பு – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்க 10
புக்கல் 1
புக்கன 2
புக்கனம் 1
புக்கனர் 4
புக்கனவோ 1
புக்கனளே 1
புக்கனனோ 1
புக்கா 1
புக்கார் 7
புக்கால் 1
புக்கான் 6
புக்கிடும் 1
புக்கிலர் 1
புக்கு 35
புக 10
புகர் 9
புகல் 11
புகல்-மின் 1
புகல்கிற்பான் 1
புகல்கிற்பேன் 1
புகல்கின்றான் 1
புகல்வேன் 1
புகலவோ 1
புகலா 1
புகலின் 1
புகலுற்றான் 2
புகவே 1
புகழ் 80
புகழ்க்கு 2
புகழ்ச்சி 2
புகழ்ச்சியும் 1
புகழ்ந்த 3
புகழ்ந்தன 1
புகழ்ந்தனர் 1
புகழ்ந்தார் 1
புகழ்ந்தால் 1
புகழ்ந்து 10
புகழ்ந்தேன் 1
புகழ்படவே 1
புகழ்பவர் 1
புகழ்வ 1
புகழ்வது 2
புகழ்வார் 3
புகழ்வு 1
புகழ்வு_அரும் 1
புகழ 9
புகழப்படுவோய் 2
புகழிட 1
புகழின் 6
புகழும் 8
புகழுவர் 4
புகழுவார் 2
புகழுற்று 1
புகழே 3
புகழை 1
புகழோடு 1
புகன்ற 6
புகன்ற-போது 1
புகன்றபடி 1
புகன்றவர்க்கும் 1
புகன்றவன் 1
புகன்றவை 1
புகன்றனன் 1
புகன்றான் 2
புகன்றிடல் 1
புகன்று 5
புகன்றுளாய் 1
புகா 4
புகாது 1
புகார் 2
புகுத்தலால் 1
புகுத்தி 3
புகுத்திய 1
புகுத்தினாய் 1
புகுத்தினால் 1
புகுத்து 1
புகுதுக 9
புகுந்த 1
புகுந்தன 1
புகுந்து 5
புகுந்துளன் 1
புகுப்ப 1
புகும் 7
புகும்-கால் 1
புகுவர் 1
புகுவார் 2
புகுவித்தோம் 1
புகை 51
புகைகள் 3
புகைத்தன 1
புகைத்து 1
புகைந்த 3
புகைந்து 8
புகைப்ப 1
புகைய 1
புகையால் 1
புகையின் 1
புகையும் 8
புகையுள் 1
புகையையும் 1
புகையொடு 1
புகையோ 1
புகைவார் 1
புங்கம் 3
புங்கு 1
புசித்த 1
புசித்து 1
புசியாத 1
புட்கரம் 1
புட்கு 1
புடம் 4
புடவியால் 1
புடவியில் 1
புடவியை 1
புடை 45
புடைக்குவார் 1
புடைகள்-தோறும் 1
புடைத்த 2
புடைத்த-கால் 1
புடைத்தனன் 1
புடைத்தான் 1
புடைத்து 6
புடைப்ப 3
புடைப்புடை 1
புடையர் 1
புடையில் 13
புடையின் 4
புடையே 1
புடையொடு 1
புண் 69
புண்-தனை 1
புண்கண் 1
புண்டரிகம் 1
புண்ணிய 2
புண்ணியம் 3
புண்ணில் 1
புண்ணின் 2
புண்ணினை 1
புண்ணும் 1
புண்ணுள் 1
புண்ணை 2
புண்பட்டு 2
புண்பட 3
புண்படுத்தி 1
புணர் 9
புணர்க 1
புணர்கிலன் 1
புணர்ச்சி 2
புணர்ச்சியோ 1
புணர்த்த 1
புணர்த்தலோடு 1
புணர்ந்த 10
புணர்ந்திட 1
புணர்ந்து 4
புணர்வதும் 1
புணர்வு 2
புணர 4
புணரி 17
புணரிக்கு 1
புணரியில் 2
புணரியின் 1
புணரியினுள் 1
புணரியுள் 1
புணருமோ 1
புணி 1
புணை 1
புத்து 1
புத்தேள் 2
புதல்வர் 2
புதல்வரை 1
புதல்வரோடு 1
புதல்வற்கு 1
புதல்வன் 6
புதல்வனாய் 2
புதல்வனும் 1
புதவில் 1
புதவு 9
புதவை 1
புதி 7
புதிது 1
புதிய 1
புதிவினை 1
புது 9
புதுப்பட 2
புதுமை 1
புதை 5
புதைக்கும் 1
புதைக்குவார் 1
புதைத்த 34
புதைத்தன 7
புதைத்தார் 1
புதைத்திட 1
புதைத்து 18
புதைத்துளி 1
புதைந்தனவே 1
புதைப்ப 3
புதைய 1
புதையா 2
புதையோடு 1
புய 4
புயங்கள் 1
புயத்தினான் 2
புயத்து 4
புயத்தை 1
புயம் 6
புயல் 20
புயலின் 1
புயலினொடு 1
புயலே 2
புயலொடு 1
புரக்கின்ற 1
புரக்கும் 4
புரங்கள்-தோறும் 1
புரட்டனும் 1
புரண்டார் 1
புரண்டால் 1
புரண்டு 6
புரத்தின் 1
புரத்தின்-கண்ணே 1
புரந்த 4
புரந்தாய் 1
புரந்திட 3
புரந்திடல் 1
புரந்து 3
புரந்தோய் 1
புரப்ப 1
புரம் 9
புரமும் 2
புரவலர் 3
புரவலன் 1
புரவி 6
புரவிகள் 1
புரவியும் 1
புரவில் 2
புரவின் 1
புரவு 1
புரள் 1
புரள்வார் 1
புரள 3
புராதனம் 1
புரி 29
புரிகின்ற 1
புரிகுவர் 1
புரிசை 9
புரிசையை 1
புரிதல் 2
புரிதலே 1
புரிதலோ 1
புரிதலோடு 1
புரிந்த 16
புரிந்தமையால் 1
புரிந்தன 1
புரிந்தாய் 2
புரிந்தால் 1
புரிந்தான் 1
புரிந்து 8
புரிந்தே 1
புரிய 6
புரியாயோ 1
புரியும் 3
புரிவது 1
புரிவரை 2
புரிவில் 1
புரிவு 7
புரிவு_அரும் 1
புரிவே 1
புரிவொடு 1
புரு 1
புருடன் 1
புருடனினும் 1
புருவ 1
புருவத்து 1
புரை 78
புரைகள் 5
புரையார்க்கே 1
புரையில் 1
புரையின் 7
புரையினால் 1
புரையுழி 1
புரையுற 2
புரையே 3
புரையொடு 1
புரோதரன் 1
புல் 17
புல்ல 5
புல்லது 2
புல்லம் 1
புல்லர் 2
புல்லா 3
புல்லி 2
புல்லிய 5
புல்லின் 1
புல்லு 1
புல்லும் 4
புல்லோடும் 1
புல்வதற்கு 1
புல 2
புலத்தின் 1
புலத்து 15
புலம் 21
புலம்ப 3
புலம்பல் 1
புலம்பற்கு 1
புலம்பி 8
புலம்பினர் 1
புலம்பினர்க்கு 1
புலம்பினன்-ஆல் 1
புலம்பினான் 2
புலம்பு 2
புலம்பும் 5
புலமும் 1
புலமை 9
புலமையின் 1
புலமையினோர் 1
புலமையோய் 1
புலமையோர் 1
புலமையோன் 3
புலமையோனும் 1
புலரி 1
புலவர் 2
புலன் 25
புலன்கள் 1
புலனால் 1
புலனான் 1
புலால் 2
புலி 8
புலிகள் 1
புலியின் 1
புலியோ 1
புலை 4
புலையினார் 1
புலோனிய 1
புவனத்து 2
புவனம் 3
புவனியில் 1
புவி 32
புவியில் 2
புவியும் 1
புவியே 1
புவேமியர்-தம் 1
புழக்கம் 1
புழங்கலாமையும் 1
புழங்கிய 1
புழங்கினால் 1
புழல் 6
புழு 2
புழுகு 1
புழுகுடன் 1
புழுங்க 2
புழுங்கி 6
புழுங்கிய 6
புழுங்கு 3
புழுங்கும் 2
புழுதி 1
புழை 8
புழையின் 1
புள் 39
புள்ளி 1
புள்ளின் 1
புள்ளும் 3
புளகொடு 1
புற 16
புறங்கண்ட 6
புறத்தில் 3
புறத்தின் 1
புறத்து 36
புறத்து-இடை 1
புறத்தே 1
புறப்பட்டு 2
புறப்பட 1
புறம் 49
புறம்கொளீஇ 4
புறமும் 1
புறமே 1
புறமொடு 1
புறவம் 1
புறவு 4
புறவும் 1
புறா 2
புறாக்களும் 1
புன் 28
புன்கண் 7
புன்கணால் 1
புன்கணும் 1
புன்கணே 1
புன்கணை 1
புன்மை 7
புன்மையில் 1
புன்னகை 1
புன்னகையால் 1
புன்னாக 1
புன்னாகம் 1
புனத்து 1
புனத்து-இடை 1
புனம் 5
புனல் 58
புனல்-கண் 1
புனல்கள் 2
புனலிடத்தும் 1
புனலின் 2
புனலினால் 1
புனலும் 4
புனலே 2
புனலை 1
புனலொடு 1
புனை 21
புனைக 1
புனைந்த 16
புனைந்தவர்க்கும் 1
புனைந்தன 1
புனைந்தனன்-ஆல் 1
புனைந்தாய் 1
புனைந்தான் 4
புனைந்து 24
புனைய 4
புனையல் 1
புனையவும் 3
புனையவே 1
புனையா 1
புனைவது 1
புனைவல் 1
புனைவார் 1
புனைவு 6
புனைவு_அரும் 4

புக்க (10)

புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ – தேம்பா:5 151/1
ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின் – தேம்பா:10 86/1
தே அருள் புக்க பின் சீர்த்த பான்மையால் – தேம்பா:10 87/2
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும் – தேம்பா:14 47/2
செ வினை புக்க பாலால் தீது அற சிறந்த தன்மைத்து – தேம்பா:19 12/2
கண் வழி புக்க அவா கழுமி அ கனி – தேம்பா:27 115/1
புக்க அளவு அறிதல் அன்றி புன் கரத்து உளரும் தன்மை – தேம்பா:28 71/3
புக்க யாவரும் போக்கு அரிதாய் எழில் – தேம்பா:30 100/1
வேய் இனம் அழிப்ப புக்க வெம் தழல் கதத்தில் ஒத்தார் – தேம்பா:32 94/4
புக்க அனந்த நர_தேவன் பொலி வானவர் தம் நிலை கடந்தே – தேம்பா:36 19/1

மேல்


புக்கல் (1)

பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல் – தேம்பா:10 99/2

மேல்


புக்கன (2)

எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே – தேம்பா:14 55/4
புக்கன அளவில் வானில் பொன் பரத்து ஒருவன் ஏறு – தேம்பா:29 86/1

மேல்


புக்கனம் (1)

போகத்தால் விளை நசை தீ பொறாது தண் கா புக்கனம் என்று – தேம்பா:20 23/3

மேல்


புக்கனர் (4)

திற துறை புலம் புக்கனர் தேர்ந்த நூல் – தேம்பா:17 41/2
வார் வளர் முரசு ஒலி வழங்க புக்கனர்
ஏர் வளர் முகத்தினும் இலங்கும் மாண்பினோர் – தேம்பா:22 30/3,4
மேல் வழி வளம் எலாம் விளைய புக்கனர் – தேம்பா:22 31/4
மிடியொடு குறு_மனை விரும்பி புக்கனர் – தேம்பா:22 32/4

மேல்


புக்கனவோ (1)

துனியே தளிர்ப்ப தலைவிதியும் தொலையா பிறப்பும் புக்கனவோ
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ காண் என்றான் – தேம்பா:27 124/3,4

மேல்


புக்கனளே (1)

பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே – தேம்பா:5 87/4

மேல்


புக்கனனோ (1)

புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ
இனம் ஒத்து இலன் நேர் இலன் ஓர் என்பான் என்றான் – தேம்பா:31 42/3,4

மேல்


புக்கா (1)

கொன்றோன் உளம் பற்று இருள் புக்கா குன்றா சீல விளக்கு ஏற்றி – தேம்பா:19 26/2

மேல்


புக்கார் (7)

எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
கடல் ஒக்க பெத்திலையேம் கடி நகருள் சிறு வீட்டில் கரந்து புக்கார் – தேம்பா:11 122/4
வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அருமறை வடிவினோர் புக்கார் – தேம்பா:12 61/4
விதித்த நன் மறையின் நாதனை ஏந்தி விருப்பொடு சிறு மனை புக்கார் – தேம்பா:12 68/4
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார் – தேம்பா:12 71/4
பேற்சபை என்னும் கானம் பெற்று உளம் தளரா புக்கார் – தேம்பா:19 6/4
புக்கார் பொழில் தோகை மயில் புடையில் – தேம்பா:30 21/3

மேல்


புக்கால் (1)

தீய் வினை உளத்துள் புக்கால் செய் பகை அறிதீர் என்றான் – தேம்பா:28 73/4

மேல்


புக்கான் (6)

அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார் – தேம்பா:17 27/2
இலை புறம் கண்ட கா உள் இயைந்த வாள் ஏந்தி புக்கான் – தேம்பா:20 35/4
சுற்றுபு கொடு போய் சிறையினுள் திங்கள் துளி முகில் புக்கு என புக்கான் – தேம்பா:20 78/4
என்று இணை அற காய்ந்து ஏக எழுந்து இறை கோயில் புக்கான் – தேம்பா:25 73/4
கூட்டு அன்னார் அபயர் சூழ கோயிலை இரவின் புக்கான் – தேம்பா:29 85/4
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/4

மேல்


புக்கிடும் (1)

தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி – தேம்பா:2 8/2

மேல்


புக்கிலர் (1)

போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து – தேம்பா:12 67/3

மேல்


புக்கு (35)

பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும் – தேம்பா:0 4/3
அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என – தேம்பா:3 48/1
தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும் – தேம்பா:4 46/3
புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம்பொறி காத்தான் – தேம்பா:4 53/4
கற்றை மலி சோதி கருள் முற்று முகில் புக்கு அனைய – தேம்பா:5 150/2
அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார் – தேம்பா:5 150/4
புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ – தேம்பா:6 52/3
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் – தேம்பா:9 89/4
ஆக்கிய விருந்தின் விம்ம அணி மணி கோயில் புக்கு
வீக்கிய துவங்கட்கு ஒன்று ஆம் மெய்யனை வினையின் தீய்மை – தேம்பா:12 72/2,3
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு
வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப விருப்புடன் யூதர்கள் போனார் – தேம்பா:14 46/3,4
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
போய் முகத்து எதிர்ந்த நாடு புக்கு நீள் நெறியே போனார் – தேம்பா:15 186/4
திறந்த மணி கதவம் புக்கு அம் வீட்டில் சென்றவன் போல் – தேம்பா:16 60/2
அ நாள் எல்லாம் தான் நுழை வாய் அசல முழையுள் புக்கு உறைந்த – தேம்பா:19 28/1
சுற்றுபு கொடு போய் சிறையினுள் திங்கள் துளி முகில் புக்கு என புக்கான் – தேம்பா:20 78/4
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர் – தேம்பா:22 3/4
நீர் வளர் மறை புடை புக்கு நீள் நகர் – தேம்பா:22 30/2
புரை தரும் தடம் ஈது என புக்கு நான் – தேம்பா:23 36/1
பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம் – தேம்பா:23 44/3
மதுமுறை மலருள் புக்கு மதுசகன் கணை வெப்பு ஆற்றல் – தேம்பா:23 59/2
புக்கு எலா வெறிகள் சேர்-கால் பொய் கொலை களவு காமம் – தேம்பா:24 7/3
உற்றது என்னினும் புக்கு ஒழியாது உயிர் – தேம்பா:27 81/3
புற படும் புரம் புக்கு முன் ஆயவை – தேம்பா:27 83/3
பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய-கால் பரிவு அற்று எல்லா – தேம்பா:27 95/1
முனிய வேம் அள்ளல் புக்கு முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின் – தேம்பா:28 60/2
குறிப்பட புணர்ந்த செயிர் அளவு உடற்றி குடைந்து உடல் கிழித்த வாய் புக்கு
செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார் – தேம்பா:28 88/3,4
துஞ்சா தயை மகன் தொடர்ந்து புக்கு நம்மை – தேம்பா:31 14/3
புக்கு ஒக்கும் புயல் ஒக்க பொழி மத மால் களிறு ஒக்கும் பொலி கோல் அன்னார் – தேம்பா:32 85/3
புக்கு உடை புரைகள் தீர்த்து பொன்றவே உதித்த பின்னர் – தேம்பா:33 10/2
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை – தேம்பா:34 20/2
புக்கு அடைந்த பொலிந்த அ நாட்டு-இடை – தேம்பா:34 28/1
புக்கு என புரை எலாம் புவி புகுந்தன – தேம்பா:35 11/2
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/4
செல் மழை கொடையான் அரசர் கோன் கோவில் சென்று புக்கு அந்தணர்க்கு ஆதி – தேம்பா:36 107/1

மேல்


புக (10)

மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த – தேம்பா:2 14/1
ஈர்க்கு அடை கணை என இரு செவி புக
போர் கடை என மனம் புலம்பி மா மரி – தேம்பா:5 47/2,3
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2
கண் நலாள் உரைத்த சொல் காதின் உள் புக
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா – தேம்பா:7 84/1,2
புக பட்டு அழிக்கும் வினையின் பொலிசை காண்-மின் என்பார் – தேம்பா:14 70/4
தீங்கு அரும் படை ஒளித்தியேல் செயிர் புக வெல்வாய் – தேம்பா:23 89/4
வாள் அழுந்திய வருத்தமே கண்டு உயிர் புக மு – தேம்பா:35 68/1
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர் – தேம்பா:36 44/3

மேல்


புகர் (9)

புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம் – தேம்பா:16 15/3
பூம் கணையாய் என் நெஞ்சம் ஈர்த்தன பின் புகர் விழி ஒளிப்பவோ என்னா – தேம்பா:20 75/1
போர் வளர் சேனை சூழ புகர் முகத்து எருத்தின் பைம்பொன் – தேம்பா:20 99/2
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக – தேம்பா:20 113/2
போற்றிய தேவர் ஒப்ப புரிகுவர் புகர் கொள்வாரும் – தேம்பா:23 57/2
மருவ_அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம் – தேம்பா:23 93/3
கோடலோடு இயைந்த புகர் கொண்டு அன்று ஆண்ட கோமானும் – தேம்பா:26 163/2
தினம் செயும் புகர் வினை தெரிகிலார் அறத்து – தேம்பா:28 37/3
புகர் நீத்து உடையினிர் என்றே புகழுவார் – தேம்பா:30 160/4

மேல்


புகல் (11)

பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல் – தேம்பா:2 67/2
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2
பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று இனிது – தேம்பா:8 82/3
பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள் – தேம்பா:10 13/4
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து – தேம்பா:11 123/3
பூசை வாயினாள் புகல் கை தந்து உரம் – தேம்பா:14 12/3
கழி மால் கரி கழறி குளிர் கடலுள் புகல் கதிரோன் – தேம்பா:14 55/3
புகல் அனைய வாடு அரிய கொடிய கணை ஏவலொடு புரவு கரி தேர் விரி பதாதி – தேம்பா:15 130/2
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்தி புகல் உற்றான் – தேம்பா:23 29/4
புரிந்த சேயொடு புகல் செயா கண்டு கண்டு உருகி – தேம்பா:26 64/2

மேல்


புகல்-மின் (1)

புரை இலா வாழ்க என புகல்-மின் நீர் என்றான் – தேம்பா:26 129/4

மேல்


புகல்கிற்பான் (1)

புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/4

மேல்


புகல்கிற்பேன் (1)

பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4

மேல்


புகல்கின்றான் (1)

போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான் – தேம்பா:6 16/4

மேல்


புகல்வேன் (1)

புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள் – தேம்பா:11 33/4

மேல்


புகலவோ (1)

போரிடத்து அஞ்சி தூது புகலவோ வந்தேன் ஒன்றாய் – தேம்பா:15 54/1

மேல்


புகலா (1)

பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு – தேம்பா:11 115/2

மேல்


புகலின் (1)

புகலின் தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ – தேம்பா:9 54/4

மேல்


புகலுற்றான் (2)

போற்றாத ஓர் துயர் விள்ளா புகைந்து அரசன் புகலுற்றான் – தேம்பா:23 79/4
பூசை வரும் மா புகழ் புரிந்து புகலுற்றான் – தேம்பா:35 32/4

மேல்


புகவே (1)

புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள் – தேம்பா:5 149/2,3

மேல்


புகழ் (80)

புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி – தேம்பா:0 7/2
பா சிலம்புவ சிலம்ப பண் புகழ்
நா சிலம்புவ சிலம்பும் நாடு எலாம் – தேம்பா:1 26/3,4
ஆய முழங்கின ஆர் புகழ் சங்குகள் ஆயம் முழங்கின மேல் – தேம்பா:1 64/2
அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும் அடும் பகை நின்றனர்-கொல் – தேம்பா:1 71/1
அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும் அடும் பகை நின்றனர்-கொல் – தேம்பா:1 71/1
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய – தேம்பா:1 71/2
குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே – தேம்பா:2 4/4
கோ வீற்று உறை தனி நாதனை குறையா புகழ் இடவும் – தேம்பா:2 65/1
கூம்பா அணி மகற்கு கணிதம் மிக்கோர் கூறு புகழ்
ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி ஒருங்கு உடன் ஓர் – தேம்பா:3 59/1,2
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார் – தேம்பா:3 61/4
ஆய்ந்தால் ஒன்றும் வான் புகழ் கூறல் அரிது அன்றோ – தேம்பா:4 50/4
ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என வேதியார் – தேம்பா:5 123/1
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே – தேம்பா:5 146/4
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே – தேம்பா:8 74/3
போய் ஏவியதை புகழ் மேல் நின்றாட்கு உரைசெய்தனன்-ஆல் – தேம்பா:9 30/3
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/3
திதி வளர் உவப்பு எழீஇ அமரர் செய் புகழ்
விதி வளர் தகுதி மா விமலற்கு ஈங்கு உரி – தேம்பா:9 111/2,3
கோள் ஐ வாய் புகழ் தர கோல வானவர் – தேம்பா:10 81/1
பண் நேர் பால் நேர் மாம் குயில் நேர் பாடி படர் நல் புகழ் உற்றான் – தேம்பா:10 135/4
நா வீற்றிருந்த புகழ் மிக்க நணுகா காட்சிக்கு இறையோய் நீ – தேம்பா:10 140/2
நூல் வாய் புகழ் மேல் உயர்ந்தோய் நீ நோய் வாய் மருந்தின் கனிவோய் நீ – தேம்பா:10 141/1
ஈறும் தவிர்ந்த உன் புகழ் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட அருளாயோ – தேம்பா:10 143/4
நாவில் ஓடிய நல் புகழ் சிந்துவார் – தேம்பா:11 17/3
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார் – தேம்பா:11 84/4
மங்கள தெளி திரு புகழ் வழங்குபு வதிந்தார் – தேம்பா:11 90/4
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து – தேம்பா:11 100/2
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த – தேம்பா:11 103/3
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி – தேம்பா:11 122/2
கோண் நிகர் உணர்வில் கை பொருள் தந்து குறும் புகழ் கோடலே சிறிய – தேம்பா:12 69/1
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 22/4
புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல் – தேம்பா:14 18/1
போர் அஞ்சில கை புகழ் எஞ்சிலனே – தேம்பா:15 21/4
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர் – தேம்பா:15 33/2
சீர் முகம் கோடலும் சேர்ந்து ஒன்றாய் புகழ்
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன் – தேம்பா:15 136/2,3
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன் – தேம்பா:16 60/1
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த இரும் புகழ் தளிர்த்து தேவ – தேம்பா:19 17/3
திரு புகழே புகழ் மறையே திருவே நூலே குடி வைகும் – தேம்பா:20 22/1
பொய்யை நூறு புகழ் பொலி வேத நெறி வழுவா – தேம்பா:20 57/2
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட – தேம்பா:20 58/1
மேல் நின்று ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ் ஒலி போல் – தேம்பா:21 34/1
பால் நின்று இனிது இசை பாடுளி புகழ் பாடின பரிசே – தேம்பா:21 34/4
ஞானம் தகவு ஊக்கம் நயம் புகழ் சீர் – தேம்பா:22 5/2
தேன் ஏந்திய தீம் புகழ் பாடுவன – தேம்பா:22 8/4
நூல் வழி புகழ் என நுழை அன்னார் புடை – தேம்பா:22 31/3
பீடு உடையார் என்று உன்னல் பெரும் புகழ் பெற்ற ஆண்மை – தேம்பா:23 66/3
சிலை வல்லார்களும் சிறப்பு எழு நெடும் புகழ் திளை நூல் – தேம்பா:23 84/1
செய் நிற குலத்தோன் அம் முனி என்றும் திரு புகழ் கலை நிறை மாட்சி – தேம்பா:23 108/3
எல்லின் மாரியும் ஏந்திய வான் புகழ்
சொல்லின் மாரியும் தூய் மலர் மாரியும் – தேம்பா:24 66/1,2
புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்து – தேம்பா:25 2/1
மண் அளவு ஒளி புகழ் மருவும் மன்னவ – தேம்பா:25 42/1
சொல்லின் மாரியின் தூய் புகழ் பாடியும் – தேம்பா:25 99/2
நேர் அற கருப்பம் தந்து நெடும் புகழ் அளித்தல் ஓர்ந்தான் – தேம்பா:26 5/4
சாத வாய்மை உன்-வாய் தக உன் புகழ்
கீத வாயில் எங்கும் கிளைப்பார் என்றாள் – தேம்பா:26 38/3,4
பா-இடை புகழ் எழ உம்பர் பாடி மேல் – தேம்பா:27 3/3
விஞ்சும் ஈகையில் வீண் புகழ் கோடலே – தேம்பா:27 32/1
நெஞ்சு மாசுற மேல் புகழ் நீவுதற்கு – தேம்பா:27 32/3
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார் – தேம்பா:27 33/2
காதை வாய் மடங்க செய்தாய் கடி புகழ் இங்கண் வித்தி – தேம்பா:27 72/3
திரு கொடு புகழ் நீ எய்த செலுத்தினான் என்னை நாதன் – தேம்பா:27 74/4
புனைவு அரும் புகழ் வேத நூல் – தேம்பா:27 141/3
தாமனும் சிரீத்தான்-தானும் தரும் புகழ் கடந்த வீர – தேம்பா:29 43/2
வெருள் இடு பொய் புகழ் விழுங்கும் காதினான் – தேம்பா:29 59/2
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார் – தேம்பா:30 89/4
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட – தேம்பா:32 47/2
நின்றார் ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார் – தேம்பா:34 53/4
கள்வரும் பொருள் தகா கடந்த சொல் புகழ்
கொள்வரும் அனையவர் கொண்ட அ புகழ் – தேம்பா:35 10/1,2
கொள்வரும் அனையவர் கொண்ட அ புகழ்
எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால் – தேம்பா:35 10/2,3
ஒள் வரும் புகழ் என்பான் உலகில் ஓர் என்பான் – தேம்பா:35 10/4
பூசை வரும் மா புகழ் புரிந்து புகலுற்றான் – தேம்பா:35 32/4
பூசை தரு பூசு புகழ் பூசல் தருவார்-ஆல் – தேம்பா:35 37/4
போற்றினான் இணை போக்கிய புகழ் பொழி மாரி – தேம்பா:35 72/1
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/4
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3
தாய் அளவு இல வாழ் தகையின் புகழ் அறைந்தாள் – தேம்பா:35 84/4
பொன்றார் உண்டோ பூதலம் எங்கும் புகழ் விஞ்ச – தேம்பா:36 74/2

மேல்


புகழ்க்கு (2)

நூல் நிலம் கடந்த அ நுண் புகழ்க்கு இசை – தேம்பா:17 11/1
அணங்கு தீர்ந்து அவள் வாய் புகழ்க்கு அஞ்சினர் – தேம்பா:17 49/3

மேல்


புகழ்ச்சி (2)

புகழ்ச்சி வந்துற்ற-கால் பொலிந்த மாண்பினார் – தேம்பா:23 124/1
சது வளர் அணியின் சூழ்ந்து தனி வளர் புகழ்ச்சி பாடி – தேம்பா:34 21/3

மேல்


புகழ்ச்சியும் (1)

சாட்சியும் புகழ்ச்சியும் மற்ற சால்புறு – தேம்பா:25 46/3

மேல்


புகழ்ந்த (3)

சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த
தேம்பாவணியே என்று அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே – தேம்பா:3 59/3,4
போய் அவை புகழ்ந்த நூல் புதைப்ப உள்ளிய – தேம்பா:29 130/2
பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ ஆயினும் நீ புகழ்ந்த நாடர் – தேம்பா:32 31/2

மேல்


புகழ்ந்தன (1)

மீன் அயில் வானினும் மிக புகழ்ந்தன
சீனயி மா மலை சிறப்பு இஃது ஆம் அரோ – தேம்பா:18 9/3,4

மேல்


புகழ்ந்தனர் (1)

பணிந்தனர் புகழ்ந்தனர் பதம் தனில் உயர்ந்தே – தேம்பா:35 31/1

மேல்


புகழ்ந்தார் (1)

தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து தயவொடு தீது அற புகழ்ந்தார் – தேம்பா:12 65/4

மேல்


புகழ்ந்தால் (1)

புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என – தேம்பா:7 48/2

மேல்


புகழ்ந்து (10)

என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால் – தேம்பா:8 78/1
என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால் – தேம்பா:8 78/1
எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ – தேம்பா:10 103/3
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/2
வீங்கு ஒடியா விம்மிதத்து இ விதி கேட்டு புகழ்ந்து இவரை வேந்தர் ஏற்ற – தேம்பா:11 119/1
மண் விளக்கிட வந்த நாதனை புகழ்ந்து உம்பர் – தேம்பா:12 45/3
தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனை புகழ்ந்து இறைஞ்ச – தேம்பா:26 40/1
தாழ்வரும் புரைகள் நீக்கி தகவு உறீஇ புகழ்ந்து நின்றார் – தேம்பா:29 2/4
தனை விளைத்தன தயை வழி அளவு_அற புகழ்ந்து
கனை விளைத்தன களிப்பில் ஓர் ஆயிர நாமம் – தேம்பா:32 14/2,3
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர் – தேம்பா:36 100/2

மேல்


புகழ்ந்தேன் (1)

வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன்
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன் – தேம்பா:8 10/3,4

மேல்


புகழ்படவே (1)

திண் பால் வளமே செய்தமையால் திரு தன் நாமம் புகழ்படவே
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா – தேம்பா:26 41/2,3

மேல்


புகழ்பவர் (1)

தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய் – தேம்பா:2 48/2

மேல்


புகழ்வ (1)

கற்றவர் பருக பகர்குவ புகழ்வ காம் உறி கேட்டனர் களிப்ப – தேம்பா:27 155/2

மேல்


புகழ்வது (2)

பா முறை நடத்தி தொடை சரம் தொடுத்து பகர்ந்து அவை புகழ்வது பாலோ – தேம்பா:2 49/4
நீடலே புகழ்வது நீர்மையோ இனிது – தேம்பா:29 122/2

மேல்


புகழ்வார் (3)

மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/4
தொழுவார் புகழ்வார் துணர் மெல் அடி மேல் – தேம்பா:11 71/2
ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார்
ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார் – தேம்பா:35 77/1,2

மேல்


புகழ்வு (1)

புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3

மேல்


புகழ்வு_அரும் (1)

புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3

மேல்


புகழ (9)

ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ ஒளி நாக்கொடு பல் மணி புகழ – தேம்பா:10 144/1
ஒளி நாக்கொடு வான் சுடர் புகழ ஒளி நாக்கொடு பல் மணி புகழ
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ – தேம்பா:10 144/1,2
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ – தேம்பா:10 144/2
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ
தெளி நாக்கொடு நீர் புனல் புகழ தினமே புகழப்படுவோய் நீ – தேம்பா:10 144/2,3
தெளி நாக்கொடு நீர் புனல் புகழ தினமே புகழப்படுவோய் நீ – தேம்பா:10 144/3
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ – தேம்பா:10 144/4
பூரண வரத்து அமரர் நின் புகழ இன்ப – தேம்பா:12 91/3
இட்ட தன் புகழ தன் இறையோன்-தனை – தேம்பா:26 39/3
கோன் குழைய குழு புகழ உணராது ஆணை கூறினன் வான் – தேம்பா:26 168/3

மேல்


புகழப்படுவோய் (2)

தேன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ சேண் மேல் புகழப்படுவோய் நீ – தேம்பா:10 139/2
தெளி நாக்கொடு நீர் புனல் புகழ தினமே புகழப்படுவோய் நீ – தேம்பா:10 144/3

மேல்


புகழிட (1)

ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே – தேம்பா:8 69/4

மேல்


புகழின் (6)

புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
நூல் சபையாக கற்றோர் நுதலிய புகழின் மிக்கோர் – தேம்பா:19 6/2
பயின்று எழும் புகழின் மிக்கோர் பணி முகத்து உவந்த பாலை – தேம்பா:19 11/4
ஊன் விளை துயரின் குன்றா உரை விளை புகழின் நேரா – தேம்பா:23 19/2
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/4
பா-இடை புகழின் மிக்க பயன் கொள்வான் என கண்டு உற்றாள் – தேம்பா:26 12/4

மேல்


புகழும் (8)

உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே – தேம்பா:2 3/4
பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா – தேம்பா:5 122/3
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட – தேம்பா:12 85/3
நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும்
வென்றோன் எலீய மா முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே – தேம்பா:19 26/3,4
வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/4
புரவலர் புகழும் பொய்யா பொலிவொடு விளைத்தி வாழ்வும் – தேம்பா:27 75/2
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும் – தேம்பா:29 45/2
அனைவரும் புகழும் ஓதை அலையும் நீல் முகிலும் ஆற்றா – தேம்பா:30 80/4

மேல்


புகழுவர் (4)

ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே – தேம்பா:8 69/4
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா – தேம்பா:10 66/2
பொலி அவர் எவர் என அளவு இல புகழுவர் – தேம்பா:15 178/4
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3

மேல்


புகழுவார் (2)

மேல் நிவர் அரு மிடல் விழைவொடு புகழுவார் – தேம்பா:15 175/4
புகர் நீத்து உடையினிர் என்றே புகழுவார் – தேம்பா:30 160/4

மேல்


புகழுற்று (1)

பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார் – தேம்பா:26 40/4

மேல்


புகழே (3)

போல் ஓர் இடத்தும் தேடா பொழுதே தொடரும் புகழே – தேம்பா:9 19/4
நூல் வழி புகழே போன்று நொடிப்பினில் பரந்த மேகம் – தேம்பா:12 18/1
திரு புகழே புகழ் மறையே திருவே நூலே குடி வைகும் – தேம்பா:20 22/1

மேல்


புகழை (1)

அரும் தயாபரன் தன் மகவு அளித்தலால் புகழை
திருந்த நீடு நாள் வாழ்த்தி இசைத்து உறுதியில் சிறந்தாள் – தேம்பா:26 62/3,4

மேல்


புகழோடு (1)

உரை தரும் புகழோடு இட நாட்டினேன் – தேம்பா:23 36/4

மேல்


புகன்ற (6)

பூ-இடை தேன் அளி கொம்பு மலிந்து புகன்ற மடம் கிளிகள் – தேம்பா:1 70/2
போற்று_அரும் ஊழ்வினை என புகன்ற பின் – தேம்பா:27 105/2
புகன்ற அம்பு எழுதும் ஆறும் பொருது அவை விலக்கும் ஆறும் – தேம்பா:28 11/1
புரை கொன்ற தவத்தின் மிக்கோய் புகன்ற போது உளத்தின் நாணில் – தேம்பா:29 115/3
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு – தேம்பா:32 24/1
புறத்தின் ஆம் என்று தான் புகன்ற வேத நூல் – தேம்பா:35 9/3

மேல்


புகன்ற-போது (1)

போது வாய் மலர்ந்து உரை முதல் புகன்ற-போது
ஏது வாய் மடங்கவும் இனிது உளத்தோடு – தேம்பா:27 8/1,2

மேல்


புகன்றபடி (1)

பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த – தேம்பா:8 3/3

மேல்


புகன்றவர்க்கும் (1)

துய் அம் தாய் உரி தொடர்பினார் சுட புகன்றவர்க்கும்
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல் – தேம்பா:6 60/1,2

மேல்


புகன்றவன் (1)

பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி – தேம்பா:23 88/3

மேல்


புகன்றவை (1)

பொதிர்ந்தன அயிர்ப்பு உற்றாயே புகன்றவை கண்டால் அல்லால் – தேம்பா:26 8/3

மேல்


புகன்றனன் (1)

பொய் வகை முறுவல் காட்டி புகன்றனன் சூசை ஐயம் – தேம்பா:27 148/2

மேல்


புகன்றான் (2)

பொருள் விளைத்த பயன் புகன்றான் அரோ – தேம்பா:27 85/4
புரை கிடந்தவை பற்றி மா முனி இவை புகன்றான் – தேம்பா:29 98/4

மேல்


புகன்றிடல் (1)

போரர் போர் இயற்றும் ஆறு புகன்றிடல் அரிய ஆறே – தேம்பா:16 46/4

மேல்


புகன்று (5)

பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள் – தேம்பா:7 80/4
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா – தேம்பா:10 66/2
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
புன் தொழில் அனைவரும் புகன்று கோல் வளை – தேம்பா:25 55/3
புரந்த அரும் குணம் தன் பாலாய் புகன்று அவன் ஏவும் தன்மைத்து – தேம்பா:28 66/2

மேல்


புகன்றுளாய் (1)

பூரியர் தொழிலினை புகன்றுளாய் அரோ – தேம்பா:25 52/4

மேல்


புகா (4)

முன் புகா இடர் முயன்ற நீள் நெறிகளை கடந்து – தேம்பா:26 59/2
நனி அவா இருள் உளம் புகா தெளிதலும் நயப்ப – தேம்பா:27 27/1
ஆதல் மிக்கு உற அவா இருள் உளம் புகா வேண்டும் – தேம்பா:27 174/2
தூய் வினை உளத்தில் துகள் புகா காத்து சுடர் விளக்கு ஆயினாய் என்னா – தேம்பா:36 34/2

மேல்


புகாது (1)

மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர் – தேம்பா:6 24/2

மேல்


புகார் (2)

மருள் தரும் புகார் மல்கினும் மாறு இலா – தேம்பா:27 30/3
படைத்தது இவறி படைத்தானை பகைப்பார் இங்கண் புகார் என்னா – தேம்பா:36 18/3

மேல்


புகுத்தலால் (1)

போற்று அரும் பழி வெறி புரை புகுத்தலால்
தேற்று அரும் அழிவு உறீஇ சிதையும் பார் எலாம் – தேம்பா:24 49/3,4

மேல்


புகுத்தி (3)

விருப்பு செய்து உள் நுழைந்தே வெம் தீ புகுத்தி கொன்றீர் – தேம்பா:10 47/3
சங்கையம் பல சாதி நல் முறை என புகுத்தி
அம் கை அங்கனை பழகின் நீ அகலினும் அரிது உன் – தேம்பா:23 91/2,3
புல்லும் வீயினும் புன்கண் புகுத்தி மேல் – தேம்பா:26 172/2

மேல்


புகுத்திய (1)

பொறி பட பகழி மாரி புகுத்திய மதியான் தீர்த்தான் – தேம்பா:16 42/2

மேல்


புகுத்தினாய் (1)

போயும் நீ அறா துயர் புகுத்தினாய் என்பார் – தேம்பா:31 21/4

மேல்


புகுத்தினால் (1)

ஒப்பு அணி கடந்த சூசை உளத்து அழல் புகுத்தினால் போல் – தேம்பா:10 5/2

மேல்


புகுத்து (1)

பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே – தேம்பா:26 114/4

மேல்


புகுதுக (9)

கான் ஆர் மலர் அடி கண்டார் புகுதுக – தேம்பா:30 152/4
தேன் தோய் முகை முக செல்வன் புகுதுக
மீன் தோய் மிளிர் முடி வேய்ந்தாள் புகுதுக – தேம்பா:30 153/1,2
மீன் தோய் மிளிர் முடி வேய்ந்தாள் புகுதுக
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக – தேம்பா:30 153/2,3
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக
வான் தோய் மகிழ்வொடு கண்டார் வடு அற – தேம்பா:30 153/3,4
அறமே புகுதுக அருளே புகுதுக – தேம்பா:30 154/1
அறமே புகுதுக அருளே புகுதுக
திறமே புகுதுக தெளி நூல் புகுதுக – தேம்பா:30 154/1,2
திறமே புகுதுக தெளி நூல் புகுதுக – தேம்பா:30 154/2
திறமே புகுதுக தெளி நூல் புகுதுக
புறமே மொழி நலம் எவையும் புகுதுக – தேம்பா:30 154/2,3
புறமே மொழி நலம் எவையும் புகுதுக
உறவே என நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 154/3,4

மேல்


புகுந்த (1)

புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா – தேம்பா:7 84/2

மேல்


புகுந்தன (1)

புக்கு என புரை எலாம் புவி புகுந்தன
மிக்கு என துடைத்து அவை வெல்லுவான் பொறை – தேம்பா:35 11/2,3

மேல்


புகுந்து (5)

தெள் நுரைத்து எழும் திரை திரள் வயின்-தொறும் புகுந்து
வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய் – தேம்பா:1 6/2,3
பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார் – தேம்பா:10 64/1
திலம் பட புகுந்து கல் சிலம்பில் செல்லும்-ஆல் – தேம்பா:19 39/4
பொய் வகை சடத்து நான் புகுந்து எசித்தார் புரையுற அவன் மொழி பழித்து – தேம்பா:23 104/3
புனை முதிர்ந்த சிறை புகுந்து ஓவும்-ஆல் – தேம்பா:27 86/4

மேல்


புகுந்துளன் (1)

பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய் – தேம்பா:6 45/1

மேல்


புகுப்ப (1)

வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய் – தேம்பா:14 6/2

மேல்


புகும் (7)

துளி சிறை செயும் முகில் புகும் இரு மலை சுமந்த – தேம்பா:3 11/1
கடம் புகும் தேறலை சூல் கொள் கண்ணி போல் – தேம்பா:9 96/1
தடம் புகும் கடவுளை தாங்கும் பீடமே – தேம்பா:9 96/2
புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய் – தேம்பா:9 96/4
போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள் – தேம்பா:10 50/2
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான் – தேம்பா:23 98/4
புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 158/4

மேல்


புகும்-கால் (1)

வாய்மையோர் புகும்-கால் கோவில் வணக்கு உரி பணியில் வைகும் – தேம்பா:12 73/1

மேல்


புகுவர் (1)

பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4

மேல்


புகுவார் (2)

பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர் பதி அமைந்து எழுந்து புகுவார் – தேம்பா:5 147/4
முரிவார் அலை புகுவார் உளம் முனிவார் துயர் முதிர்வார் – தேம்பா:14 52/2

மேல்


புகுவித்தோம் (1)

புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தோம்
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/3,4

மேல்


புகை (51)

ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ – தேம்பா:1 19/1
பணித்த பூம் புகை குழல் படிய சூடுவார் – தேம்பா:1 54/4
வெயில் தியங்கிய என வெந்த அகில் புகை
அயிற்றிய வெயில் உமிழ் அரிய மா மணி – தேம்பா:2 17/2,3
நாறிய நானமும் நறும் அகில் புகை
ஊறிய கானமும் உரைத்த சந்தமும் – தேம்பா:2 27/1,2
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் – தேம்பா:2 46/3
பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும் – தேம்பா:4 32/1
பல் வாசம் உண்ட புகை பாய்ந்து அவிர் பாலின் ஆவி – தேம்பா:5 81/3
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா – தேம்பா:5 123/2
அகில் கவர் புகை தூது விட்டு அம் குழல் – தேம்பா:10 31/3
வெந்த நல் புகை கலந்து வீங்கின – தேம்பா:10 107/3
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/2
பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார் – தேம்பா:11 51/4
புகை ஆடிய காடு எனும் இ புவியே – தேம்பா:11 65/1
நறு நானம் நறிய புகை நாறு நறும் அராபிய நல் நாட்டு வேந்தும் – தேம்பா:11 105/1
அம் புகை துகில் என அலர்ந்த பூம் தரு – தேம்பா:12 37/2
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற – தேம்பா:12 83/3
ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட – தேம்பா:12 85/2
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா – தேம்பா:12 87/2
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ் – தேம்பா:13 3/2
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள் – தேம்பா:15 90/3
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே – தேம்பா:15 113/4
சாலை பூம் புகை வீதியும் தாண்டி நல் – தேம்பா:17 42/2
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/3
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் – தேம்பா:20 67/2
கூர் நலம் வியந்த பின்னர் கொழும் புகை காட்டி நல் நூல் – தேம்பா:22 19/3
வரை உயிர்ப்பு என புகை மாட நெற்றி மேல் – தேம்பா:22 28/1
பொய் கண்டேனும் பூவொடு வாச புகை சாத்தி – தேம்பா:23 25/3
போற்றி கேள்-மின் நீர் புகை என ஒழி பொருள் ஈகை – தேம்பா:27 28/3
வினை செய் பாவம் உள் விளைத்த நள்ளிருள் புகை மொய்ப்ப – தேம்பா:27 171/1
ஆதலேனும் நாறிய வெந்த அகில் பூம் புகை தவழ்ந்து – தேம்பா:28 21/1
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய் – தேம்பா:28 38/2
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி – தேம்பா:28 88/1
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து – தேம்பா:28 91/1
அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம் – தேம்பா:28 96/1
நாறு பூம் புகை நாறும் அகில் புகை – தேம்பா:28 98/1
நாறு பூம் புகை நாறும் அகில் புகை
ஊறு நானம் மற்று ஊறிய வாசமோடு – தேம்பா:28 98/1,2
பூதி நாறு புகை திரள் நாசி ஊடு – தேம்பா:28 99/1
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய் – தேம்பா:28 132/3
செம் பொறி புகை கண் யானை சிதைத்து உயிர் மாளும் அன்றோ – தேம்பா:28 150/4
இருள்பட புகை மொய்த்து என்ன எஞ்சிய அறிவு குன்றும் – தேம்பா:29 14/1
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ – தேம்பா:29 20/1
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் – தேம்பா:29 26/2
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில் – தேம்பா:31 14/2
எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார் – தேம்பா:32 13/1
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ – தேம்பா:32 91/3
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கும் மண்டபத்தில் – தேம்பா:36 100/3
அடி வணங்க மறையவர் வணங்க அணி அணி படையவர் வணங்க அனையவர் வணங்க விரை விரி புகை
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/2,3
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2
அள்ளுற மணி பூம் புகை முகில் சூழ அருள் உற நடந்ததே இரதம் – தேம்பா:36 111/4
விண் வாய் மண பூம் புகை மொய்ப்ப விள்ளா இன்பத்து அடி தொழுதார் – தேம்பா:36 129/4

மேல்


புகைகள் (3)

தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ – தேம்பா:9 132/1
சுழல் தர புகைகள் நாறும் தூய் மலர் தவிசில் தேம் பூ – தேம்பா:28 133/1
புல் பதி குழாத்தின் நிரைத்தன பிச்சம் புயல் குழாத்து எழுந்தன புகைகள்
அல் பதி திங்கள் பொழி கதிர் குப்பை அணி குழாத்து இரட்டின கவரி – தேம்பா:36 112/1,2

மேல்


புகைத்தன (1)

பிறை புதைத்தன முடி விழ உளம் அறு பிணி புகைத்தன இறையவன் அலறி நல் – தேம்பா:15 164/1

மேல்


புகைத்து (1)

பொங்கு அதிர்வு எழ புகைத்து எரித்து போக்கினான் – தேம்பா:27 55/4

மேல்


புகைந்த (3)

பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ – தேம்பா:3 20/2
போர் முகத்து அழன்ற வீரர் புகைந்து என புகைந்த கானம் – தேம்பா:19 10/1
போய் உடை வஞ்சம் உள்ளி புகைந்த நெஞ்சு ஆற்றாள் அன்றோ – தேம்பா:29 16/4

மேல்


புகைந்து (8)

முனி வெகுண்ட முனிவு இணை புகைந்து முனி முனி வளைந்து விடு முனிவு அறா – தேம்பா:15 92/1
போர் முகத்து அழன்ற வீரர் புகைந்து என புகைந்த கானம் – தேம்பா:19 10/1
போய் முகம் உடன்று எரி புகைந்து எழுவ திங்கள் – தேம்பா:23 46/3
போற்றாத ஓர் துயர் விள்ளா புகைந்து அரசன் புகலுற்றான் – தேம்பா:23 79/4
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து அழிய – தேம்பா:26 164/2
மருள்பட புகைந்து மண்டி மலிந்த பித்து ஏறும்-காலை – தேம்பா:29 14/2
போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா – தேம்பா:29 69/3
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள் – தேம்பா:30 12/1

மேல்


புகைப்ப (1)

மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா – தேம்பா:24 25/2

மேல்


புகைய (1)

புனைய உளைவன புகைய வெருவன பொருதல் வெறிது என மெலிவன – தேம்பா:24 43/4

மேல்


புகையால் (1)

தெருள் விஞ்சி செயிர் புகையால் தேக்கிய தீது இருள் கடந்தான் – தேம்பா:34 43/2

மேல்


புகையின் (1)

வம்மிய புகையின் சூளை வாய் அங்காந்து எரிந்த செம் தீ – தேம்பா:29 80/1

மேல்


புகையும் (8)

அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில் – தேம்பா:12 63/1
அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில் – தேம்பா:12 63/1
தேக்கிய புகையும் வாம தெருட்சியும் மருளின் நோக்கிற்கு – தேம்பா:12 72/1
பொன் நாணினர் மணி வில்லினர் பொறி அம்பினர் புகையும்
சொல் நாவினர் சய நெஞ்சினர் சுடு கண்ணினர் சுடர் பூண் – தேம்பா:15 142/1,2
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி – தேம்பா:19 24/2
சரம் தரும் பூவும் சாத்தா சாந்தமும் புகையும் காட்டா – தேம்பா:23 15/3
விரை தரும் புகையும் வெறி மாலையும் – தேம்பா:23 36/3
தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல – தேம்பா:36 92/3

மேல்


புகையுள் (1)

தெண் நிற வாய் பூம் புகையுள் மணி வில் வீசும் தெரு எல்லாம் – தேம்பா:36 94/2

மேல்


புகையையும் (1)

கால் வரும் கவரியும் கமழ்வரும் புகையையும் கனிய வாரி – தேம்பா:19 25/2

மேல்


புகையொடு (1)

போக்கிய புகையொடு புழுங்கு பேய் இனம் – தேம்பா:27 56/1

மேல்


புகையோ (1)

கள் ஆர் மலர் மணமோ கனல் ஆர் புகையோ கடுத்து ஒருவன் – தேம்பா:29 49/1

மேல்


புகைவார் (1)

போரார் ஒலி முரசு ஆர் ஒலி புகைவார் ஒலி புரை செய் – தேம்பா:14 57/3

மேல்


புங்கம் (3)

கான் வழங்கும் தவ புங்கம் கணித்து அவளை வணங்குவன்-ஆல் – தேம்பா:6 2/4
கறி பட பகு வாய் புங்கம் கதத்துடன் இவனும் ஏவ – தேம்பா:16 42/3
கறி பட பகு வாய் புங்கம் கடைத்து அவை அவனும் காத்தான் – தேம்பா:16 42/4

மேல்


புங்கு (1)

வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ – தேம்பா:19 31/1

மேல்


புசித்த (1)

பொருந்தலர் உரத்து ஒளி புசித்த வாளொடும் – தேம்பா:2 30/1

மேல்


புசித்து (1)

பொங்கிட விம்மிய அளி புசித்து இசை – தேம்பா:2 26/3

மேல்


புசியாத (1)

பொய்யும் பவமும் அகலும் புசியாத
ஐ உண் அலர் கண்டு அளி நீங்கின போல் – தேம்பா:5 89/3,4

மேல்


புட்கரம் (1)

பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே – தேம்பா:31 43/1

மேல்


புட்கு (1)

வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக – தேம்பா:3 28/3

மேல்


புடம் (4)

புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் – தேம்பா:9 89/4
புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய் – தேம்பா:9 96/4
புடம் புனைந்தவர்க்கும் வான் சுடர் ஒளியால் பூமியும் ஒளிர்ந்து என தகும்-ஆல் – தேம்பா:20 68/2
புடம் புனைந்து இரும்பு செம்பொன்னின் தன்மை ஆம் – தேம்பா:30 51/1

மேல்


புடவியால் (1)

புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி – தேம்பா:0 7/2

மேல்


புடவியில் (1)

அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் – தேம்பா:6 38/3

மேல்


புடவியை (1)

புடவியை அனைத்தும் வேரோடு அசைவன புதவு அழல் கொளுத்து சூலம் இரு கையில் – தேம்பா:24 36/1

மேல்


புடை (45)

நீண்ட வாள் புடை நெருங்கியே படர் கரு முகில் போல் – தேம்பா:3 12/1
புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி என் தெய்வம் – தேம்பா:3 30/3
பொருத்திய அன்பின் ஓகையொடு புடை துணை நின்ற பேதையரை – தேம்பா:5 134/3
புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ – தேம்பா:5 151/1
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/4
தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும் – தேம்பா:10 12/1
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது_ஆயிரரும் புடை திரிந்து – தேம்பா:10 16/3
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான் – தேம்பா:10 75/4
உள் உடை புடை கடந்து உளத்தில் உன்னிய – தேம்பா:10 82/3
அ புடை விளக்கிட அருத்தி காண் மணி – தேம்பா:10 86/2
புன்மை கொண்டார் அ வழி போய் அ புடை ஆர்ந்த – தேம்பா:11 84/1
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/3
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/3
மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில் – தேம்பா:12 60/1
விண் புடை தீண்டி மின் மணி கோட்டின் மீது ஒளிர் பதாகை நின்று ஆடல் – தேம்பா:12 60/2
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த – தேம்பா:12 60/3
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே – தேம்பா:12 60/4
புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல் – தேம்பா:14 18/1
முன் நேரினர் பின் நேரினர் புடை நேரினர் முகிலின் – தேம்பா:14 61/1
புடை வாங்கு அலையோடு அலைய பொலி ஆர்ப்பு உலகில் பொருவா – தேம்பா:14 65/4
புல் அம் கரை வதிந்தனர் புடை அகன்றது ஓர் – தேம்பா:14 127/1
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும் பூம் சோலை புடை மருவ – தேம்பா:15 13/3
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில் – தேம்பா:15 120/2
புல் அரிது அகன்ற கானில் புடை துணை இன்றி போகில் – தேம்பா:17 16/3
பூண் எறி ஒளியொடு புடை விண்ணோர் வர – தேம்பா:18 5/1
அணி நிறத்து அமரர் புடை ஆர்ந்து அரும் – தேம்பா:18 56/3
போய் இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார் – தேம்பா:20 1/4
பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின் – தேம்பா:20 14/2
அன்பு மிக புடை சூழ்ந்த அரிய மோனர் அருந்துதிர் என்று – தேம்பா:20 21/2
போர் ஏந்தி பகைத்தன போல் புணரி பல் நாள் புடை புடைப்ப – தேம்பா:20 27/1
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல – தேம்பா:20 101/1
தேம் புடை கண்ணி சாற்றி தெண்டனிட்டு உவப்ப செய்தான் – தேம்பா:20 117/4
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர் – தேம்பா:22 3/4
பொடி வைத்த வழி புடை சேறு உலவ – தேம்பா:22 7/3
நீர் வளர் மறை புடை புக்கு நீள் நகர் – தேம்பா:22 30/2
நூல் வழி புகழ் என நுழை அன்னார் புடை
மேல் வழி வளம் எலாம் விளைய புக்கனர் – தேம்பா:22 31/3,4
இரதமே எழுந்த அ இருவர் தம் புடை
விரதமே கது விடா புரிசை மேல் பட – தேம்பா:24 19/2,3
புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார் – தேம்பா:24 30/2
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர – தேம்பா:27 60/3
போயினர் அமரர் சூழ் புடை புடை புணர்ந்து – தேம்பா:30 43/2
போயினர் அமரர் சூழ் புடை புடை புணர்ந்து – தேம்பா:30 43/2
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/1,2
வான் ஆர் குடை கொடி மல்க புடை புடை – தேம்பா:30 152/1
வான் ஆர் குடை கொடி மல்க புடை புடை
வானார் வருவது காணார் அனைவரும் – தேம்பா:30 152/1,2
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1

மேல்


புடைக்குவார் (1)

பிடிக்குவார் சிலர் தரையினோடு உடல் புடைக்குவார் சிலர் பிளிர நெய் – தேம்பா:25 80/2

மேல்


புடைகள்-தோறும் (1)

பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார் – தேம்பா:10 64/1

மேல்


புடைத்த (2)

புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச – தேம்பா:12 20/2
ஒண் சிறை புடைத்த புள் உவந்த ஈட்டமே – தேம்பா:20 9/4

மேல்


புடைத்த-கால் (1)

அணங்கிய நெஞ்சில் சீற்றம் அழன்று உனை புடைத்த-கால் நீ – தேம்பா:29 116/2

மேல்


புடைத்தனன் (1)

கதம் மிக படர் இரதமும் அதிர்குப கழல் புடைத்தனன் அழல் எழ அளவு அற – தேம்பா:15 162/1

மேல்


புடைத்தான் (1)

கண் ஒன்று கதத்தின் சீறி கன்னம் மேல் புடைத்தான் அன்னான் – தேம்பா:29 110/3

மேல்


புடைத்து (6)

பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப – தேம்பா:2 44/2
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால் – தேம்பா:5 110/2
பூரணம் தரும் மார்பு புடைத்து எலா – தேம்பா:13 32/3
தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே – தேம்பா:15 108/4
தேன் கலந்த பூ மலர்தலும் செழும் சிறை புடைத்து
கான் கலந்த புள் கணம் கனி பாடலும் கதிர் வான் – தேம்பா:26 71/2,3
ஒலித்தன மட குயில் இசைகள் நீர்த்தலும் ஒளி சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும் – தேம்பா:30 90/2

மேல்


புடைப்ப (3)

புடையே நின்ற கல்லை புடைப்ப புனல் பாய்ந்து அ கல் – தேம்பா:14 74/3
புலம்பும் திரையை கம்பளத்தால் புடைப்ப அரிதின் பிரித்து நளிர்ந்து – தேம்பா:19 31/3
போர் ஏந்தி பகைத்தன போல் புணரி பல் நாள் புடை புடைப்ப
வார் ஏந்தி முகில் புதைத்த வயிர குன்றும் குன்றும் அன்றோ – தேம்பா:20 27/1,2

மேல்


புடைப்புடை (1)

திளைத்தனர் புடைப்புடை படு புண் வாய் கறை சிதர்த்தனர் சின தொடு சின வில் பூட்டு என – தேம்பா:15 79/2

மேல்


புடையர் (1)

புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே – தேம்பா:32 98/3

மேல்


புடையில் (13)

போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து – தேம்பா:10 2/3
எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில்
புரி மாலை காண்டல் இலா பொலிவான் மாட்சி புலமையினோர் – தேம்பா:10 59/1,2
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப – தேம்பா:12 98/2
அண்டரும் புடையில் சூழ அணி முகை மகவை ஏந்தி – தேம்பா:12 100/3
புடையில் புவி யாவும் புழக்கம் உற – தேம்பா:15 34/2
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1
ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின் உருவமுடன் உட்கு வீச அணி அணி – தேம்பா:24 31/1
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர் – தேம்பா:24 31/2
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ தகுதி இல கற்ற மாய வினையொடு – தேம்பா:24 31/3
வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4
புரமும் அற்றனர் கடிகையும் பல புடையில் அற்று உக எவணுமே – தேம்பா:25 76/4
புக்கார் பொழில் தோகை மயில் புடையில்
தொக்கார் அனை அ துயர் ஆலுவன – தேம்பா:30 21/3,4
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல – தேம்பா:35 40/3

மேல்


புடையின் (4)

வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற – தேம்பா:12 12/3
முருக்கின சினத்து இரு புடையின் நூற்றுவர் முறுக்கென வளைத்திட ஒரு கை தாக்கினர் – தேம்பா:15 76/2
திளைத்தன சினத்து இரு புடையின் நூற்றுவர் சிலை கொடு பனித்தன கணைகள் தாக்கலின் – தேம்பா:15 77/1
புரியும் பல முரியும் பல பொலியும் பல புடையின்
பிரியும் பல குமுறும் பல தொனி உம்பரம் பெறவே – தேம்பா:21 28/3,4

மேல்


புடையே (1)

புடையே நின்ற கல்லை புடைப்ப புனல் பாய்ந்து அ கல் – தேம்பா:14 74/3

மேல்


புடையொடு (1)

புடையொடு வானோர் மல்க போய் இவர் திறந்த அன்பின் – தேம்பா:22 23/2

மேல்


புண் (69)

புண் உரைத்து அட கொள்ளை செய் பொருந்தலர் போன்றே – தேம்பா:1 6/4
வண்டு உரைத்து மலர்ந்த அலர் புண் அலால் – தேம்பா:1 75/1
வண்டு உரைத்து மலர்ந்த அக புண் இலால் – தேம்பா:1 75/2
புண் கிழித்து நெய் புனலொடு போர் முகத்து அஞ்சா – தேம்பா:5 13/3
என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள் – தேம்பா:5 36/1
புழல் ஆயின புண் நுழைய பொதுளும் – தேம்பா:5 63/3
குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என – தேம்பா:5 133/2
புண் கனிந்த மருந்து ஒப்ப பொங்கு கருணாகரியே – தேம்பா:6 17/1
புண் கிழித்து அடலார் காப்பு அதோ நீயே புரந்து செய் காப்பு அது காப்பே – தேம்பா:6 36/4
பொய் என படர் புழை பட குடைந்த புண் உடலை – தேம்பா:6 68/1
ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண்
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே – தேம்பா:6 68/3,4
புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை – தேம்பா:7 68/1
உள் படை பாய்ந்து அகன்று உடைத்த புண் எனா – தேம்பா:7 77/1
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா – தேம்பா:7 84/2
வாள் நெறி கடந்த புண் போல் வருந்தல் நிற்கு இனிதோ அன்பால் – தேம்பா:9 82/2
புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும் – தேம்பா:10 19/1
புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர் பொருவா மருந்தே அருள் அன்பே – தேம்பா:10 138/2
புண் உளே மருந்து நீவி போன ஆட்டை மீட்கவோ – தேம்பா:11 5/3
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
புண் நோக உடல் துயர் பூத்திடவோ – தேம்பா:11 62/3
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார் – தேம்பா:11 114/4
அழல் குளித்த பைம் தாதோ கண் பாய் வேலோ அகல் வாய் புண்
புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி – தேம்பா:13 5/1,2
புண் முழுதும் ஏந்திய புலால் அயிலனோடு – தேம்பா:14 4/2
புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே – தேம்பா:14 31/4
புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன் – தேம்பா:15 44/4
திளைத்தனர் புடைப்புடை படு புண் வாய் கறை சிதர்த்தனர் சின தொடு சின வில் பூட்டு என – தேம்பா:15 79/2
புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்ப சூசை – தேம்பா:15 180/1
ஓவி வாட்டிய உன் உடல் புண் பட – தேம்பா:18 52/2
புண் கிளைத்து ஒழுகு நெய்த்தோர் பொழி படை ஏந்தி நின்றார் – தேம்பா:20 50/4
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான் – தேம்பா:23 50/4
விஞ்சினார் தொழில் கொண்டு வாள் வழி வெம் புண் நீர் உக வீவன்-ஆல் – தேம்பா:25 79/4
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும் – தேம்பா:25 90/2
புண் கனிந்த மருந்து என பொங்கு அருள் – தேம்பா:26 83/3
கொல் உடம்பிடி கொண்டு குடைந்த புண்
நல் உடம்பு என தேறி நடந்ததே – தேம்பா:26 90/3,4
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக – தேம்பா:26 107/2
புண் உற குழைவதோ புலன் என்பீர் என்றான் – தேம்பா:26 133/4
புண் துதைந்த தீ அன்ன சுடும் சொல் வாளால் புரை ஈர்ந்து – தேம்பா:26 162/1
புண் அவாவு புலால் உணும் குந்தமும் – தேம்பா:26 175/3
புண் தக வெறிகள் ஓட்டி புரை பொதிர் நாட்டின் மொய்த்த – தேம்பா:27 10/1
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக – தேம்பா:27 61/3
புண் தகா விளிவு உறா புதல்வரோடு நீர் – தேம்பா:27 111/1
கோது வாய் கிழிந்த புண் மேல் குளும் மருந்து உறழ சொல்வான் – தேம்பா:28 2/4
வெருவ நெஞ்சம் உள் கலங்கி விளைந்த புண் காட்டி – தேம்பா:28 28/3
பின்னே துடரா காலம் இலை பெரும் புண் நீர் ஒழுக – தேம்பா:28 32/3
தன் தாரை அம் கண்ணீர் ஆட்டி சாற்றி காட்டிய புண்
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான் – தேம்பா:28 35/3,4
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற உடன்ற அழல் வேண்டும் என்ன – தேம்பா:28 54/3
புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த – தேம்பா:28 76/3
புண் மல்கும் துயர் படுத்தல் புதவு இடத்து பேய் அரசே – தேம்பா:28 81/4
வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி – தேம்பா:28 113/2
புண் மேல் வைத்த தீ திரள் சேர்த்தோம் புதவு என்பார் – தேம்பா:28 115/4
புண் உறும் கசடு உள் ஆக புழுங்கி வெந்து எரியும் அன்றோ – தேம்பா:28 153/4
மீன் உரு கழிந்த கண் புண் மெலி முக சுரமி என்பாள் – தேம்பா:29 3/3
புண் மறைத்திட்ட பாலால் புண் அற மாயை என்றோ – தேம்பா:29 7/3
புண் மறைத்திட்ட பாலால் புண் அற மாயை என்றோ – தேம்பா:29 7/3
புண் தொழும் அயில் கொடு பொருத தன்மையால் – தேம்பா:29 31/3
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி – தேம்பா:29 110/2
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி – தேம்பா:29 110/2
புண் தீண்டி ஆற்றும் மருந்து ஒத்த நீரார் போதல் உற்றார் – தேம்பா:30 9/4
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ – தேம்பா:30 16/3
புண் உளோர் மருந்து ஒத்தன புதல்வன் காண் பொழுதில் – தேம்பா:31 8/3
வேல் நேர் நுழைந்த சொல் விளைத்த புண் இடு நீர் – தேம்பா:31 13/1
தீ உலாவிய புண் என தீந்து உளத்து – தேம்பா:31 61/3
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து – தேம்பா:32 43/2
புண் கிழித்து ஒழுகும் செந்நீர் புரை வினை மலங்கள் தீர்ப்ப – தேம்பா:35 23/3
புண் வழி குருதி ஓட பூ என வாடி வான்_மீன் – தேம்பா:35 45/3
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தோம் – தேம்பா:35 60/3
புண் குடைந்த வேல் போல் உரை கேட்டு நான் – தேம்பா:36 4/1
புண் கீறின வேலினர் சூழ் பொதுள – தேம்பா:36 65/1
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து உயிர் போல் – தேம்பா:36 97/3

மேல்


புண்-தனை (1)

புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை – தேம்பா:7 68/1

மேல்


புண்கண் (1)

போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா – தேம்பா:29 69/3

மேல்


புண்டரிகம் (1)

வீயா புண்டரிகம் என எண்ணல் – தேம்பா:25 28/2

மேல்


புண்ணிய (2)

புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ – தேம்பா:2 39/2
புண்ணிய மரபோர் உட்புலன் அயர்வு இலர் போன்றே – தேம்பா:19 4/2

மேல்


புண்ணியம் (3)

போல் கலந்து இசைத்த மற்ற புண்ணியம் துறவு வாய்ந்த – தேம்பா:4 41/3
பொறி குலாய் கிடந்த மார்பில் புண்ணியம் ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:28 6/1
புனைய ஆக்கலே புண்ணியம் என்று உளம் புழுங்கி – தேம்பா:29 104/3

மேல்


புண்ணில் (1)

வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா – தேம்பா:7 62/3

மேல்


புண்ணின் (2)

புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே – தேம்பா:14 29/4
புண்ணின் மேல் எழும் தீ பொறி ஈட்டியே – தேம்பா:25 96/4

மேல்


புண்ணினை (1)

கொடும் தொல் புண்ணினை கொந்து அழல் ஆற்றியது அனைய – தேம்பா:27 22/1

மேல்


புண்ணும் (1)

ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட – தேம்பா:29 17/2

மேல்


புண்ணுள் (1)

திருக வாய் பிளந்த புண்ணுள் திரண்ட தீ ஆக ஆவி – தேம்பா:35 52/2

மேல்


புண்ணை (2)

புண்ணை கிழி தீயை உள் ஊற்றிய பின் – தேம்பா:31 55/3
புண்ணை காக்கும் மருந்தினை போன்று உளோய் – தேம்பா:36 9/1

மேல்


புண்பட்டு (2)

புருவ வில்லால் கண் கணைகள் புண்பட்டு உள் உயிரும் – தேம்பா:28 28/1
புழல் தர புண்பட்டு அங்கம் பொடி படல் இனிதோ நெஞ்சே – தேம்பா:28 133/4

மேல்


புண்பட (3)

புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார் – தேம்பா:11 114/4
பூம் கணை உழுத நெஞ்சம் புண்பட உருவி பின்னர் – தேம்பா:20 48/1
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/3

மேல்


புண்படுத்தி (1)

வில் செய்கை அமர் பூட்டி விண்ணவரை புண்படுத்தி
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ – தேம்பா:28 77/3,4

மேல்


புணர் (9)

பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால் – தேம்பா:1 53/3
புறம் ஒழித்தனர் புணர் உயிர் ஒழித்தனர் சிதடர் – தேம்பா:5 5/4
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார் – தேம்பா:5 8/3
பன்ன_அரு மணம் புணர் பயன் சொல்வாம் அரோ – தேம்பா:5 54/4
பூட்டிய புணர்ச்சி பாலால் புணர் இரு துவங்கள் வேற்று ஆய் – தேம்பா:9 76/1
இறுக்குவார் சிலர் இவள் புணர் முலை என பல போர் – தேம்பா:12 54/2
இல நலம் புணர் மெய் நாதன் மரபு உறாது ஒருவன் அன்றி – தேம்பா:27 151/3
போழ் வரு நெஞ்சின் நோக புணர் அறிவு எஞ்சான்-தன்னை – தேம்பா:29 84/2
புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால் – தேம்பா:30 115/2

மேல்


புணர்க (1)

புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன் – தேம்பா:15 44/4

மேல்


புணர்கிலன் (1)

பொய் வகை அன்றி பேறு புணர்கிலன் ஆகி எந்தை – தேம்பா:26 103/2

மேல்


புணர்ச்சி (2)

பூட்டிய புணர்ச்சி பாலால் புணர் இரு துவங்கள் வேற்று ஆய் – தேம்பா:9 76/1
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள் – தேம்பா:9 132/4

மேல்


புணர்ச்சியோ (1)

உரு துணை பொன் மணி புணர்ச்சியோ துணர் – தேம்பா:26 124/1

மேல்


புணர்த்த (1)

பொருத்தி அமைந்த தேவ அருள் புணர்த்த அறம் கொடு ஏறும் அது – தேம்பா:5 131/2

மேல்


புணர்த்தலோடு (1)

பொதிர் படும் வாலில் வாலை புணர்த்தலோடு எரி தீ பந்தம் – தேம்பா:17 18/3

மேல்


புணர்ந்த (10)

பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தை பாராது – தேம்பா:0 12/3
பூரியார் நட்பு போல புணர்ந்த சைவலம் மேல் ஆடி – தேம்பா:2 9/2
புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி என் தெய்வம் – தேம்பா:3 30/3
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு – தேம்பா:14 20/2
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய் – தேம்பா:14 111/2
புணர்ந்த எம் கொடுமையால் முன் புலம்பி ஆணரன் கை ஏற்றி – தேம்பா:20 111/2
புல்வதற்கு அரும் சடம் புணர்ந்த சூட்சியால் – தேம்பா:23 121/1
குறிப்பட புணர்ந்த செயிர் அளவு உடற்றி குடைந்து உடல் கிழித்த வாய் புக்கு – தேம்பா:28 88/3
பொம்மிய உவப்பின் மூவர் புணர்ந்த கட்டு அன்றி வேகா – தேம்பா:29 80/3
புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக – தேம்பா:30 39/2

மேல்


புணர்ந்திட (1)

பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை – தேம்பா:8 91/3

மேல்


புணர்ந்து (4)

போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி புணர்ந்து உய்வார் என்ன உள் தேறி – தேம்பா:20 74/3
போயினர் அமரர் சூழ் புடை புடை புணர்ந்து
ஆயினர் அருத்தியோடு ஈர்_ஐயாயிரர் – தேம்பா:30 43/2,3
புனை அனை அன்பு உயிர் புணர்ந்து ஒன்று ஆகவும் – தேம்பா:31 96/3
புனைவு_அரும் அழகு உள முக முகை அயிலுவர் பூகதர் பூசை புணர்ந்து பிரியார் – தேம்பா:35 78/4

மேல்


புணர்வதும் (1)

பூட்சியோடு இனி புணர்வதும் அரிது என அறிந்தாள் – தேம்பா:26 63/4

மேல்


புணர்வு (2)

பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன் புணர்வு ஆக்க – தேம்பா:4 51/3
போயினும் வழுவா செல்லல் புணர்வு அரிது அறத்தின் ஆறே – தேம்பா:26 112/4

மேல்


புணர (4)

போதே எளிமை புணர கண்டு அ தணிவில் பொலிவோர் – தேம்பா:9 20/2
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான் – தேம்பா:10 75/4
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு – தேம்பா:32 24/1
படலை மாலையாய் புணர பகை பிணி சுடச்சுட துகைத்த – தேம்பா:33 28/2

மேல்


புணரி (17)

சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி – தேம்பா:3 5/3
கோள் வளர் புணரி தாழ்ந்து குளித்த நெஞ்சு அமிழ்ந்துகின்றான் – தேம்பா:7 62/4
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
நீர் அளாம் புணரி சூழ் நீண்ட பார் உலகமும் – தேம்பா:9 9/1
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப – தேம்பா:11 40/3
பின்று என உளத்தில் ஓர்ந்தார் பீடை நீள் புணரி தாழ்ந்தே – தேம்பா:12 94/4
வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில் – தேம்பா:14 21/1
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ – தேம்பா:14 46/1
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
போர் கீறிய வெய் புணரி திரையோ – தேம்பா:15 36/1
போர் ஏந்தி பகைத்தன போல் புணரி பல் நாள் புடை புடைப்ப – தேம்பா:20 27/1
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ – தேம்பா:23 110/2,3
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும் – தேம்பா:24 47/2
போர் முகத்து அஞ்சா வீர புழை கையோ புணரி மோத – தேம்பா:33 7/1
பொருள் விஞ்சி பொங்கு புரை புணரி இரந்து அவன் கடந்தான் – தேம்பா:34 43/3
பொன்று நீ மரத்தில் செந்நீர் புணரி ஆழ்ந்திடவோ வீட்டை – தேம்பா:35 53/3
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன – தேம்பா:36 87/3

மேல்


புணரிக்கு (1)

தண் நீர் ஆடி குளிர்ந்தாள் தவறா அற மா புணரிக்கு
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான் – தேம்பா:10 53/3,4

மேல்


புணரியில் (2)

புலை விரவு உணர்ந்த காம புணரியில் குளித்தாய் நெஞ்சே – தேம்பா:28 136/4
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2

மேல்


புணரியின் (1)

போது அளவு காதல் உளம் கோட்டி அன்னாள் புணரியின் ஆழ் – தேம்பா:17 31/2

மேல்


புணரியினுள் (1)

பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி – தேம்பா:11 112/3

மேல்


புணரியுள் (1)

குதித்தனன் கரும் தண் புணரியுள் புதைப்ப கோதையும் கொடும் தவத்தவனும் – தேம்பா:12 68/2

மேல்


புணருமோ (1)

போர் முகத்து எதிரா நீங்கின் புணருமோ விழைந்த வெற்றி – தேம்பா:4 30/3

மேல்


புணி (1)

புணி நிறத்த மலர் பூண் சுனை தோய்த்தாள் – தேம்பா:21 20/4

மேல்


புணை (1)

புள் வழியே நீர் மேல் புணை வழியே ஆய்ந்து அடைந்தால் – தேம்பா:14 89/1

மேல்


புத்து (1)

புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர் – தேம்பா:8 19/1

மேல்


புத்தேள் (2)

வாழ் அகத்து எழுந்த மா மதி புத்தேள் எனா – தேம்பா:20 7/2
வில் சாயல் கண் கனிய விரும்பி நோக்கி மதி புத்தேள்
தன் சாயல் மதி வல்லோய் தளிர்ந்த ஐயம் தீர் சிறிது – தேம்பா:20 29/2,3

மேல்


புதல்வர் (2)

பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி – தேம்பா:26 2/2
நோவு அருள் புதல்வர் இலா குறை தீர்த்து நுண் தகை சந்ததி அளிப்ப – தேம்பா:36 37/3

மேல்


புதல்வரை (1)

பூட்சியின் துணையாம் இன்ப புதல்வரை இன்றி தூய் நல் – தேம்பா:26 3/1

மேல்


புதல்வரோடு (1)

புண் தகா விளிவு உறா புதல்வரோடு நீர் – தேம்பா:27 111/1

மேல்


புதல்வற்கு (1)

ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி என்றனள் அன்னமை என்பாள் – தேம்பா:34 45/4

மேல்


புதல்வன் (6)

பூம் சினை முக திரு புதல்வன் வாழ்த்தினார் – தேம்பா:17 10/4
பொன்னின் நீர் மிளிர் திரு புதல்வன் தாள் இணை – தேம்பா:18 6/1
புறத்து அளவு அகல் திரு புதல்வன் ஆண்மையால் – தேம்பா:24 20/1
ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற – தேம்பா:26 5/2
புண் உளோர் மருந்து ஒத்தன புதல்வன் காண் பொழுதில் – தேம்பா:31 8/3
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1

மேல்


புதல்வனாய் (2)

போல் முகத்து இறைவன் தன்னை புதல்வனாய் கருப்பம் பூண்டாள் – தேம்பா:9 72/2
பூ-இடை குளித்த தேன் போல் புதல்வனாய் தான் சூல் பூண்ட – தேம்பா:26 12/1

மேல்


புதல்வனும் (1)

புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4

மேல்


புதவில் (1)

பொருள் மொய்ப்ப திரிந்து அந்தோ குருட்டால் வீழ்வர் புதவில் எனா – தேம்பா:18 20/3

மேல்


புதவு (9)

பூ மலி நடுக்கின் கூச புதவு ஒழிந்தன போர் ஓர்ந்தே – தேம்பா:24 1/4
புடவியை அனைத்தும் வேரோடு அசைவன புதவு அழல் கொளுத்து சூலம் இரு கையில் – தேம்பா:24 36/1
புண் மல்கும் துயர் படுத்தல் புதவு இடத்து பேய் அரசே – தேம்பா:28 81/4
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் – தேம்பா:28 90/4
மொய் முதல் புதவு ஆகுலம் மொய்க்குமே – தேம்பா:28 97/4
சால் வகை புதவு எங்கணும் சாற்று உரை – தேம்பா:28 106/3
புண் மேல் வைத்த தீ திரள் சேர்த்தோம் புதவு என்பார் – தேம்பா:28 115/4
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி – தேம்பா:28 118/3
பொன் நேர் ஒள் பூம் சாயலை வெஃகல் புதவு உய்த்தேல் – தேம்பா:28 124/1

மேல்


புதவை (1)

வெம் பொறி புதவை ஓர்ந்து விளை பகை சிறிது என்று எண்ணேல் – தேம்பா:28 150/2

மேல்


புதி (7)

புதி முகத்து அலர் பூ அணி சாயலார் – தேம்பா:4 19/2
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே – தேம்பா:12 68/3
ஏர் முக புதி மணத்து இணைந்த காந்தனும் – தேம்பா:14 108/1
புதி வளர் திங்கள் கோட்டு புரை வளர் அசனி வில்லான் – தேம்பா:20 30/1
பூ-இடை புதி மது பூத்த பூ என – தேம்பா:27 3/1
தரு வளர்வொடு புதி தன்மை தோன்றின – தேம்பா:27 6/3
புதி அகடு ஆர் அணி பொற்பில் ஈன்ற அ – தேம்பா:27 50/3

மேல்


புதிது (1)

புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது – தேம்பா:30 145/2

மேல்


புதிய (1)

உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன – தேம்பா:20 32/3

மேல்


புதிவினை (1)

போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி – தேம்பா:7 17/3

மேல்


புது (9)

வெம் தார் வெய்யோன் புழுங்கிய தன் வில்லை சுருக்கி புது மகளிர் – தேம்பா:12 8/3
புது பட வேந்து உறீஇ பொலி தெரு-தொறும் – தேம்பா:12 28/1
பூவின் மீது ஆடிய புது கள் நாடியே – தேம்பா:12 39/4
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று – தேம்பா:19 10/3
தொல்லையில் அளித்த தேவரை நீங்கி தொழுபவோ புது இறை என்பேன் – தேம்பா:23 106/1
புது கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல் உளத்தில் பொங்கி – தேம்பா:28 127/3
விள்ளிய புது தேன் பைம் பூ விரும்பி நல் கனி நீத்து அன்ன – தேம்பா:29 4/1
சுடச்சுட புது கலத்தில் சுவைய பால் பொங்கல் போல – தேம்பா:32 95/2
புது படும் பனி தேன் உரை போக்கினாள் – தேம்பா:33 17/4

மேல்


புதுப்பட (2)

போற்றிய தேவர் நீக்கி புதுப்பட ஒருவன் போற்ற – தேம்பா:15 53/1
புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய புழை குழல் குரல் கலம் உளரி வாய்த்தன – தேம்பா:30 89/3

மேல்


புதுமை (1)

போய் வரும் துயர் அற புதுமை ஆக்கி உள் – தேம்பா:35 13/3

மேல்


புதை (5)

புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/2
அழல கிடுகு அழல புதை அழல படை எவையும் – தேம்பா:14 54/3
புதை ஒளி பவள கால் பொலிய நீட்டிய – தேம்பா:17 2/1
மூளையில் புதை முள் பிணங்கலோ நாணி முறுக்கு அதோ கதிரினுள் கழையோ – தேம்பா:28 90/2
புதை ஒளி பரப்பி நாறும் பொன் மணி தவிசில் சாய்ந்த – தேம்பா:29 35/2

மேல்


புதைக்கும் (1)

கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே – தேம்பா:1 58/2

மேல்


புதைக்குவார் (1)

கண்டு கண் புதைக்குவார் கலங்கி ஆர்த்து இடர் – தேம்பா:14 109/1

மேல்


புதைத்த (34)

விண் புதைத்த மலர் பணை வாய் விரை குளித்த தேன் ஒழுகி – தேம்பா:1 58/1
தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு – தேம்பா:3 52/1
சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட – தேம்பா:3 52/3
பொன்னை விரித்து அதன் மீது புதைத்த மின் மாலை இறுத்திய போல் – தேம்பா:8 73/2
ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால் – தேம்பா:12 32/1
கார் முகம் புதைத்த வெம் கதிர் உதித்தது என்று – தேம்பா:12 32/2
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில் – தேம்பா:12 32/3
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு – தேம்பா:13 17/3
கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும் – தேம்பா:14 39/1
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர் – தேம்பா:14 39/2
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல வாழ்தலை கண்டே – தேம்பா:14 39/3
ஊன் முகம் புதைத்த வேல் அரசு அஞ்சி ஒருங்கு அகன்று ஏகு-மின் என்பான் – தேம்பா:14 39/4
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே – தேம்பா:15 113/4
வார் ஏந்தி முகில் புதைத்த வயிர குன்றும் குன்றும் அன்றோ – தேம்பா:20 27/2
சீர் புதைத்த சிறை நெடு நாள் உறீஇ – தேம்பா:20 85/2
ஏர் புதைத்த இ ஓவியத்து ஈங்கு அவன் – தேம்பா:20 85/3
கார் புதைத்த மின் ஒத்து எழ காண்-மினே – தேம்பா:20 85/4
தரம் தரும் வேகத்து ஓடி நரகு-இடை புதைத்த அன்றே – தேம்பா:22 13/4
மின் முகம் புதைத்த கொண்மூ விரும்பி மேல் தவழ வானின் – தேம்பா:22 18/1
நல் முகம் புதைத்த மீன் போல் நறை முகத்து அலர்ந்த பைம் பூ – தேம்பா:22 18/2
தன் முகம் புதைத்த பாலால் தயங்கும் ஓர் மரமே அங்கண் – தேம்பா:22 18/3
பொன் முகம் புதைத்த வாயில் புறத்து எழில் பொழிந்தது அன்றோ – தேம்பா:22 18/4
சேண் முகம் புதைத்த கோயில் தீட்டிய தேவர் காதை – தேம்பா:23 64/1
வாள் முகம் புதைத்த நீள் கண் மடந்தையர் கண்ட-காலை – தேம்பா:23 64/2
நாண் முகம் புதைத்த பின்றை நாணம் அற்று அதை செய்தோரை – தேம்பா:23 64/3
பூண் முகம் புதைத்த மையல் பொலிவொடு வணங்க செய்தேன் – தேம்பா:23 64/4
கொல்வதற்கு அரும் குணத்து உளத்து இறையவன் புதைத்த
வெல்வதற்கு அரு நாணம் அது ஒன்றினை வென்றால் – தேம்பா:23 90/1,2
கை முகம் புதைத்த நாக நீல் முகத்தான் கரோதரன் நக்கு இவை சொல்லும் – தேம்பா:23 98/1
பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும் – தேம்பா:23 98/2
மெய் முகம் புதைத்த நூல் விளக்கு எய்தி விளங்கினேல் பயன் இலாது அன்றோ – தேம்பா:23 98/3
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான் – தேம்பா:23 98/4
சுட்டு-இடை நரகுழி புதைத்த சோகு வான் – தேம்பா:24 54/1
போர் முகத்து ஒன்னார் மார்பில் புதைத்த வேல் உயிர் சால்பு உண்ணும் – தேம்பா:25 87/1
ஆர் நலம் புதைத்த மெய் நூல் அருச்சனை கொண்டது அன்றே – தேம்பா:27 145/4

மேல்


புதைத்தன (7)

சூர் முகம் புதைத்தன தோகை நாணியே – தேம்பா:12 32/4
பிறை புதைத்தன முடி விழ உளம் அறு பிணி புகைத்தன இறையவன் அலறி நல் – தேம்பா:15 164/1
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின் – தேம்பா:15 164/2
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று – தேம்பா:15 164/3
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான் – தேம்பா:23 50/4
புல் உடம்பு புதைத்தன பேர் உயிர் – தேம்பா:26 90/1

மேல்


புதைத்தார் (1)

கண்டார் என்னா கண்கள் புதைத்தார் கலுழ்கின்றார் – தேம்பா:28 122/3

மேல்


புதைத்திட (1)

திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு – தேம்பா:4 24/3

மேல்


புதைத்து (18)

கான் முகம் புதைத்து அவிழ் கமல பூ என – தேம்பா:3 52/2
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ – தேம்பா:3 52/4
அவ்வாறு அன்னாள் அகற்றி அட்டு ஐம்பொறியை புதைத்து
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி பல நாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:10 55/2,3
ஒல்லென உளைந்து கண் புதைத்து அலறி உடன்ற இ கடவுளோடு எதிர்ப்ப – தேம்பா:14 42/1
புதைத்து இருள் கிளர்த்தலும் புயல் பனித்தலும் – தேம்பா:14 105/1
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4
செம் முகம் புதைத்து ஒளி சிகன்ற பின் செயல் – தேம்பா:16 30/1
கார் எழும் தன்மை வான் செய் கதிர் புதைத்து இருள வான் மேல் – தேம்பா:20 51/1
பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம் – தேம்பா:20 77/3
நீர் புதைத்து ஒளி நேமி எழுந்து அவிர் – தேம்பா:20 85/1
எரிந்த தீ புதைத்து ஓட்டு என இன் ஒளி – தேம்பா:24 60/3
கண் புதைத்து அன இருள் கலந்த சோலை சூழ் – தேம்பா:26 19/1
மண் புதைத்து அன மணி வளர் குன்று உச்சி மேல் – தேம்பா:26 19/2
விண் புதைத்து அன மினின் விரைவுற்று ஏறினார் – தேம்பா:26 19/4
புரை உடுத்த உருக்கொடு பேய் புதைத்து அலறும் நரகு அன்றோ – தேம்பா:28 79/4
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் – தேம்பா:28 90/4
அரி வளர் அங்கண் கொன்ற ஐம்பொறி புதைத்து பல்-கால் – தேம்பா:30 69/3
அட்டு அவை புதைத்து என அருளி எந்தை தான் – தேம்பா:31 98/2

மேல்


புதைத்துளி (1)

தீய் வளர் சுள்ளை புதைத்துளி கால் கை திருப்பவும் நீட்டவும் ஆற்றா – தேம்பா:28 91/3

மேல்


புதைந்தனவே (1)

சேடு இழந்த நரகு ஊழி_தீ வீழ்ந்து புதைந்தனவே – தேம்பா:28 78/4

மேல்


புதைப்ப (3)

பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல் – தேம்பா:10 99/2
குதித்தனன் கரும் தண் புணரியுள் புதைப்ப கோதையும் கொடும் தவத்தவனும் – தேம்பா:12 68/2
போய் அவை புகழ்ந்த நூல் புதைப்ப உள்ளிய – தேம்பா:29 130/2

மேல்


புதைய (1)

போர் முகத்து உற்ற பேய் புதைய பூதியுள் – தேம்பா:27 2/1

மேல்


புதையா (2)

கொன் சுடர பொன் புதையா விளங்க ஈய்ந்த கொடை மிக்கோர் – தேம்பா:27 42/2
தட கை விரலால் வாய் புதையா சாற்றுது அடிகள் என – தேம்பா:29 52/2

மேல்


புதையோடு (1)

கோல் இல்லன புதையோடு உள குதை இல்லன கொடிய – தேம்பா:14 50/1

மேல்


புய (4)

துன்னிய புய மலை துளங்க தோன்றினான் – தேம்பா:9 92/4
முற்றி ஆம் கிழவர் இவர் அலது அரும் போர் முரண்பட மலை புய வீர – தேம்பா:14 43/3
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய – தேம்பா:15 73/1
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2

மேல்


புயங்கள் (1)

மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1

மேல்


புயத்தினான் (2)

பொருளொடு வீங்கிய பொறை புயத்தினான் – தேம்பா:3 2/4
பொருளில் வீங்கிய பொச்சை புயத்தினான்
அருளில் வீங்கிய ஆர்கலி மார்பினான் – தேம்பா:31 67/1,2

மேல்


புயத்து (4)

வெளி சிறை செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே – தேம்பா:3 11/3
உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4
போர் வென்றன பொன் பொறை வென்ற புயத்து வீரர் – தேம்பா:16 23/4
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4

மேல்


புயத்தை (1)

புரை தணிவு இன்றி வாழும் முனி புயத்தை அணிந்து கூறினன்-ஆல் – தேம்பா:5 128/4

மேல்


புயம் (6)

பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர் – தேம்பா:2 57/1
முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க நான் – தேம்பா:9 54/3
மலை ஈன்ற மணி புயம் மா புலி ஈன்ற மார்பம் – தேம்பா:16 18/1
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி – தேம்பா:23 88/3
திரிவர் உகளுவர் அணுகி அகலுவர் திமிர இரு புயம் உறுமுவர் – தேம்பா:24 39/1
குடம் புரை இரு புயம் குழைத்த சாந்தினை – தேம்பா:29 121/1

மேல்


புயல் (20)

பூ நாணுப மது ஆர் அருள் புயல் நாணுப கொடைகள் – தேம்பா:2 69/2
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் – தேம்பா:9 24/2
சிந்தவும் புயல் செம் கையில் கொள்ளுவார் – தேம்பா:9 37/4
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப – தேம்பா:11 40/3
புதைத்து இருள் கிளர்த்தலும் புயல் பனித்தலும் – தேம்பா:14 105/1
ஏகம் அறுத்தலின் ஆணை என புயல் பாய் – தேம்பா:15 63/2
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட – தேம்பா:15 77/3
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ – தேம்பா:15 99/2
போர் எழும் தன்மை மின்னி புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப – தேம்பா:20 51/2
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய – தேம்பா:20 66/2
கருத்தகும் புயல் காலம் பொய்யாமையால் – தேம்பா:20 93/2
புயல் ஒத்தன திரையுள் களி விளையாடின புரை கண்டு – தேம்பா:21 25/2
சந்து ஒத்தன மதுர துளி சரிய புயல் தரும் நீர் – தேம்பா:21 32/2
இருள் தரும் புயல் பெய்தலில் ஏற்றுவார் – தேம்பா:27 30/2
உளர்ந்த வான் புயல் ஊட்டிய நீர் என – தேம்பா:27 35/2
புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 158/4
புக்கு ஒக்கும் புயல் ஒக்க பொழி மத மால் களிறு ஒக்கும் பொலி கோல் அன்னார் – தேம்பா:32 85/3
தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும் – தேம்பா:34 40/2
கோது ஒருங்கும் குறை ஒருங்கும் குறைத்து ஒழிக்கும் புயல் கரத்தான் – தேம்பா:34 42/2
புல் பதி குழாத்தின் நிரைத்தன பிச்சம் புயல் குழாத்து எழுந்தன புகைகள் – தேம்பா:36 112/1

மேல்


புயலின் (1)

பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை – தேம்பா:35 8/3

மேல்


புயலினொடு (1)

புயலினொடு மாறும் உயர் கரிய கரி மேல் சபலை பொழியும் அயில் ஏந்தி அதில் ஓவான் – தேம்பா:15 119/1

மேல்


புயலே (2)

சீர் அணியே மதி வெண் குடையே திரு மாரி விடும் புயலே
ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர் – தேம்பா:8 76/2,3
புயலே கடந்தான் புரி வான் கொடையால் – தேம்பா:36 53/3

மேல்


புயலொடு (1)

நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4

மேல்


புரக்கின்ற (1)

போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு – தேம்பா:11 117/2

மேல்


புரக்கும் (4)

உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே – தேம்பா:5 34/1
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின் – தேம்பா:10 135/1
மூ இடை புரக்கும் கோன் முன் முதிர் அருள் தூதாய் எய்தி – தேம்பா:26 12/2
என் இனம் புரக்கும் நீ இயம்பு என்றான் அரோ – தேம்பா:32 70/4

மேல்


புரங்கள்-தோறும் (1)

ஏர் தவழ் புரங்கள்-தோறும் எண்ண_அரும் இடங்கள்-தோறும் – தேம்பா:23 13/2

மேல்


புரட்டனும் (1)

பூமனும் உணர்வில் தேர்ந்த புரட்டனும் செல்வத்து ஓங்கும் – தேம்பா:29 43/1

மேல்


புரண்டார் (1)

பிடித்தனர் கடித்தனர் விழுத்தினர் புரண்டார் – தேம்பா:23 51/4

மேல்


புரண்டால் (1)

பெரிய ஆர்கலி மேல் புரண்டால் எனா – தேம்பா:8 92/2

மேல்


புரண்டு (6)

தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம் – தேம்பா:6 43/2
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா – தேம்பா:8 31/2
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4
வாரியால் புரண்டு அன்னையும் மல்கு ஒளி – தேம்பா:26 33/3
தாமம் சால்பொடு தான் அதில் அடங்கு இல புரண்டு
நாமம் சால் அருள் நாடு எலாம் வெள்ளமாய் மொய்ப்ப – தேம்பா:31 4/2,3

மேல்


புரத்தின் (1)

மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப – தேம்பா:16 4/1

மேல்


புரத்தின்-கண்ணே (1)

தூள் எழும் புரத்தின்-கண்ணே தூர் எழும் நாணல் மாட்டி – தேம்பா:21 7/3

மேல்


புரந்த (4)

பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4
புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார் – தேம்பா:20 110/1
புரந்த அரும் தயையை காட்டி புரை தரும் நரகில் உய்ப்ப – தேம்பா:22 13/1
புரந்த அரும் குணம் தன் பாலாய் புகன்று அவன் ஏவும் தன்மைத்து – தேம்பா:28 66/2

மேல்


புரந்தாய் (1)

புரிந்தாய் புரந்தாய் சுடர் தவத்து புலமை புல்லா கலை நல்லோய் – தேம்பா:27 123/4

மேல்


புரந்திட (3)

போது யாவும் புரந்திட நாயகன் – தேம்பா:8 83/2
போழ் வினையாயினும் முடி புரந்திட
தாழ் வினை உண்டு என சாற்றுவார் உண்டோ – தேம்பா:25 40/1,2
புனைவு_அரும் துணிவொடு புவி புரந்திட
நினைவு_அரும் தவம் வழா நெறி நின்றான் அரோ – தேம்பா:35 2/3,4

மேல்


புரந்திடல் (1)

வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால் – தேம்பா:11 93/1

மேல்


புரந்து (3)

புண் கிழித்து அடலார் காப்பு அதோ நீயே புரந்து செய் காப்பு அது காப்பே – தேம்பா:6 36/4
தணிக்க_அரும் குணுங்கை வென்று தரணியை புரந்து காக்க – தேம்பா:7 3/2
பருக்கும் காலம் ஆய் புரந்து பாதுகாத்து – தேம்பா:14 13/3

மேல்


புரந்தோய் (1)

கோல் வாய் கோடா நீதி நெறி கொண்டு எ உலகும் புரந்தோய் நீ – தேம்பா:10 141/2

மேல்


புரப்ப (1)

புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால் – தேம்பா:3 50/1

மேல்


புரம் (9)

வெளி பட மனு புரம் வேய்ந்த நாயகன் – தேம்பா:9 103/2
பொன்-பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே – தேம்பா:10 57/4
தீ வரும் துளி ஐம் புரம் தீந்ததும் – தேம்பா:11 28/3
மா புரம் சிறுமையின் வாட போயினார் – தேம்பா:18 1/3
வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஓடி – தேம்பா:21 3/3
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர் – தேம்பா:22 3/4
கனை இடை முரசு அதிர் கனலி மா புரம்
வினை-இடை விளை செயிர் விலகி ஞாபக – தேம்பா:27 1/2,3
புற படும் புரம் புக்கு முன் ஆயவை – தேம்பா:27 83/3
புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான் – தேம்பா:27 130/4

மேல்


புரமும் (2)

பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு – தேம்பா:18 2/3
புரமும் அற்றனர் கடிகையும் பல புடையில் அற்று உக எவணுமே – தேம்பா:25 76/4

மேல்


புரவலர் (3)

புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி – தேம்பா:26 4/3
புரவலர் புகழும் பொய்யா பொலிவொடு விளைத்தி வாழ்வும் – தேம்பா:27 75/2
புரவலர் சூழ்ந்த வை வேல் பொருநரும் அமைச்சர் தாமும் – தேம்பா:27 153/2

மேல்


புரவலன் (1)

பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம் – தேம்பா:11 93/2

மேல்


புரவி (6)

போர் மீது ஏந்தும் புரவி கரி தேர் பொருநர் பொருவா – தேம்பா:14 67/1
போரின் மேல் முழங்க பாய்மா புரவி மேல் முழங்க வீரர் – தேம்பா:15 56/3
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய் – தேம்பா:15 82/3
பொரு முகத்து எழும் முரசு ஒலி வளை ஒலி புரவி மிக்க ஒலி கரி ஒலி குயவு ஒலி – தேம்பா:15 158/2
பணை நிலை புரவி ஆல படர் ஒலி களரி மூதூர் – தேம்பா:16 1/3
புரவி தெண் தீம் புனல் உண்டானோ என்றான் – தேம்பா:31 41/4

மேல்


புரவிகள் (1)

தப்பு இல களிறுகள் தப்பு இல புரவிகள்
தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர் – தேம்பா:15 174/1,2

மேல்


புரவியும் (1)

பண்ணுக பசும்பொன் கொடிஞ்சி அம் தேரும் பண்ணுக புரவியும் செம் தீ – தேம்பா:14 44/2

மேல்


புரவில் (2)

புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு_இல் அன்னை வாழுதி – தேம்பா:11 8/2

மேல்


புரவின் (1)

புரவின் ஏழு மடங்கு ஒளிர்ந்து அ பொற்பினை – தேம்பா:10 101/3

மேல்


புரவு (1)

புகல் அனைய வாடு அரிய கொடிய கணை ஏவலொடு புரவு கரி தேர் விரி பதாதி – தேம்பா:15 130/2

மேல்


புரள் (1)

மாரியால் புரள் ஆறு என மைந்தன் உன் – தேம்பா:26 33/1

மேல்


புரள்வார் (1)

துடித்திடுவார் உடல் பதைப்பார் மோதி வீழ்வார் சுழல்கிற்பார் புரள்வார் நொந்து அழுவார் சோர்வார் – தேம்பா:11 52/1

மேல்


புரள (3)

சிலை புறம் கண்ட கூலம் சிவணி மேல் புரள கண்டே – தேம்பா:20 35/3
பிரிவர் மிடைகுவர் புரள வெருளுவர் புரள உருளுவர் குருதிகள் – தேம்பா:24 39/2
பிரிவர் மிடைகுவர் புரள வெருளுவர் புரள உருளுவர் குருதிகள் – தேம்பா:24 39/2

மேல்


புராதனம் (1)

புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்து – தேம்பா:25 2/1

மேல்


புரி (29)

புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே – தேம்பா:2 25/4
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செம் – தேம்பா:2 62/2
போர் அல்லது பகை இல்லது புரி வான் மழை பொழியும் – தேம்பா:2 66/2
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல் – தேம்பா:2 67/2
போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை – தேம்பா:4 52/2
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல் – தேம்பா:5 42/3
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா – தேம்பா:9 14/3
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் – தேம்பா:9 24/2
துன்ன_அரும் அருள் புரி சுதனை வாழ்த்தலின் – தேம்பா:9 84/3
புரி மாலை காண்டல் இலா பொலிவான் மாட்சி புலமையினோர் – தேம்பா:10 59/2
பாசு அலம் புரி பாழி பற்றிய பள்ளி பண்பொடு வீங்கினான் – தேம்பா:10 134/3
ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன் – தேம்பா:10 134/4
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே – தேம்பா:12 60/4
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி கதி புரி வேந்தர் போயினரே – தேம்பா:12 62/4
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே – தேம்பா:12 68/3
புல் வினை மல்கி சீலம் புரி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 21/4
இருள் புரி கங்குல் நாப்பண் இரிந்து அற கடலோன் போக – தேம்பா:13 22/1
புரி வாய் பிளந்த இறையோன் உடன்று புரி சாபம் என்று கடிதே – தேம்பா:14 132/1
புரி வாய் பிளந்த இறையோன் உடன்று புரி சாபம் என்று கடிதே – தேம்பா:14 132/1
தூ புரி முத்து அணி தோன்ற சூழ் முகை – தேம்பா:26 23/2
பூ புரி எயில் நலம் பொலிய நோக்கினார் – தேம்பா:26 23/4
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து அழிய – தேம்பா:26 164/2
குலம் புரி கொடிய பேய்கள் கொலை தொழில் கருவி சூழ்ந்து – தேம்பா:28 154/1
சலம் புரி வலையை வைக்க தளை படின் பிரிதல் ஆற்றா – தேம்பா:28 154/2
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும் – தேம்பா:28 154/3
கலம் புரி பைம் பூ மூழ்கி கதிர்த்த பொன் குன்றின் மார்போய் – தேம்பா:28 154/4
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற – தேம்பா:30 158/4
புரிந்த வெம் துயர் புரி மண இன்பமே என்பார் – தேம்பா:32 102/4
புயலே கடந்தான் புரி வான் கொடையால் – தேம்பா:36 53/3

மேல்


புரிகின்ற (1)

பொய்யின் வாயால் பொங்கு அடலால் நாம் புரிகின்ற
மொய்யின் வாயால் நிற்பவர்-கொல்லோ முரியாதார் – தேம்பா:23 23/3,4

மேல்


புரிகுவர் (1)

போற்றிய தேவர் ஒப்ப புரிகுவர் புகர் கொள்வாரும் – தேம்பா:23 57/2

மேல்


புரிசை (9)

கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன் – தேம்பா:12 58/2
இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய் – தேம்பா:14 111/2
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை – தேம்பா:15 14/2,3
புழுங்கிய வாய் எரி செம் தீ புரிசை சூழ்ந்தால் போன்று ஓயா – தேம்பா:18 15/1
விரதமே கது விடா புரிசை மேல் பட – தேம்பா:24 19/3
கன்னி அம் புரிசை சூழ்ந்த கதவு அடைத்து அரணை போன்றார் – தேம்பா:24 22/4
பொன் முகத்து ஒளி புரிசை மா நகரில் ஆயவை நாம் – தேம்பா:25 1/3
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய் – தேம்பா:27 38/3
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில் – தேம்பா:31 6/2

மேல்


புரிசையை (1)

பொருந்தினார் முகம் பொலி நகர் புரிசையை கண்டார் – தேம்பா:12 57/4

மேல்


புரிதல் (2)

பூ முழுது ஒழி நகை புரிதல் கண்டதேல் – தேம்பா:9 106/3
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி – தேம்பா:26 13/3

மேல்


புரிதலே (1)

தாய் வினை புரிதலே தருமம் ஆம் பகை – தேம்பா:25 54/2

மேல்


புரிதலோ (1)

தீய் வினை புரிதலோ என்று செப்பினான் – தேம்பா:25 54/4

மேல்


புரிதலோடு (1)

பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே – தேம்பா:11 115/2,3

மேல்


புரிந்த (16)

கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர – தேம்பா:6 14/3
அணித்து ஆக அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தாள் – தேம்பா:6 20/1
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே – தேம்பா:6 49/3
புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின் – தேம்பா:9 55/1
புரிந்த ஓகையில் பொருவு இலா இவர் அருள் போன்று – தேம்பா:12 50/1
புரிந்த நின் தயை பொற்பொடு அஞ்சேன் ஐயா – தேம்பா:24 60/1
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன் – தேம்பா:25 66/3
பொன் எதிர் மணி என புரிந்த அன்பினால் – தேம்பா:26 24/2
புரிந்த சேயொடு புகல் செயா கண்டு கண்டு உருகி – தேம்பா:26 64/2
புரிந்த போது நசை உயிர் போழுமே – தேம்பா:26 176/4
அருள் புரிந்த தூது உரைத்தேன் ஆர்ந்த மணி முடி நல்லோய் – தேம்பா:29 71/1
மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே – தேம்பா:29 71/2
வெருள் புரிந்த வெம் சின போர் வினை நின்-பால் என்று இறைஞ்சி – தேம்பா:29 71/3
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/4
புரிந்த தாம முக சுடர் பொற்பினால் – தேம்பா:31 75/1
புரிந்த வெம் துயர் புரி மண இன்பமே என்பார் – தேம்பா:32 102/4

மேல்


புரிந்தமையால் (1)

புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால்
தன் முகத்து தாள் பணிய உற்றது என்றான் சட்சதனே – தேம்பா:18 23/3,4

மேல்


புரிந்தன (1)

புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே – தேம்பா:2 25/4

மேல்


புரிந்தாய் (2)

இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா – தேம்பா:5 35/3
புரிந்தாய் புரந்தாய் சுடர் தவத்து புலமை புல்லா கலை நல்லோய் – தேம்பா:27 123/4

மேல்


புரிந்தால் (1)

மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய் – தேம்பா:9 123/3

மேல்


புரிந்தான் (1)

பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4

மேல்


புரிந்து (8)

வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/4
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே – தேம்பா:8 48/4
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர் – தேம்பா:8 60/1
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என – தேம்பா:10 12/3
விண்ணும் மண்ணும் பொது அற்று விதித்தும் அருளால் புரிந்து அளித்தும் – தேம்பா:12 5/1
புல் வினை உளைந்து அழ உதித்து அருள் புரிந்து
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய் – தேம்பா:14 5/1,2
வேட்பது அரும் தயை புரிந்து விளங்கும் நிலை யாது என்ன – தேம்பா:34 39/2
பூசை வரும் மா புகழ் புரிந்து புகலுற்றான் – தேம்பா:35 32/4

மேல்


புரிந்தே (1)

இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே இனிது என்னை காத்து இறையோன் – தேம்பா:6 12/1

மேல்


புரிய (6)

பல் நாள் துன்னாத அருள் புரிய பரமன் எய்த வேண்டினளே – தேம்பா:5 23/4
அரிய கொழுகொம்பு அனையர் புரிய அரிது ஈர் அறமும் – தேம்பா:5 160/3
கண்ணும் கையும் அருள் புரிய கருணை கடலோன் புறத்து ஏகி – தேம்பா:12 5/3
புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம் – தேம்பா:16 15/3
அனைய வலியொடு புரிய வளனுடன் அரிய துணைவியும் வெருவுறா – தேம்பா:24 43/2
மின் புரிய மீன்-அதினும் மின் ஒளி மிளிர்ந்த – தேம்பா:35 38/1

மேல்


புரியாயோ (1)

ஆ வீற்றிராயோ என் இதயத்து அதற்கே உறுதி புரியாயோ – தேம்பா:10 140/4

மேல்


புரியும் (3)

புரியும் பல முரியும் பல பொலியும் பல புடையின் – தேம்பா:21 28/3
பூட்சியால் உளைந்தோர் ஆகி புரியும் ஓர் கருமம் உண்டோ – தேம்பா:23 18/4
வீயினும் புரியும் தன்மை விளம்புதீர் என்றான் வேந்தே – தேம்பா:23 20/4

மேல்


புரிவது (1)

புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய் – தேம்பா:9 96/4

மேல்


புரிவரை (2)

சேய் வினை புரிவரை சேர்த்தி ஓம்ப ஓர் – தேம்பா:25 54/1
நோய் வினை புரிவரை நூறலும் கொடும் – தேம்பா:25 54/3

மேல்


புரிவில் (1)

பொதிர் செயும் உளத்தை தூண்டும் புரிவில் தன் முறைகள் தேர்ந்தான் – தேம்பா:26 91/4

மேல்


புரிவு (7)

புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து – தேம்பா:7 91/2
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான் – தேம்பா:10 75/4
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம் – தேம்பா:13 22/2
கா புரிவு அலர்ந்த நீள் நெறி கடந்து போய் – தேம்பா:26 23/3
ஐ கொள் குழவி கருணையினால் அவிழ் நா புரிவு தீர்ந்த அய்யன் – தேம்பா:26 48/3
துனி யார் புரிவு ஓர்ந்து துடைத்திடுவார் – தேம்பா:30 32/2
பூண்டாய் புன்கண் பால் என உண்டாய் புரிவு ஓங்கி – தேம்பா:35 61/3

மேல்


புரிவு_அரும் (1)

புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து – தேம்பா:7 91/2

மேல்


புரிவே (1)

புரிவே காவாதன கால் புரையின் விளைவு இது என்பார் – தேம்பா:14 71/4

மேல்


புரிவொடு (1)

பூ கையை குவித்து பூவே புரிவொடு காக்க என்று அம் பூம் – தேம்பா:26 94/1

மேல்


புரு (1)

புரு வளர் கதிர்கள் கோலால் பொறித்தது ஓர் படத்தின் சாயல் – தேம்பா:9 79/1

மேல்


புருடன் (1)

பூட்கையும் எஞ்ச கொடிய வெம் சினத்தாள் புருடன் முன் குழல் நலம் சிந்தி – தேம்பா:20 77/2

மேல்


புருடனினும் (1)

புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/3

மேல்


புருவ (1)

புருவ வில்லால் கண் கணைகள் புண்பட்டு உள் உயிரும் – தேம்பா:28 28/1

மேல்


புருவத்து (1)

ஒளி அமை பிறை நுதல் புருவத்து ஒண் சிலை – தேம்பா:9 100/1

மேல்


புரை (78)

போர் முகத்து வெல்வான் புரை ஆசை அற்று – தேம்பா:4 21/3
போர் ஆறு என்னும் இடை மாக்கள் புரை எல்லாம் – தேம்பா:4 56/1
பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர் பொதுளும் சினம் இடர் புரை அறா – தேம்பா:5 121/1
பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா – தேம்பா:5 122/3
புரை தணிவு இன்றி வாழும் முனி புயத்தை அணிந்து கூறினன்-ஆல் – தேம்பா:5 128/4
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே – தேம்பா:6 55/3
பொய் எனக்கு அறைந்தீர் கண்ணே புரை உறா கன்னி முன் நாள் – தேம்பா:7 65/1
கருவினை தெளிகினும் காந்தை-கண் புரை
வரு வினை உணர்கிலன் வருத்தும் பாசறை – தேம்பா:7 75/1,2
பொய் விளை பொறிகள் அட்டு புரை விளை நசையும் அட்டு – தேம்பா:9 80/2
பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள் – தேம்பா:10 13/4
போன வாயில் எலாம் புரை நீத்து அருள் – தேம்பா:10 21/3
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா – தேம்பா:10 66/2
போக்கினார் புரை பொங்கி மலிந்த தீ – தேம்பா:10 116/2
பொலி நிழல் பட்டு அலர் பூம் கொம்பு ஒத்தாள் நொய்வும் புரை வினையால் – தேம்பா:13 6/2
பூம் கெழும் கொடியோன் சொல்லி புரை அற உணர்ந்ததேனும் – தேம்பா:14 21/2
போரார் ஒலி முரசு ஆர் ஒலி புகைவார் ஒலி புரை செய் – தேம்பா:14 57/3
புரை மேல் மிதக்க ஆமை புரையில் கிடுகு மிதக்க – தேம்பா:14 68/2
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும் – தேம்பா:14 103/3
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே – தேம்பா:15 11/4
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4
படம் புரை பொறித்த மாமை பட்டு அற இலையும் இன்றி – தேம்பா:18 32/1
விடம் புரை பட்ட காலால் வியன் தரு கெட்டது என்னா – தேம்பா:18 32/2
வடம் புரை தவத்தை பூண்டோன் மதித்து உளத்து அனுங்கும் காலை – தேம்பா:18 32/3
சடம் புரை அனிலம் கையால் தகைத்து என நின்றது அன்றோ – தேம்பா:18 32/4
புறத்து போக்கிய புரை பெரிது என்பெனோ – தேம்பா:18 47/4
புதி வளர் திங்கள் கோட்டு புரை வளர் அசனி வில்லான் – தேம்பா:20 30/1
அலம் புரை முகைத்த தேன் பூ அலர் இரு கரையில் விம்மி – தேம்பா:20 33/2
கலம் புரை மணி பொன் மார்பன் கண்டு அதை கடக்கல் ஆற்றான் – தேம்பா:20 33/4
புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான் – தேம்பா:20 67/4
புரை வளர் பகை நமை புழுங்கி போர் எழ – தேம்பா:20 128/1
செவ்விய உளம் புரை தேன் பெய் கோலினான் – தேம்பா:20 131/4
புயல் ஒத்தன திரையுள் களி விளையாடின புரை கண்டு – தேம்பா:21 25/2
பூ மலிந்த நெறி மூவரும் ஏகி புரை மலிந்த வினை தீர்க்குவ போனார் – தேம்பா:22 2/4
புரந்த அரும் தயையை காட்டி புரை தரும் நரகில் உய்ப்ப – தேம்பா:22 13/1
புரை தரும் தடம் ஈது என புக்கு நான் – தேம்பா:23 36/1
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி – தேம்பா:23 97/2
இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து – தேம்பா:23 101/1
போற்று அரும் பழி வெறி புரை புகுத்தலால் – தேம்பா:24 49/3
பம்பிய புரை புனைந்து ஏய்த்த பார் உளோர் – தேம்பா:24 55/2
பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே – தேம்பா:26 114/4
புரை இலா வாழ்க என புகல்-மின் நீர் என்றான் – தேம்பா:26 129/4
புண் துதைந்த தீ அன்ன சுடும் சொல் வாளால் புரை ஈர்ந்து – தேம்பா:26 162/1
புண் தக வெறிகள் ஓட்டி புரை பொதிர் நாட்டின் மொய்த்த – தேம்பா:27 10/1
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின் தன் புரை
விஞ்சு வெவ் வினை இற்று அற வீயுமோ – தேம்பா:27 31/3,4
புரை வளர் வினை என புழுங்கு ஓர் மீன் வர – தேம்பா:27 47/3
பொன் ஒளி சுடர செய் தீ புரை அறத்து உயர்ந்தாய் என்ன – தேம்பா:27 76/1
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள் – தேம்பா:27 125/2
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான் – தேம்பா:27 173/4
எஞ்சு அமிழ்ந்திய புரை இயைந்து மாழ்கவும் – தேம்பா:28 40/3
புரை உடுத்த உருக்கொடு பேய் புதைத்து அலறும் நரகு அன்றோ – தேம்பா:28 79/4
பொய் முதல் புரை பூரியர் பூத்து என – தேம்பா:28 97/2
பால் வகை புரை விஞ்சிய பான்மையால் – தேம்பா:28 106/2
புரை கிடந்தவை பற்றி மா முனி இவை புகன்றான் – தேம்பா:29 98/4
பொன்றும் யாவுமே புரை செயும் பகை ஒன்றே பொன்றா – தேம்பா:29 101/1
புரை கொன்ற தவத்தின் மிக்கோய் புகன்ற போது உளத்தின் நாணில் – தேம்பா:29 115/3
குடம் புரை இரு புயம் குழைத்த சாந்தினை – தேம்பா:29 121/1
நடம் புரை அசை குழை நக்கி வில் செய – தேம்பா:29 121/2
படம் புரை அருள் எழில் பரப்பினாற்கு இவை – தேம்பா:29 121/3
வடம் புரை சுருதி சூழ் வளன் விளம்பினான் – தேம்பா:29 121/4
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள் – தேம்பா:30 12/1
புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக – தேம்பா:30 39/2
ஆவி நோய் செயும் புரை அழிக்கும் மூவர் போய் – தேம்பா:30 47/1
பூட்டு அரும் ஏராய் பூட்டி புரை நசை சேற்றுள் செல்லா – தேம்பா:30 72/3
புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால் – தேம்பா:30 115/2
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து – தேம்பா:32 43/2
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/3
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2
புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே – தேம்பா:32 98/3
மாய்வு_அரும் புரை தீது அல்லால் வழுவும் ஒன்று உண்டோ என்பான் – தேம்பா:33 8/2
பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி புரை எனும் நஞ்சு உட்கொண்டால் – தேம்பா:33 9/1
பொருள் விஞ்சி பொங்கு புரை புணரி இரந்து அவன் கடந்தான் – தேம்பா:34 43/3
புக்கு என புரை எலாம் புவி புகுந்தன – தேம்பா:35 11/2
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான் – தேம்பா:35 16/1
புண் கிழித்து ஒழுகும் செந்நீர் புரை வினை மலங்கள் தீர்ப்ப – தேம்பா:35 23/3
புரை கடல் கடந்த களி உள் பொதுள என்றான் – தேம்பா:35 34/4
பொய் மாறுகின்றாய் ஆசை விளைக்கும் புரை உய்த்த – தேம்பா:35 62/1
பொன்றாய் எம்மால் பொன்றினை எம்-தம் புரை எல்லாம் – தேம்பா:35 67/2
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4

மேல்


புரைகள் (5)

பொய்யும் போவன போவன பொருந்திய புரைகள்
ஐயும் போவன ஆகுலம் போவன அலகை – தேம்பா:11 97/1,2
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல் – தேம்பா:28 22/2
தாழ்வரும் புரைகள் நீக்கி தகவு உறீஇ புகழ்ந்து நின்றார் – தேம்பா:29 2/4
புக்கு உடை புரைகள் தீர்த்து பொன்றவே உதித்த பின்னர் – தேம்பா:33 10/2
பொய் இழந்து புரைகள் இழந்து தோல் – தேம்பா:34 25/2

மேல்


புரையார்க்கே (1)

தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும் – தேம்பா:34 40/2

மேல்


புரையில் (1)

புரை மேல் மிதக்க ஆமை புரையில் கிடுகு மிதக்க – தேம்பா:14 68/2

மேல்


புரையின் (7)

புரிவே காவாதன கால் புரையின் விளைவு இது என்பார் – தேம்பா:14 71/4
குடம் புரையின் தோன்றும் மதி கொழித்த கற்றை தெளித்து மணி – தேம்பா:20 18/1
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ – தேம்பா:20 18/2
படம் புரையின் தீட்டிய பொன் பாங்கார் நோற்ற பான்மை அதோ – தேம்பா:20 18/3
சடம் புரையின் தோன்றிய வான் தளமோ தேறல் சால்பு அரிதே – தேம்பா:20 18/4
இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து – தேம்பா:23 101/1
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து – தேம்பா:27 13/3

மேல்


புரையினால் (1)

பொறையினார் விரும்பும் வாழ்க்கை புரையினால் சிதைவுற்றார் என்று – தேம்பா:9 127/1

மேல்


புரையுழி (1)

புரையுழி முகில்கள் நீர் பொழிய நாழிகை – தேம்பா:14 101/2

மேல்


புரையுற (2)

பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும் – தேம்பா:23 98/2
பொய் வகை சடத்து நான் புகுந்து எசித்தார் புரையுற அவன் மொழி பழித்து – தேம்பா:23 104/3

மேல்


புரையே (3)

புறம் முரிந்தன பொதிர்ந்தன பகை செயும் புரையே – தேம்பா:5 12/4
ஓசையே கலங்க வீக்கி உழுது பல் புரையே வித்தி – தேம்பா:27 12/2
பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன் – தேம்பா:31 26/3

மேல்


புரையொடு (1)

கரு துணை புரையொடு சனித்த காலையில் – தேம்பா:26 124/3

மேல்


புரோதரன் (1)

போற்றிய தேவ மார்பில் புரோதரன் அணி பூண் ஆவான் – தேம்பா:30 74/4

மேல்


புல் (17)

பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன் – தேம்பா:12 81/3
புல் வினை மல்கி சீலம் புரி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 21/4
புல் வினை உளைந்து அழ உதித்து அருள் புரிந்து – தேம்பா:14 5/1
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும் – தேம்பா:14 36/3
மட்டு_அற்ற புல் உயிர்கட்கு அரசன் ஆக வானவர் போல் – தேம்பா:14 96/1
புல் அம் கரை வதிந்தனர் புடை அகன்றது ஓர் – தேம்பா:14 127/1
புல் அரிது அகன்ற கானில் புடை துணை இன்றி போகில் – தேம்பா:17 16/3
புல் உயிரை அடும் வினையும் அறிந்து இரண்டில் புலன் தேற – தேம்பா:18 18/3
புல் வினை அறுப்ப நோற்றான் பொலிந்த நீபகன் என்பானே – தேம்பா:20 53/2
புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ – தேம்பா:24 47/4
புல் உடம்பு புதைத்தன பேர் உயிர் – தேம்பா:26 90/1
ஏடு இழந்து ஒழுகும் தேன் போல் இயைந்த புல் இன்பம் நக்க – தேம்பா:28 137/2
கொன் திறத்து எஞ்சி காவில் குனிந்து புல் மேய்ந்து நின்றான் – தேம்பா:29 83/4
புல் வினை புல்லா நோற்ற புலமையோன் ஒருவன் செய்த – தேம்பா:29 120/2
புல் ஓர் அடி போம் சுவடே இது என்பார் – தேம்பா:30 27/4
ஐ சுடர் மணி பரப்பு ஆக பைம் புல் மேல் – தேம்பா:30 56/2
புல் பதி குழாத்தின் நிரைத்தன பிச்சம் புயல் குழாத்து எழுந்தன புகைகள் – தேம்பா:36 112/1

மேல்


புல்ல (5)

புல்ல அன்பு அறா பொருது காரணம் – தேம்பா:1 20/2
மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி – தேம்பா:5 33/2
புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள் – தேம்பா:11 33/4
பின்னையே சுதையை புல்ல பெட்டவன் தேவன் என்றேன் – தேம்பா:23 62/2
புல்ல அன்புடன் ஈக என போற்றினாள் – தேம்பா:33 20/4

மேல்


புல்லது (2)

புல்லது இல்லை புனைந்த அற மாட்சியால் – தேம்பா:1 78/3
புல்லது இல்லை புனைந்து அன வாழ்க்கையால் – தேம்பா:1 78/4

மேல்


புல்லம் (1)

சேல் வழி சிலாம்பின் புல்லம் சிந்தி வீழ்ந்து இருளும் நீங்க – தேம்பா:27 68/2

மேல்


புல்லர் (2)

கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன் – தேம்பா:23 106/4
போற்றின பொருள் அற புலம்பும் புல்லர் போல் – தேம்பா:30 59/2

மேல்


புல்லா (3)

புரிந்தாய் புரந்தாய் சுடர் தவத்து புலமை புல்லா கலை நல்லோய் – தேம்பா:27 123/4
கண் புலத்து உருவில் புல்லா கவின் நலம் தீட்டி வாய்ந்த – தேம்பா:28 62/1
புல் வினை புல்லா நோற்ற புலமையோன் ஒருவன் செய்த – தேம்பா:29 120/2

மேல்


புல்லி (2)

நீழ் கிளர் மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி
கேழ் கிளர் பொறித்த மாமை கெழும் சிறை வகிர்ந்து பேணி – தேம்பா:12 23/1,2
கழல் நிகர் அடி மலர் புல்லி காய் உளம் – தேம்பா:27 7/3

மேல்


புல்லிய (5)

புல்லிய பொழிற்கு-இடை புறப்பட்டு எய்திய – தேம்பா:12 34/1
புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே – தேம்பா:14 29/4
புல்லிய வணக்கொடு பொலிய போற்றினான் – தேம்பா:14 84/4
புல்லிய கொம்பில் புள்ளும் பூவில் வண்டு இனமும் காற்றும் – தேம்பா:26 98/2
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2

மேல்


புல்லின் (1)

புல்லின் யாவரும் போற்றுதி நீ எனா – தேம்பா:36 5/3

மேல்


புல்லு (1)

புல்லு அவையே பூரியராய் புழுங்கிய வெம் சினத்தினராய் – தேம்பா:28 84/1

மேல்


புல்லும் (4)

புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம்பொறி காத்தான் – தேம்பா:4 53/4
புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி – தேம்பா:11 81/2
புல்லும் அ சுளை ஒருங்கு ஒழிப்பேன் என பொருநன் – தேம்பா:25 33/2
புல்லும் வீயினும் புன்கண் புகுத்தி மேல் – தேம்பா:26 172/2

மேல்


புல்லோடும் (1)

புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய் – தேம்பா:8 7/3

மேல்


புல்வதற்கு (1)

புல்வதற்கு அரும் சடம் புணர்ந்த சூட்சியால் – தேம்பா:23 121/1

மேல்


புல (2)

விண் புல வேந்தன் ஆக வினை அற வாழ்வாய் என்றான் – தேம்பா:25 68/4
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ – தேம்பா:25 74/1

மேல்


புலத்தின் (1)

புலத்தின் தன்மையால் புறத்து அவை தோன்றலால் அன்பின் – தேம்பா:29 106/2

மேல்


புலத்து (15)

விண் புலத்து உயர் ஏக ஆணையின் வேந்தர் வேந்து எனும் தேவனை – தேம்பா:10 127/1
உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான் – தேம்பா:10 127/2
மண் புலத்து இணை அற்ற மாது அறை வாய்ந்த சொல் கொடு தேறினன் – தேம்பா:10 127/3
கண் புலத்து உறு மாரியோடு இரு கை தலங்களில் ஏந்தினான் – தேம்பா:10 127/4
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல் – தேம்பா:12 53/3
வேரி மல்கிய விளை புலத்து எனை பகல்-தோறும் – தேம்பா:12 55/2
வாமம் சால் மணியின் சென்னி மயிர் புலத்து ஒத்தி தந்த – தேம்பா:17 15/2
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா – தேம்பா:17 26/2
புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை – தேம்பா:19 40/3
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/4
கண் புலத்து உருவில் புல்லா கவின் நலம் தீட்டி வாய்ந்த – தேம்பா:28 62/1
உள் புலத்து உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க – தேம்பா:28 62/2
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3
விண் புலத்து இறைவன் சூழும் வீரர் என்று அமைத்தான் என்றான் – தேம்பா:28 62/4
புலத்து எலாம் ஒல்லும் ஒல்லின் பொருள் இலா குறை ஒன்று உண்டோ – தேம்பா:30 135/4

மேல்


புலம் (21)

பூ முயங்கு புலம் தரு நீழல் கீழ் – தேம்பா:4 23/3
புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/4
புலம் கெழு மிடை மனு புழங்கலாமையும் – தேம்பா:10 85/2
புலம் குன்றா மழை பொய் இல தூவ மேல் – தேம்பா:17 40/2
புற துறை புலம் போய் நகர் வாயிலோர் – தேம்பா:17 41/1
திற துறை புலம் புக்கனர் தேர்ந்த நூல் – தேம்பா:17 41/2
அற துறை புலம் ஆயினர் எய்தினார் – தேம்பா:17 41/4
விண் புலம் தகை வேய்ந்தது தான் வினை வேய்ந்தான் – தேம்பா:25 10/1
மண் புலம் குறை மறந்தது தான் உயிர் மறந்தான் – தேம்பா:25 10/2
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான் – தேம்பா:25 10/3
கண் புலம் துயில் கடிந்தது தான் கொலு கடிந்தான் – தேம்பா:25 10/4
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இன துணை இனிதே – தேம்பா:26 67/4
நூல் செய் புலம் மிக்கோன் நுனித்த அன்பின் நோன்று ஈன்ற – தேம்பா:29 50/3
கண் புலம் கடந்து உரு கடிந்த வானவர் – தேம்பா:34 2/1
உள் புலம் தகும் தகவு ஒத்த மாட்சியான் – தேம்பா:34 2/2
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வுற – தேம்பா:34 2/3
விண் புலம் தணந்தனர் விளிப்ப எய்தினார் – தேம்பா:34 2/4
மண் புலம் தவிர் நாம் களி மாந்திட – தேம்பா:34 29/1
கண் புலம் தவிர் தன் கவின் காட்ட ஈங்கு – தேம்பா:34 29/2
எண் புலம் தவிர் காந்தியோடு எய்தினேன் – தேம்பா:34 29/3
விண் புலம் தவிர் விண்ணவனோ என்பார் – தேம்பா:34 29/4

மேல்


புலம்ப (3)

நூபுரம் புலம்ப மேல் கொடி நுடங்க நீள் – தேம்பா:18 1/2
பொருள் இழந்தே மகன் இழந்தே புலம்ப நீ கண் – தேம்பா:27 62/1
புள்ளும் புலம்ப வண்டும் அழ பூவும் நைய – தேம்பா:31 37/1

மேல்


புலம்பல் (1)

மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி – தேம்பா:20 100/3

மேல்


புலம்பற்கு (1)

பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ – தேம்பா:5 21/1

மேல்


புலம்பி (8)

புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/4
போர் கடை என மனம் புலம்பி மா மரி – தேம்பா:5 47/3
புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற – தேம்பா:11 54/3
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார் – தேம்பா:11 114/4
புணர்ந்த எம் கொடுமையால் முன் புலம்பி ஆணரன் கை ஏற்றி – தேம்பா:20 111/2
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக – தேம்பா:27 61/3
போல் நேர் இல அயர்ந்து இருவர் புலம்பி அழ – தேம்பா:31 13/2
பொறைக்கு ஒரு நிலை சார்பு அல்லால் புலம்பி நாம் எய்தும் பீடை – தேம்பா:33 5/3

மேல்


புலம்பினர் (1)

ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால் – தேம்பா:31 33/2

மேல்


புலம்பினர்க்கு (1)

புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி – தேம்பா:26 4/3

மேல்


புலம்பினன்-ஆல் (1)

புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கி புலம்பினன்-ஆல் – தேம்பா:13 6/4

மேல்


புலம்பினான் (2)

போரின் மேல் கலங்கி உள் புலம்பினான் அரோ – தேம்பா:7 86/4
போற்று_அரும் துயர் கொண்டு புலம்பினான் – தேம்பா:26 88/4

மேல்


புலம்பு (2)

புலம்பு உரை கேட்டு நண்ணி பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து ஈர் – தேம்பா:20 33/1
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான் – தேம்பா:27 71/3

மேல்


புலம்பும் (5)

புலம்பும் ஓதையின் நொந்து என பொன் இட – தேம்பா:10 30/1
புலம்பும் திரையை கம்பளத்தால் புடைப்ப அரிதின் பிரித்து நளிர்ந்து – தேம்பா:19 31/3
தீய் திரள் தளிர்த்த நோயால் தீயவர் புலம்பும் ஓதை – தேம்பா:28 135/1
பேர் ஆழி ஒத்த நகர் புலம்பும் ஓதை பெரிது அன்றோ – தேம்பா:30 11/4
போற்றின பொருள் அற புலம்பும் புல்லர் போல் – தேம்பா:30 59/2

மேல்


புலமும் (1)

உறு அ துறை புலமும் கடந்து உள் நகர்க்கு – தேம்பா:17 41/3

மேல்


புலமை (9)

புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர் – தேம்பா:8 19/1
கலை முகந்து அருந்திய புலமை காட்சியோய் – தேம்பா:13 13/1
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 22/4
முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை மிக்க மோயிசன் ஆங்கு – தேம்பா:18 17/1
வீம்பு உடை புலமை நீரான் விளித்த தாய் தாதை தம் தாள் – தேம்பா:20 117/3
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார் – தேம்பா:25 67/3
கேள்வியின் புலமை மூத்தோன் கெழுமிய முறையில் தூம – தேம்பா:26 6/1
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/4
புரிந்தாய் புரந்தாய் சுடர் தவத்து புலமை புல்லா கலை நல்லோய் – தேம்பா:27 123/4

மேல்


புலமையின் (1)

விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர் – தேம்பா:33 28/4

மேல்


புலமையினோர் (1)

புரி மாலை காண்டல் இலா பொலிவான் மாட்சி புலமையினோர்
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற – தேம்பா:10 59/2,3

மேல்


புலமையோய் (1)

போய் நரகு உறைவர் யாரோ புலமையோய் விரித்து சொல்வாய் – தேம்பா:28 58/4

மேல்


புலமையோர் (1)

ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர் அரிய நூல் புலமையோர் என்றாள் – தேம்பா:30 143/2

மேல்


புலமையோன் (3)

நூல் துறை புலமையோன் நுண் தன் வாய் உரை – தேம்பா:20 120/3
நூல் கடல் துறையின் கேள்வி நுணுங்கிய புலமையோன் சொல் – தேம்பா:28 128/1
புல் வினை புல்லா நோற்ற புலமையோன் ஒருவன் செய்த – தேம்பா:29 120/2

மேல்


புலமையோனும் (1)

தேர்ந்தவை உயர்ந்த கேள்வி செறிந்த அருள் புலமையோனும்
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து – தேம்பா:26 14/2,3

மேல்


புலரி (1)

போர் எழு பொழுதாக புலரி வந்து இவர் போனார் – தேம்பா:19 1/4

மேல்


புலவர் (2)

புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
பூரி வாய் வளை புலவர் போல் அரம்பையின் காவும் – தேம்பா:12 56/3

மேல்


புலன் (25)

பொறையுழி சிறப்பில் வாய்ந்த புலன் தவிர் காட்சி-தன்னால் – தேம்பா:0 8/1
திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர் – தேம்பா:0 12/2
விண் புலன் அகன்று வாய்த்த வீட்டு-இடை வழங்கு மாட்சி – தேம்பா:2 3/1
கண் புலன் அகன்றது என்ன கருதி ஓர் உவமை காட்ட – தேம்பா:2 3/2
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி – தேம்பா:2 3/3
உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே – தேம்பா:2 3/4
நூலொடு வெல்ல ஐந்து நுண் புலன் அடக்கி காத்து – தேம்பா:3 36/2
கண் புலன் ஆதி ஐம்_கதவு அடைக்கலான் – தேம்பா:6 24/1
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர் – தேம்பா:6 24/2
விண் புலன் முதல் எலாம் ஆளும் வேந்து இவர் – தேம்பா:6 24/3
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல் – தேம்பா:6 24/4
கண் புலன் ஆம் கதவு அடைத்து கரிய துயில் கொண்ட தவ கரையை கண்டோன் – தேம்பா:8 2/1
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/3
கண் புலன் அழலை தும்ம கதத்து எதிர் கடலை கண்டான் – தேம்பா:15 44/1
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி – தேம்பா:15 44/2
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என படையை போக்கா – தேம்பா:15 44/3
புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன் – தேம்பா:15 44/4
புல் உயிரை அடும் வினையும் அறிந்து இரண்டில் புலன் தேற – தேம்பா:18 18/3
திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா மனு ஆய் – தேம்பா:23 81/1
கண் புலன் உணர்த்தும் காட்சி கசடர் சொல் உதவி கேளேல் – தேம்பா:25 68/1
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன – தேம்பா:25 68/2
உள் புலன் தெளிந்து அன்னானை ஒருங்கு நீ தொழுதி பின்னர் – தேம்பா:25 68/3
புண் உற குழைவதோ புலன் என்பீர் என்றான் – தேம்பா:26 133/4
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும் – தேம்பா:27 21/3
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4

மேல்


புலன்கள் (1)

பொருள் கடிந்து புலன்கள் அடக்கலால் – தேம்பா:4 63/1

மேல்


புலனால் (1)

உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த – தேம்பா:8 2/2

மேல்


புலனான் (1)

மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4

மேல்


புலால் (2)

புண் முழுதும் ஏந்திய புலால் அயிலனோடு – தேம்பா:14 4/2
புண் அவாவு புலால் உணும் குந்தமும் – தேம்பா:26 175/3

மேல்


புலி (8)

கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன் – தேம்பா:12 24/2
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கி புலம்பினன்-ஆல் – தேம்பா:13 6/4
சால் என கரிகள் செல்ல சமர் புலி வெள்ளம் மொய்த்த – தேம்பா:15 43/3
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன் – தேம்பா:15 150/1
மலை ஈன்ற மணி புயம் மா புலி ஈன்ற மார்பம் – தேம்பா:16 18/1
தெருவரும் புலி சீறினும் சிறுவரும் வெருவார் – தேம்பா:23 93/4
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ – தேம்பா:25 74/1
கூகையே ஒளியை வெஃக கொடும் புலி இரங்க செம் தீ – தேம்பா:27 14/1

மேல்


புலிகள் (1)

பூவில் வந்து தான் நமர் எலாம் பகைத்து அதிர் புலிகள்
காவில் வந்து மான் கடுத்து என மக்களும் அ பேய் – தேம்பா:32 97/2,3

மேல்


புலியின் (1)

பயம் மிக பகை தோன்றாது பசு வரி புலியின் மேலும் – தேம்பா:14 115/1

மேல்


புலியோ (1)

சிந்தைக்கு இரங்கினர் போல் சின புலியோ செறித்தது என்றார் – தேம்பா:20 64/4

மேல்


புலை (4)

மின் நாறினர் புலை நாறினர் விறல் வாளினர் மதம் ஆர் – தேம்பா:15 142/3
புலை கொள் தீயவர் பூதியில் வேகுவார் – தேம்பா:28 108/4
புலை கொள் பூதியில் ஆண்டுகள் போயினும் – தேம்பா:28 110/3
புலை விரவு உணர்ந்த காம புணரியில் குளித்தாய் நெஞ்சே – தேம்பா:28 136/4

மேல்


புலையினார் (1)

புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால் – தேம்பா:2 18/1

மேல்


புலோனிய (1)

நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம் – தேம்பா:32 74/4

மேல்


புவனத்து (2)

பொய் அறும் ஓர் மறை நல் நூல் பொன் சுடரோன் கதிர் பட்ட புவனத்து எங்கும் – தேம்பா:32 89/3
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர் – தேம்பா:36 24/1

மேல்


புவனம் (3)

சுலவு உற்ற திரை ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற – தேம்பா:6 1/1
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும் – தேம்பா:14 103/3
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச – தேம்பா:32 41/2

மேல்


புவனியில் (1)

பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4

மேல்


புவி (32)

அஞ்சுக புவி அனைத்துமே தோன்றியது ஆம்-ஆல் – தேம்பா:5 6/4
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் – தேம்பா:6 45/4
ஆலம் முற்றிய அகல் புவி நயன்பட அருளின் – தேம்பா:6 72/1
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே – தேம்பா:8 71/4
புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ – தேம்பா:9 44/1
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல் – தேம்பா:9 94/2
தெருள் சுரந்த திரை புவி ஆர்ந்து உண – தேம்பா:10 121/1
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார் – தேம்பா:11 54/4
மாயிரத்து அவிர் புவி வகுத்தும் ஆயனம் – தேம்பா:14 98/1
அள்ளிய இருள் புவி அனைத்தும் மொய்த்ததே – தேம்பா:14 100/4
புவி கை உண் பெரு கொடு போக காண்பரே – தேம்பா:14 107/4
வார் தவழும் புவி சிலம்போ மணி வரன்றி ஒலித்து ஓடி – தேம்பா:15 4/3
புடையில் புவி யாவும் புழக்கம் உற – தேம்பா:15 34/2
ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே – தேம்பா:15 127/4
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான் – தேம்பா:15 167/4
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
சீர் விளை புவி எழில் முகத்தின் சீர்மையால் – தேம்பா:20 6/1
புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான் – தேம்பா:20 67/4
கீறிய புவி விழுங்கி கேடுற அவரை சார்ந்தோர் – தேம்பா:25 60/3
முகை அணிந்து அளி மொய் புவி கூந்தலின் – தேம்பா:30 99/1
வனையவும் புவி நிகர் மடிய வான் உலகு – தேம்பா:32 51/2
ஆதி ஈறு இலா நாயகன் அம் புவி
மீதில் ஈறு உயிர் ஆக விளிந்து ஒரு – தேம்பா:34 30/1,2
புனைவு_அரும் துணிவொடு புவி புரந்திட – தேம்பா:35 2/3
புக்கு என புரை எலாம் புவி புகுந்தன – தேம்பா:35 11/2
அயில் புவி தன் தீது நீத்து அருள் கிளர்த்து வாழ – தேம்பா:35 49/3
போக்கி அம் புவி பூத்தன புன்கண் எலாம் – தேம்பா:36 46/3
கூடு ஆர் படையால் புவி கூசினதே – தேம்பா:36 64/4
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும் – தேம்பா:36 76/3
பூண்-மினே வியல் வான் வேந்தன் புவி மிசை முடியை சூடல் – தேம்பா:36 84/3

மேல்


புவியில் (2)

துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான் – தேம்பா:3 37/4
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3

மேல்


புவியும் (1)

போது உலாவிய புவியும் வீதியாய் – தேம்பா:4 13/2

மேல்


புவியே (1)

புகை ஆடிய காடு எனும் இ புவியே
பகை ஆடியது அல்லது பண்பு உளதோ – தேம்பா:11 65/1,2

மேல்


புவேமியர்-தம் (1)

பற்று ஆறு கடந்து இரு சீர் பயந்து இணையா புவேமியர்-தம் பதிகள் ஈட்டம் – தேம்பா:32 78/2

மேல்


புழக்கம் (1)

புடையில் புவி யாவும் புழக்கம் உற – தேம்பா:15 34/2

மேல்


புழங்கலாமையும் (1)

புலம் கெழு மிடை மனு புழங்கலாமையும்
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அ முழை – தேம்பா:10 85/2,3

மேல்


புழங்கிய (1)

புள் முழுது இறைஞ்சும் கோட்டு புழங்கிய களிற்று ஏறு அன்னோய் – தேம்பா:28 55/1

மேல்


புழங்கினால் (1)

தார் நலம் பொறித்த மார்பில் தழல் சினம் புழங்கினால் போல் – தேம்பா:20 112/3

மேல்


புழல் (6)

புழல் ஆயின புண் நுழைய பொதுளும் – தேம்பா:5 63/3
புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி – தேம்பா:13 5/2
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ – தேம்பா:15 159/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
புழல் தர புண்பட்டு அங்கம் பொடி படல் இனிதோ நெஞ்சே – தேம்பா:28 133/4

மேல்


புழு (2)

புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
கைத்த யாவையும் காய் கடுவும் புழு
மொய்த்த ஊத்தையும் முற்றிய பூதியும் – தேம்பா:28 103/1,2

மேல்


புழுகு (1)

மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3

மேல்


புழுகுடன் (1)

பூசனை என கற்பூரம் புழுகுடன் நானம் மற்றது – தேம்பா:30 123/3

மேல்


புழுங்க (2)

போயினாள் அரும் பகை புழுங்க நெஞ்சினாள் – தேம்பா:29 34/4
கண்டு என முனிவன் சொல்ல கனன்று உளம் புழுங்க செம் தீ – தேம்பா:29 109/2

மேல்


புழுங்கி (6)

புரை வளர் பகை நமை புழுங்கி போர் எழ – தேம்பா:20 128/1
புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார் – தேம்பா:24 30/2
போது அம் கையார் உளரிய பண் புழுங்கி செய் கொலையோ – தேம்பா:28 31/1
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி – தேம்பா:28 88/1
புண் உறும் கசடு உள் ஆக புழுங்கி வெந்து எரியும் அன்றோ – தேம்பா:28 153/4
புனைய ஆக்கலே புண்ணியம் என்று உளம் புழுங்கி
முனைய ஓதினான் முனிவனும் மீண்டு இவை மொழிந்தான் – தேம்பா:29 104/3,4

மேல்


புழுங்கிய (6)

வெம் தார் வெய்யோன் புழுங்கிய தன் வில்லை சுருக்கி புது மகளிர் – தேம்பா:12 8/3
புழுங்கிய வாய் எரி செம் தீ புரிசை சூழ்ந்தால் போன்று ஓயா – தேம்பா:18 15/1
புழுங்கிய கடை யுகம் பொருவ பார் எலாம் – தேம்பா:24 46/3
புல்லு அவையே பூரியராய் புழுங்கிய வெம் சினத்தினராய் – தேம்பா:28 84/1
போழ் பட கல்லும் செம் தீ புழுங்கிய வனம் போல் பாவத்து – தேம்பா:30 1/2
கொன் விளை வெருவின் புழுங்கிய அரசன் கொடும் பகைக்கு அஞ்சிய பாலால் – தேம்பா:34 48/1

மேல்


புழுங்கு (3)

புரை வளர் வினை என புழுங்கு ஓர் மீன் வர – தேம்பா:27 47/3
போக்கிய புகையொடு புழுங்கு பேய் இனம் – தேம்பா:27 56/1
போய் வினை கொணர்ந்து பேய் தம் புழுங்கு இனம் செய்தது என்னா – தேம்பா:28 73/3

மேல்


புழுங்கும் (2)

புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த – தேம்பா:28 76/3
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ – தேம்பா:30 16/3

மேல்


புழுதி (1)

மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/2

மேல்


புழை (8)

பொய் என படர் புழை பட குடைந்த புண் உடலை – தேம்பா:6 68/1
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா – தேம்பா:7 84/2
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/4
நடவிய வயத்த தேரும் வெறி இனம் நகுவ அழல் பற்றி நீற முகில் புழை
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/3,4
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக – தேம்பா:26 107/2
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ – தேம்பா:30 16/3
புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய புழை குழல் குரல் கலம் உளரி வாய்த்தன – தேம்பா:30 89/3
போர் முகத்து அஞ்சா வீர புழை கையோ புணரி மோத – தேம்பா:33 7/1

மேல்


புழையின் (1)

புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2

மேல்


புள் (39)

புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ – தேம்பா:1 1/1
இழை இறா அழகு இளம் புள் பாடும்-ஆல் – தேம்பா:1 23/4
கா சிலம்புவ களித்த புள் இனம் – தேம்பா:1 26/1
பொன்ன நல் சிறை அன்ன புள் உறை – தேம்பா:1 29/3
அ புறத்து அமுது உணும் சிறை பொற்பு ஆர்ந்த புள்
இ புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம் – தேம்பா:1 41/1,2
கறாகறா என ஒர்-பால் காடை புள் இனம் – தேம்பா:1 45/1
புறா குறாவுதலொடு புள் பல் ஓதையால் – தேம்பா:1 45/3
வால் வளர் மயில் நடம் காண மற்றை புள்
சால் வளர் நாடக சாலை சோலையே – தேம்பா:1 46/3,4
சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல் – தேம்பா:1 49/3
விருந்து அமர் புள் இனம் விழைந்த வேலொடும் – தேம்பா:2 30/2
புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என – தேம்பா:7 48/2
நிரை செயும் பல புள் நெடு நாள் உறீஇ – தேம்பா:9 46/2
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம் – தேம்பா:9 62/2
புள் உடை கனியினால் பொலிந்த சோலையும் – தேம்பா:10 82/2
களி நாக்கொடு பல் புள் புகழ கமழ் நாக்கொடு கா மலர் புகழ – தேம்பா:10 144/2
சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை – தேம்பா:12 25/4
புள் வழியே நீர் மேல் புணை வழியே ஆய்ந்து அடைந்தால் – தேம்பா:14 89/1
பாறு உற வாழ் புள் இனமும் நீர் வாழ் மீன்கள் பல் இனமும் – தேம்பா:14 95/3
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும் – தேம்பா:14 116/2
புள் முழுது ஏற்றும் வேலோன் பொருநரும் சினந்து நக்கார் – தேம்பா:15 49/4
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம் – தேம்பா:17 3/3
நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ – தேம்பா:17 5/3
ஒண் சிறை புடைத்த புள் உவந்த ஈட்டமே – தேம்பா:20 9/4
மிசை சேர் பிரான் பணியால் எசித்து நேடி விரும்பிய புள்
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/3,4
பூ எலாம் நறும் தேன் தூவ புள் எலாம் விளித்து பாட – தேம்பா:20 37/2
கார் நடந்துளி வாவியை காத்த புள்
நீர் அகன்றுளி நிற்பது காண்பரோ – தேம்பா:23 30/1,2
பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த – தேம்பா:25 72/1
கொழு மலர் பள்ளி பார்ப்பு கொடிய புள் பறிப்ப அன்னம் – தேம்பா:25 89/1
கான் கலந்த புள் கணம் கனி பாடலும் கதிர் வான் – தேம்பா:26 71/3
பம்பி ஆர்ந்த புள் பார்க்க உவந்து சூழ் – தேம்பா:26 145/3
குரல் வாய் புள் சோலை நலத்து அறமும் சீரும் குடி துஞ்ச – தேம்பா:27 37/3
சோலை வாய் பறை துவைத்த புள் களிப்பு எழீஇ சுடர் போய் – தேம்பா:27 175/1
புள் முழுது இறைஞ்சும் கோட்டு புழங்கிய களிற்று ஏறு அன்னோய் – தேம்பா:28 55/1
பூ நக புள் நக புனல் செய் பொய்கை-கண் – தேம்பா:29 95/1
கூண்டு உண்டாம் குஞ்சு அகலாது ஓம்பும் பல் புள் குலமும் கார் – தேம்பா:30 18/1
பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே – தேம்பா:31 43/1
புள் அம்பு ஆடியது ஒத்து அவன் பூ முகம் – தேம்பா:31 77/3
பொருந்தலர் தடிந்து வீழ்த்து புள் குலத்து இனிது எஞ்ஞான்றும் – தேம்பா:32 37/1
புள் பட பறந்த வான் பொருநர் ஏந்தினார் – தேம்பா:36 123/4

மேல்


புள்ளி (1)

புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல் – தேம்பா:1 5/1

மேல்


புள்ளின் (1)

பிரிந்தன புள்ளின் கானில் பெரிது அழுது இரங்கி தேம்ப – தேம்பா:26 107/3

மேல்


புள்ளும் (3)

புள்ளும் பல குருகும் பகம் இனமும் கவின் பொருவா – தேம்பா:21 26/1
புல்லிய கொம்பில் புள்ளும் பூவில் வண்டு இனமும் காற்றும் – தேம்பா:26 98/2
புள்ளும் புலம்ப வண்டும் அழ பூவும் நைய – தேம்பா:31 37/1

மேல்


புளகொடு (1)

புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச – தேம்பா:12 20/2

மேல்


புற (16)

பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ – தேம்பா:6 54/1
புற படும் பரன் போதல் இருத்து இலால் – தேம்பா:8 94/4
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் – தேம்பா:10 82/4
புற ஈடும் இலா பிணி பூத்து அழுவாய் – தேம்பா:11 64/4
புற துணை கடந்த வல்லோன் போர்க்களத்து ஒருவன் நின்று – தேம்பா:17 25/1
புற துறை புலம் போய் நகர் வாயிலோர் – தேம்பா:17 41/1
தீட்டி காட்டிய திவ்விய நூல் புற
நாட்டில் கற்றது எனா நரர் பல் கதை – தேம்பா:18 49/1,2
பொது முறை மகளிர் நாடல் புற மனை விழைதல் தண்ண – தேம்பா:23 59/1
குடி கொண்டான் புற நாட்டில் கூர் இடுக்கண் கொண்டானே – தேம்பா:23 76/3
நல் குலத்து உதித்த நீர் புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ – தேம்பா:23 107/3
மின் சுடர பொழி முகில் போல் புற நாட்டு அன்னார் விளக்கு ஆகி – தேம்பா:27 42/1
புற படும் புரம் புக்கு முன் ஆயவை – தேம்பா:27 83/3
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/4
அள் உற கொடுமை கொண்டு அடும் புற பகை – தேம்பா:28 48/2
புற பகை பகழி தாங்கும் பொன் பரம் ஆக சீலம் – தேம்பா:30 70/2
முருகு வாய் சுளை முள் புற கனியோடு பூங்கா – தேம்பா:32 15/1

மேல்


புறங்கண்ட (6)

மலை புறங்கண்ட மார்பன் மனம் வியந்து அயிர்ப்பின் நோக்க – தேம்பா:20 35/1
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு_இல் விம்மி – தேம்பா:20 35/2
கலை புறங்கண்ட சேய் கனி வளர்ந்த பின் – தேம்பா:30 106/1
கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல் என – தேம்பா:30 106/2
அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை – தேம்பா:30 106/3
உலை புறங்கண்ட தீ ஒப்ப செப்பினான் – தேம்பா:30 106/4

மேல்


புறத்தில் (3)

புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4
திணை நிலை புறத்தில் அன்னார் சிறந்த மண்டபத்தில் நின்றார் – தேம்பா:16 1/4
முள் புறத்தில் உள் முதிர் சுவை சுளை பலா இனிதோ – தேம்பா:29 107/2

மேல்


புறத்தின் (1)

புறத்தின் ஆம் என்று தான் புகன்ற வேத நூல் – தேம்பா:35 9/3

மேல்


புறத்து (36)

அ புறத்து அமுது உணும் சிறை பொற்பு ஆர்ந்த புள் – தேம்பா:1 41/1
இ புறத்து அலர்கள் கொய் இளைஞர் வாள் முகம் – தேம்பா:1 41/2
மு புறத்து எழுதிய முகைகள் காட்டிய – தேம்பா:1 41/3
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப – தேம்பா:1 59/3
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே – தேம்பா:1 61/2
தூய் மணி பெயர் பெற்று அஃகா துளங்கு உடு புறத்து நீக்கி – தேம்பா:9 121/1
கண்ணும் கையும் அருள் புரிய கருணை கடலோன் புறத்து ஏகி – தேம்பா:12 5/3
பொற்பே கணவர் தமக்கு அல்லால் புறத்து பயனே பயவா போல் – தேம்பா:12 12/2
நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ – தேம்பா:17 5/3
புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து அ வேதம் புறத்து ஒழிந்தார் – தேம்பா:18 19/4
புறத்து போக்கிய புரை பெரிது என்பெனோ – தேம்பா:18 47/4
பொன் முகம் புதைத்த வாயில் புறத்து எழில் பொழிந்தது அன்றோ – தேம்பா:22 18/4
எ புறத்து அனைத்தும் முன்னர் இயன்ற தன் கோல் அ நாட்டிற்கு – தேம்பா:23 69/1
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை – தேம்பா:23 69/2
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
அஞ்சல் ஏது அ புறத்து அணுகு இலா திறத்து – தேம்பா:24 13/1
புறத்து அளவு அகல் திரு புதல்வன் ஆண்மையால் – தேம்பா:24 20/1
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார் – தேம்பா:25 67/3
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/4
சூல் புறத்து அழல மின்னி சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து – தேம்பா:28 12/1
மேல் புறத்து எழும் கார் ஒத்த வேழம் மேல் எதிர்த்த போழ்தில் – தேம்பா:28 12/2
கால் புறத்து ஒளிக்கும் ஆறும் கை புறத்து இரியும் ஆறும் – தேம்பா:28 12/3
கால் புறத்து ஒளிக்கும் ஆறும் கை புறத்து இரியும் ஆறும் – தேம்பா:28 12/3
வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ – தேம்பா:28 12/4
ஒக்க அளவு அகன்று மின் மீன் ஒத்து இரா புறத்து நீக்க – தேம்பா:28 71/1
புலத்தின் தன்மையால் புறத்து அவை தோன்றலால் அன்பின் – தேம்பா:29 106/2
கண் புறத்து எழில் காட்டிய காஞ்சிரம் இனிதோ – தேம்பா:29 107/1
விண் புறத்து எரி மின் ஒளி விரும்பிலன் ஆகி – தேம்பா:29 107/3
உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய் – தேம்பா:29 107/4
இ புறத்து இனையன இவரும் எல்லையின் – தேம்பா:30 42/1
மு புறத்து இணை இல மூவர் எங்கணும் – தேம்பா:30 42/2
அ புறத்து அமரர் சூழ் அணுகி போயினார் – தேம்பா:30 42/4
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம் – தேம்பா:36 28/1
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம் – தேம்பா:36 28/2
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி அம் முடியை – தேம்பா:36 28/3
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலை மேல் களிப்பு எழ முதலவன் புனைந்தான் – தேம்பா:36 28/4

மேல்


புறத்து-இடை (1)

உன் புறத்து-இடை ஏந்துக என்று அலர் ஒத்த செம் கரம் நீட்டினாள் – தேம்பா:10 126/4

மேல்


புறத்தே (1)

வாமம் சால் நில மன்னவன் தோன்றினான் புறத்தே – தேம்பா:31 4/4

மேல்


புறப்பட்டு (2)

புல்லிய பொழிற்கு-இடை புறப்பட்டு எய்திய – தேம்பா:12 34/1
வாள் நெறி பழித்த நீள் கண் மடந்தையே புறப்பட்டு எய்த – தேம்பா:20 43/2

மேல்


புறப்பட (1)

சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ – தேம்பா:3 52/3,4

மேல்


புறம் (49)

போர் புறம் கொடு பொருந்தலர் உரத்தில் தேய்த்து ஒளிர் வேல் – தேம்பா:1 2/1
சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி – தேம்பா:1 2/2
வார் புறம் கொடு வளர் முரசு ஒலி என அதிர்ந்து – தேம்பா:1 2/3
நீர் புறம் கொடு நீல் முகில் முழங்கின-மாதோ – தேம்பா:1 2/4
புறம் ஒழித்தனர் புணர் உயிர் ஒழித்தனர் சிதடர் – தேம்பா:5 5/4
புறம் முரிந்தன பொதிர்ந்தன பகை செயும் புரையே – தேம்பா:5 12/4
அருள் புறம் கண்ட செல்வத்து அமலை முன் எளிமை உள்ளி – தேம்பா:7 18/1
வெருள் புறம் கண்டு கூசி வெறுத்தலோடு அமைதல் தேற்றாள் – தேம்பா:7 18/2
தெருள் புறம் கண்ட மீனின் திரு முகத்து ஒளி வில் வீச – தேம்பா:7 18/3
இருள் புறம் கண்ட பாரிற்கு எரி விளக்கு ஒப்ப நின்றாள் – தேம்பா:7 18/4
அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல் – தேம்பா:7 73/1
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன – தேம்பா:7 73/2
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து – தேம்பா:7 73/3
கலை புறம் கண்ட நூலோன் கலங்கி உள் உளைந்து சோர்ந்தான் – தேம்பா:7 73/4
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர் – தேம்பா:8 5/1
நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த – தேம்பா:8 5/2
கலை புறம் காண் அறிவு ஓங்கி கணிக்க_அரிய தன்மையின் தூய் கன்னி மாறா – தேம்பா:8 5/3
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற – தேம்பா:11 54/3
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம் – தேம்பா:12 1/4
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை – தேம்பா:13 23/1
நிலை புறம் கொண்ட ஞான நெடும் சுடர் அனையான் போக – தேம்பா:13 23/2
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும் – தேம்பா:13 23/3
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே – தேம்பா:13 23/4
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட – தேம்பா:15 109/1
தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான் – தேம்பா:15 125/1
போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான் – தேம்பா:15 125/4
புறம் அகற்றினான் பொருவு_இல வலி திறம் விளங்க – தேம்பா:16 12/4
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/4
சிலை புறம் கண்ட கூலம் சிவணி மேல் புரள கண்டே – தேம்பா:20 35/3
இலை புறம் கண்ட கா உள் இயைந்த வாள் ஏந்தி புக்கான் – தேம்பா:20 35/4
புறம் வழங்கிய இன்னவை பொய்யொடு – தேம்பா:23 41/2
கலை புறம் கண்டு ஒளிர் ஞானம் கடந்த இறையோன் கன்னி தாய்க்கு – தேம்பா:23 78/1
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன் கணவன் என ஈந்தன-கால் – தேம்பா:23 78/2
கொலை புறம் கண்ட இகல் குணுங்கிற்கு இவை ஒளிப்ப குறித்தனனே – தேம்பா:23 78/3
நிலை புறம் கண்ட ஆண்டகை முன் நினைத்த பயன் இன்று உளது-ஆல் – தேம்பா:23 78/4
முன் உள வெறி எலாம் முழங்கி அ புறம்
கொன் உள வயம் செலா குலைய நின்றவே – தேம்பா:24 14/3,4
புறம் ஒன்றே ஒவ்வா கருணை பொலிவோன் என்றான் – தேம்பா:27 63/4
புறம் கொளீஇ பொதிர் யாவரும் – தேம்பா:27 140/3
தெருள் புறம் கொண்ட அத்தம் சேர்ந்து அடுத்தவற்றை காட்டும் – தேம்பா:29 12/1
மருள் புறம் கொள் கனாவும் மனம் கடுத்தவற்றை காட்டி – தேம்பா:29 12/2
அருள் புறம் கொண்ட தாயே அகன்ற தன் மகவை காண்பாள் – தேம்பா:29 12/3
வெருள் புறம் கண்ட பேதை வினை படை எதிர்ப்ப காண்பான் – தேம்பா:29 12/4
திரை புறம் காண் கடல் பவள சிலுவை விருது உயர்த்தி இவுளி செலுத்தும் அன்னார் – தேம்பா:32 82/1
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2
விரை புறம் காண் தொடை மார்பில் வெண் புறவு கதிர் பரப்ப வேய்ந்த அன்னார் – தேம்பா:32 82/3
வரை புறம் காண் கோ நதி சார் வளம் பெற வாழ் சாவோய மன்னர் ஈட்டம் – தேம்பா:32 82/4
பொன் பரப்பில் பவள தூண் நிறுத்தி மற்று ஓர் புறம் படிக – தேம்பா:36 95/1

மேல்


புறம்கொளீஇ (4)

அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து ஒளி முகத்தின் – தேம்பா:35 71/1
கலை புறம்கொளீஇ கவின் நிறை திங்கள் சேர்ந்தது போல் – தேம்பா:35 71/2
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து எம் – தேம்பா:35 71/3
நிலை புறம்கொளீஇ நிமலனை தொழுது முன் நின்றான் – தேம்பா:35 71/4

மேல்


புறமும் (1)

உள்ளே வைகும் இ பகையோடு உடன்பட்டு எ புறமும்
எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய் முறை அரிதே – தேம்பா:28 23/1,2

மேல்


புறமே (1)

புறமே மொழி நலம் எவையும் புகுதுக – தேம்பா:30 154/3

மேல்


புறமொடு (1)

புறமொடு ஆகையின் பொருவு இலா வளர் – தேம்பா:1 17/2

மேல்


புறவம் (1)

விழும் தூவிய வெண் சிறை வேய் புறவம்
கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல் – தேம்பா:5 107/2,3

மேல்


புறவு (4)

சூழ் கிளர் காவில் ஒவ்வா துணை புறவு இருந்தது அம்மா – தேம்பா:12 23/4
மயில் கிளி புறவு பூவை மட அன்னம் குறும்புள் நாரை – தேம்பா:14 116/1
புறவு சேர் வனங்களும் கடந்து போயினார் – தேம்பா:18 4/4
விரை புறம் காண் தொடை மார்பில் வெண் புறவு கதிர் பரப்ப வேய்ந்த அன்னார் – தேம்பா:32 82/3

மேல்


புறவும் (1)

என்ற ஊடு ஒலி ஆய் இள வெண் புறவும்
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால் – தேம்பா:5 110/1,2

மேல்


புறா (2)

புறா குறாவுதலொடு புள் பல் ஓதையால் – தேம்பா:1 45/3
புறா குறாவுதலோடு இவர் போதலால் – தேம்பா:13 34/3

மேல்


புறாக்களும் (1)

சுரத்து-இடை தழலொடு துறும் புறாக்களும்
மரத்து-இடை தூங்கி நல் கனி உண் வாவலும் – தேம்பா:20 125/1,2

மேல்


புன் (28)

வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல் – தேம்பா:0 6/1
பண்டு அமிழ்து உண்டு யான் புன் பாவொடு கக்க கேட்பார் – தேம்பா:0 6/4
பொய் பட்டு அயரும் புன் பொருள் மேல் ஐம்பொறி விட்டால் – தேம்பா:4 55/3
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து – தேம்பா:9 39/3
புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ – தேம்பா:9 44/1
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது – தேம்பா:9 67/3
மாண் அ கால் அ புன் மனை வானோர் மனை ஒப்ப – தேம்பா:9 70/1
பொதிர் செயும் திருவோன் ஈங்கு புன் திரு நேடான் அன்றோ – தேம்பா:9 122/2
பொய் ஆகிய புன் கதை பூத்த பயன் – தேம்பா:11 73/2
கான் நில முகை விண்டு அன்ன கனிந்த புன் முறுவல் கொட்டி – தேம்பா:12 95/3
மறம் துதைந்த புன் மதுகைக்கு அஞ்சவோ – தேம்பா:14 16/4
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு – தேம்பா:14 20/2
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
புன் முகத்து மனு_மகன் இ நாதன் அ நூல் புரிந்தமையால் – தேம்பா:18 23/3
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4
புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி – தேம்பா:23 65/3
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
புன் தொழில் அனைவரும் புகன்று கோல் வளை – தேம்பா:25 55/3
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே – தேம்பா:26 68/4
புன் மலர் கண்கள் தூவும் புனலின் நீராட்டி மார்பில் – தேம்பா:26 92/1
கை அடங்கில காந்தி மின் போன்று புன்
மெய் அடங்கிய பேர் உயிர் மேல் எழீஇ – தேம்பா:26 146/1,2
எஞ்சு வாணிகர் புன் தொழில் என்று அலால் – தேம்பா:27 32/2
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4
புக்க அளவு அறிதல் அன்றி புன் கரத்து உளரும் தன்மை – தேம்பா:28 71/3
பட்டோம் அந்தோ புன் நயன் நக்கி பர வீட்டை – தேம்பா:28 114/3
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க – தேம்பா:28 118/2
குன்று உச்சி சுடர் பழியா கொளுத்திய புன் விளக்கு அன்றோ – தேம்பா:29 73/1
வெருவு ஆய் புன் சொல் அஞ்சிய பின் விருப்பம் தூண்ட தொழுது அணிந்தேன் – தேம்பா:36 133/4

மேல்


புன்கண் (7)

பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும் – தேம்பா:5 43/3
புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்ப சூசை – தேம்பா:15 180/1
புல்லும் வீயினும் புன்கண் புகுத்தி மேல் – தேம்பா:26 172/2
பொருள் இடு முடியொடு புன்கண் பூத்தவர் – தேம்பா:29 59/3
பான்மையே சூசை புன்கண் பட்டது ஓர் நிலையில் கண்டோம் – தேம்பா:33 3/4
பூண்டாய் புன்கண் பால் என உண்டாய் புரிவு ஓங்கி – தேம்பா:35 61/3
போக்கி அம் புவி பூத்தன புன்கண் எலாம் – தேம்பா:36 46/3

மேல்


புன்கணால் (1)

பொன் ஒளி சுடர சுடும் தழல் அனை அ புன்கணால் பொலிவுற பெருகி – தேம்பா:18 42/2

மேல்


புன்கணும் (1)

பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட – தேம்பா:7 63/2

மேல்


புன்கணே (1)

புன்கணே உயிர் பருகவே ஒரு புனல் அறா விழி பொழியுமே – தேம்பா:25 83/4

மேல்


புன்கணை (1)

போல் கலந்தன இன்பொடு புன்கணை
மால் கலந்த மனத்து உண மைந்தர் சூழ் – தேம்பா:10 32/2,3

மேல்


புன்மை (7)

புன்மை பட்டார் கொண்டவை வெஃகி பொருள் கொண்ட – தேம்பா:4 49/1
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய் – தேம்பா:8 7/3
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/3
புன்மை கொண்டார் அ வழி போய் அ புடை ஆர்ந்த – தேம்பா:11 84/1
வீரியர் தொழில் இதோ வெருவி புன்மை சேர் – தேம்பா:25 52/1
அல்கிய புன்மை வளம்பட செய்தற்கு அருச்சனை உமக்கு என பணிந்தான் – தேம்பா:36 43/4

மேல்


புன்மையில் (1)

புனையவே உயர்ந்த வானோர் புன்மையில் வளைதல் நன்றோ – தேம்பா:28 70/4

மேல்


புன்னகை (1)

களிப்ப வானமும் நாய்கன் ஓர் புன்னகை காட்டி – தேம்பா:32 107/1

மேல்


புன்னகையால் (1)

புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால்
இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால் – தேம்பா:9 24/2,3

மேல்


புன்னாக (1)

புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர் – தேம்பா:36 100/2

மேல்


புன்னாகம் (1)

செல் நாகம் நீர் பொழிய தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப – தேம்பா:32 22/1

மேல்


புனத்து (1)

புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து அ வேதம் புறத்து ஒழிந்தார் – தேம்பா:18 19/4

மேல்


புனத்து-இடை (1)

புனத்து-இடை குளிர் மலை பொலிவு இஃது ஆம் அரோ – தேம்பா:18 10/4

மேல்


புனம் (5)

புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே – தேம்பா:26 159/4
புனம் செயும் பங்கமே புனம் ஒழித்து என – தேம்பா:28 37/1
புனம் செயும் பங்கமே புனம் ஒழித்து என – தேம்பா:28 37/1
புனம் கிடந்தன பரப்பு அகன்று போய் துளி – தேம்பா:30 48/2
புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ – தேம்பா:31 42/3

மேல்


புனல் (58)

வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல் – தேம்பா:1 7/3
செறி உலாம் புனல் சிறை செய்து பயன்பட ஒதுக்கி – தேம்பா:1 10/1
சாய்ந்த தீம் கனி சரிந்த தேன் புனல்
தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன – தேம்பா:1 33/3,4
பாய முழங்கின மேடகம் இன் புனல் பாய முழங்கின நீர் – தேம்பா:1 64/3
தேன் திரள் சிந்திய பூ தரளம் செறி தீம் புனல் சிந்திய வான் – தேம்பா:1 65/2
மின் அலர் புனல் கொணர் மிடைந்த செம்பொனும் – தேம்பா:2 32/3
குளிர் நாடு-இடை புனல் நேர் அற வழியே-இடை குரு நேர் – தேம்பா:2 70/3
பெருக்கு வீங்கிய பெரும் புனல் அலை சுருட்டு அன்ன – தேம்பா:3 13/1
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி வெந்த – தேம்பா:5 81/2
மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ – தேம்பா:6 36/3
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை – தேம்பா:9 53/3
சொரிந்த நீர் புனல் தூற்றி வழங்கினார் – தேம்பா:9 55/4
தீய் கால் கல்லே தீம் புனல் கால திரிவார் தம் – தேம்பா:9 63/3
மின் நிழலுடன் புனல் விளைக்கும் கண்ணினான் – தேம்பா:9 91/4
சோலை சூழ் வரை தூங்கிய தீம் புனல்
மாலை சூழ் வழி ஒல்லென வந்து பாய்ந்து – தேம்பா:10 23/1,2
கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து – தேம்பா:10 44/2
தெளி நாக்கொடு நீர் புனல் புகழ தினமே புகழப்படுவோய் நீ – தேம்பா:10 144/3
ஒன்றல் ஆகி உருகிய தாய் புனல்
மின் தவா விழி தூவி விளம்பினாள் – தேம்பா:11 25/3,4
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண் – தேம்பா:11 48/2
பெறுமான மணி புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளை பிளிர்ந்த வேந்தும் – தேம்பா:11 105/2
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு – தேம்பா:11 117/2
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய – தேம்பா:12 47/2
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர் – தேம்பா:12 48/1
சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான் – தேம்பா:12 94/3
காரணம் தரும் கண் புனல் கண்டு இடர் – தேம்பா:13 32/2
புடையே நின்ற கல்லை புடைப்ப புனல் பாய்ந்து அ கல் – தேம்பா:14 74/3
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3
விளைய முழங்கின பல் பறை செம் புனல் விளைய முழங்கின மெய் – தேம்பா:15 100/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே – தேம்பா:15 137/4
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ – தேம்பா:15 159/3
புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/4
புனல் பசை இழந்த கானில் பொழி துளி உள்ளி வந்தால் – தேம்பா:19 8/1
நீர் முகத்து அரும் பொன் சிந்தும் நெடும் புனல் எதிர்கொண்டு உற்றார் – தேம்பா:21 1/4
ஏழ் முகம் பிரிந்த நீல் என்னும் தீம் புனல்
கூழ் முக நிலம் கெட பேய் முன் கொண்ட ஏழ் – தேம்பா:22 27/2,3
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான் – தேம்பா:23 50/4
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா – தேம்பா:24 26/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2
புன்கணே உயிர் பருகவே ஒரு புனல் அறா விழி பொழியுமே – தேம்பா:25 83/4
சொரிந்த செம் புனல் துன்றிய வாரியில் – தேம்பா:26 78/2
வளி அழ புனல் ஈண்டு ஓடி வந்து அழ வனத்தில் எல்லா – தேம்பா:26 93/3
தாழ்ந்த நீர் புனல் தன்மையின் ஆயினார் – தேம்பா:27 34/4
திரை வளர் தீம் புனல் சென்று தேன் மலர் – தேம்பா:27 47/1
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து – தேம்பா:28 20/1
கடுப்பதற்கு எரிந்த தீ புனல் ஆட்டி கனல் கடல் நீங்கு இல நீந்தி – தேம்பா:28 89/3
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி கொந்து எரி சய மெய்ப்பை போர்த்து – தேம்பா:28 94/2
புனல் கரம் தழுவ மேல் பொலி அசீரியம் – தேம்பா:29 55/2
தேன் நிமிர் மொழி புனல் செறிந்த வாரியுள் – தேம்பா:29 89/2
பூ நக புள் நக புனல் செய் பொய்கை-கண் – தேம்பா:29 95/1
மின்னிய கார் குழல் தாங்கி வீழ் புனல்
துன்னிய கலை என சூட்டி ஆங்கு எதிர் – தேம்பா:30 103/1,2
புரவி தெண் தீம் புனல் உண்டானோ என்றான் – தேம்பா:31 41/4
பெருகு வாய் புனல் பெற்றியோடு ஓங்கினன் வளனே – தேம்பா:32 15/4
விரைத்த வேலியே விளைவுற பாய் புனல் போன்றே – தேம்பா:32 104/1
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல்
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/3,4

மேல்


புனல்-கண் (1)

இங்கு அதிர் புனல்-கண் உய்க என்று இரங்கி விட்டு ஏகினார்-ஆல் – தேம்பா:21 6/4

மேல்


புனல்கள் (2)

புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே – தேம்பா:14 29/4
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர் கடுகி வடி செம் புனல்கள் அ தீ – தேம்பா:15 125/2

மேல்


புனலிடத்தும் (1)

மலை ஈன்ற இ மணி பூம் புனலிடத்தும் மறை பகைத்த – தேம்பா:15 7/2

மேல்


புனலின் (2)

வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான் – தேம்பா:18 38/4
புன் மலர் கண்கள் தூவும் புனலின் நீராட்டி மார்பில் – தேம்பா:26 92/1

மேல்


புனலினால் (1)

கண் படு புனலினால் கழுவல் ஆம்-கொலோ – தேம்பா:9 101/4

மேல்


புனலும் (4)

ஐப்பட்ட பூ உலகும் புனலும் வெற்பும் ஐம் திணையும் – தேம்பா:14 93/3
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி – தேம்பா:19 24/2
இல்லிய புனலும் மற்ற யாவும் வாய் விடாமை கேட்ப – தேம்பா:26 98/3
அளியோடு அலரும் அழ புனலும் விம்மி அழ – தேம்பா:31 45/2

மேல்


புனலே (2)

புனலே பொருவா விழி பொங்கு இழையாள் – தேம்பா:5 64/4
வரை ஈர் புனலே மழை ஈர் வரையே – தேம்பா:30 24/1

மேல்


புனலை (1)

கரை வளர் புனலை காட்டி கபிரியேல் தொழுது கூற – தேம்பா:21 3/2

மேல்


புனலொடு (1)

புண் கிழித்து நெய் புனலொடு போர் முகத்து அஞ்சா – தேம்பா:5 13/3

மேல்


புனை (21)

கணத்து இனங்களை முடி புனை கன்னி அம் தாயும் – தேம்பா:11 95/2
புனை தீர்ப்ப ஈங்கு மனு பூட்சி சிறை கொண்டாய் – தேம்பா:12 81/2
பொன் பொதுளும் கதிர் பூண் மகுட பொருநன் புனை வாகையினான் – தேம்பா:15 99/1
பரி கெட பரி புனை பறந்த தேர் கெட – தேம்பா:15 140/2
புனை நிலா அணி இல்லாளை போக்கலால் அரற்றி மாழ்கல் – தேம்பா:23 58/1
பல் அற தொகுதி வாய்த்த பணி புனை சக்கரீயன் – தேம்பா:26 1/2
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து – தேம்பா:26 118/3
புனை அன உடை கதிர் பொதுள சென்றனர் – தேம்பா:26 134/4
புனை அவா உளம் தூண்டிய பொம்மலால் – தேம்பா:26 155/3
பூ முற்று முகத்து ஆர்வம் புனை நெஞ்சான் என்ற அசரீயன் – தேம்பா:27 45/1
புனை முதிர்ந்த சிறை புகுந்து ஓவும்-ஆல் – தேம்பா:27 86/4
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க – தேம்பா:27 171/2
சடம் புனை கனவில் யானை தலைக்கு மேல் பறக்க காண்பார் – தேம்பா:29 11/4
புனை அனை அன்பு உயிர் புணர்ந்து ஒன்று ஆகவும் – தேம்பா:31 96/3
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
தார் புனை முரசின் பேழ் வாய் தழங்கு குரல் கேட்ட-காலை – தேம்பா:36 87/1
கார் புனை மனை மூது ஊரில் கதத்த காற்று அதிர்ந்து வீச – தேம்பா:36 87/2
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன – தேம்பா:36 87/3
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/4
கான் செய்த கொடியோன் புனை முடி காண கண் பெற்ற பயன் பெற்றாம் என்பார் – தேம்பா:36 116/2
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த – தேம்பா:36 131/1

மேல்


புனைக (1)

முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2

மேல்


புனைந்த (16)

புல்லது இல்லை புனைந்த அற மாட்சியால் – தேம்பா:1 78/3
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில் – தேம்பா:7 2/4
அலம் புனைந்த பொன் தூண் அயல் பொன் மலை – தேம்பா:10 30/3
தலம் புனைந்த மின் சாயல் ஒத்தாள் அரோ – தேம்பா:10 30/4
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு – தேம்பா:14 20/2
போர் முகம் காண்டலும் புனைந்த வாகையின் – தேம்பா:15 136/1
கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும் – தேம்பா:17 30/1
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர் – தேம்பா:17 30/3
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான் – தேம்பா:17 30/4
படம் புனைந்த பூம் சுனை நாட்டின் மூதூர் பார் முகமோ – தேம்பா:27 38/1
வடம் புனைந்த மார்பு அணியோ மணியோ வைய வனப்பு அவிக்கும் – தேம்பா:27 38/2
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய் – தேம்பா:27 38/3
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அ நாட்டு அணியே – தேம்பா:27 38/4
பொன் உரைத்து ஒளிப்பட புனைந்த பாவைகள் – தேம்பா:35 6/3
புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகி பொன் பதம் பாய்ந்து உற போற்றி – தேம்பா:36 31/1

மேல்


புனைந்தவர்க்கும் (1)

புடம் புனைந்தவர்க்கும் வான் சுடர் ஒளியால் பூமியும் ஒளிர்ந்து என தகும்-ஆல் – தேம்பா:20 68/2

மேல்


புனைந்தன (1)

ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே – தேம்பா:6 73/4

மேல்


புனைந்தனன்-ஆல் (1)

புனையா உயர் பாடு புனைந்தனன்-ஆல் – தேம்பா:36 55/4

மேல்


புனைந்தாய் (1)

பல் மலர் படலை கண்ணி பல் அறம் புனைந்தாய் என்று – தேம்பா:26 92/2

மேல்


புனைந்தான் (4)

மன் ஒளி மதுகையோய் என கண்ணீர் மலர் அடிக்கு அணி என புனைந்தான் – தேம்பா:18 42/4
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலை மேல் களிப்பு எழ முதலவன் புனைந்தான் – தேம்பா:36 28/4
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான் – தேம்பா:36 29/4
நீர்த்தன இன்பத்து அணிய மா தவற்கே நேயனும் ஒளி முடி புனைந்தான் – தேம்பா:36 30/4

மேல்


புனைந்து (24)

புல்லது இல்லை புனைந்து அன வாழ்க்கையால் – தேம்பா:1 78/4
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற – தேம்பா:8 62/2
போர் முகத்து நிகர் இன்றி பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன் – தேம்பா:17 29/1
சடம் புனைந்து பெண் ஆசை சழக்கில் கோலும் என்று உணரான் – தேம்பா:17 30/2
திடம் புனைந்து அமைந்த அறம் தரும் பயனே செய்தவர்க்கு அன்றியும் அவர்-தம் – தேம்பா:20 68/1
படம் புனைந்து என்ன ஆணர் ஆணரன் அ பதி அகத்து எய்திய பின்னர் – தேம்பா:20 68/3
தடம் புனைந்து உயர பூத்திபான் தானும் சால்பு உயர் திரு பயன் அடைந்தான் – தேம்பா:20 68/4
பம்பிய புரை புனைந்து ஏய்த்த பார் உளோர் – தேம்பா:24 55/2
படம் புனைந்து எழுதிய பாங்கின் பங்கய – தேம்பா:26 118/1
தடம் புனைந்து இள முனி சாற்றுகின்ற எலாம் – தேம்பா:26 118/2
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து – தேம்பா:26 118/3
இடம் புனைந்து இருள் அற உணர்ந்து இரங்கினார் – தேம்பா:26 118/4
படம் புனைந்து எழுதப்பட்ட பங்கயம் எழு வாய் பைம் பூம் – தேம்பா:28 3/1
தடம் புனைந்து உறைந்து எஞ்ஞான்றும் சைவலம் சிவை கொள்ளா போல் – தேம்பா:28 3/2
வடம் புனைந்து ஒளிறும் மார்பின் வடு புனைந்து இருண்ட நெஞ்சோடு – தேம்பா:28 3/3
வடம் புனைந்து ஒளிறும் மார்பின் வடு புனைந்து இருண்ட நெஞ்சோடு – தேம்பா:28 3/3
உடம் புனைந்து அனைத்தும் கேட்டு ஒத்து ஒழுகிலான் வாமன் என்பான் – தேம்பா:28 3/4
படம் புனைந்து எழுதினால் போல் பகல் இடை இரு கண்ணோடு ஐந்து – தேம்பா:29 11/1
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி – தேம்பா:29 11/2
கடம் புனைந்து அதிர் கைம்மாவும் காகமும் கண்ட பின்பு – தேம்பா:29 11/3
புடம் புனைந்து இரும்பு செம்பொன்னின் தன்மை ஆம் – தேம்பா:30 51/1
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார் – தேம்பா:30 51/2
தடம் புனைந்து இவர் வர தழன்ற கான் அலர் – தேம்பா:30 51/3
படம் புனைந்து எழுதிய பரப்பிற்று ஆயதே – தேம்பா:30 51/4

மேல்


புனைய (4)

புனைய உளைவன புகைய வெருவன பொருதல் வெறிது என மெலிவன – தேம்பா:24 43/4
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான் – தேம்பா:27 173/4
புனைய ஓர் பூண் உளதோ – தேம்பா:28 142/4
புனைய ஆக்கலே புண்ணியம் என்று உளம் புழுங்கி – தேம்பா:29 104/3

மேல்


புனையல் (1)

பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4

மேல்


புனையவும் (3)

புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது – தேம்பா:30 145/2
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை – தேம்பா:31 23/3
புனையவும் மா முனி பொருவு அற்று ஓங்குவான் – தேம்பா:32 51/4

மேல்


புனையவே (1)

புனையவே உயர்ந்த வானோர் புன்மையில் வளைதல் நன்றோ – தேம்பா:28 70/4

மேல்


புனையா (1)

புனையா உயர் பாடு புனைந்தனன்-ஆல் – தேம்பா:36 55/4

மேல்


புனைவது (1)

பொன் வளர் முடி நலம் புனைவது ஆயினார் – தேம்பா:25 53/4

மேல்


புனைவல் (1)

கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று – தேம்பா:15 164/3

மேல்


புனைவார் (1)

போர் இது ஆம் என களித்தனர் போர் பல புனைவார் – தேம்பா:1 14/4

மேல்


புனைவு (6)

புனைவு அரும் அநந்தம் உறீஇ அனைவரும் மகிழ்ந்தனரே – தேம்பா:5 159/4
புனைவு அரும் புகழ் வேத நூல் – தேம்பா:27 141/3
புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த – தேம்பா:27 170/2
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3
புனைவு_அரும் துணிவொடு புவி புரந்திட – தேம்பா:35 2/3
புனைவு_அரும் அழகு உள முக முகை அயிலுவர் பூகதர் பூசை புணர்ந்து பிரியார் – தேம்பா:35 78/4

மேல்


புனைவு_அரும் (4)

புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த – தேம்பா:27 170/2
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3
புனைவு_அரும் துணிவொடு புவி புரந்திட – தேம்பா:35 2/3
புனைவு_அரும் அழகு உள முக முகை அயிலுவர் பூகதர் பூசை புணர்ந்து பிரியார் – தேம்பா:35 78/4

மேல்