்பா:33 2/4
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று – தேம்பா:35 42/2

மேல்


கொள்ளலின் (1)

கொள்ளலின் உவர்ப்பு இல கடன் கைக்கொண்ட பின் – தேம்பா:27 49/2

மேல்


கொள்ளா (5)

சுற்றத்தார் வேண்டும் அன்றோ மறை உள் கொள்ளா சுற்றத்தோடு ஈங்கு அந்தோ என்றும் வேவோம் – தேம்பா:11 55/1
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன் – தேம்பா:17 31/3
தடம் புனைந்து உறைந்து எஞ்ஞான்றும் சைவலம் சிவை கொள்ளா போல் – தேம்பா:28 3/2
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா
தீ உடை வெகுளி பொங்க சீறிய சுரமி சாய்ந்து – தேம்பா:29 16/2,3
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4

மேல்


கொள்ளார் (2)

விண் காவலன் அருளால் வினை கொள்ளார் என காட்ட – தேம்பா:20 55/3
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார்
ஆய்வு_அரும் திரியா தேவ அன்பு உணர் நீரார் என்பான் – தேம்பா:33 8/3,4

மேல்


கொள்ளான் (1)

மெய் பட்டு உயர் இன்னான் உளம் மாழ்கா வினை கொள்ளான் – தேம்பா:4 55/4

மேல்


கொள்ளும் (5)

கொள்ளும் ஓர் மணம் என குணம் கொண்டு ஓங்கினார் – தேம்பா:6 30/4
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட குளிர் தன் கோல் – தேம்பா:9 59/2
சீர் பெற ஆசையானும் செகுத்து உயிர் வித்தி கொள்ளும்
பேர் பெற ஆசையானும் பிறர்க்கு யான் செரு போர் செய்யேன் – தேம்பா:15 46/2,3
கொள்ளும் ஆறு அகன்ற தீய்மை குணித்த அளவு உரைத்த சாபத்து – தேம்பா:28 72/3
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான் – தேம்பா:31 37/3

மேல்


கொள்ளுவார் (1)

சிந்தவும் புயல் செம் கையில் கொள்ளுவார் – தேம்பா:9 37/4

மேல்


கொள்ளுவான் (1)

கோலால் ஓங்கு ஆங்காரம் உளத்தே கொள்ளுவான் ஏன் – தேம்பா:36 76/2

மேல்


கொள்ளை (2)

புண் உரைத்து அட கொள்ளை செய் பொருந்தலர் போன்றே – தேம்பா:1 6/4
கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும் – தேம்பா:1 52/1

மேல்


கொள (5)

மெல்லியது ஓர் வளி விருந்து எதிர் கொள
சொல்லிய தூது போல் சுருங்கி வீசி அங்கு – தேம்பா:12 34/2,3
கோவில் வீற்றிருந்த நீ கோது கொள் எனை கொள
மேவி வீற்றிருந்து யான் வீட்டில் வாழ மைந்தன் ஆய் – தேம்பா:27 135/1,2
கற்று என தகாது உரைத்து அன்பு கை கொள
பற்று என பொருளினை பற்றும் பூரியர் – தேம்பா:30 58/1,2
தாம் கொள தடம் சாய்ந்து அருகு அண்மினார் – தேம்பா:30 95/4
குலவ முல்லை நிலம் கொள ஏகினார் – தேம்பா:30 97/4

மேல்


கொளா (5)

என் உளம் கொளா கனிவு இயற்றும் அன்பினோய் – தேம்பா:8 33/1
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான் – தேம்பா:8 33/2
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என – தேம்பா:8 33/3
நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே – தேம்பா:8 33/4
அனைய ஓதிய அரும் பொருள் கை கொளா பொய்யே – தேம்பா:27 173/3

மேல்


கொளீஇ (6)

திறம் கொளீஇ தெருள் தாசன் உள் – தேம்பா:27 140/1
புறம் கொளீஇ பொதிர் யாவரும் – தேம்பா:27 140/3
அறம் கொளீஇ தெளிவு ஆயினார் – தேம்பா:27 140/4
கூர் நலம் தெளிந்த காட்சி கொளீஇ சிலர் குளிர்ப்ப தேறி – தேம்பா:27 145/3
மன் திறத்து உயிரே மாறா மா உரு கொளீஇ தள்ளுண்டு – தேம்பா:29 83/3
இன் உயிர் காத்தனை இனி பயன் கொளீஇ
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ – தேம்பா:34 8/2,3

மேல்


கொளுத்திய (1)

குன்று உச்சி சுடர் பழியா கொளுத்திய புன் விளக்கு அன்றோ – தேம்பா:29 73/1

மேல்


கொளுத்து (1)

புடவியை அனைத்தும் வேரோடு அசைவன புதவு அழல் கொளுத்து சூலம் இரு கையில் – தேம்பா:24 36/1

மேல்


கொளும் (4)

குரு முகம் கொளும் குணக்கு ஒத்தாள் அரோ – தேம்பா:10 93/4
மை திறத்து அடல் கொளும் மண்ணை கங்குலில் – தேம்பா:24 50/2
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கை கொளும் கொடை வித்து எஞ்சா – தேம்பா:27 75/4
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர் அன்னார் தாமே – தேம்பா:28 14/3

மேல்


கொளுமும் (1)

கோர்த்தன தரளம் மேல் கொளுமும் தோரணம் – தேம்பா:2 20/3

மேல்


கொளுவார் (1)

விழுவார் சிர மேல் கொளுவார் மிடைவார் – தேம்பா:11 71/3

மேல்


கொற்ற (3)

கொலை முகந்து அழன்ற வேல் கொற்ற தாவிதன் – தேம்பா:3 45/1
கோ முழுது இறைஞ்சிய கொற்ற கொற்றவன் – தேம்பா:9 106/1
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர் – தேம்பா:32 84/3

மேல்


கொற்றம் (3)

ஓர் என்பான் பகை செய்தாலும் உலகின்-பால் கொற்றம் கொண்டேன் – தேம்பா:23 11/1
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம் கொற்றம் ஆம் என்றான் – தேம்பா:23 87/4
மருந்து அமர் இரத்தம் சிந்தி மாண்டலில் கொற்றம் கொள்வேன் – தேம்பா:32 37/4

மேல்


கொற்றவர் (1)

கூன் பிறை எயிற்று மா போல் கொற்றவர் இருவர்-தம்மை – தேம்பா:16 40/1

மேல்


கொற்றவன் (1)

கோ முழுது இறைஞ்சிய கொற்ற கொற்றவன்
கா முழுது அளி பட கலிகை விண்டு என – தேம்பா:9 106/1,2

மேல்


கொற்றவா (1)

கொண்டு அலங்கல் கொண்ட தேறல் கொண்ட அன்பு கொற்றவா – தேம்பா:11 6/4

மேல்


கொறி (1)

கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான் – தேம்பா:17 16/4

மேல்


கொன் (24)

கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம் – தேம்பா:1 51/3
கொன் தெளித்து என ஆசையின் கோடு இலான் – தேம்பா:4 17/4
கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே – தேம்பா:9 115/4
கொன் தேடினர் வன்னி குளிப்பவரே – தேம்பா:11 72/3
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/4
கொன் தெளித்து எழுதியது என நல் கொள்கையார் – தேம்பா:18 2/1
கொன் ஒளி திறத்தின் நின்ற குணுக்கு இனம் நரகில் வீழ – தேம்பா:22 14/1
கொன் முகத்து அலகையோடும் குழைந்து அழிந்து ஆக கண்டேன் – தேம்பா:23 14/4
கொன் இயம்பினர் காமம் நாட்டினர் என கூற – தேம்பா:23 86/3
கொன் உள வயம் செலா குலைய நின்றவே – தேம்பா:24 14/4
கொன் வளர் வஞ்சக குணுங்கின் மாயை கண்டு – தேம்பா:24 45/3
கொன் முகத்து எரி குணுங்கு இனம் இயற்றிய-காலை – தேம்பா:25 1/2
கொன் உயிர் வழு என அய்யம் கொண்டு பல் – தேம்பா:25 39/3
கொன் அரசு இழிவு உற குழைந்து உள் எண்ணவோ – தேம்பா:25 47/4
கொன் சுடர பொன் புதையா விளங்க ஈய்ந்த கொடை மிக்கோர் – தேம்பா:27 42/2
கொன் ஆர் முனி வேடத்து ஒருவன் மாயை கொடும் சொல்லால் – தேம்பா:29 20/3
கொன் வளர் செல்வமாக கொடுத்ததோ கொடுத்த தேவர்க்கு – தேம்பா:29 45/3
கொன் வளர் தருக்கில் பொங்கும் குணத்து அவன் பினர் தன் சாயால் – தேம்பா:29 78/1
கொன் திறத்து எஞ்சி காவில் குனிந்து புல் மேய்ந்து நின்றான் – தேம்பா:29 83/4
கொன் நிழல் வெறுத்து அறம் கொண்டு நின்றியேல் – தேம்பா:29 123/2
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள் – தேம்பா:30 12/1
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/2
கொன் விளை வெருவின் புழுங்கிய அரசன் கொடும் பகைக்கு அஞ்சிய பாலால் – தேம்பா:34 48/1
கொன் உரைத்தன உரு கொள்கை தெய்வமோ – தேம்பா:35 6/2

மேல்


கொன்ற (16)

செல் நிற குடையில் கொன்ற செழித்த செம் கதிரின் வெப்பத்து – தேம்பா:19 14/3
பிழையின் கொடும் கோன் துறவர் எலாம் பின்றா சினத்து கொன்ற பினர் – தேம்பா:19 29/1
சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல் – தேம்பா:23 100/3
கரை கொன்ற கடலின் பொங்கி கதத்து உண்மை உணரா பாலால் – தேம்பா:29 115/1
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு – தேம்பா:29 115/2
புரை கொன்ற தவத்தின் மிக்கோய் புகன்ற போது உளத்தின் நாணில் – தேம்பா:29 115/3
வரை கொன்ற திண்ண மார்பில வடு அற உருகாது ஆனேன் – தேம்பா:29 115/4
அரி வளர் அங்கண் கொன்ற ஐம்பொறி புதைத்து பல்-கால் – தேம்பா:30 69/3
கரை கொன்ற தயை கண்டு கலுழ்ந்து இரங்கி தவத்து இறைவன் – தேம்பா:30 115/1
புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால் – தேம்பா:30 115/2
நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன் – தேம்பா:30 115/3
திரை கொன்ற அருள் விளைக்கும் திரு வல்லோய் என்று அழுதான் – தேம்பா:30 115/4
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான் – தேம்பா:36 41/1
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4

மேல்


கொன்றாய் (1)

தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என் – தேம்பா:20 45/2

மேல்


கொன்றான் (3)

எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
கொன்னே படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம் குறிப்பார் – தேம்பா:14 61/4
கொடிய ஓர் வகுலி கொன்றான் கொள் கடன் கொண்டான் பேய்கள் – தேம்பா:27 71/1

மேல்


கொன்றீர் (2)

விருப்பு செய்து உள் நுழைந்தே வெம் தீ புகுத்தி கொன்றீர்
நெருப்பு கொணர்ந்தீர் நெருப்பில் வேவீர் என சுட்டிட்டாள் – தேம்பா:10 47/3,4
வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை – தேம்பா:11 49/3

மேல்


கொன்று (7)

குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று
சிறை நீத்து யூதர் அமுது ஒழுகும் திரு நாடு அமைத்தி அருள் செய்தான் – தேம்பா:12 2/3,4
குழி அறிந்து இனிதின் மூழ்கி கொன்று உயிர் உண்டு அ நெஞ்சின் – தேம்பா:15 84/3
ஆசை செய் சேயர் கொன்று அலக்கண் செய்குவேன் – தேம்பா:24 51/1
கொல்லும் வேலினும் கொன்று உயிர் மெய் உண – தேம்பா:26 172/1
மேவிய துணையவன் மீனை கொன்று பின் – தேம்பா:27 48/1
கொந்து அழல் ஒன்னார் தம்மை கொன்று இனி வெல்வாய் அன்றோ – தேம்பா:29 38/4
எரி வளர் உலை கொன்று ஈன்ற இலை பலியாக மாறி – தேம்பா:30 69/2

மேல்


கொன்றும் (1)

நோக்கத்து ஓர் உயிர் கொன்றும் இகல் நூறல் – தேம்பா:25 27/2

மேல்


கொன்றேம் (1)

உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார் – தேம்பா:20 111/3

மேல்


கொன்றேன் (1)

கறங்கு அடுத்த கால் கழுத்தினை முருக்கி நான் கொன்றேன்
அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ என்றான் – தேம்பா:3 23/3,4

மேல்


கொன்றோன் (1)

கொன்றோன் உளம் பற்று இருள் புக்கா குன்றா சீல விளக்கு ஏற்றி – தேம்பா:19 26/2

மேல்


கொன்னே (7)

கொன்னே குலையேல் குலையேல் குழைவு ஏன் – தேம்பா:5 67/1
கொன்னே குழைய பிறரும் குழைந்தேன் என நொந்து அழுதே – தேம்பா:10 45/3
வேல் நேர பாய் துயர் கொண்டு இவற்றை கொன்னே விளம்பி இவர் – தேம்பா:10 71/2
கொன்னே படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம் குறிப்பார் – தேம்பா:14 61/4
கிளர்ந்த வெம் பகையை கொன்னே கிளைத்த கோன் கொடுமைக்கு அஞ்சி – தேம்பா:26 104/3
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை என்பார் – தேம்பா:28 124/4
மன-இடை எண்ணின் கொன்னே வடு அலால் பயன் ஒன்று உண்டோ – தேம்பா:29 10/3

மேல்


கொன்னை (3)

கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள் – தேம்பா:8 73/3
கொன்னை காட்டிய கோலம் விரும்பினார் – தேம்பா:25 97/2
கொன்னை காட்டிய கொடுமை நொந்து எஞ்ச நல் மறையோடு – தேம்பா:32 105/2

மேல்