து – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துகள் 54
துகள்_அற 1
துகள்கள் 1
துகளாக 1
துகளின் 2
துகளும் 3
துகளுற 1
துகளே 1
துகளோ 1
துகளோடு 1
துகிர் 11
துகிரை 1
துகில் 23
துகிலில் 1
துகிலின் 1
துகிலும் 1
துகிலை 1
துகிலொடும் 1
துகைத்த 3
துகைத்து 5
துகைத்துளி 1
துச்சு 1
துசத்தான் 1
துசத்தோன் 1
துஞ்ச 9
துஞ்சல் 1
துஞ்சா 3
துஞ்சாது 2
துஞ்சான் 1
துஞ்சி 4
துஞ்சி-தன்னை 1
துஞ்சிய 7
துஞ்சிய-கால் 2
துஞ்சிய-காலை 1
துஞ்சிலாது 1
துஞ்சிற்று 1
துஞ்சினர் 2
துஞ்சினர்-ஆல் 1
துஞ்சினரோ 2
துஞ்சினார் 2
துஞ்சினார்க்கு 1
துஞ்சினான் 1
துஞ்சு 5
துஞ்சும் 6
துஞ்சுவ 1
துஞ்சுவன் 1
துஞ்சுவான் 1
துஞ்சுளி 1
துடக்கு 1
துடங்கிய 1
துடரா 2
துடி 6
துடித்தமையால் 1
துடித்தன 1
துடித்திடுவார் 1
துடித்து 1
துடிப்ப 2
துடிப்பன 1
துடிப்பு 1
துடைக்கல் 2
துடைக்கும் 1
துடைக்குவேன் 1
துடைத்த 6
துடைத்தல் 1
துடைத்தவன் 1
துடைத்தனரே 1
துடைத்தனள் 1
துடைத்தாள் 1
துடைத்திடுவார் 1
துடைத்து 12
துடைத்தோன் 1
துடைப்ப 1
துடைப்பதற்கு 1
துடைப்பதற்கே 2
துடையாதார் 1
துடையாதால் 1
துண்டத்தான் 1
துண்டு 3
துண்ணெனா 1
துணர் 22
துணர்க்கு 1
துணரிற்று 1
துணரே 2
துணரொடு 1
துணி 11
துணிக்க 1
துணிக்கு-மின் 1
துணிகள் 1
துணித்த 2
துணிதல் 1
துணிதி 1
துணிந்த 1
துணிந்தனர் 1
துணிந்தால் 1
துணிந்து 2
துணிப்பு 1
துணிப்பு_அரும் 1
துணிபட 1
துணியும் 2
துணியும்-காலை 1
துணிவால் 1
துணிவில் 1
துணிவிலான் 1
துணிவின் 1
துணிவு 14
துணிவும் 1
துணிவுற 1
துணிவே 1
துணிவொடு 4
துணிவோடு 1
துணுக்கென்று 1
துணுக்கென 2
துணை 116
துணையவற்கும் 1
துணையவன் 2
துணையாக 1
துணையாம் 1
துணையாய் 4
துணையின் 1
துணையும் 10
துணையுமே 1
துணையே 1
துணையை 1
துணையொடும் 1
துணையோ 1
துணையோடு 1
துணைவர் 1
துணைவரும் 1
துணைவன் 4
துணைவனை 2
துணைவனோடு 1
துணைவி 6
துணைவியா 1
துணைவியாளும் 1
துணைவியின் 1
துணைவியும் 3
துணைவியே 1
துணைவியை 1
துதி 36
துதிகள் 2
துதித்த 1
துதித்தல் 1
துதித்தனர் 1
துதித்தான் 1
துதித்து 2
துதிப்ப 2
துதிப்பர் 1
துதிப்பான் 1
துதியால் 1
துதியில் 1
துதியின் 2
துதியை 1
துதியொடு 1
துதியோடு 1
துதை 1
துதைத்த 2
துதைத்து 1
துதைந்த 13
துதைந்தவன் 1
துதைந்தன 1
துதைந்து 5
துதைய 1
துதையும் 1
துப்பால் 1
துப்பு 11
துப்பும் 2
தும்பி 4
தும்பிகள் 5
தும்பியும் 1
தும்பை 1
தும்ம 1
தும்மி 3
தும்மிய 2
தும்மு 5
தும்மும் 3
துமிக்குவார் 1
துமித்த 1
துமித்தனன் 1
துமித்தார் 1
துமித்து 2
துமிதம் 1
துமிந்தன 1
துமிந்து 3
துமிப்பரை 1
துமிப்பல் 1
துமிப்பன 1
துமிப்பேன் 1
துமிர்தம் 1
துய் 11
துய்த்த 6
துய்த்தன 1
துய்த்திலர் 1
துய்த்து 6
துய்ப்ப 2
துய்ப்பன 1
துயர் 159
துயர்க்கு 5
துயர்கள் 3
துயர்வார் 1
துயர 2
துயரத்து 1
துயரம் 5
துயரமோ 1
துயரில் 7
துயரின் 3
துயரினால் 2
துயரினும் 1
துயரும் 4
துயருள் 1
துயருற 2
துயரை 1
துயரோ 2
துயரோடு 2
துயில் 12
துயில்கில் 1
துயில்கின்றான் 2
துயில்கின்றானே 1
துயில 1
துயிலா 2
துயிலே 1
துயின்றனன் 1
துயின்றான் 1
துயின்றிட 1
துயின்று 1
துரக 1
துரகத்து 1
துரகம் 1
துரகமும் 1
துரகமோடு 1
துரத்தினர் 1
துரப்பு 1
துருவினன்-ஆல் 1
துருவினேன் 1
துருவுகின்றான் 1
துலங்க 1
துலங்கின 1
துலங்கு 2
துவ்வு 1
துவங்கட்கு 1
துவங்கள் 1
துவட்டாத 1
துவண்டு 2
துவம் 1
துவமே 1
துவர் 3
துவர்க்கும் 1
துவரும் 1
துவலை 2
துவள் 1
துவள 1
துவளும் 1
துவற்றொடு 1
துவன்ற 1
துவைத்த 1
துவைத்தாள் 1
துவைத்தான் 1
துவைப்ப 5
துழனி 1
துழாவல் 1
துள்ள 1
துள்ளி 7
துள்ளிய 1
துள்ளும் 2
துளங்க 2
துளங்கம் 1
துளங்கவும் 1
துளங்கிய 2
துளங்கினர் 1
துளங்கினான் 3
துளங்கு 8
துளங்குகின்ற 1
துளங்கும் 2
துளங்குவர்-கொல் 1
துளவு 1
துளாய் 1
துளி 57
துளிக்கும் 3
துளிகள் 1
துளித்த 12
துளித்த-கால் 1
துளித்தது 1
துளித்தல் 1
துளித்தன 2
துளித்து 2
துளிப்ப 1
துளியினும் 1
துளியும் 2
துளியோ 2
துளிர்த்த 1
துளை 2
துளைத்த 1
துளைத்து 1
துற்றிய 2
துற்று 3
துற 2
துறக்கின் 1
துறத்தல் 1
துறந்த 3
துறந்தது 1
துறந்தன 1
துறந்தனர் 2
துறந்தாய் 1
துறந்தாள் 1
துறந்தான்-கொல்லோ 1
துறந்து 6
துறந்தோன் 1
துறவர் 1
துறவரோ 1
துறவற 1
துறவறத்தை 1
துறவாது 1
துறவிய 1
துறவின் 5
துறவினால் 4
துறவு 13
துறவே 3
துறவோ 2
துறவோர் 1
துறு 3
துறுகின்ற 2
துறுங்கால் 1
துறும் 17
துறும்-ஆல் 1
துறுவலொடு 1
துறுவன 3
துறுவார் 1
துறுவி 3
துறுவிய 2
துறுவின 1
துறுவினார் 1
துறுவுகின்ற 1
துறை 28
துறையில் 1
துறையின் 3
துறையுறும்-கால் 1
துறையே 1
துன் 20
துன்-மின் 1
துன்_அரும் 1
துன்ப 3
துன்பத்து 5
துன்பம் 14
துன்பமாய் 1
துன்பமும் 1
துன்பால் 2
துன்பினால் 1
துன்பு 13
துன்பும் 1
துன்புற்ற-கால் 1
துன்புற 4
துன்றி 1
துன்றிய 3
துன்றின 1
துன்று 8
துன்ன 8
துன்ன_அரு 1
துன்ன_அரும் 2
துன்னமும் 1
துன்னரம் 1
துன்னலால் 1
துன்னலொடு 1
துன்னா 1
துன்னாத 1
துன்னி 17
துன்னிய 9
துன்னியது 1
துன்னின் 1
துன்னினார் 3
துன்னு 4
துன்னும் 4
துனி 7
துனியே 2
துனியை 1

துகள் (54)

மீ எழ துகள் விரைந்து பின் உறல் – தேம்பா:1 21/2
சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான் துகள் தீரா – தேம்பா:4 54/1
துடைப்பதற்கு அரும் துகள் துடைத்து நின் அருள் – தேம்பா:5 52/3
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர – தேம்பா:5 147/2
சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம் – தேம்பா:6 7/2
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/4
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம் – தேம்பா:7 19/3
துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால் – தேம்பா:7 33/1
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான் – தேம்பா:8 4/4
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என – தேம்பா:8 33/3
எரிந்த மீனொடு தேன் இழி பூம் துகள்
விரிந்த வானி விரித்து உயர் வாசனை – தேம்பா:9 55/2,3
இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என இன்னும் – தேம்பா:10 16/2
சுவாது அமைத்த துகள் துடைத்து ஓர் கரை – தேம்பா:10 41/3
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய் விடவே மனம் ஓங்கினள்-ஆல் – தேம்பா:10 44/4
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின் – தேம்பா:10 117/3
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள்
பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற – தேம்பா:10 120/1,2
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4
துறந்தாய் எங்கள் சிறை தீர்த்தாய் துகள் பூட்டிய வீட்டு உயர் வாயில் – தேம்பா:10 147/3
சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார் – தேம்பா:11 83/4
துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம் துகள் தீர்த்தோன் – தேம்பா:11 86/1
துகள் துடைத்தவன் தூய் திரு நாமம் வேய்ந்ததுவே – தேம்பா:11 92/4
அ நீர் முகத்தின் துகள் துடைத்து இ அவனிக்கு எங்கும் பயன் பயப்ப – தேம்பா:12 1/3
சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க – தேம்பா:14 34/1
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று – தேம்பா:15 115/3
துறுவன வலிய கல் துகள் எழ இரதமும் – தேம்பா:15 171/1
கூட்டம் கதி கொண்ட குர துகள் கோ விசும்பின் – தேம்பா:16 22/2
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன் – தேம்பா:22 3/2
பண்டு ஆயின தேவாலயமும் பணி பொன் தேரும் துகள் என்ன – தேம்பா:23 4/2
சொல்லும் தன்மைத்து அர்ச்சனை விஞ்ச துகள் ஆக்கம் – தேம்பா:23 26/3
தூமம் நாடிய உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய் – தேம்பா:23 83/1
துன்னி அம்பு உயிர்த்த தீயால் துகள் உறா கது விடாத – தேம்பா:24 22/3
கனமொடும் எரித்த ஏறு துகள் எழ கடல் திரை சுருட்டி ஓடி மெலியவே – தேம்பா:24 35/4
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/4
சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான் – தேம்பா:26 42/2
துன் முகம் தம்மில் தாமே துகள்_அற எவரும் காணார் – தேம்பா:26 113/3
சுடும் சொல் கொண்டு அரும் துகள் வடு ஆற்றுதல் வேண்டின் – தேம்பா:27 22/2
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான் துகள் ஒன்றே – தேம்பா:27 43/2
பரப்பு அற இவுளி பாய்ந்து படர் துகள் போரும் மற்ற – தேம்பா:28 13/2
மிகை தக துகள் தரும் விழைந்த பொற்பு இதோ – தேம்பா:28 50/4
நின்று உள் ஆய்செய் துகள் நெருங்கி பின் உற – தேம்பா:28 52/3
தொல்லை இ மருளின் ஊழ்த்த துகள் விட துணிதல் ஒன்றோ – தேம்பா:28 56/1
ஓய்வார் நீந்தார் ஊழியும் வேவார் துகள் தீயார் – தேம்பா:28 119/4
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி – தேம்பா:28 123/2
சொன்ன தன்மைத்தே வெகுளி விம்மும் துகள் பொங்கி – தேம்பா:29 22/3
துயர் ஒன்றே விளைத்து அடும் என சூழ்ந்துளி துகள் தன் – தேம்பா:29 99/3
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா – தேம்பா:30 40/2
துளி பட படும் சுட்டு எரி துகள் துயர் ஒருங்கே – தேம்பா:31 5/4
உழை குலம் கண்டு வீழும் ஒத்து எலா துகள் மேல் வீழ – தேம்பா:32 34/2
விலகிட துகள் எலாம் விலகி ஈர் அறம் – தேம்பா:35 7/2
துளங்கம் முற்றிய செம்_சுடரின் உன் கற்பும் துகள் அற காத்தனை என்னா – தேம்பா:36 33/2
தூய் வினை உளத்தில் துகள் புகா காத்து சுடர் விளக்கு ஆயினாய் என்னா – தேம்பா:36 34/2
கொண்டு ஆய துகள் குவை நீத்தனவே – தேம்பா:36 67/4
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தன துகள் மணி துகள் சிந்த – தேம்பா:36 112/3
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தன துகள் மணி துகள் சிந்த – தேம்பா:36 112/3

மேல்


துகள்_அற (1)

துன் முகம் தம்மில் தாமே துகள்_அற எவரும் காணார் – தேம்பா:26 113/3

மேல்


துகள்கள் (1)

தீய் வரும் துகள்கள் வெஃகி தீயவோ அருந்தல் ஆற்றோம் – தேம்பா:33 8/1

மேல்


துகளாக (1)

ஆக வரை துகளாக உழக்கின-ஆல் – தேம்பா:15 63/4

மேல்


துகளின் (2)

சிந்துர முகை மணி துகளின் தீர்ந்தன – தேம்பா:12 42/2
முறை தவிர் அறங்கள் நம்புளி தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து அஞ்சா – தேம்பா:23 99/3

மேல்


துகளும் (3)

சுடர் அற்ற இருளும் துகளும் வெறியும் – தேம்பா:5 88/2
துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும் – தேம்பா:8 25/2
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3

மேல்


துகளுற (1)

தொல் வினை இனிய என்று துகளுற தோன்றும்-காலும் – தேம்பா:28 140/1

மேல்


துகளே (1)

சொல்வதற்கு அரும் தொடை என தொடர்வன துகளே – தேம்பா:23 90/4

மேல்


துகளோ (1)

சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ
அரிந்த நோய் கெட எசித்தனர் ஆற்றிய அறனோ – தேம்பா:26 56/1,2

மேல்


துகளோடு (1)

சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/2

மேல்


துகிர் (11)

தேசு சூழ் செம் துகிர் திருந்தும் காலின் மேல் – தேம்பா:2 29/1
நீல் மணி மரகதம் நித்திலம் துகிர்
வேல் மணி வயிரம் கோமேதகம் மிளிர் – தேம்பா:2 31/1,2
வில் பொதிர் துகிர் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு-பால் – தேம்பா:2 40/2
செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய் – தேம்பா:5 107/1
தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ – தேம்பா:12 6/2
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல் – தேம்பா:15 163/1
பகை தக துகிர் துறை படலை முத்து எனும் – தேம்பா:28 50/1
ஞாலம் விற்பன வாய் துகிர் நட்பு என – தேம்பா:30 96/2
ஒப்பு அடும் ஒளி மணி பதித்த ஒண் துகிர்
செப்பு அடும் சிறுவனை சென்று நோக்கினார் – தேம்பா:31 94/3,4
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2
சொரி மாலை பூ மாலை சுடர் பொன் மாலை துகிர் குளும் தீ – தேம்பா:36 99/2

மேல்


துகிரை (1)

வெளி அமை உடு விழி துகிரை வெல் இதழ் – தேம்பா:9 100/2

மேல்


துகில் (23)

வெல் வாசம் உண்ட துகில் ஏந்தினர் வேய்ந்து அடைந்தார் – தேம்பா:5 81/4
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி – தேம்பா:8 49/2
அகிலில் தோய் துகில் வாடையோடு ஆட விண் – தேம்பா:9 54/2
கானொடு ஏந்திய நுரை கதுவு அ பூம் துகில்
ஊனொடு ஏந்திய திரு உடலம் சாய்ந்திட – தேம்பா:9 112/2,3
பூ முயங்கிய பால் ஆவி பூம் துகில் வனைந்திட்டாளே – தேம்பா:9 131/4
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின் – தேம்பா:9 132/3
தூமம் சூடிய தூய் துகில் ஏந்துபு – தேம்பா:10 27/1
துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து – தேம்பா:10 31/1
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால் – தேம்பா:10 34/3
அம் புகை துகில் என அலர்ந்த பூம் தரு – தேம்பா:12 37/2
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி – தேம்பா:12 61/1
குரவ துகில் குளித்த குரம்பை முனிவர் எதிர்கொண்டு – தேம்பா:20 11/3
நீள் அணி தயங்கி நாற நிற துகில் ஒளிகள் விம்ம – தேம்பா:20 44/2
தீங்கு பொறித்த துகில் திளைப்ப கண்ணீர் பொழிய – தேம்பா:20 65/2
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய – தேம்பா:20 66/2
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து அவன் தன் உடை துகில் சிக்கென பிடித்தாள் – தேம்பா:20 75/2
அணி நிறத்த நுரை அம் துகில் ஆடை – தேம்பா:21 20/2
துகில் கிழி குணுக்கு வேந்தன் சுளித்து அதிர்த்து அதட்டி பாய்ந்த – தேம்பா:23 67/3
வெண் நிற துகில் கொள் மாசு வெண் மதி கதிருள் தோய்த்து – தேம்பா:26 100/1
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன – தேம்பா:28 95/2
பால் செய் ஆவியின் பைம் துகில் உடுத்து ஒளி பரப்பி – தேம்பா:32 12/3
பால் உண்டே பூம் துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம் – தேம்பா:32 86/2
துய் கிடந்த உடலை போர்த்த துகில் படம் நீக்கினானே – தேம்பா:35 41/4

மேல்


துகிலில் (1)

துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே – தேம்பா:9 54/1

மேல்


துகிலின் (1)

அழுது தன் கண்ணீர் ஆட்டி அருள் கொழும் துகிலின் நீவி – தேம்பா:12 78/2

மேல்


துகிலும் (1)

பாங்கு அணை துகிலும் பகை என எறிந்து பகழியும் பின்ற முன் ஓடி – தேம்பா:20 75/3

மேல்


துகிலை (1)

பால் வழி நுரை அம் பைம் பூ பழித்த பொன் துகிலை போர்த்து – தேம்பா:20 97/3

மேல்


துகிலொடும் (1)

துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி – தேம்பா:12 63/3

மேல்


துகைத்த (3)

துகைத்த தீது அற சொன்னவை விடுதியேல் அய்யா – தேம்பா:25 37/3
துகைத்த நோய் தணிவும் தொகையும் படா – தேம்பா:33 16/1
படலை மாலையாய் புணர பகை பிணி சுடச்சுட துகைத்த
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே – தேம்பா:33 28/2,3

மேல்


துகைத்து (5)

சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டி துகைத்து அன்னார் – தேம்பா:13 1/2
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார் – தேம்பா:13 14/4
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய் – தேம்பா:22 29/3
துகைத்து மொய்த்த வெம் துயர் அற சொன்னதற்கு அமைகின் – தேம்பா:25 31/2
துனி நுழைந்து துகைத்து உயிர் துய்த்து என – தேம்பா:26 173/2

மேல்


துகைத்துளி (1)

துனி வரும் துயர் ஆக்கை துகைத்துளி
நனி வரும் களி நல் உயிர் உண்டலால் – தேம்பா:33 15/1,2

மேல்


துச்சு (1)

துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா – தேம்பா:14 37/1

மேல்


துசத்தான் (1)

சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் – தேம்பா:6 45/4

மேல்


துசத்தோன் (1)

எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3

மேல்


துஞ்ச (9)

எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே – தேம்பா:17 34/4
பூ-இடை அளிகள் துஞ்ச பொதும்பு-இடை மயில்கள் துஞ்ச – தேம்பா:18 28/1
பூ-இடை அளிகள் துஞ்ச பொதும்பு-இடை மயில்கள் துஞ்ச
கோ-இடை அன்னம் துஞ்ச கொம்பு-இடை குயில்கள் துஞ்ச – தேம்பா:18 28/1,2
கோ-இடை அன்னம் துஞ்ச கொம்பு-இடை குயில்கள் துஞ்ச – தேம்பா:18 28/2
கோ-இடை அன்னம் துஞ்ச கொம்பு-இடை குயில்கள் துஞ்ச
மா-இடை முசுக்கள் துஞ்ச மருள்-இடை இரவு துஞ்ச – தேம்பா:18 28/2,3
மா-இடை முசுக்கள் துஞ்ச மருள்-இடை இரவு துஞ்ச – தேம்பா:18 28/3
மா-இடை முசுக்கள் துஞ்ச மருள்-இடை இரவு துஞ்ச
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே – தேம்பா:18 28/3,4
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே – தேம்பா:18 28/4
குரல் வாய் புள் சோலை நலத்து அறமும் சீரும் குடி துஞ்ச
நரல் வாய் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே – தேம்பா:27 37/3,4

மேல்


துஞ்சல் (1)

துஞ்சல் ஏது என வெறி சுளித்து சீறின – தேம்பா:24 13/4

மேல்


துஞ்சா (3)

துஞ்சா தயையின் வான் விரும்பும் சுவை இ விருந்து ஈந்தவன் யாரே – தேம்பா:19 35/2
துஞ்சா தயை மகன் தொடர்ந்து புக்கு நம்மை – தேம்பா:31 14/3
நெஞ்சில் துஞ்சா மின் முடி சூட்டல் நினைவுற்றேன் – தேம்பா:36 79/4

மேல்


துஞ்சாது (2)

தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/3
எஞ்சி துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா – தேம்பா:36 79/2

மேல்


துஞ்சான் (1)

விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின் – தேம்பா:10 135/1

மேல்


துஞ்சி (4)

துஞ்சி வாழ் பொய்கை போகில் சொன்னவை மறுப்பாய் ஆயின் – தேம்பா:14 28/3
துஞ்சி திண் பகை முன் துடையாதார் – தேம்பா:25 24/1
ஆர்ந்த பூம் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி உள் – தேம்பா:26 120/2
நிழல் தர தொடலை கூந்தல் நீர்மையார் தோள் மேல் துஞ்சி
அழல் தர கனன்ற மஞ்சத்து அழன்று அழன்று ஊழி காலம் – தேம்பா:28 133/2,3

மேல்


துஞ்சி-தன்னை (1)

குரவம் நீள் வேலி கோலும் குடங்கையுள் துஞ்சி-தன்னை
கரவ நீள் பசும் பூ நெற்றி கரும்புகள் நிறுவி ஊக்கி – தேம்பா:12 13/1,2

மேல்


துஞ்சிய (7)

துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம் – தேம்பா:7 28/2
சொரிந்த பால் உண்டு துஞ்சிய ஓதிமம் வெருவி – தேம்பா:12 50/3
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி வினை நீக்கி – தேம்பா:14 10/2
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே – தேம்பா:15 102/4
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வு எழ துஞ்சிய அன்னம் – தேம்பா:26 60/2
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே – தேம்பா:27 150/4
துஞ்சிய கனவில் தெய்வம் துயர் முதிர்ந்து எஞ்சி தோன்றி – தேம்பா:29 44/1

மேல்


துஞ்சிய-கால் (2)

கண்ணே அன்ன பார்ப்பு அன்ன கன்னி கரத்தில் துஞ்சிய-கால்
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன் – தேம்பா:10 135/2,3
துஞ்சிய-கால் பழி பேய் அமர் வென்று எழ தூய் நெய் பூசல் திறன் தந்து – தேம்பா:32 45/1

மேல்


துஞ்சிய-காலை (1)

துஞ்சிய-காலை மெய் போல் தோன்றிய கனவும் ஒன்று ஆம் – தேம்பா:29 15/3

மேல்


துஞ்சிலாது (1)

தூதன் என்ற கருணையன துஞ்சிலாது
ஆதல் அன்பு எழுந்து ஆங்கு அவர் கண்டு அடை – தேம்பா:25 100/2,3

மேல்


துஞ்சிற்று (1)

துயில் சிறிது இலாமையானும் தொறும்தொறும் துஞ்சிற்று அன்றே – தேம்பா:14 116/4

மேல்


துஞ்சினர் (2)

துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய் – தேம்பா:6 37/3
துஞ்சினர் துளங்குவர்-கொல் என்று உரை துவைத்தான் – தேம்பா:23 47/4

மேல்


துஞ்சினர்-ஆல் (1)

மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர்-ஆல் – தேம்பா:15 59/4

மேல்


துஞ்சினரோ (2)

பார் இறைஞ்சும் தேவர்கள் எம் படை முகத்து துஞ்சினரோ
நீர் இறைஞ்சும் தேவன் வலி மிக்கது-கொல் நெடிது எங்கும் – தேம்பா:29 69/1,2
துஞ்சினரோ மற்று எவரும் தொழும் தேவர் நும் படை முன் – தேம்பா:29 70/1

மேல்


துஞ்சினார் (2)

துஞ்சினார் என ஆங்கு அவர் தோன்றி வாழ் – தேம்பா:25 94/3
துஞ்சினார் துணிவோடு பொய் – தேம்பா:27 142/3

மேல்


துஞ்சினார்க்கு (1)

சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல் – தேம்பா:23 100/3

மேல்


துஞ்சினான் (1)

துன்னு அலைவு அகற்றுதி என்று துஞ்சினான் – தேம்பா:7 92/4

மேல்


துஞ்சு (5)

துஞ்சு இலா நதி தொடர்ந்து அகல் கரும் கடல் நோக்கல் – தேம்பா:1 8/3
துஞ்சு மா தவரே என சொல்லினாள் – தேம்பா:11 32/4
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் – தேம்பா:28 27/2
துஞ்சு இலா விழி தோய் அழல் தூவலும் – தேம்பா:28 105/3
வேய் அணி ஆக ஏய்ந்த வேத நூல் துஞ்சு மார்பன் – தேம்பா:29 1/2

மேல்


துஞ்சும் (6)

துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு – தேம்பா:10 149/1
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே – தேம்பா:18 28/4
தாய் அணி ஆக மார்பில் தனையனே துஞ்சும் போல – தேம்பா:29 1/1
நேரலர் நேரும் நேரா நீள் நிதி துஞ்சும் கோயில் – தேம்பா:30 62/3
நேர் அலர் இ கான் துஞ்சும் நெடும் தவத்து அறங்கள் தாமே – தேம்பா:30 62/4
மீன் என விளங்கி துஞ்சும் மின் என வாழ்க்கை நோக்கி – தேம்பா:30 75/1

மேல்


துஞ்சுவ (1)

துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே – தேம்பா:15 103/4

மேல்


துஞ்சுவன் (1)

துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர் என்றான் – தேம்பா:31 44/4

மேல்


துஞ்சுவான் (1)

துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய் – தேம்பா:14 19/4

மேல்


துஞ்சுளி (1)

துறந்தனர் துஞ்சுளி வான் – தேம்பா:28 145/3

மேல்


துடக்கு (1)

துடக்கு நேர் தடம் செல்லாதால் துயர் அலால் காட்டுகின்ற – தேம்பா:29 5/3

மேல்


துடங்கிய (1)

தோடு அணி மகளிர் மன்றல் துடங்கிய உவகை போல – தேம்பா:9 130/1

மேல்


துடரா (2)

மின்னே துடரா கால் உளதேல் மின் பெண் நசைக்கு இறுதல் – தேம்பா:28 32/2
பின்னே துடரா காலம் இலை பெரும் புண் நீர் ஒழுக – தேம்பா:28 32/3

மேல்


துடி (6)

துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/3
துடி கோடி கோடி துறும் ஓதை போலு சுடு சூல் அகோர முகிலே – தேம்பா:14 131/3
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால் – தேம்பா:15 151/2
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ – தேம்பா:16 35/4
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ – தேம்பா:32 28/4
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4

மேல்


துடித்தமையால் (1)

மூரி எழுந்த முரண் கரி தூசி முரிந்து துடித்தமையால்
சோரி எழும் துமிதம் படவோ சுடர சுழல் ஒற்றை உருள் – தேம்பா:15 104/2,3

மேல்


துடித்தன (1)

துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே – தேம்பா:15 103/4

மேல்


துடித்திடுவார் (1)

துடித்திடுவார் உடல் பதைப்பார் மோதி வீழ்வார் சுழல்கிற்பார் புரள்வார் நொந்து அழுவார் சோர்வார் – தேம்பா:11 52/1

மேல்


துடித்து (1)

துடித்து எழ உடல் குவடு அழல் துற இறுக்கி – தேம்பா:23 51/3

மேல்


துடிப்ப (2)

அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி பின்னர் – தேம்பா:5 32/3
துடிப்ப ஆமைகள் தூம்பு-இடை தலை சுரித்து ஒளித்தல் – தேம்பா:12 48/3

மேல்


துடிப்பன (1)

சுசி பட அறுத்தன துணிகள் மேல் திசை துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார் – தேம்பா:15 75/4

மேல்


துடிப்பு (1)

துடிப்பு அணி மொழியால் சொன்னான் சுருதி நூல் அமிர்த வாயான் – தேம்பா:27 73/4

மேல்


துடைக்கல் (2)

துடைக்கல் அற்று எவரும் எஞ்சி தொறும்தொறும் அழுத கண்ணீர் – தேம்பா:14 23/3
துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா – தேம்பா:24 53/3

மேல்


துடைக்கும் (1)

தீயவை துடைக்கும் நாதன் செம்மலை காட்ட வேண்டின் – தேம்பா:31 81/3

மேல்


துடைக்குவேன் (1)

தொல் பழி பிதா இதோ துடைக்குவேன் என்றான் – தேம்பா:35 19/4

மேல்


துடைத்த (6)

சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம் – தேம்பா:6 7/2
துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால் – தேம்பா:7 33/1
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய் – தேம்பா:7 33/2
துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும் – தேம்பா:8 25/2
துடைத்த ஆசு அற சூல் உறை தோன்றல் ஆங்கு – தேம்பா:26 30/1
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/4

மேல்


துடைத்தல் (1)

துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான் – தேம்பா:35 1/4

மேல்


துடைத்தவன் (1)

துகள் துடைத்தவன் தூய் திரு நாமம் வேய்ந்ததுவே – தேம்பா:11 92/4

மேல்


துடைத்தனரே (1)

சூர் மேல் எழு தீது துடைத்தனரே – தேம்பா:22 11/4

மேல்


துடைத்தனள் (1)

சுருதி வாய் திறந்து ஆசு துடைத்தனள் – தேம்பா:26 29/4

மேல்


துடைத்தாள் (1)

தெண்டித்து என பூம் தாளால் தேய்த்தாள் துவைத்தாள் துடைத்தாள் – தேம்பா:10 46/4

மேல்


துடைத்திடுவார் (1)

துனி யார் புரிவு ஓர்ந்து துடைத்திடுவார்
தனி யார் வினை வென்று தகை பெறுவார் – தேம்பா:30 32/2,3

மேல்


துடைத்து (12)

துடைப்பதற்கு அரும் துகள் துடைத்து நின் அருள் – தேம்பா:5 52/3
சுசைப்பு அவன் முன் தன் ஈர் அடிகள் துடைத்து வணங்கவே கனவில் – தேம்பா:5 140/3
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/4
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/4
துன்புற செய்த தோம் துடைத்து ஆசி நீ – தேம்பா:8 29/1
நீமம் உடை திங்கள் துடைத்து ஒளியை பாய்ந்த நேர் அடியாள் நேர் அற விள்ளா வண்ணம் – தேம்பா:8 50/1
கோது யாவும் துடைத்து இவண் கொண்ட மெய் – தேம்பா:8 83/3
சுவாது அமைத்த துகள் துடைத்து ஓர் கரை – தேம்பா:10 41/3
அ நீர் முகத்தின் துகள் துடைத்து இ அவனிக்கு எங்கும் பயன் பயப்ப – தேம்பா:12 1/3
தொல்லை உள நம் வினை துடைத்து நமை வீட்டில் – தேம்பா:14 6/1
சூர் முகத்து அழல் துயர் துடைத்து மூவர் வந்து – தேம்பா:30 50/3
மிக்கு என துடைத்து அவை வெல்லுவான் பொறை – தேம்பா:35 11/3

மேல்


துடைத்தோன் (1)

இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என இன்னும் – தேம்பா:10 16/2

மேல்


துடைப்ப (1)

பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன் – தேம்பா:31 26/3

மேல்


துடைப்பதற்கு (1)

துடைப்பதற்கு அரும் துகள் துடைத்து நின் அருள் – தேம்பா:5 52/3

மேல்


துடைப்பதற்கே (2)

துடைப்பதற்கே அரும் வறுமையவர்க்கு ஒன்று உண்டோ சுற்றம் அதே – தேம்பா:10 62/4
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னி துடைப்பதற்கே
போது அணிந்த வனம் வைகும் அவனை தேர்ந்தேன் பொறி வென்றோய் – தேம்பா:26 158/3,4

மேல்


துடையாதார் (1)

துஞ்சி திண் பகை முன் துடையாதார்
விஞ்சி திண் பகை முற்றிய வேலை – தேம்பா:25 24/1,2

மேல்


துடையாதால் (1)

மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4

மேல்


துண்டத்தான் (1)

உருகி ஒழுகும் நஞ்சு உமிழ் மால் ஓங்கல் நெடும் கை துண்டத்தான்
பெருகி அழலோடு ஊன் பிளிரும் பிறை கூன் எயிற்று வாய் உருவான் – தேம்பா:23 6/3,4

மேல்


துண்டு (3)

துண்டு பட படும் உந்தி பட படு தூசி கொள் தேர் சுடர் வாள் – தேம்பா:15 101/1
துண்டு பட்டன கரங்கள் பட்டன துமிந்து பட்டன பதங்கள் திண் – தேம்பா:16 37/2
துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான் – தேம்பா:25 78/3

மேல்


துண்ணெனா (1)

எழுந்திருந்து ஐ என இதயம் துண்ணெனா
விழுந்து இரு விழும் திரு அடியை வேண்டினான் – தேம்பா:8 26/2,3

மேல்


துணர் (22)

உதிர் செயும் பழம் துணர் ஒளி செய் குப்பையால் – தேம்பா:1 43/2
முனிய அளி மொய்த்த துணர் குனிய உமிழ் தேறலினும் – தேம்பா:5 159/1
நறவினால் நறை நறும் துணர் விள் அலர் போல் இல்லற – தேம்பா:6 58/2
அழுந்து எழும் துணர் அடி அரற்றி ஏற்றினான் – தேம்பா:8 20/4
வண் கொடி துணர் அலர் வாடு இலாமையும் – தேம்பா:9 90/3
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால் – தேம்பா:10 133/3
துளித்த நான தேன் அரும்ப துணர் நாள் மலர்காள் அரும்புதிரே – தேம்பா:10 137/2
தொழுவார் புகழ்வார் துணர் மெல் அடி மேல் – தேம்பா:11 71/2
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு – தேம்பா:12 4/3
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான் – தேம்பா:20 30/4
தூசு அனை மரங்கள் சூழ்ந்த துணர் பொழில் முன்னி வில் செய் – தேம்பா:20 42/1
துவம் அணி மரங்கள்-தோறும் துணர் அணி சுனைகள்-தோறும் – தேம்பா:26 116/3
உரு துணை பொன் மணி புணர்ச்சியோ துணர்
மர துணை மலர்தலோ குருவின் வாய் துணை – தேம்பா:26 124/1,2
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே – தேம்பா:29 39/2
பூவியம் துணர் தடம் பொருந்தி போயினார் – தேம்பா:30 46/4
தோகையின் எருத்து என துணர் விள் காசை கண்டு – தேம்பா:30 54/1
சொற்று என கனைந்து சூழ் துணர் குடைந்தவே – தேம்பா:30 58/4
பாங்கு ஒளி துணர் விட்டு ஓங்கும் படர்ந்த பல் காவு கவ்வி – தேம்பா:30 131/1
துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை – தேம்பா:32 107/3
பனி வரும் துணர் பூத்து அன பான்மையே – தேம்பா:33 15/4
இக்கு அடைந்த இளம் துணர் வாகையான் – தேம்பா:34 28/4
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2

மேல்


துணர்க்கு (1)

தட துணர்க்கு அமைத்த தேறல் தாங்கு மாலை சாத்தலும் – தேம்பா:11 9/3

மேல்


துணரிற்று (1)

தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே – தேம்பா:30 47/4

மேல்


துணரே (2)

முன்பு ஈரம் உலாம் முளரி துணரே
பின்பு ஈரம் இலாது அது பேர்குவதோ – தேம்பா:31 52/3,4
ஈர நீர் அவிழ துணரே வரை – தேம்பா:32 9/1

மேல்


துணரொடு (1)

மன்று அரும் துணரொடு வந்த பூம் கொடி – தேம்பா:7 89/2

மேல்


துணி (11)

துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள் – தேம்பா:5 32/4
துணி நிற தெளிந்தோன் கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த-காலை – தேம்பா:7 61/3
விடவும் அழல் மேல் பறிய வெளியில் உயர் பட்ட துணி விழி அகல ஓச்சினன் வில் வல்லோன் – தேம்பா:15 126/4
பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன் – தேம்பா:15 162/2
துணி நிலை பசும் பூம் காந்தள் துணை கையில் தாங்க கண்டான் – தேம்பா:16 4/4
துணி சாயல் மலர் முகத்து துன்னி ஆசி சொற்றினர்-ஆல் – தேம்பா:20 20/4
துணி திறத்து அலர்ந்த பூம் கண் துளித்த நீர் தூறிற்று அன்றோ – தேம்பா:20 114/4
துணி முகத்து இவை ஓர்ந்து அன்னார் தொழுதல் விட்டு இருப்ப கண்டேன் – தேம்பா:23 16/4
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று அன்பினால் – தேம்பா:26 22/1
துணி மொழி உறுதியாக சொல்லினான் மது பெய் கோலான் – தேம்பா:30 7/4
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4

மேல்


துணிக்க (1)

துணிக்க அரிது ஆம் விழைவு ஆதல் இளமையின்-கண் தோன்றுதலால் – தேம்பா:6 14/2

மேல்


துணிக்கு-மின் (1)

சூல் நெறி பிறந்த மாதர் துணிக்கு-மின் என்று தம் தாய் – தேம்பா:21 4/3

மேல்


துணிகள் (1)

சுசி பட அறுத்தன துணிகள் மேல் திசை துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார் – தேம்பா:15 75/4

மேல்


துணித்த (2)

துணித்த மா மடந்தை காண் சூழ்ச்சியால் தனை – தேம்பா:7 93/2
நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும் நீள் தனு எடுத்து எவரும் அஞ்ச – தேம்பா:15 127/1

மேல்


துணிதல் (1)

தொல்லை இ மருளின் ஊழ்த்த துகள் விட துணிதல் ஒன்றோ – தேம்பா:28 56/1

மேல்


துணிதி (1)

நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4

மேல்


துணிந்த (1)

விரிந்த காட்சியின் துணிந்த பின் குழவியை விளித்தாள் – தேம்பா:26 64/4

மேல்


துணிந்தனர் (1)

துணிந்தனர் துளங்கினர் துதைந்தன நயங்கள் – தேம்பா:35 31/3

மேல்


துணிந்தால் (1)

உள் முழுது இருள் அற்று ஊக்கத்து ஒழுகவே துணிந்தால் அல்லால் – தேம்பா:28 55/3

மேல்


துணிந்து (2)

சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/4
சீர் முகத்து அலரும் நெஞ்சின் சிலர் துணிந்து அறத்தை செய்வார் – தேம்பா:30 136/2

மேல்


துணிப்பு (1)

துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா – தேம்பா:24 53/3

மேல்


துணிப்பு_அரும் (1)

துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா – தேம்பா:24 53/3

மேல்


துணிபட (1)

வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான் – தேம்பா:15 128/4

மேல்


துணியும் (2)

துணியும் பாங்கு அரியது அன்றோ தூய நல் சுருதி வேடம் – தேம்பா:28 19/1
துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய் சுடும் ஊழற்கு – தேம்பா:28 120/2

மேல்


துணியும்-காலை (1)

எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/4

மேல்


துணிவால் (1)

சூர் முகத்து உரி துணை இலாள் நிகர்ப்பு அரும் துணிவால்
கார் முகத்து மின் கடுகலோடு அழி பொருள் அளித்த – தேம்பா:26 58/1,2

மேல்


துணிவில் (1)

மன்னிய துணிவில் தோற்ற மண்ணைகள் நரகில் வீழ்க – தேம்பா:20 52/3

மேல்


துணிவிலான் (1)

துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில் – தேம்பா:0 5/2

மேல்


துணிவின் (1)

சுருதி நாதன் பிறந்தது என துணிவின் தெளிந்தார் சிலர் என்றான் – தேம்பா:27 127/4

மேல்


துணிவு (14)

தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி – தேம்பா:5 27/3
துணிவு உற்று அரசு ஆயின சுற்றம் உளார் – தேம்பா:5 55/3
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான் – தேம்பா:6 6/4
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி – தேம்பா:6 7/1
முரிந்துளி துணிவு இல் ஆம் என முடங்கு ஒளி – தேம்பா:7 90/2
வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன் – தேம்பா:8 10/3
துணிவு அரும் அன்பு எழுந்து ஆசி சொற்றினார் – தேம்பா:10 88/4
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1
சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின் – தேம்பா:25 59/3
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று அன்பினால் – தேம்பா:26 22/1
துனி மதித்து அயர்ந்தது அல்லால் துணிவு அறா வயிர குன்றாய் – தேம்பா:26 117/3
மல் தொழில் பயன்பட்டு ஓங்க மன துணிவு ஒன்றே சால்பு ஆம் – தேம்பா:28 17/4
தெளி முகத்து உறுதி ஓர் துணிவு தேர்ந்து இலான் – தேம்பா:28 53/4
துன்ன வாழ்ந்தார் நல் அறம் எய்த துணிவு உற்றார் – தேம்பா:28 126/3

மேல்


துணிவும் (1)

சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2

மேல்


துணிவுற (1)

துளித்த-கால் விதைத்தல் என்ன துணிவுற தெளிந்த வாமன் – தேம்பா:28 149/2

மேல்


துணிவே (1)

புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால் – தேம்பா:30 115/2

மேல்


துணிவொடு (4)

சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே – தேம்பா:0 11/4
சுட்ட நூல் அறிஞர் கல்வி துணிவொடு வளர்த்த மாடம் – தேம்பா:2 15/2
சூர் முகத்து அலரும் ஊக்க துணிவொடு சிலரே நோற்பார் – தேம்பா:30 136/3
புனைவு_அரும் துணிவொடு புவி புரந்திட – தேம்பா:35 2/3

மேல்


துணிவோடு (1)

துஞ்சினார் துணிவோடு பொய் – தேம்பா:27 142/3

மேல்


துணுக்கென்று (1)

என துணுக்கென்று அன்னார் இடித்த கார் கிழித்த ஏறு – தேம்பா:20 115/2

மேல்


துணுக்கென (2)

சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார் – தேம்பா:14 42/4
தொனி வரும் முழக்கத்து இ பார் துணுக்கென பிளந்த வாயால் – தேம்பா:32 91/2

மேல்


துணை (116)

கயில் துணை கலன் என கம்பில் தூங்கு அலர் – தேம்பா:1 42/1
குயில் துணை குயிலவும் குழல் வண்டு ஊதவும் – தேம்பா:1 42/2
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம் – தேம்பா:1 42/3
பயில் துணை களி மண பந்தர் சோலையே – தேம்பா:1 42/4
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான் – தேம்பா:3 37/4
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன் – தேம்பா:4 29/4
அவர்க்கும் வாய்ந்த அறம் துணை ஆயினான் – தேம்பா:4 64/4
துன்பு காய்ந்த உயிர் துணை ஆயினான் – தேம்பா:4 65/4
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம் – தேம்பா:5 25/4
பொறை ஒக்கும் துணை அன்னாள் பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர் – தேம்பா:5 29/3
துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ – தேம்பா:5 30/1
துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ – தேம்பா:5 30/1
அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண் – தேம்பா:5 30/3
துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள் – தேம்பா:5 32/4
நேர் எழு துணை மணம் முகிப்ப நீர்த்த தன் – தேம்பா:5 41/2
குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை
படி செயும் திரு நக பயன் பகுக்குவாய் – தேம்பா:5 50/3,4
சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ – தேம்பா:5 51/4
கிடைப்பதற்கு உரி துணை கிடைப்ப கேட்கிலன் – தேம்பா:5 52/2
படைப்பதற்கு அற துணை பணிக்குவாய் என்றாள் – தேம்பா:5 52/4
துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள் – தேம்பா:5 54/2
என் ஏவலினால் துணை எய்தினனே – தேம்பா:5 67/3
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன் – தேம்பா:5 69/3
முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே – தேம்பா:5 113/4
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ – தேம்பா:5 115/4
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல – தேம்பா:5 132/3
பொருத்திய அன்பின் ஓகையொடு புடை துணை நின்ற பேதையரை – தேம்பா:5 134/3
அற துணை அன்றி ஆய துணை அது அற்றம் அறிந்து உறாமை என – தேம்பா:5 138/1
அற துணை அன்றி ஆய துணை அது அற்றம் அறிந்து உறாமை என – தேம்பா:5 138/1
திற துணை நம்பு வீரர் பிறர் திறத்தில் மெலிந்து மாள்வர் என – தேம்பா:5 138/2
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/3
உற துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே – தேம்பா:5 138/4
தொகுத்தனர் எங்கும் யாரும் இல துணை பட ஒன்றி ஏகு அணிகள் – தேம்பா:5 142/3
ஒப்பு அடையா துணை தந்து என் உடை கன்னி காப்பான் என்று – தேம்பா:6 5/1
துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு – தேம்பா:6 53/2
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான் தவத்தின் பவ்வ கரை கண்டான் – தேம்பா:6 53/4
நின்று அரும் துணை பெறா நீக்கி கான்-இடை – தேம்பா:7 89/3
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய் – தேம்பா:8 8/4
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/3
உண்ட மா மணத்து உன் துணை பூம் கொடி – தேம்பா:8 89/2
இன்ன தன்மையினாட்கு இவண் நீ துணை
துன்னு தன்மையினால் அருள் சூழ்ந்து உனக்கு – தேம்பா:8 90/1,2
சீர்க்கு அணங்கு எளிமை துணை தேடினர் – தேம்பா:9 32/2
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார் – தேம்பா:9 67/4
பேர் உயிர் துணை உடல் பெயர்ந்து வான் மிசை – தேம்பா:9 88/1
கண்டகம் அகத்து என்னோடு துணை வர கருதலாமோ – தேம்பா:10 7/4
உண்டு ஓய் இல மெய்ஞ்ஞானத்து உறுதி துணை ஓர் அமரன் – தேம்பா:10 44/3
துன்புற்ற-கால் ஒருவர்க்கு இரங்கி செய்த துணை உறுதி – தேம்பா:10 69/1
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன் – தேம்பா:10 126/2
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால் – தேம்பா:10 133/3
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு – தேம்பா:10 149/1
ஒல்லும் ஆழி உருட்டிட கோன் துணை
செல்லும் வீர வெம் சேனை இல் ஆயது ஏன் – தேம்பா:11 21/3,4
அம்பினால் அபயர் செயும் அ துணை
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை – தேம்பா:11 26/1,2
எம் பிரான் வலிக்கு இ துணை வேண்டுமோ – தேம்பா:11 26/4
சூழ் கிளர் காவில் ஒவ்வா துணை புறவு இருந்தது அம்மா – தேம்பா:12 23/4
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என இருவரே நடந்து – தேம்பா:12 63/2
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி – தேம்பா:12 78/1
துணை ஓர் துரகத்து உயர் வாள் சுழல – தேம்பா:15 31/2
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ – தேம்பா:15 92/3
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து – தேம்பா:15 161/3
துணி நிலை பசும் பூம் காந்தள் துணை கையில் தாங்க கண்டான் – தேம்பா:16 4/4
புல் அரிது அகன்ற கானில் புடை துணை இன்றி போகில் – தேம்பா:17 16/3
புற துணை கடந்த வல்லோன் போர்க்களத்து ஒருவன் நின்று – தேம்பா:17 25/1
திற துணை வரை தோள் வீங்கி திசை திசை சுளித்து நோக்கி – தேம்பா:17 25/2
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே – தேம்பா:17 25/3
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே – தேம்பா:17 25/3
அற துணை பெற்றால் பெற்றது அழிவு உண்டோ இடையில் என்றான் – தேம்பா:17 25/4
துறவு சேர் மடங்களும் துணை தணப்பு_அரும் – தேம்பா:18 4/3
பிறந்த நாள் துயர் ஒக்க பிறந்து பேரா துணை வைகி – தேம்பா:20 25/1
புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான் – தேம்பா:20 67/4
கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம் – தேம்பா:20 122/1
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக என் – தேம்பா:23 116/2
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/4
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/4
கயில் துணை படலை அம் கலனின் சேர்ந்து இவர் – தேம்பா:26 17/1
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ – தேம்பா:26 17/2
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள் – தேம்பா:26 17/3
எயில் துணை உயர் நகர் அகல் ஏகினார் – தேம்பா:26 17/4
சூர் முகத்து உரி துணை இலாள் நிகர்ப்பு அரும் துணிவால் – தேம்பா:26 58/1
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இன துணை இனிதே – தேம்பா:26 67/4
பின்னை ஓர் துணை பெறுவதும் வேண்டுமோ மகனே – தேம்பா:26 73/4
ஏற்று_அரும் துணை ஆக எழுந்து உயிர் – தேம்பா:26 88/2
தூய் முறை விரும்பி தன்-கண் துணை இலாது அஞ்சி ஏங்கி – தேம்பா:26 95/3
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/3
மெய் துணை இழுக்கு என துறவின் மேன்மையோர் – தேம்பா:26 123/1
பொய் துணை என்று தம் பொறிகள் போழ்குவார் – தேம்பா:26 123/2
உரு துணை பொன் மணி புணர்ச்சியோ துணர் – தேம்பா:26 124/1
மர துணை மலர்தலோ குருவின் வாய் துணை – தேம்பா:26 124/2
மர துணை மலர்தலோ குருவின் வாய் துணை
கரு துணை புரையொடு சனித்த காலையில் – தேம்பா:26 124/2,3
கரு துணை புரையொடு சனித்த காலையில் – தேம்பா:26 124/3
குரு துணை இல் ஆயினான் குருடன் ஆயினான் – தேம்பா:26 124/4
பின்பு அவன் குரு துணை பெறலும் நேடவோ – தேம்பா:26 125/4
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/4
நண் அவர் வணங்கும் தேவ நாயகன் துணை அற்று ஒன்று ஆம் – தேம்பா:28 64/4
சுரந்து அரும் துயரில் தேற்றும் துணை செயல் வானோர் பாலே – தேம்பா:28 66/4
பேய் துணையும் அன்றி நலம் பெறும் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 83/4
நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 84/4
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும் – தேம்பா:28 85/1
அ துணை கொண்டு ஒழியாதால் அலைந்து அலைந்து உள் துயர் பொங்க – தேம்பா:28 85/2
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
மொய் துணை கொண்டு எரி பீடை முறை மொழிவ கேள்-மின் அரோ – தேம்பா:28 85/4
முன் நாள் துணை இல்லா வாமன் தானும் முயங்குகின்ற – தேம்பா:29 21/3
தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்ன கோயில் – தேம்பா:29 41/3
துனி கதிர் ஒழிய வீழ்ந்து துணை அடி தொழுது சொன்னான் – தேம்பா:29 111/4
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு – தேம்பா:30 17/3
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து – தேம்பா:30 42/3
பின் நாளும் துணை அற்று பெருகு தயை கடல் அன்னோன் – தேம்பா:30 117/4
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ – தேம்பா:32 28/4
அன்னவட்கே மண துணை ஆய் அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த – தேம்பா:34 35/1
பின் அவற்கே வீட்டில் துணை பெரிது உவப்பீர் இனி என்றான் – தேம்பா:34 35/4
அப்பில் ஆழ்ந்த அந்தகன் துணை அமைந்து என – தேம்பா:35 5/3
பிறந்து உயிர் பிழைத்த போது பெயர்கு இலா துணை என்று ஆனேன் – தேம்பா:35 55/1
இறந்து உயிர் அளித்த போதும் என்னையும் துணை வேண்டாது ஏன் – தேம்பா:35 55/2
மீயே ஒக்க விடா துணை ஒக்கும் இவன் – தேம்பா:36 45/4

மேல்


துணையவற்கும் (1)

ஓர்ந்தவை அறத்தின் ஆட்சிக்கு உரி துணையவற்கும் கூற – தேம்பா:26 14/1

மேல்


துணையவன் (2)

தணித்த மா துணையவன் தணந்து போயினால் – தேம்பா:7 93/3
மேவிய துணையவன் மீனை கொன்று பின் – தேம்பா:27 48/1

மேல்


துணையாக (1)

இன்ன உடம்பின் துணையாக எழில் பூம் கொடி சாயல் – தேம்பா:28 24/2

மேல்


துணையாம் (1)

பூட்சியின் துணையாம் இன்ப புதல்வரை இன்றி தூய் நல் – தேம்பா:26 3/1

மேல்


துணையாய் (4)

துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம் – தேம்பா:5 25/4
தேசு அடை பூண் அறிவு உன்னை செழும் துணையாய் தந்தனனே – தேம்பா:6 19/4
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/4
செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய்
கந்தாம் வான் கதியின் கரை ஏற்றுவன்-ஆல் – தேம்பா:36 47/3,4

மேல்


துணையின் (1)

சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின்
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இன துணை இனிதே – தேம்பா:26 67/3,4

மேல்


துணையும் (10)

கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும் – தேம்பா:12 99/2
வீய் துணையும் அகி துணையும் வேழமுடன் அரி துணையும் – தேம்பா:28 83/1
வீய் துணையும் அகி துணையும் வேழமுடன் அரி துணையும் – தேம்பா:28 83/1
வீய் துணையும் அகி துணையும் வேழமுடன் அரி துணையும்
தீய் துணையும் செயிர் துணையும் சீறிய தீயோர் துணையும் – தேம்பா:28 83/1,2
தீய் துணையும் செயிர் துணையும் சீறிய தீயோர் துணையும் – தேம்பா:28 83/2
தீய் துணையும் செயிர் துணையும் சீறிய தீயோர் துணையும் – தேம்பா:28 83/2
தீய் துணையும் செயிர் துணையும் சீறிய தீயோர் துணையும்
நோய் துணையும் சின துணையும் நூறி அடித்து உரம் சினந்த – தேம்பா:28 83/2,3
நோய் துணையும் சின துணையும் நூறி அடித்து உரம் சினந்த – தேம்பா:28 83/3
நோய் துணையும் சின துணையும் நூறி அடித்து உரம் சினந்த – தேம்பா:28 83/3
பேய் துணையும் அன்றி நலம் பெறும் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 83/4

மேல்


துணையுமே (1)

நம்பியும் துணையுமே கையும் நாட்டமும் – தேம்பா:27 46/1

மேல்


துணையே (1)

மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/4

மேல்


துணையை (1)

ஆட்சியின் துணையை நேடி அருமறை உணர்ந்த ஓதி – தேம்பா:26 3/2

மேல்


துணையொடும் (1)

மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம் – தேம்பா:6 4/4

மேல்


துணையோ (1)

கடியரே உமக்கு உரியது ஓர் கருமம் இ துணையோ
மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார் – தேம்பா:32 101/3,4

மேல்


துணையோடு (1)

காட்சியின் துணையோடு அன்னார் கனிந்து உயர்ந்து எவர்க்கும் ஞான – தேம்பா:26 3/3

மேல்


துணைவர் (1)

உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன் – தேம்பா:5 54/3

மேல்


துணைவரும் (1)

சீர் முக துணைவரும் இனிய சேயரும் – தேம்பா:14 108/3

மேல்


துணைவன் (4)

நீ ஆவிய நீர்மையின் நேர் துணைவன்
ஓயாத தவத்து உனொடு ஒத்தனன் ஆய் – தேம்பா:5 68/1,2
துன்று அரு மா மாட்சிமையாள் தன் துணைவன் சொல் பணிய – தேம்பா:10 9/3
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவன் ஆய மா தவத்து – தேம்பா:11 8/3
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து பின்றாது – தேம்பா:26 115/2

மேல்


துணைவனை (2)

உருகிய துணைவனை உருகி நோக்கினள் – தேம்பா:7 83/1
பொருக்கென துணைவனை பொலிய தூக்கினாள் – தேம்பா:8 31/1

மேல்


துணைவனோடு (1)

தெண் படு மது பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரை கொடி கன்னி இவ்வாறு – தேம்பா:7 2/2,3

மேல்


துணைவி (6)

மெய் அகத்தால் அருள் உணர்ந்து வெய்து அரிய துணைவி என – தேம்பா:6 8/2
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ – தேம்பா:7 72/3
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும் – தேம்பா:10 14/2
இல்லற துணைவி குன்றத்து இணைய கற்பு எலிசபெத்தை – தேம்பா:26 1/3
உலை செய் தீ விளை காம துணைவி தேறாது உணர் பகையால் – தேம்பா:26 166/2
காம்பா அணி வில் வீசிய தன் கன்னி துணைவி களித்து இசைத்த – தேம்பா:36 132/2

மேல்


துணைவியா (1)

நீக்கமே மண துணைவியா நெடும் பொறை மகனா – தேம்பா:26 69/3

மேல்


துணைவியாளும் (1)

கா மலி அலர் கோலானும் கன்னி அம் துணைவியாளும்
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச – தேம்பா:24 1/1,2

மேல்


துணைவியின் (1)

பிரிந்துளி துணைவியின் பிணி கண்டால் உளம் – தேம்பா:7 90/1

மேல்


துணைவியும் (3)

நம்பியோடு எழில் நல் மண துணைவியும் தம்முள் – தேம்பா:23 95/1
அனைய வலியொடு புரிய வளனுடன் அரிய துணைவியும் வெருவுறா – தேம்பா:24 43/2
துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர் – தேம்பா:26 24/4

மேல்


துணைவியே (1)

வெஃகு என துணைவியே விலகி தானும் நல் – தேம்பா:10 90/3

மேல்


துணைவியை (1)

நேரி அம் துணைவியை நேடி நாயகன் – தேம்பா:13 8/3

மேல்


துதி (36)

ஏற்று_அரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா – தேம்பா:1 73/3
அருவி மான் துதி அறைந்து கும்பிட – தேம்பா:4 5/2
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால் – தேம்பா:5 119/3
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா – தேம்பா:5 123/2
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே – தேம்பா:5 124/4
துதி பழித்து இட்ட நாமம் சொற்றுவாய் கன்னி மாதே – தேம்பா:7 10/4
துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே – தேம்பா:7 32/4
துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால் – தேம்பா:7 33/1
தன் துதி அடங்கலும் தனது நாதனை – தேம்பா:8 42/3
துன் துதி ஆக்கினள் பளிங்கில் தூயினள் – தேம்பா:8 42/4
அண்ணல் ஆம்-தனை துதி அளவு_இல் பாடினர் – தேம்பா:8 43/4
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல் – தேம்பா:8 74/4
துதி வளர் வரம்பு இலாது அனந்த சோபன – தேம்பா:9 111/1
சிலர் செய் துதி சீரியதோ அது என – தேம்பா:11 76/1
உரையால் துதி ஒண் கிளி பேசுவன – தேம்பா:11 78/4
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட – தேம்பா:15 1/2
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான் – தேம்பா:16 60/4
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/4
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான் – தேம்பா:20 30/4
சொக்கு அடங்கு சுதனை துதி பாட – தேம்பா:21 15/2
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3
மூரியால் துதி முற்று எடுத்து ஓதினாள் – தேம்பா:26 33/4
மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே முதலோன் மேல் வாய் துதி முடித்தான் – தேம்பா:26 48/4
சொன்ன குரவர் காலம் அதை துதி நூலோர் முற்பிறப்பு என்றார் – தேம்பா:27 122/1
அனைவரும் துதி பாடினார் – தேம்பா:27 141/4
தொழுது அன்னார் தடம் கொண்டு துதி பாடி நெடும் வழி போய் – தேம்பா:30 122/3
பாடுவார் பிணியோன் துதி பாடுவார் – தேம்பா:33 13/2
தே_மழை துதி மழை செறிந்த பாடல் செய் – தேம்பா:34 4/3
அணிந்தனர் அரும் துதி அவிழ்ந்தனர் ஒருங்கே – தேம்பா:35 31/4
சூசை தரு திவ்விய துதி தொடை தொடுத்த – தேம்பா:35 37/2
துதி எழுந்த கை_தாதை அம் சூசையும் – தேம்பா:36 3/2
ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம் ஆர்த்தன தொடர் துதி துழனி – தேம்பா:36 29/1
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/2,3
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1
பண் வாய் மணி பூம் குரல் முரல பனி பூம் குரல் வாய் துதி துவைப்ப – தேம்பா:36 129/3

மேல்


துதிகள் (2)

அன்பு உரிய அன்னவர் அரும் துதிகள் ஆடி – தேம்பா:35 38/2
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான் – தேம்பா:36 27/2

மேல்


துதித்த (1)

துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல – தேம்பா:19 11/2

மேல்


துதித்தல் (1)

சேர் முகத்து அலர்ந்து தேவ திருவுளம் துதித்தல் விள்ளான் – தேம்பா:33 7/4

மேல்


துதித்தனர் (1)

மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார் – தேம்பா:30 89/4

மேல்


துதித்தான் (1)

துனியே தீர்ந்தான் உரை உதவா துள்ளி துதித்தான் உணர்வு ஓங்கி – தேம்பா:26 47/2

மேல்


துதித்து (2)

துதித்து என பாட ஒள் அனம் தன் தூய் நடை – தேம்பா:1 50/2
சுனைந்த பா உவமை நாண மிக்கு உவகை சுவைத்து அவன் துதித்து முன் நிற்ப – தேம்பா:36 31/2

மேல்


துதிப்ப (2)

தணியா வலி திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/1,2
ஒன்ற நீடு துதிப்ப உணர்வு எலாம் – தேம்பா:24 68/2

மேல்


துதிப்பர் (1)

துளி முகத்து அமைந்ததால் துதிப்பர் யாருமே – தேம்பா:8 40/4

மேல்


துதிப்பான் (1)

தொழுவான் நனி துதிப்பான் சுழன்று ஏங்கி விம்முவன் ஆம் – தேம்பா:20 62/2

மேல்


துதியால் (1)

துதியால் நிகரா வலியான் சுடும் ஏறு வில்லான் – தேம்பா:16 17/1

மேல்


துதியில் (1)

துதியில் தோய்ந்த உரை எவர்க்கும் சுவையின் கனிந்து கனி கூறி – தேம்பா:26 49/2

மேல்


துதியின் (2)

பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின்
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே – தேம்பா:5 144/2,3
தூய் வினை எஞ்சிலா துதியின் வாழ்வரே – தேம்பா:25 50/3

மேல்


துதியை (1)

துன்புற வெருட்டுதீர் துதியை ஆடுதீர் – தேம்பா:23 117/2

மேல்


துதியொடு (1)

மெய் முறை துதியொடு விழுந்து போற்ற நேர் – தேம்பா:36 118/3

மேல்


துதியோடு (1)

சொல் கலத்து இணை இலா சுவையில் அ தகவினோர் துதியோடு உண்டார் – தேம்பா:19 24/4

மேல்


துதை (1)

துதை ஒளி பல மலர் சோலை வண்ணமே – தேம்பா:17 2/4

மேல்


துதைத்த (2)

துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி இரு காலால் – தேம்பா:23 50/2
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு – தேம்பா:24 32/3

மேல்


துதைத்து (1)

துதைத்து அடுத்து இடித்தலும் கடல் சுளித்தலும் – தேம்பா:14 105/2

மேல்


துதைந்த (13)

தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள் – தேம்பா:2 29/3
துன் அலர் மலை-வயின் துதைந்த பைம்பொனும் – தேம்பா:2 32/2
விண் திறம் துதைந்த பூசனை அன்றே விழிப்பதற்கு அருத்தியோடு உயர் வான் – தேம்பா:12 70/1
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ – தேம்பா:14 16/4
நொடி துதைந்த நுணங்கிய நோக்கு அறாது – தேம்பா:26 150/3
அடி துதைந்த அகத்து அரிது ஓங்கினான் – தேம்பா:26 150/4
புண் துதைந்த தீ அன்ன சுடும் சொல் வாளால் புரை ஈர்ந்து – தேம்பா:26 162/1
விண் துதைந்த இடி என்ன முழங்கி நீதி வெரு உய்த்து – தேம்பா:26 162/2
கண் துதைந்த இருள் தீர விளக்கு இட்டு அன்ன கதி காட்டி – தேம்பா:26 162/3
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான் – தேம்பா:26 162/4
சுனை பகை கோடை முற்றி துதைந்த பைம் கூழ் காய்ந்து அன்ன – தேம்பா:30 5/3
தொல்லையில் அறிந்து உளோய் துதைந்த எம் துயர் – தேம்பா:31 22/3
திடம் துதைந்த அருமறை தெளித்த நூற்படி – தேம்பா:35 3/1

மேல்


துதைந்தவன் (1)

அறம் துதைந்தவன் இறத்தற்கு அஞ்சவோ – தேம்பா:14 16/2

மேல்


துதைந்தன (1)

துணிந்தனர் துளங்கினர் துதைந்தன நயங்கள் – தேம்பா:35 31/3

மேல்


துதைந்து (5)

சூழ் இசை மேல் வளி துதைந்து அங்கு ஆடிய – தேம்பா:12 35/1
தும்மிய பொறி சுடர் துதைந்து எரியு செம் தீ – தேம்பா:12 87/1
திறம் துதைந்து மு_செகத்தை ஆள்பவன் – தேம்பா:14 16/3
சூர் எழும் ஓதையும் துதைந்து வீழ் மனை – தேம்பா:14 104/3
தொகை தீர்ந்த வரத்தோன் வாய் தோன்ற யாரும் துதைந்து அஞ்ச – தேம்பா:26 170/2

மேல்


துதைய (1)

ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய
பார் இரு நால் திசை அன்று பதைத்தனவே – தேம்பா:15 68/3,4

மேல்


துதையும் (1)

தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா – தேம்பா:25 84/4

மேல்


துப்பால் (1)

துப்பால் ஈங்கு ஒழிந்தால் துறும் பொலிசை யாது இவர்க்கு – தேம்பா:20 63/3

மேல்


துப்பு (11)

துப்பு உற சித்திர கூடம் சோலையே – தேம்பா:1 41/4
துப்பு ஒளிறு செம்_சுடரோடு ஒப்பு ஒளிறும் ஒள் மதியம் – தேம்பா:5 155/1
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர் – தேம்பா:10 86/3
துய் இதழ் துப்பு அவிழ் சுருதி வாயினாள் – தேம்பா:13 9/2
துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ – தேம்பா:14 59/2
துப்பு உற விளங்கும் மௌலி சூடினோய் அன்பை சூடி – தேம்பா:25 57/3
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரும் துப்பு என மருளுமே – தேம்பா:25 75/4
துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான் – தேம்பா:25 78/3
சொரிந்த தான் உணும் துப்பு இரந்தான் அரோ – தேம்பா:31 75/4
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார் – தேம்பா:32 88/1
துப்பு இலா தேவரை தொழுதல் அந்தகற்கு – தேம்பா:35 5/2

மேல்


துப்பும் (2)

மொய் பட்ட நீர் உலகும் நீரில் துப்பும் முத்து அணியும் – தேம்பா:14 93/2
துப்பும் காய் எரி என்றால் சுடும்-கொல்லோ சொற்றிய ஓர் – தேம்பா:30 116/1

மேல்


தும்பி (4)

தும்பி பாடவும் தூய் அனம் நாணவும் – தேம்பா:10 26/3
சிரை வாய் கனி யாழ் தும்பி செய சிகிகள் ஆடும் நாடகமும் – தேம்பா:12 10/1
தும்பி சூழ் அலர் தொல் கொழுகொம்பு இழந்து அடுத்த – தேம்பா:23 95/3
தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய – தேம்பா:26 145/1

மேல்


தும்பிகள் (5)

வீ சிலம்புவ மிடைந்த தும்பிகள்
பா சிலம்புவ சிலம்ப பண் புகழ் – தேம்பா:1 26/2,3
தேனொடும் ஞிமிறொடும் செறிந்த தும்பிகள்
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம் – தேம்பா:2 21/1,2
துயில் என விரி பூங்கா தும்பிகள் குழல் ஆக – தேம்பா:19 3/1
தொனி வளர் யாழ் என பாட தும்பிகள்
கனி வளர் சினை-தொறும் கரிய யூகங்கள் – தேம்பா:20 10/2,3
அற்று என தும்பிகள் அலர்-கண் நட்பினை – தேம்பா:30 58/3

மேல்


தும்பியும் (1)

பூ மொழி தும்பியும் மருளி பொங்கு ஒலி – தேம்பா:17 4/3

மேல்


தும்பை (1)

கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை – தேம்பா:8 58/3

மேல்


தும்ம (1)

கண் புலன் அழலை தும்ம கதத்து எதிர் கடலை கண்டான் – தேம்பா:15 44/1

மேல்


தும்மி (3)

கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய் – தேம்பா:13 4/1,2
கொழும் தழல் விழிகள் தும்மி குணுங்கு இனத்து அரசன் நெஞ்சத்து – தேம்பா:24 5/2
தும்மி அ ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கி கோறி – தேம்பா:29 80/2

மேல்


தும்மிய (2)

தும்மிய பொறி சுடர் துதைந்து எரியு செம் தீ – தேம்பா:12 87/1
ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார் – தேம்பா:14 66/2

மேல்


தும்மு (5)

தேன் தும்மு மாலை சேர்த்தி திரு அடி பணிந்து நம்மால் – தேம்பா:12 97/1
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து – தேம்பா:12 97/2
வான் தும்மு மின்னின் மின்னு மகவினை நெடிது வாழ்த்தி – தேம்பா:12 97/3
கான் தும்மு முக பூம் தேன் உண் கண் கனிந்து இமைத்தல் செய்தாள் – தேம்பா:12 97/4
கார் தாவு அசல மேல் பிறந்து கதிர் சால் தும்மு மணி வரன்றி – தேம்பா:15 9/1

மேல்


தும்மும் (3)

சுளி முகத்து அழலை தும்மும் துரக மேல் இருவர் தோன்றி – தேம்பா:15 86/2
பொன் முகத்து ஒளியை தும்மும் பூம் சுதை உருவம் பூண்ட – தேம்பா:23 14/1
நெய் ஒக்க கதிர் தும்மும் நீடிய வாள் ஏந்திய அ நிருபர் தாமே – தேம்பா:32 80/3

மேல்


துமிக்குவார் (1)

அடிக்குவார் சிலர் அணை கையோடு உடல் துமிக்குவார் சிலர் அணு என – தேம்பா:25 80/3

மேல்


துமித்த (1)

துன்பு மிக ஐம்பொறியை துமித்த தன்மை சுடர் ஞானத்து – தேம்பா:20 21/1

மேல்


துமித்தனன் (1)

வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு – தேம்பா:26 62/2

மேல்


துமித்தார் (1)

தீர்த்தார் துமித்தார் பகை வெள்ளம் சிறந்த வெற்றி நலம் கொண்டார் – தேம்பா:15 18/4

மேல்


துமித்து (2)

துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான் – தேம்பா:25 78/3
துய்த்த வாய் இரத்தம் சொரிய துமித்து
உய்த்த தீ உமிழ்ந்து ஓவி அரற்றுவார் – தேம்பா:28 103/3,4

மேல்


துமிதம் (1)

சோரி எழும் துமிதம் படவோ சுடர சுழல் ஒற்றை உருள் – தேம்பா:15 104/3

மேல்


துமிந்தன (1)

துறுவன வாளி துமிந்தன யானைகள் தேர் – தேம்பா:15 72/1

மேல்


துமிந்து (3)

இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட – தேம்பா:16 34/3
துண்டு பட்டன கரங்கள் பட்டன துமிந்து பட்டன பதங்கள் திண் – தேம்பா:16 37/2
உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட – தேம்பா:25 76/2

மேல்


துமிப்பரை (1)

நெருப்பு அட துமிப்பரை நிழற்றும் கா எனா – தேம்பா:10 89/3

மேல்


துமிப்பல் (1)

நூறி நான் துமிப்பல் என்ன நுண் இடை அணங்கும் தீம் தேன் – தேம்பா:20 47/2

மேல்


துமிப்பன (1)

கரிவன உடல்கள் துமிப்பன ஒரு-பால் கனல் திரள் ஊட்டுவது ஒரு-பால் – தேம்பா:28 93/3

மேல்


துமிப்பேன் (1)

சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என – தேம்பா:13 37/1

மேல்


துமிர்தம் (1)

துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து துள்ளும் கமல தடம் நீக்கி – தேம்பா:15 13/2

மேல்


துய் (11)

துய் கலந்த நெல் உண்ணவும் ஈயவும் தொகுப்பார் – தேம்பா:1 15/4
துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே – தேம்பா:2 42/4
துன்று துய் மணம் செய தெரிந்த சூசை மேல் – தேம்பா:5 53/3
துய் அம் தாய் உரி தொடர்பினார் சுட புகன்றவர்க்கும் – தேம்பா:6 60/1
துய் அகம் பொலிய பூத்த சுந்தரி வாழி என்றான் – தேம்பா:7 6/4
துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி – தேம்பா:9 80/3
துய் இதழ் துப்பு அவிழ் சுருதி வாயினாள் – தேம்பா:13 9/2
துய் பட இனிய சொல்லால் சுட்டிய உணர்வில் தேற்றேன் – தேம்பா:29 112/1
துய் அம் தோடு அவிழ் பூம் கொடி சுட்டுபு – தேம்பா:34 32/3
துய் கிடந்த உடலை போர்த்த துகில் படம் நீக்கினானே – தேம்பா:35 41/4
துய் மணி குறட்டினை சுமந்து தோன்றினார் – தேம்பா:36 121/4

மேல்


துய்த்த (6)

துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர் – தேம்பா:20 14/3
தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை – தேம்பா:26 117/2
தூவு_அரும் உணர்வினோன் செவியின் துய்த்த பின் – தேம்பா:26 137/2
துய்த்த வாய் இரத்தம் சொரிய துமித்து – தேம்பா:28 103/3
செ வாய் துய்த்த திவ்விய இன்பம் திதி விள்ளா – தேம்பா:34 60/4

மேல்


துய்த்தன (1)

சுழன்று அரா உயிர் துய்த்தன சால்பு அரோ – தேம்பா:23 32/4

மேல்


துய்த்திலர் (1)

சூர் எழும் கயம் துய்த்திலர் வாழ்வரே – தேம்பா:25 92/4

மேல்


துய்த்து (6)

துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள் – தேம்பா:10 131/4
உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள் – தேம்பா:19 22/3
கொலை முகத்தொடு குருதியை தொடர் குழவி துய்த்து உணும் அமுது உக – தேம்பா:25 75/3
மேவு_அரும் கருணையாள் விருந்து துய்த்து உளம் – தேம்பா:26 137/3
தே வரும் தெளிவு ஒளி துய்த்து தேறினான் – தேம்பா:26 137/4
துனி நுழைந்து துகைத்து உயிர் துய்த்து என – தேம்பா:26 173/2

மேல்


துய்ப்ப (2)

விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
ஏழ்வரும் கதிரை துய்ப்ப ஏடு அவிழ் கமலம் போல – தேம்பா:29 2/1

மேல்


துய்ப்பன (1)

தோய்ந்தன அமுதில் யாரும் துய்ப்பன வழுவா சீலம் – தேம்பா:27 18/2

மேல்


துயர் (159)

கூர்ப்பு எழ துயர் குறுக மேல் அறம் – தேம்பா:1 22/3
மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா – தேம்பா:1 73/2
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணி மிடைந்து – தேம்பா:5 10/2
உடைப்பதற்கு அரும் துயர் உயிர்த்த வாழ்வுகள் – தேம்பா:5 52/1
பொறையோர் பொருவா துயர் பூத்து அயர்வான் – தேம்பா:5 60/2
சுழல் ஆயின என் துயர் நாளும் எலாம் – தேம்பா:5 63/2
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய் – தேம்பா:5 121/3
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/3
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
சிறுமையார் துயர் சிதைத்து இரந்து ஆயினும் அளித்து – தேம்பா:6 66/1
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய் – தேம்பா:7 62/2
பிதிர் வரும் இரு கண் ஆறே பெரும் துயர் ஒழிக்கல் ஆற்றா – தேம்பா:7 63/4
சூர் விளை காட்சி தந்து துறும் துயர் தந்த கண்ணே – தேம்பா:7 69/2
துயர் வினை அடைந்து உளத்து அரற்றி தோன்றினாள் – தேம்பா:7 79/4
பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள் – தேம்பா:7 80/4
அன்பினால் இவன் துயர் அடைந்து உளான் எனா – தேம்பா:7 81/1
பெருகிய துயர் செயும் பிணிகள் ஏது ஐயா – தேம்பா:7 83/2
எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள் – தேம்பா:7 84/3
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா – தேம்பா:7 95/3
சென்று அழுந்திய துயர் தீர்ப்ப சூல் வினை – தேம்பா:7 97/3
உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த – தேம்பா:8 2/2
இருள் தொடு துயர் அகன்று அறிவை ஈந்தன – தேம்பா:8 30/3
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான் – தேம்பா:8 33/2
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
துயர் வாடு அகமே துன்பு அற்று அலர தூது ஏவிய ஓர் – தேம்பா:9 26/2
வையகத்து உறும் துயர் மடிய நாயகன் – தேம்பா:9 99/2
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என – தேம்பா:10 12/3
ஆண்டகை ஆர் அருள் சாரார்க்கு அல்லது ஒரு துயர் சாரா – தேம்பா:10 13/2
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல் – தேம்பா:10 20/1
ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய் – தேம்பா:10 56/3
தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின் – தேம்பா:10 67/1
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/2
வேல் நேர பாய் துயர் கொண்டு இவற்றை கொன்னே விளம்பி இவர் – தேம்பா:10 71/2
முன் செய்கை பயத்த துயர் அகற்றி எம்மை முயன்று அளிக்கும் – தேம்பா:10 74/1
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம் – தேம்பா:10 83/3
எஃகு என பாய்ந்து உளம் இரிந்த வான் துயர்
அஃகு என கண்படற்கு அமைதி என்றனள் – தேம்பா:10 90/1,2
வான் தோய் நயங்கள் பயந்தோய் நீ மண் தோய் துயர் நீத்து அளித்தோய் நீ – தேம்பா:10 139/1
அழுது ஆர்ந்த துயர் கரத்தில் பிறந்து கைக்கும் அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த – தேம்பா:11 37/1
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே – தேம்பா:11 41/4
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும் – தேம்பா:11 46/3
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும் – தேம்பா:11 53/2
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம் – தேம்பா:11 57/3
புண் நோக உடல் துயர் பூத்திடவோ – தேம்பா:11 62/3
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/4
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த – தேம்பா:12 60/3
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து – தேம்பா:12 97/2
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டி துகைத்து அன்னார் – தேம்பா:13 1/2
கொலை முகந்து அரும் துயர் கொண்டும் செய்வல் என்று – தேம்பா:13 13/3
வளி அழ துயர் மல்கி வனத்து எலா – தேம்பா:13 35/3
அழ எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே – தேம்பா:13 38/4
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று இனைய சொன்னான் – தேம்பா:14 3/4
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட நினக்கே – தேம்பா:14 6/3
மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின் – தேம்பா:14 9/2
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து என் கத திறல் காட்டுக என்றான் – தேம்பா:14 25/4
வாட்டு அரும் துயர் கொள் நாட்டில் மல்கிய நுணலை ஈட்டம் – தேம்பா:14 30/4
முரிவார் அலை புகுவார் உளம் முனிவார் துயர் முதிர்வார் – தேம்பா:14 52/2
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா – தேம்பா:14 63/2
பிரம்பினால் எசித்து நாட்டில் பெரும் துயர் விளைந்த ஆறும் – தேம்பா:15 51/1
முனை அன உலகத்தோர் உனை பகைத்து முதிர் துயர் அழுந்துதி அந்தோ – தேம்பா:18 41/4
கோல் சபையாக மூவர் கொடும் துயர் குடியாய் வைகும் – தேம்பா:19 6/3
பிறந்த நாள் துயர் ஒக்க பிறந்து பேரா துணை வைகி – தேம்பா:20 25/1
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார் – தேம்பா:20 25/3
புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான் – தேம்பா:20 67/4
வீயினும் கொடிய நெஞ்சீர் விளைந்த இ துயர் வீயாதும் – தேம்பா:23 20/3
போற்றாத ஓர் துயர் விள்ளா புகைந்து அரசன் புகலுற்றான் – தேம்பா:23 79/4
ஆளவும் செய்வேன் அ துயர் தீர அருச்சனை வழங்கவும் செய்வேன் – தேம்பா:23 111/4
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1
துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா – தேம்பா:24 53/3
வடு ஒக்கும் துயர் வந்தன வேலை – தேம்பா:25 26/2
துகைத்து மொய்த்த வெம் துயர் அற சொன்னதற்கு அமைகின் – தேம்பா:25 31/2
கோன் முகத்திலும் கொலும் துயர் முகத்திலும் கோடா – தேம்பா:25 38/2
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார் – தேம்பா:25 67/3
மை வளர் துயர் அற்று ஓங்கி வயது முற்றியராய் நின்றார் – தேம்பா:26 2/4
உலை கொள் அழலின் துயர் கொண்டே ஒளிப்ப எசித்து மேவிய-கால் – தேம்பா:26 50/3
ஒழுகினால் என உளம் மெலிந்து அரும் துயர் கடலில் – தேம்பா:26 61/2
பிரிந்த காலையில் பெரும் துயர் உள்ளி உள் அயர்ந்து – தேம்பா:26 64/3
தேற்று_அரும் துயர் தேற்றிய வானவர் – தேம்பா:26 88/1
போற்று_அரும் துயர் கொண்டு புலம்பினான் – தேம்பா:26 88/4
விண் நரம்பு அருளின் மார்பன் விழுங்கிய துயர் கால்வான் போல் – தேம்பா:26 97/3
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே – தேம்பா:26 140/2
தீது அணிந்த துயர் தீர்ப்ப பிறந்தேன் நான் என் திரு முகத்தின் – தேம்பா:26 158/2
அழல் நிகர் அடும் துயர் குளிர்ப்ப ஆற்றுவார் – தேம்பா:27 7/4
தீ ஒக்கும் துயர் தீக்கு உளத்து இழி மழை ஒக்கும் – தேம்பா:27 23/1
தம் துயர் மூவரும் தகைப்ப அன்று அவர் – தேம்பா:27 53/1
வெம் துயர் விளைத்த பேய் வினை விளம்பினான் – தேம்பா:27 53/4
தம் கணால் மலர் நீர் ஆட்டி தகும் துயர் ஆற்றினாரே – தேம்பா:27 66/4
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற – தேம்பா:27 172/3
சென்று உளாய் விளை துயர் செப்பவோ என்றான் – தேம்பா:28 52/4
மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய் – தேம்பா:28 55/4
கண் மல்கும் துயர் பணித்த கலுழி அவியா கனலாய் – தேம்பா:28 81/1
மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது என்ப – தேம்பா:28 81/2
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/3
புண் மல்கும் துயர் படுத்தல் புதவு இடத்து பேய் அரசே – தேம்பா:28 81/4
அல்லவையே செவி கேட்பது அல்லது அடும் துயர் ஆற்ற – தேம்பா:28 84/3
அ துணை கொண்டு ஒழியாதால் அலைந்து அலைந்து உள் துயர் பொங்க – தேம்பா:28 85/2
மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு-பால் மிடைந்தன குணுங்கு இனம் ஒரு-பால் – தேம்பா:28 92/1
தாழ்வர் ஓதையும் செய் துயர் சாற்றவோ – தேம்பா:28 101/4
முனிய வந்த துயர் முடியாது அரோ – தேம்பா:28 102/4
தூவி கண் அரும் கண் துயர் தோன்றுமே – தேம்பா:28 104/4
மேல் வகை துயர் மெய் துயர் ஆகும்-ஆல் – தேம்பா:28 106/4
மேல் வகை துயர் மெய் துயர் ஆகும்-ஆல் – தேம்பா:28 106/4
ஏக ஏக அரும் துயர் எஞ்சு இலா – தேம்பா:28 112/3
துடக்கு நேர் தடம் செல்லாதால் துயர் அலால் காட்டுகின்ற – தேம்பா:29 5/3
சொரிந்த நெடும் பொழில்-கண் மெலிந்து வாடும் துயர் முகமாய் – தேம்பா:29 24/2
துஞ்சிய கனவில் தெய்வம் துயர் முதிர்ந்து எஞ்சி தோன்றி – தேம்பா:29 44/1
துயர் ஒன்றே விளைத்து அடும் என சூழ்ந்துளி துகள் தன் – தேம்பா:29 99/3
ஊர் ஆழி அகன்று இவர் போம் துயர் தீ பட்டு என்று உரு சிவப்ப – தேம்பா:30 11/1
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார் – தேம்பா:30 12/4
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு – தேம்பா:30 17/3
மிக்கார் துயர் கண்டு அன மேன்மை இலார் – தேம்பா:30 21/1
தொக்கார் அனை அ துயர் ஆலுவன – தேம்பா:30 21/4
அயிலும் துயர் ஆய்ந்து தகாதது என – தேம்பா:30 22/3
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/4
கானகம் அன்னார் நண்ணின் காய் துயர் கா-மின் என்ன – தேம்பா:30 37/2
சூர் முகத்து அழல் துயர் துடைத்து மூவர் வந்து – தேம்பா:30 50/3
துயர் தந்தால் அரிய ஓர் தொடர்பை தோற்றுவித்து – தேம்பா:30 110/2
அழுத அன்னார் துயர் நோக்கி அருள் கடலோன் மீண்டு இறங்கி – தேம்பா:30 122/1
நலத்தில் ஆழ் துயர் வளன் நயப்ப நீக்கினான் – தேம்பா:30 149/4
மாலையாய் நயம் துயர் மயங்கி சேர்ந்து உற – தேம்பா:30 150/1
ஓடி பல துயர் ஓய கடி நகர் – தேம்பா:30 151/3
கான் ஆர் துயர் இவர் காப்ப கடி நகர் – தேம்பா:30 152/3
துளி பட படும் சுட்டு எரி துகள் துயர் ஒருங்கே – தேம்பா:31 5/4
போயும் நீ அறா துயர் புகுத்தினாய் என்பார் – தேம்பா:31 21/4
தொல்லையில் அறிந்து உளோய் துதைந்த எம் துயர்
வல்லையில் அறாது எமை மறந்தியோ என்பார் – தேம்பா:31 22/3,4
இனையவும் பலவும் ஓர்ந்து இரிந்து உறும் துயர்
சினையவும் பொறாது ஒளி திரையில் தாழ்ந்து இருள் – தேம்பா:31 23/1,2
ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால் – தேம்பா:31 33/2
துயர் ஏன் அஞர் ஏன் உளம் ஆழ்ந்து உறு தொல் நய மா கடலின் – தேம்பா:31 34/1
அதிர் ஆய அக துயர் ஆற்று இலையோ – தேம்பா:31 57/4
விளி முகத்து உறும் வெம் துயர் நீங்கும்-ஆல் – தேம்பா:31 70/4
குழீஇயின துயர் தீர் பாலன் கொணர்ந்தனை இலையோ என்றான் – தேம்பா:31 80/4
மு பகல் இவர் இவ்வாறே முற்றிய துயர் கொண்டு ஏங்க – தேம்பா:31 82/1
சொல்லிய தன்மைத்து அன்றியும் அன்னான் துறும் துயர் கடை இலன் மிடியே – தேம்பா:31 88/1
புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே – தேம்பா:32 98/3
புரிந்த வெம் துயர் புரி மண இன்பமே என்பார் – தேம்பா:32 102/4
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான் – தேம்பா:32 108/2
தூய் வரும் படும் துயர் அற இவன் பிணி சொல்வாம் – தேம்பா:32 108/4
காய வெம் துயர் காண்டலன் அ துயர் – தேம்பா:33 14/3
காய வெம் துயர் காண்டலன் அ துயர்
ஓய உம்பருள் உம்பன் என்று ஆயினான் – தேம்பா:33 14/3,4
துனி வரும் துயர் ஆக்கை துகைத்துளி – தேம்பா:33 15/1
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர்
காண்டு உளம் கனியாது-கொலோ என்றாள் – தேம்பா:33 18/3,4
நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல் – தேம்பா:33 20/2
தேனின் இன் துயர் செய்தியை கேள் என்றான் – தேம்பா:33 21/4
பிணி வளர் துயர் அற பேணி பாடுவார் – தேம்பா:34 3/4
தேன் ஒக்க துயர் கைப்பு சிதைப்ப இனிது உரை கொண்டான் – தேம்பா:34 41/3
போய் வரும் துயர் அற புதுமை ஆக்கி உள் – தேம்பா:35 13/3
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை – தேம்பா:35 15/3
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான் – தேம்பா:35 16/1
சிக்கும் ஓர் நிறை துயர் சிந்திப்பார் இலா – தேம்பா:35 17/2
களி பொதுள அ துயர் கடிந்து வர வானோர் – தேம்பா:35 36/3
ஊன் அகத்து இரத்தம் பாய உறும் துயர் உரைப்ப பாலோ – தேம்பா:35 43/4
இன்று நீ உலகம் கூச இ துயர் படவோ அஞ்சி – தேம்பா:35 53/1
தொகை விரிந்து நின்றார் துயர் தீர்ப்ப வான் – தேம்பா:36 16/2
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர்
நீத்தான் பிற நாடு அடைந்து அடும் கோல் நிருபன் வஞ்சத்து என் உயிரை – தேம்பா:36 24/1,2
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1
பொன்றாத ஓர் துயர் பூத்து ஒழியா மெலிவின் – தேம்பா:36 48/3
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3

மேல்


துயர்க்கு (5)

பொம்மிய துயர்க்கு இறைவ பொன்றுவை-கொல் என்பார் – தேம்பா:12 87/4
பார் ஒளித்த நாதன் அடி பணிந்து ஏந்தி துயர்க்கு எஞ்சா – தேம்பா:15 2/2
கூடிய துயர்க்கு இரு குரவர் நாள்-தொறும் – தேம்பா:27 52/2
தூயினர் துயர்க்கு அற தொடர்பின் போயினார் – தேம்பா:30 43/4
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4

மேல்


துயர்கள் (3)

பண் செயும் மொழியாள் மாட்சி பற்றிய துயர்கள் ஆற்ற – தேம்பா:7 68/3
புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து – தேம்பா:7 91/2
பண்டு அரும் துயர்கள் நோய் பலவை தீர் தரும் – தேம்பா:35 14/3

மேல்


துயர்வார் (1)

துயர்வார் இரு கண் மழை தூவி அழ – தேம்பா:30 34/2

மேல்


துயர (2)

முதிர் வரும் துயர செம் தீ முழுதும் அவிப்ப சிந்தி – தேம்பா:7 63/3
துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே – தேம்பா:24 40/4

மேல்


துயரத்து (1)

எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான் – தேம்பா:14 28/4

மேல்


துயரம் (5)

வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும் – தேம்பா:9 28/3
பிணிப்பு அரிய உடம்பு உயிரை பிரிந்தால் போல் உள் துயரம் பெருகலோடு – தேம்பா:11 120/2
மணி திறத்து எழுந்த தோளான் மயங்கு இவர் துயரம் கண்டு – தேம்பா:20 114/1
கல்லிய கவிர் செ வாயான் கருதிய துயரம் கான்றான் – தேம்பா:26 98/4
உலகிற்கு அளி செய்தோய் துயரம் பூத்த உணர்வு என்னோ – தேம்பா:29 25/1

மேல்


துயரமோ (1)

சொல்லிய இசையின் பெட்போ துயரமோ வியப்போ ஏதோ – தேம்பா:26 98/1

மேல்


துயரில் (7)

துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ – தேம்பா:5 30/1
பல் நாள் துயரில் எண் மடங்காய் பனிப்புற்று ஆர்ப்ப வீழ்ந்தன-கால் – தேம்பா:23 1/3
அதிர்ந்து அன துயரில் ஊமை ஆதி என்று ஒளித்தான் வானோன் – தேம்பா:26 8/4
சுரந்து அரும் துயரில் தேற்றும் துணை செயல் வானோர் பாலே – தேம்பா:28 66/4
வீங்கிய துயரில் சோர்ந்து வீழுளி சுரமி கையால் – தேம்பா:29 42/1
வரை என துயரில் போல்-மின் வாருதி நாடி ஓடும் – தேம்பா:30 8/1
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான் – தேம்பா:31 37/3

மேல்


துயரின் (3)

அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/3
ஊன் விளை துயரின் குன்றா உரை விளை புகழின் நேரா – தேம்பா:23 19/2
பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை அதன் – தேம்பா:24 42/1

மேல்


துயரினால் (2)

கணித்த மா துயரினால் கலுழ்ந்து அரற்றினாள் – தேம்பா:7 93/4
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என – தேம்பா:7 96/2

மேல்


துயரினும் (1)

நுட்பு அடை துயரினும் நொந்த நோய் எனா – தேம்பா:7 77/3

மேல்


துயரும் (4)

வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா – தேம்பா:7 62/3
இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன் – தேம்பா:8 44/1
பிறந்தாய் உலகிற்கு உயிர் அன்னோய் பிறந்து எம் துயரும் எம் பகையும் – தேம்பா:10 147/2
எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக – தேம்பா:12 99/1

மேல்


துயருள் (1)

வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில் – தேம்பா:14 21/1

மேல்


துயருற (2)

இன்புற துயருற இரங்குவான் அரோ – தேம்பா:8 29/4
சோமம் சால் கொடி வல்லோனும் துயருற சொற்றினானே – தேம்பா:12 92/4

மேல்


துயரை (1)

பெய்த உதவி கொண்ட சிலர் பேணாது ஒழிந்தால் பிறர் துயரை
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை – தேம்பா:26 51/2,3

மேல்


துயரோ (2)

கோது அணிந்த உலகு அளிக்கும் குணம் வேண்டின் இ துயரோ குளித்தல் வேண்டும் – தேம்பா:11 117/1
அருள் மிக இறத்தல் வேண்டின் அ திற துயரோ வேண்டும் – தேம்பா:35 54/1

மேல்


துயரோடு (2)

புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற – தேம்பா:11 54/3
வரை கடல் கடந்த துயரோடு உனை வளர்த்தேன் – தேம்பா:35 34/2

மேல்


துயில் (12)

துயில் இனத்தொடு விரித்த தோகை கொள் – தேம்பா:1 25/3
குழவி வாய் நலம் துயில் கொள்வு ஆம் அரோ – தேம்பா:4 9/4
கண் புலன் ஆம் கதவு அடைத்து கரிய துயில் கொண்ட தவ கரையை கண்டோன் – தேம்பா:8 2/1
துயில் சிறிது இலாமையானும் தொறும்தொறும் துஞ்சிற்று அன்றே – தேம்பா:14 116/4
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான் – தேம்பா:16 60/4
ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால் – தேம்பா:18 13/3
துயில் என விரி பூங்கா தும்பிகள் குழல் ஆக – தேம்பா:19 3/1
கண் புலம் துயில் கடிந்தது தான் கொலு கடிந்தான் – தேம்பா:25 10/4
தீ தன் பள்ளியை நீத்து எழீஇ செய் துயில்
தீத்து அன்பு அள்ளி ஐ நீத்து எழில் சேய் உயிர் – தேம்பா:32 8/1,2
துயில் அகல் ஒளி மணி தொடுத்த பான்மையால் – தேம்பா:32 57/3
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா – தேம்பா:34 20/4
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4

மேல்


துயில்கில் (1)

பருகினான் துயில்கில் ஆய் பருகு இல் ஆகி வீ – தேம்பா:7 76/3

மேல்


துயில்கின்றான் (2)

தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான் – தேம்பா:10 136/4
அளித்த நாதன் நான் கனிய அன்பு துயிலா துயில்கின்றான் – தேம்பா:10 137/4

மேல்


துயில்கின்றானே (1)

முனி மதி குழவி சோர்ந்து முளரி மேல் துயில்கின்றானே – தேம்பா:26 117/4

மேல்


துயில (1)

கழனி ஓதிமம் துயில கண்டு வாழ் – தேம்பா:4 9/3

மேல்


துயிலா (2)

தெருளே மருளா மனம் துயிலா திளை நான் களிப்ப துயில்கின்றான் – தேம்பா:10 136/4
அளித்த நாதன் நான் கனிய அன்பு துயிலா துயில்கின்றான் – தேம்பா:10 137/4

மேல்


துயிலே (1)

துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர் என்றான் – தேம்பா:31 44/4

மேல்


துயின்றனன் (1)

பரவ மேல் துயின்றனன் பாலனாய் தவம் – தேம்பா:26 135/3

மேல்


துயின்றான் (1)

பார் மீது ஆடிய வெருவே படும் நாளை என துயின்றான் – தேம்பா:29 72/4

மேல்


துயின்றிட (1)

மரை எனா மலர்ந்து அன மனம் துயின்றிட
புரை இலா வாழ்க என புகல்-மின் நீர் என்றான் – தேம்பா:26 129/3,4

மேல்


துயின்று (1)

துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல – தேம்பா:19 11/2

மேல்


துரக (1)

சுளி முகத்து அழலை தும்மும் துரக மேல் இருவர் தோன்றி – தேம்பா:15 86/2

மேல்


துரகத்து (1)

துணை ஓர் துரகத்து உயர் வாள் சுழல – தேம்பா:15 31/2

மேல்


துரகம் (1)

தூம்பு உடை கைய மா துரகம் சாடு உயர் – தேம்பா:27 60/1

மேல்


துரகமும் (1)

தூம்பு உடை தட கை மாவும் துரகமும் தசமும் சாடும் – தேம்பா:20 117/1

மேல்


துரகமோடு (1)

தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின் துரகமோடு அறுத்த பாகன் மடிதர – தேம்பா:15 111/3

மேல்


துரத்தினர் (1)

சோதுமத்தில் நின்று அமரரே துரத்தினர் போன்றே – தேம்பா:6 70/4

மேல்


துரப்பு (1)

துரப்பு அறசர் உளம் மூழ்கி ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய் – தேம்பா:28 13/4

மேல்


துருவினன்-ஆல் (1)

சோதியினால் அவிர் முகத்தில் உறவோர் கேட்டு துருவினன்-ஆல் – தேம்பா:10 61/4

மேல்


துருவினேன் (1)

துருவினேன் என சூழ்ந்து ஒழுகு என்றனன் – தேம்பா:8 91/4

மேல்


துருவுகின்றான் (1)

தம் மா மகனை துருவுகின்றான் தவ வல்லான் – தேம்பா:31 36/4

மேல்


துலங்க (1)

தோடு செய் கொடி நலோன் துலங்க நாயகன் – தேம்பா:34 7/1

மேல்


துலங்கின (1)

துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய் என்று – தேம்பா:7 8/3

மேல்


துலங்கு (2)

துலங்கு ஒளி படம் உயர் தோன்று இல் ஆயதே – தேம்பா:9 113/4
தூற்றினான் அழும் கண் அன்றி துலங்கு கண் இலெனோ என்ன – தேம்பா:27 67/2

மேல்


துவ்வு (1)

துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது பாடினான் – தேம்பா:14 87/4

மேல்


துவங்கட்கு (1)

வீக்கிய துவங்கட்கு ஒன்று ஆம் மெய்யனை வினையின் தீய்மை – தேம்பா:12 72/3

மேல்


துவங்கள் (1)

பூட்டிய புணர்ச்சி பாலால் புணர் இரு துவங்கள் வேற்று ஆய் – தேம்பா:9 76/1

மேல்


துவட்டாத (1)

துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும் – தேம்பா:10 14/2

மேல்


துவண்டு (2)

நெட்டு உயிர்ப்பு உயிர்த்து விம்மி நெய்த்து இடை துவண்டு வாட – தேம்பா:20 46/2
தோயும் தன்மை துவண்டு சுருண்டு எனா – தேம்பா:26 81/2

மேல்


துவம் (1)

துவம் அணி மரங்கள்-தோறும் துணர் அணி சுனைகள்-தோறும் – தேம்பா:26 116/3

மேல்


துவமே (1)

துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு – தேம்பா:6 53/2

மேல்


துவர் (3)

சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/4
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ – தேம்பா:10 43/2
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ – தேம்பா:15 4/1

மேல்


துவர்க்கும் (1)

துவர்க்கும் வெம் பகையோர்க்கு அருள் சூட்டி மற்று – தேம்பா:33 19/1

மேல்


துவரும் (1)

துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3

மேல்


துவலை (2)

துளித்த தேறலை துவலை சோலை சூழ் – தேம்பா:1 32/1
பூ_மழை திரளும் நாறிய கலவை பொழிதர கமழும் நீர் துவலை
தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய் – தேம்பா:2 48/1,2

மேல்


துவள் (1)

துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல் – தேம்பா:10 20/1

மேல்


துவள (1)

சுட்ட அழல் சமர்க்கு உளம் துவள அஞ்சுவார் – தேம்பா:16 26/1

மேல்


துவளும் (1)

கொம்பில் ஏறும் இடை துவளும் கொடி – தேம்பா:11 26/3

மேல்


துவற்றொடு (1)

தூவி ஓடிய வாரி துவற்றொடு
காவில் ஓடிய முத்து என காதலால் – தேம்பா:11 17/1,2

மேல்


துவன்ற (1)

பாளையில் துவன்ற முகைகளோ தம்மில் பதைப்ப உள் நெருங்கிய தன்மை – தேம்பா:28 90/3

மேல்


துவைத்த (1)

சோலை வாய் பறை துவைத்த புள் களிப்பு எழீஇ சுடர் போய் – தேம்பா:27 175/1

மேல்


துவைத்தாள் (1)

தெண்டித்து என பூம் தாளால் தேய்த்தாள் துவைத்தாள் துடைத்தாள் – தேம்பா:10 46/4

மேல்


துவைத்தான் (1)

துஞ்சினர் துளங்குவர்-கொல் என்று உரை துவைத்தான் – தேம்பா:23 47/4

மேல்


துவைப்ப (5)

குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே – தேம்பா:1 59/2
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம் – தேம்பா:12 70/3
தூற்றின அருகு அளி துவைப்ப போயினார் – தேம்பா:30 59/4
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான் – தேம்பா:36 27/2
பண் வாய் மணி பூம் குரல் முரல பனி பூம் குரல் வாய் துதி துவைப்ப
விண் வாய் மண பூம் புகை மொய்ப்ப விள்ளா இன்பத்து அடி தொழுதார் – தேம்பா:36 129/3,4

மேல்


துழனி (1)

ஆர்த்தன தேவ மகிழ்வு ஒலி அரவம் ஆர்த்தன தொடர் துதி துழனி
ஆர்த்தன தேவ வீணை வாய் அமலை ஆர்த்தன இனிய பா இசைகள் – தேம்பா:36 29/1,2

மேல்


துழாவல் (1)

குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என – தேம்பா:5 133/2

மேல்


துள்ள (1)

சோலை ஆர் மயில் துள்ள மாம் குயில் – தேம்பா:1 19/2

மேல்


துள்ளி (7)

துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம் – தேம்பா:1 5/4
தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ – தேம்பா:15 62/1
தூய் எழுந்த களிப்பொடு துள்ளி வான் – தேம்பா:17 46/3
துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி இரு காலால் – தேம்பா:23 50/2
துனியே தீர்ந்தான் உரை உதவா துள்ளி துதித்தான் உணர்வு ஓங்கி – தேம்பா:26 47/2
துள்ளி வாழ் உழைகாள் கொம்பில் துன்னி வாழ் குயில்காள் தூய் தேன் – தேம்பா:26 108/1
தூய் முகத்து அலைகள் ஓட்டி துள்ளி வீழ் அருவி போல – தேம்பா:28 57/2

மேல்


துள்ளிய (1)

தோல் அற மீமிசை துள்ளிய வாசி அற – தேம்பா:15 71/3

மேல்


துள்ளும் (2)

துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து துள்ளும் கமல தடம் நீக்கி – தேம்பா:15 13/2
துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல் – தேம்பா:21 26/4

மேல்


துளங்க (2)

துன்னிய புய மலை துளங்க தோன்றினான் – தேம்பா:9 92/4
தோயும் ஓகையில் துளங்க வையமே – தேம்பா:10 100/4

மேல்


துளங்கம் (1)

துளங்கம் முற்றிய செம்_சுடரின் உன் கற்பும் துகள் அற காத்தனை என்னா – தேம்பா:36 33/2

மேல்


துளங்கவும் (1)

முடி மணி துளங்கவும் மார்பின் மொய்த்து உலாம் – தேம்பா:32 66/1

மேல்


துளங்கிய (2)

தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில் துளங்கிய முத்து அணி வடம் மேல் – தேம்பா:12 65/1
தோள் கடைந்து அழுத்தி அணி மணி சாயல் துளங்கிய ஆணரன் மாமை – தேம்பா:20 70/1

மேல்


துளங்கினர் (1)

துணிந்தனர் துளங்கினர் துதைந்தன நயங்கள் – தேம்பா:35 31/3

மேல்


துளங்கினான் (3)

சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ – தேம்பா:3 1/4
சூர் எழும் தன்மைத்து அஞ்சா துளங்கினான் வயிர நெஞ்சான் – தேம்பா:20 51/4
துறை பட்டு ஆணரன் தானும் துளங்கினான்
குறைபட்டார் எவர்க்கும் குறை ஆற்றினான் – தேம்பா:20 82/3,4

மேல்


துளங்கு (8)

தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே – தேம்பா:1 36/4
நூல் நக துளங்கு கேள்வி நுண் அறிவாளர்க்கு ஒவ்வா – தேம்பா:3 34/1
தூய் மணி பெயர் பெற்று அஃகா துளங்கு உடு புறத்து நீக்கி – தேம்பா:9 121/1
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும் – தேம்பா:10 150/2
சுவா உறீஇ விழுங்கல் கண்டான் துளங்கு பொன் குன்ற தோளான் – தேம்பா:20 34/4
சூட்சியால் நவம் இது ஒன்றே துளங்கு அறத்து உயர்ந்தோரேனும் – தேம்பா:23 18/3
அல் அற துளங்கு திங்கள் அணிந்த மீன் பரப்பு போல – தேம்பா:26 1/1
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி – தேம்பா:26 13/3

மேல்


துளங்குகின்ற (1)

தொழும்-தொறும் தொழும்-தொறும் துளங்குகின்ற தோற்றமே – தேம்பா:11 2/4

மேல்


துளங்கும் (2)

தூயவை தூய வாய் துளங்கும் பீடையால் – தேம்பா:29 130/4
தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றி துளங்கும் ஏழ் மணிகளோ உன்னை – தேம்பா:36 32/2

மேல்


துளங்குவர்-கொல் (1)

துஞ்சினர் துளங்குவர்-கொல் என்று உரை துவைத்தான் – தேம்பா:23 47/4

மேல்


துளவு (1)

முடி துளவு எழில் முற்றின ஞாலமே – தேம்பா:7 50/4

மேல்


துளாய் (1)

வண் துளாய் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு இடும் உணவு – தேம்பா:33 27/3

மேல்


துளி (57)

வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ – தேம்பா:1 38/3
தேன் அழகே நனி காட்டிய தெள் துளி மாரி செறிந்த அழகே – தேம்பா:1 67/3
அருளொடு வீங்கிய அகத்தினான் துளி
மருளொடு வீங்கிய மழை கையான் மலர் – தேம்பா:3 2/1,2
துளி சிறை செயும் முகில் புகும் இரு மலை சுமந்த – தேம்பா:3 11/1
சூலொடு வழங்கும் மாரி துளி பழித்து அருளும் கையான் – தேம்பா:3 36/4
இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள் – தேம்பா:4 26/3
சொல்லும் செல்லா கான் நுழையா தண் துளி தூற்றும் – தேம்பா:4 53/1
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி – தேம்பா:7 22/2
கண் தகு அம் துளி கான்று களித்தனன் – தேம்பா:7 56/4
துளி முகத்து அமைந்ததால் துதிப்பர் யாருமே – தேம்பா:8 40/4
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
மின்னிய முகில் துளி விட்டு எனா மிளிர் – தேம்பா:9 92/2
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர் – தேம்பா:10 73/1
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும் – தேம்பா:11 28/2
தீ வரும் துளி ஐம் புரம் தீந்ததும் – தேம்பா:11 28/3
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
சொல்லும் தன்மை பொன் மொழி மாரி துளி வெற்பில் – தேம்பா:11 81/1
பில்கி தீம் தேன் துளி சுரக்கும் பிணையல் திரள் ஓர் மாரி என – தேம்பா:12 11/1
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய் – தேம்பா:12 16/2
மேல் நேர் உள முகிலின் துளி மேல் நேர் கணை விழவே – தேம்பா:14 60/2
விண் துளி இலாமையால் வியன்ற பார் மிசை – தேம்பா:14 78/1
பயில் துளி விடாமையானும் பருக ஒன்று இலாமையானும் – தேம்பா:14 116/3
புனல் பசை இழந்த கானில் பொழி துளி உள்ளி வந்தால் – தேம்பா:19 8/1
கான் வாழ் சுவை தேன் துளி நக்கி கத வாழ் மாறா வாழ்வு ஒழிந்து – தேம்பா:19 27/1
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய – தேம்பா:20 66/2
சுற்றுபு கொடு போய் சிறையினுள் திங்கள் துளி முகில் புக்கு என புக்கான் – தேம்பா:20 78/4
முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுக – தேம்பா:21 30/3
சந்து ஒத்தன மதுர துளி சரிய புயல் தரும் நீர் – தேம்பா:21 32/2
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும் – தேம்பா:21 33/3
கார் இழந்து இழி துளி என நாள்-தொறும் கனவில் – தேம்பா:23 85/1
நீர் விளை சிறந்த பல் துறை மூழ்கல் நீர் துளி இறைத்து உயர் வாரல் – தேம்பா:23 100/1
எக்கரித்து அழல் துளி இறைத்து இறைத்தன – தேம்பா:23 123/3
துளி வீசிய மேகம் ஒடுங்கிடவும் சுடரோன் வெருவி கடிது ஓடிடவும் – தேம்பா:24 28/3
சொரி சுமந்திடும் கார் ஒப்ப துளி கையின் சலுமோன் நின்ற – தேம்பா:25 16/1
துளி விள்ளா முகை தேம் தொடை ஆக நீ – தேம்பா:25 95/2
துளி கொள் கார் முகில் தோன்ற ஈங்கு அகவி வாழ்ந்து ஆடும் – தேம்பா:26 74/3
நீங்கு உயர் துளி முத்து ஆக நிறத்த சங்கு-இடை வீழ்ந்து என்றோ – தேம்பா:26 102/2
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
எரி காய்ந்த இரும்பின் மேல் துளி வீழ்ந்து அன்ன எரி காமம் – தேம்பா:26 164/1
விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே – தேம்பா:27 40/2
கழீஇயின மணி நலாய் கலங்கல் தேன் துளி
தழீஇயின இ கனி அருந்தின் சாவு இலாது – தேம்பா:27 114/1,2
சுனைய நீகமே துளி மது உணாது என முன்னோர் – தேம்பா:27 173/1
இலைகள் எண்ணி முகில் துளி எண்ணி நீர் – தேம்பா:28 110/1
மின்ன விண்ணில் வீழ் துளி ஒப்ப விழி நீரார் – தேம்பா:28 126/4
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும் – தேம்பா:28 157/2
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல் – தேம்பா:28 157/3
புனம் கிடந்தன பரப்பு அகன்று போய் துளி
கனம் கிடந்து என கரி கிடந்த காடும் போய் – தேம்பா:30 48/2,3
மிக்க தேன் துளி செய் நளிர் மேவி வந்து – தேம்பா:30 100/3
தூசு அனை மின்னி ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழ – தேம்பா:30 123/1
போனீர் மெலி பயிர் போற்றும் துளி என – தேம்பா:30 157/3
துளி பட படும் சுட்டு எரி துகள் துயர் ஒருங்கே – தேம்பா:31 5/4
துளி மாரி இழந்துளி காய் சுனையோ – தேம்பா:31 50/1
அல் ஒளி பட துளி அளித்த காந்தம் போல் – தேம்பா:31 95/3
சுனைய நீலமும் கமலமோடு ஆம்பலும் துளி தேன் – தேம்பா:32 11/1
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன – தேம்பா:32 30/2
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
உணங்கிய முல்லைக்கு உயிர் பெய் நீர் துளி போல் – தேம்பா:35 83/1

மேல்


துளிக்கும் (3)

காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை கால் அணியாய் தொழுது இடுவார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 54/4
மொய்த்த தேன் துளிக்கும் வழி அம் மோனர் முன் நடந்தார் – தேம்பா:20 14/4
தன்-பால் இருந்து நீ தந்த தேன் துளிக்கும் பூம் கொடியின் – தேம்பா:36 23/2

மேல்


துளிகள் (1)

சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ பொழி துளிகள்
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/3,4

மேல்


துளித்த (12)

துளித்த தேறலை துவலை சோலை சூழ் – தேம்பா:1 32/1
சோலை வாய் இறால் துளித்த தேறலும் – தேம்பா:4 8/1
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும் – தேம்பா:7 27/3
தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ – தேம்பா:9 132/1
சூளை வாய் பொய் என துளித்த தேன் செயும் – தேம்பா:10 81/3
துளித்த நான தேன் அரும்ப துணர் நாள் மலர்காள் அரும்புதிரே – தேம்பா:10 137/2
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார் – தேம்பா:12 22/4
திளைத்து எழுந்த கதிர் வீசி தேன் துளித்த பூம் சினைகள் – தேம்பா:15 3/3
தூம கண் எரித்து அன தானைகளோ துளித்த
காம கடம் ஆர் கரியோ பரியோ கவின் கொள் – தேம்பா:16 20/2,3
துணி திறத்து அலர்ந்த பூம் கண் துளித்த நீர் தூறிற்று அன்றோ – தேம்பா:20 114/4
சுனை கெட கலுழ்ந்து ஊற்று அது ஆய் துளித்த கண் சூசை – தேம்பா:32 16/4
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரை – தேம்பா:34 7/3

மேல்


துளித்த-கால் (1)

துளித்த-கால் விதைத்தல் என்ன துணிவுற தெளிந்த வாமன் – தேம்பா:28 149/2

மேல்


துளித்தது (1)

கான் பயிலும் முறுக்கு அவிழ் செம் கமலம் தேன் துளித்தது என – தேம்பா:6 13/1

மேல்


துளித்தல் (1)

நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர் அவன் – தேம்பா:13 14/2

மேல்


துளித்தன (2)

தொடு கணை மாரி துளித்தன பின் தொகை அற்று – தேம்பா:15 67/3
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு – தேம்பா:30 130/3

மேல்


துளித்து (2)

தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
தேன் முழுது இறைஞ்சும் தீம் சொல் தேறலை துளித்து நீயே – தேம்பா:28 131/2

மேல்


துளிப்ப (1)

துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை – தேம்பா:32 107/3

மேல்


துளியினும் (1)

செல் வழங்கிய துளியினும் கொடையொடு சினந்த – தேம்பா:16 8/2

மேல்


துளியும் (2)

கால் கலந்து ஒழுகும் மாரி கான்ற ஓர் துளியும் இன்றி – தேம்பா:20 102/2
தண் தாரின் நறா சரி தேன் துளியும்
விண் தாரையின் வேழம் உகும் கடமும் – தேம்பா:36 67/1,2

மேல்


துளியோ (2)

கான் தோய் மலர் மேல் தேன் துளியோ கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ – தேம்பா:12 6/1
மண் மேல் எரி கோடை வரும் துளியோ
பண் மேல் உரையோர் பனி மேல் அருளோர் – தேம்பா:22 4/2,3

மேல்


துளிர்த்த (1)

சோலையின் நிழல் வாய் அன்பு துளிர்த்த பூ முகத்தின் நாதன் – தேம்பா:22 17/1

மேல்


துளை (2)

துளை ஒலி நலம் ஒலி துறுவலொடு இனிதாய் – தேம்பா:2 59/3
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ – தேம்பா:30 155/2

மேல்


துளைத்த (1)

தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி அப்பால் – தேம்பா:16 49/3

மேல்


துளைத்து (1)

துளைத்து எழும் நசையின் முந்நீர் சுழியில் நாம் பட்டதே போல் – தேம்பா:9 125/1

மேல்


துற்றிய (2)

கண் துற்று எழு கனல் துற்றிய கதம் முற்றிய கயவர் – தேம்பா:14 62/1
சுகத்தின் தாய் வினை துற்றிய அன்பினான் – தேம்பா:31 69/4

மேல்


துற்று (3)

துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன் – தேம்பா:10 126/2
கண் துற்று எழு கனல் துற்றிய கதம் முற்றிய கயவர் – தேம்பா:14 62/1
உள் துற்று எழு பகை ஒத்தன உற விண் திசை உயர் நேர் – தேம்பா:14 62/2

மேல்


துற (2)

துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும் – தேம்பா:21 33/3
துடித்து எழ உடல் குவடு அழல் துற இறுக்கி – தேம்பா:23 51/3

மேல்


துறக்கின் (1)

துனி முகம் கண்ட பேய் துறக்கின் மாது இறீஇ – தேம்பா:27 116/3

மேல்


துறத்தல் (1)

நீள் அரி மதர் கண்ணார்-தம் நெடும் பகை துறத்தல் உள்ளி – தேம்பா:20 31/1

மேல்


துறந்த (3)

ஈர் அறம் வழங்கும் வண்ணத்து யாவையும் துறந்த தன்மை – தேம்பா:4 39/1
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான் – தேம்பா:16 60/4
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம் தொடர்ந்து அவனை – தேம்பா:25 8/2

மேல்


துறந்தது (1)

துறவினால் உடலின் ஆக்கை துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார் – தேம்பா:30 81/1

மேல்


துறந்தன (1)

துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி – தேம்பா:6 58/1

மேல்


துறந்தனர் (2)

தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன் – தேம்பா:12 73/2
துறந்தனர் துஞ்சுளி வான் – தேம்பா:28 145/3

மேல்


துறந்தாய் (1)

துறந்தாய் எங்கள் சிறை தீர்த்தாய் துகள் பூட்டிய வீட்டு உயர் வாயில் – தேம்பா:10 147/3

மேல்


துறந்தாள் (1)

சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார் – தேம்பா:10 43/3

மேல்


துறந்தான்-கொல்லோ (1)

துறந்தான்-கொல்லோ உன்னை என்னை துறந்தோன் இதுவே – தேம்பா:31 25/3

மேல்


துறந்து (6)

சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில் – தேம்பா:3 35/1
தெள் உயிர் மருட்டும் செல்வ திரள் துறந்து ஒருங்கு நீங்கி – தேம்பா:4 33/2
சொல் ஆரும் மலர் சிந்தும் குன்றத்து உச்சி துறந்து ஓடி – தேம்பா:26 161/1
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி – தேம்பா:30 63/3
தூயவும் அரிதில் ஓர்ந்து துறந்து இவண் நெடு நாள் நிற்பாள் – தேம்பா:30 77/4
புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ – தேம்பா:31 42/3

மேல்


துறந்தோன் (1)

துறந்தான்-கொல்லோ உன்னை என்னை துறந்தோன் இதுவே – தேம்பா:31 25/3

மேல்


துறவர் (1)

பிழையின் கொடும் கோன் துறவர் எலாம் பின்றா சினத்து கொன்ற பினர் – தேம்பா:19 29/1

மேல்


துறவரோ (1)

உரத்து-இடை துறவரோ உளத்தின் மாண்பு அலால் – தேம்பா:20 125/3

மேல்


துறவற (1)

முருக்கு இடை துறவற முயற்சி வேண்டுவர் – தேம்பா:26 122/3

மேல்


துறவறத்தை (1)

அன்பு அது வாழ் இல்லறத்தோடு அணிக்க அரிய துறவறத்தை
முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில் சேர்த்தமையால் – தேம்பா:6 23/2,3

மேல்


துறவாது (1)

தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ – தேம்பா:6 56/3

மேல்


துறவிய (1)

தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல் – தேம்பா:6 61/2

மேல்


துறவின் (5)

பேர் அறம் என்ப கேட்டேன் பின்னை அ துறவின் ஊங்கும் – தேம்பா:4 39/2
ஈர் அறம் பிரிந்து நோக்கில் இயம்பிய துறவின் மாட்சி – தேம்பா:4 40/1
மெய் துணை இழுக்கு என துறவின் மேன்மையோர் – தேம்பா:26 123/1
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும் – தேம்பா:30 76/3
உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி – தேம்பா:36 81/1

மேல்


துறவினால் (4)

துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி – தேம்பா:6 58/1
துறவினால் இரவலர் ஆகி தோன்றினார் – தேம்பா:10 78/1
துறவினால் உயரிய விரதம் சூழ்ந்த பின் – தேம்பா:26 121/2
துறவினால் உடலின் ஆக்கை துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார் – தேம்பா:30 81/1

மேல்


துறவு (13)

பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே – தேம்பா:1 43/4
காயொடு மரம் தந்தால் போல் கடி துறவு அருமை வெஃகி – தேம்பா:4 36/1
போல் கலந்து இசைத்த மற்ற புண்ணியம் துறவு வாய்ந்த – தேம்பா:4 41/3
பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ – தேம்பா:4 42/4
துறவு ஆய் மணம் நீக்குப சொல்லிய பின் – தேம்பா:5 104/3
துறவு ஆதல் தொடர்ந்து மணம் தொடராது – தேம்பா:5 109/1
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும் – தேம்பா:6 3/1
கானக துறவு ஆயினர் இன்னணம் கனிவாய் – தேம்பா:6 73/1
துறவு சேர் மடங்களும் துணை தணப்பு_அரும் – தேம்பா:18 4/3
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான் – தேம்பா:20 30/4
சூலமே வீண் அடா துறவு வீண் அடா – தேம்பா:20 127/2
செழும் துறவு இறைவன் சொன்ன தேறிய உணர்வில் தேறி – தேம்பா:28 130/3
பேர் பொருள் வாழ்க்கை நாடா பெண் துறவு அரியது அன்றோ – தேம்பா:30 76/4

மேல்


துறவே (3)

ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார் – தேம்பா:4 35/3
மொய்யும் துறவே எந்தை அடி முறைகொண்டு அடைய வழி என்றால் – தேம்பா:6 55/1
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே – தேம்பா:6 55/3

மேல்


துறவோ (2)

பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார் – தேம்பா:6 55/2
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ
காயும் வினை என்பார் என்றாள் கதிப்பால் காட்டும் கஞ்சனத்தாள் – தேம்பா:6 56/3,4

மேல்


துறவோர் (1)

மாசு அறு துறவோர் அன்ன வட திசை உள்ளி வெய்யோன் – தேம்பா:7 1/1

மேல்


துறு (3)

துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார் – தேம்பா:11 105/4
தொடு மலை உயர்த்த நேமி உருவவும் துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு – தேம்பா:24 34/3
துறு மிசை சுழற்றி வீசு விசையொடு துறுவி அழல் பற்றி வேக எறி தர – தேம்பா:24 37/2

மேல்


துறுகின்ற (2)

மேகங்கள் மெலிந்து அற வேகும் எனா மேகம் துறுகின்ற இடி வேகும் எனா – தேம்பா:24 26/1
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார் – தேம்பா:24 30/1

மேல்


துறுங்கால் (1)

ஆண்டு உண்டாம் கான் துறுங்கால் காண்பீர் காண்கில் ஆதரவு அற்று – தேம்பா:30 18/3

மேல்


துறும் (17)

அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும் அடும் பகை நின்றனர்-கொல் – தேம்பா:1 71/1
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய – தேம்பா:1 71/2
மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம் – தேம்பா:1 71/3
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண் – தேம்பா:5 9/2
சூர் விளை காட்சி தந்து துறும் துயர் தந்த கண்ணே – தேம்பா:7 69/2
பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள் – தேம்பா:7 80/4
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
சொரிய மாரி துறும் தொனி வெள்ளம் ஆய் – தேம்பா:8 92/1
சூடினான் சுவை விள்ளான் பினர் முந்நீர் மேல் துறும் வெள்ளம் – தேம்பா:14 91/3
துடி கோடி கோடி துறும் ஓதை போலு சுடு சூல் அகோர முகிலே – தேம்பா:14 131/3
துப்பால் ஈங்கு ஒழிந்தால் துறும் பொலிசை யாது இவர்க்கு – தேம்பா:20 63/3
சுரத்து-இடை தழலொடு துறும் புறாக்களும் – தேம்பா:20 125/1
சொல்லும் நீர்மையின் துறும் பகை தோன்றிலது என்னில் – தேம்பா:25 33/3
அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம் – தேம்பா:28 96/1
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு – தேம்பா:30 17/3
சொல்லிய தன்மைத்து அன்றியும் அன்னான் துறும் துயர் கடை இலன் மிடியே – தேம்பா:31 88/1

மேல்


துறும்-ஆல் (1)

துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல் – தேம்பா:21 26/4

மேல்


துறுவலொடு (1)

துளை ஒலி நலம் ஒலி துறுவலொடு இனிதாய் – தேம்பா:2 59/3

மேல்


துறுவன (3)

தொழுது இனிது அற நெறி துறுவன நயனால் – தேம்பா:2 56/3
துறுவன வாளி துமிந்தன யானைகள் தேர் – தேம்பா:15 72/1
துறுவன வலிய கல் துகள் எழ இரதமும் – தேம்பா:15 171/1

மேல்


துறுவார் (1)

பொருள் தேர் வழி தேடினர் போல் துறுவார் – தேம்பா:30 25/4

மேல்


துறுவி (3)

சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து – தேம்பா:15 126/2
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால் – தேம்பா:15 151/2
துறு மிசை சுழற்றி வீசு விசையொடு துறுவி அழல் பற்றி வேக எறி தர – தேம்பா:24 37/2

மேல்


துறுவிய (2)

துறை இணை நகுவனர் துறுவிய கலையோர் – தேம்பா:2 57/3
சூளையில் அடுக்கி துறுவிய கல்லோ சுழன்றன பூட்டையில் திலமோ – தேம்பா:28 90/1

மேல்


துறுவின (1)

சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள் – தேம்பா:5 15/3

மேல்


துறுவினார் (1)

துன்ன வான் உலகினில் துறுவினார் அனைய உள் சுவையின் விள்ளா – தேம்பா:19 22/2

மேல்


துறுவுகின்ற (1)

துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே – தேம்பா:7 32/4

மேல்


துறை (28)

துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில் – தேம்பா:0 5/2
பூம் துறை தெரியல்கள் பொழிந்த தேறலும் – தேம்பா:2 28/1
தேம் துறை குங்கும தெளிந்த சுண்ணமும் – தேம்பா:2 28/3
ஆம் துறை திரள் மணத்து ஆர்ந்த அ நகர் – தேம்பா:2 28/4
துறை இணை நகுவனர் துறுவிய கலையோர் – தேம்பா:2 57/3
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன் – தேம்பா:4 40/4
தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன் – தேம்பா:6 2/1
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து – தேம்பா:8 53/1
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து – தேம்பா:8 53/1
சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும் பாலோ – தேம்பா:9 76/4
துறை வனை உணர்வினாய் பணியை சொல் எனா – தேம்பா:9 116/2
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார் – தேம்பா:12 22/4
புற துறை புலம் போய் நகர் வாயிலோர் – தேம்பா:17 41/1
திற துறை புலம் புக்கனர் தேர்ந்த நூல் – தேம்பா:17 41/2
உறு அ துறை புலமும் கடந்து உள் நகர்க்கு – தேம்பா:17 41/3
அற துறை புலம் ஆயினர் எய்தினார் – தேம்பா:17 41/4
துறை கெழு நல் காட்சியினோடு இன்ப பவ்வம் தோய்ந்து உவப்ப – தேம்பா:18 17/3
பனி வளர் பூம் துறை பருகும் தேன் உக – தேம்பா:20 10/1
துறை பட்டு ஆணரன் தானும் துளங்கினான் – தேம்பா:20 82/3
நூல் துறை புலமையோன் நுண் தன் வாய் உரை – தேம்பா:20 120/3
நீர் விளை சிறந்த பல் துறை மூழ்கல் நீர் துளி இறைத்து உயர் வாரல் – தேம்பா:23 100/1
துறை கெழும் அரு நூல் கேள்வி சுருதியின் வடிவோன் கேட்டு – தேம்பா:28 8/1
ஓதல் மிகவே நூல் துறை நீத்த உணர்வோய் என தொழுதான் – தேம்பா:28 33/4
பகை தக துகிர் துறை படலை முத்து எனும் – தேம்பா:28 50/1
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
வலித்தன கல குரல் தொனிகள் மாற்றிட மலர் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும் – தேம்பா:30 90/1
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/4

மேல்


துறையில் (1)

பாகு இளம் சுவை பெய் வில் ஆர் பவள வாய் துறையில் வைத்த – தேம்பா:19 15/1

மேல்


துறையின் (3)

நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா – தேம்பா:10 43/1
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர் அன்னார் தாமே – தேம்பா:28 14/3
நூல் கடல் துறையின் கேள்வி நுணுங்கிய புலமையோன் சொல் – தேம்பா:28 128/1

மேல்


துறையுறும்-கால் (1)

நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும் நின்று நல் கலை துறையுறும்-கால்
மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால் – தேம்பா:23 111/2,3

மேல்


துறையே (1)

தெருள் வீங்கிய நூல் துறையே திரு நூல் – தேம்பா:30 29/2

மேல்


துன் (20)

துன் அல் இல் சிறைபடுத்த தோம் இலால் – தேம்பா:1 29/1
துன் அலர் மலை-வயின் துதைந்த பைம்பொனும் – தேம்பா:2 32/2
துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட – தேம்பா:2 44/1
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான் – தேம்பா:3 37/4
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என – தேம்பா:8 33/3
துன் துதி ஆக்கினள் பளிங்கில் தூயினள் – தேம்பா:8 42/4
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார் – தேம்பா:9 64/4
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம் – தேம்பா:10 83/3
துன் இன்பு உள் எழ தொழுது போற்றலின் – தேம்பா:10 106/3
முன் துன் பொழுது அற்று உளனோய் நீ முக்காலத்து ஓர் பொழுதோய் நீ – தேம்பா:10 145/2
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று – தேம்பா:14 128/3
துன் ஆழுவம் போல் கடி குழுவை சுளித்து நோக்கி சூளையின் வாய் – தேம்பா:23 9/3
துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர் – தேம்பா:26 24/4
துன் மலர் கமல கையை தொழ குவித்து இறைஞ்சிட்டானே – தேம்பா:26 92/4
துன் முகம் தம்மில் தாமே துகள்_அற எவரும் காணார் – தேம்பா:26 113/3
துன் அவர் சூழ் மகிழ்வு – தேம்பா:28 141/3
துன் நெடும் கொடிகளும் தொகுதி ஒன்று இல்லா – தேம்பா:32 54/3
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான் – தேம்பா:35 1/4
துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும் – தேம்பா:35 33/1

மேல்


துன்-மின் (1)

துன்றின அனைவரும் துன்-மின் என்று அழைத்து – தேம்பா:5 46/3

மேல்


துன்_அரும் (1)

துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட – தேம்பா:2 44/1

மேல்


துன்ப (3)

தன் ஒளி காட்டும் துன்ப தகுதியில் குன்றா ஊக்கம் – தேம்பா:4 32/3
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி – தேம்பா:14 3/2
ஆங்கு இயன்று அமை கை_தாதை அனைத்திலும் அரிய துன்ப
பாங்கு இயன்று அரசு கொள்ள பல பிணி பட செய்தானே – தேம்பா:33 2/3,4

மேல்


துன்பத்து (5)

தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து – தேம்பா:16 56/3
உன் ஒளி சுடர துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி – தேம்பா:27 76/2
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில் – தேம்பா:34 14/3
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/2
மெய் ஆர் துன்பத்து ஒன்று என உன்-பால் விளைவு உண்டோ – தேம்பா:35 57/2

மேல்


துன்பம் (14)

பிணி நிறத்து உருத்த துன்பம் பெருகியே முற்றிற்று அம்மா – தேம்பா:7 61/4
பின்று அனன் பின்றா துன்பம் பெற்று அழுது உரைப்பன் மீண்டே – தேம்பா:7 66/4
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப மகன் தன் கவின் ஒப்ப – தேம்பா:23 24/3
கை திறத்தால் தேறி உளம் காய்ந்த துன்பம்
அ திறத்தால் இன்பம் என்பது அரிதே என்றான் – தேம்பா:27 64/3,4
உன் ஒளி சுடர துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி – தேம்பா:27 76/2
ஓர் திறத்து இன்பம் துன்பம் ஒரு கையால் பகுத்த நாதன் – தேம்பா:27 77/1
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம் – தேம்பா:32 35/2
தீங்கு இயன்று ஆய துன்பம் திரிந்து அறம் விளைவு காண – தேம்பா:33 2/1
வெம் வினை அனைத்தும் பாவ விளைவு தான் மீண்டு அ துன்பம்
செ வினை வளர்வு காட்ட திருவுளம் என நல்லோர் கண்டு – தேம்பா:33 4/1,2
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார் – தேம்பா:33 8/3
அ திறத்து இன்பம் ஆக அழுங்கிய துன்பம் தாங்கி – தேம்பா:33 11/1
ஊனில்-நின்று உறும் துன்பம் நன்று ஆயினும் – தேம்பா:33 21/3
பருக நோய் ஆற்றா சூசை பரிவு அளவு அழுந்தும் துன்பம்
பெருகவோ ஆற்றவோ ஓர் பேர் உயிர்ப்பு உயிர்த்து சொன்னான் – தேம்பா:35 52/3,4
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தோம் – தேம்பா:35 60/3

மேல்


துன்பமாய் (1)

சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில் – தேம்பா:34 14/3

மேல்


துன்பமும் (1)

நோயும் துன்பமும் நுகர்ந்து எமர் யாவரும் செம்பொன் – தேம்பா:32 99/3

மேல்


துன்பால் (2)

துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம் துகள் தீர்த்தோன் – தேம்பா:11 86/1
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி – தேம்பா:28 123/2

மேல்


துன்பினால் (1)

துன்பினால் உருகினள் துனியை நீக்கும் ஓர் – தேம்பா:7 81/3

மேல்


துன்பு (13)

மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம் – தேம்பா:1 71/3
துன்பு காய்ந்த உயிர் துணை ஆயினான் – தேம்பா:4 65/4
துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த – தேம்பா:6 65/1
துயர் வாடு அகமே துன்பு அற்று அலர தூது ஏவிய ஓர் – தேம்பா:9 26/2
நீய் விழைந்த துன்பு ஊட்டிட நேமியே – தேம்பா:10 118/2
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால் – தேம்பா:14 40/2
துன்பு மிக ஐம்பொறியை துமித்த தன்மை சுடர் ஞானத்து – தேம்பா:20 21/1
கடுத்த துன்பு ஆற்றா கண்ணீர் கான்ற-கால் முகத்தை கண்டு – தேம்பா:21 9/3
ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன் ஒற்றை வாள் – தேம்பா:26 87/3
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு – தேம்பா:30 17/3
துன்பு ஓதம் உறிஇ சுழியின் முழுக – தேம்பா:31 56/3
துன்பு அருந்திய யாவரும் தொய்யலின் – தேம்பா:36 1/2

மேல்


துன்பும் (1)

துன்பும் அல்லும் உள் குடி அலால் மன் உயிர் தொடரா – தேம்பா:26 59/3

மேல்


துன்புற்ற-கால் (1)

துன்புற்ற-கால் ஒருவர்க்கு இரங்கி செய்த துணை உறுதி – தேம்பா:10 69/1

மேல்


துன்புற (4)

துன்புற செய்த தோம் துடைத்து ஆசி நீ – தேம்பா:8 29/1
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன் – தேம்பா:10 126/2
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/2
துன்புற வெருட்டுதீர் துதியை ஆடுதீர் – தேம்பா:23 117/2

மேல்


துன்றி (1)

சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ – தேம்பா:5 115/4

மேல்


துன்றிய (3)

துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த – தேம்பா:6 65/1
பின்பு துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி – தேம்பா:6 65/2
சொரிந்த செம் புனல் துன்றிய வாரியில் – தேம்பா:26 78/2

மேல்


துன்றின (1)

துன்றின அனைவரும் துன்-மின் என்று அழைத்து – தேம்பா:5 46/3

மேல்


துன்று (8)

துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
துன்று துய் மணம் செய தெரிந்த சூசை மேல் – தேம்பா:5 53/3
துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும் – தேம்பா:8 35/3
துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும் – தேம்பா:9 16/1
துன்று அரு மா மாட்சிமையாள் தன் துணைவன் சொல் பணிய – தேம்பா:10 9/3
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல் – தேம்பா:10 20/1
சுழல் கார் இணை துன்று அபயர் திரளே – தேம்பா:15 39/4
துன்று அலர் கோதை கன்னி சுட வெறி முரியும் என்பார் – தேம்பா:24 10/2

மேல்


துன்ன (8)

துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 51/4
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி – தேம்பா:3 18/3
துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள் – தேம்பா:5 54/2
துன்ன_அரும் அருள் புரி சுதனை வாழ்த்தலின் – தேம்பா:9 84/3
துன்ன இன்புறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:11 99/4
துன்ன வான் உலகினில் துறுவினார் அனைய உள் சுவையின் விள்ளா – தேம்பா:19 22/2
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து பின்றாது – தேம்பா:26 115/2
துன்ன வாழ்ந்தார் நல் அறம் எய்த துணிவு உற்றார் – தேம்பா:28 126/3

மேல்


துன்ன_அரு (1)

துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 51/4

மேல்


துன்ன_அரும் (2)

துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள் – தேம்பா:5 54/2
துன்ன_அரும் அருள் புரி சுதனை வாழ்த்தலின் – தேம்பா:9 84/3

மேல்


துன்னமும் (1)

துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றி தூய் நிறத்து – தேம்பா:27 4/1

மேல்


துன்னரம் (1)

துன்னரம் பயில் ஒலி சுவை என்று ஆவுவான் – தேம்பா:29 61/4

மேல்


துன்னலால் (1)

துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன் – தேம்பா:9 1/4

மேல்


துன்னலொடு (1)

துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என – தேம்பா:5 156/2

மேல்


துன்னா (1)

துன்னிய காலை துன்னா தோன்றிய அரிது ஒன்று உண்டோ – தேம்பா:30 133/2

மேல்


துன்னாத (1)

பல் நாள் துன்னாத அருள் புரிய பரமன் எய்த வேண்டினளே – தேம்பா:5 23/4

மேல்


துன்னி (17)

துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப – தேம்பா:5 22/3
துன்னி கலுழ்வாள் சுடர் சுந்தரியாள் – தேம்பா:5 58/4
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம் – தேம்பா:7 19/3
துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண் – தேம்பா:11 48/2
துன்னி ஆர் நறவிய கனிகள் தோற்றமும் – தேம்பா:12 30/2
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவல் கண்டாள் – தேம்பா:12 96/4
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே – தேம்பா:15 9/4
வாளொடு பிரிந்து துன்னி வதிந்து பாய்ந்து இயல்பில் வீச – தேம்பா:15 88/2
துன்னி நீர் சட்சதன் தொழுது சொற்றினான் – தேம்பா:18 6/4
துணி சாயல் மலர் முகத்து துன்னி ஆசி சொற்றினர்-ஆல் – தேம்பா:20 20/4
துன்னி அம்பு உயிர்த்த தீயால் துகள் உறா கது விடாத – தேம்பா:24 22/3
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர் – தேம்பா:24 44/3
துன்னி தாங்கிய சூசையை நோக்கினான் – தேம்பா:24 62/2
துள்ளி வாழ் உழைகாள் கொம்பில் துன்னி வாழ் குயில்காள் தூய் தேன் – தேம்பா:26 108/1
துன்னி மின்னிய தூய் உளம் தீ சுடர் – தேம்பா:26 151/3
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம் – தேம்பா:32 35/2

மேல்


துன்னிய (9)

துன்னின் நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:5 7/4
துன்னிய புய மலை துளங்க தோன்றினான் – தேம்பா:9 92/4
தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும் – தேம்பா:10 12/1
துன்ன இன்புறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:11 99/4
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவல் கண்டாள் – தேம்பா:12 96/4
துன்னிய இடுக்கண் அஞ்சேன் சுருதி இது எனக்கு என்று ஓங்கி – தேம்பா:20 52/2
துன்னிய கலை என சூட்டி ஆங்கு எதிர் – தேம்பா:30 103/2
துன்னிய காலை துன்னா தோன்றிய அரிது ஒன்று உண்டோ – தேம்பா:30 133/2

மேல்


துன்னியது (1)

துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று – தேம்பா:6 4/2

மேல்


துன்னின் (1)

துன்னின் நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:5 7/4

மேல்


துன்னினார் (3)

துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல் – தேம்பா:17 35/3
சொல்லின் ஆசி தந்து ஓர் வரை துன்னினார் – தேம்பா:36 5/4
வெளி அழுந்திய வெற்பினை துன்னினார் – தேம்பா:36 6/4

மேல்


துன்னு (4)

துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என – தேம்பா:5 156/2
துன்னு அலைவு அகற்றுதி என்று துஞ்சினான் – தேம்பா:7 92/4
துன்னு தன்மையினால் அருள் சூழ்ந்து உனக்கு – தேம்பா:8 90/2
துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே – தேம்பா:11 102/4

மேல்


துன்னும் (4)

துன்னும் தீம் கழை சுமக்கும் பண்டியும் – தேம்பா:1 31/2
துன்னும் உயிரும் தொடர் காவலன் நீ – தேம்பா:5 59/2
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2
துன்னும் திரை அலை தொனியே ஒழி தர – தேம்பா:30 156/1

மேல்


துனி (7)

தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான் – தேம்பா:7 96/4
துனி மதித்து அயர்ந்தது அல்லால் துணிவு அறா வயிர குன்றாய் – தேம்பா:26 117/3
துனி நுழைந்து துகைத்து உயிர் துய்த்து என – தேம்பா:26 173/2
துனி முகம் கண்ட பேய் துறக்கின் மாது இறீஇ – தேம்பா:27 116/3
துனி கதிர் ஒழிய வீழ்ந்து துணை அடி தொழுது சொன்னான் – தேம்பா:29 111/4
துனி யார் புரிவு ஓர்ந்து துடைத்திடுவார் – தேம்பா:30 32/2
துனி வரும் துயர் ஆக்கை துகைத்துளி – தேம்பா:33 15/1

மேல்


துனியே (2)

துனியே தீர்ந்தான் உரை உதவா துள்ளி துதித்தான் உணர்வு ஓங்கி – தேம்பா:26 47/2
துனியே தளிர்ப்ப தலைவிதியும் தொலையா பிறப்பும் புக்கனவோ – தேம்பா:27 124/3

மேல்


துனியை (1)

துன்பினால் உருகினள் துனியை நீக்கும் ஓர் – தேம்பா:7 81/3

மேல்