செ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செ 29
செக்கர் 1
செக 1
செகத்தில் 1
செகத்தின் 1
செகத்து 4
செகத்தை 1
செகம் 1
செகரத்து 1
செகுக்கும் 2
செகுத்த 2
செகுத்திட 1
செகுத்து 10
செகுப்ப 2
செகுப்பாய் 1
செங்கடல் 1
செங்கை 1
செங்கோல் 11
செங்கோலால் 1
செங்கோலே 2
செண்டு 1
செண்பகம் 2
செண்பகமும் 1
செத்த 2
செத்திலா 1
செத்து 1
செத்தும் 1
செந்நீர் 11
செந்நெல் 10
செந்நெலை 1
செப்ப 2
செப்பம் 4
செப்பல் 2
செப்பலும் 1
செப்பவே 1
செப்பவோ 1
செப்பி 4
செப்பிய 4
செப்பில் 1
செப்பினான் 12
செப்பினானே 1
செப்பு 9
செப்புதலுற்றான் 1
செப்புதி 4
செப்புதீர் 1
செப்பும் 3
செப்பும்-கால் 1
செப்புவரே 1
செப்புவாம் 2
செப்புவாள் 1
செப்புவேன் 1
செப்போ 1
செம் 123
செம்_சுடர் 16
செம்_சுடரின் 2
செம்_சுடரும் 2
செம்_சுடரே 1
செம்_சுடரை 2
செம்_சுடரோ 1
செம்_சுடரோடு 1
செம்_சுடரோன் 2
செம்_புனல் 1
செம்பு 1
செம்பொன் 4
செம்பொன்னால் 1
செம்பொன்னின் 1
செம்பொனால் 2
செம்பொனின் 1
செம்பொனும் 1
செம்மல் 1
செம்மலை 1
செம்மை 3
செம்மையின் 1
செம்மையே 1
செம்மையோன் 1
செய் 268
செய்க 5
செய்கிற்பார் 1
செய்கின்ற 3
செய்கின்றார் 1
செய்கின்று 1
செய்கு 1
செய்குவர் 1
செய்குவர்க்கு 1
செய்குவான் 1
செய்குவேன் 1
செய்கை 21
செய்த 82
செய்தது 3
செய்தமையால் 2
செய்தலின் 1
செய்தவர் 1
செய்தவர்க்கு 1
செய்தவன் 3
செய்தவனும் 1
செய்தவனோ 1
செய்தவே 1
செய்தவை 2
செய்தற்கு 1
செய்தன 4
செய்தனர் 2
செய்தனன் 1
செய்தாய் 5
செய்தார் 4
செய்தார்க்கு 1
செய்தால் 3
செய்தாலும் 1
செய்தாள் 5
செய்தான் 19
செய்தானே 2
செய்திட்டானே 1
செய்திட 1
செய்தியை 1
செய்தீரே 1
செய்து 53
செய்தே 3
செய்தேம் 1
செய்தேன் 4
செய்தொடு 1
செய்தோய் 1
செய்தோர் 3
செய்தோரை 1
செய்தோன் 1
செய்பவர் 1
செய்முறை 1
செய்ய 16
செய்யத்தான் 1
செய்யவோ 1
செய்யா 5
செய்யாத 1
செய்யாதால் 1
செய்யாது 1
செய்யாமல் 1
செய்யார் 2
செய்யாள் 1
செய்யான் 1
செய்யினும் 1
செய்யீர் 1
செய்யும் 15
செய்யுளை 1
செய்யேன் 3
செய்வதற்கு 1
செய்வது 7
செய்வதும் 1
செய்வரை 1
செய்வரோ 1
செய்வல் 1
செய்வாம் 3
செய்வாய் 6
செய்வார் 15
செய்வார்க்கு 5
செய்வான் 10
செய்வான்-கொலோ 1
செய்வேன் 12
செய்வோய் 1
செய்வோர் 1
செய 38
செயப்படா 1
செயம் 7
செயல் 6
செயவும் 2
செயா 2
செயிர் 38
செயிர்க்கு 3
செயிரின் 1
செயிரினார் 1
செயிரும் 1
செயிரே 1
செயிரை 1
செயின் 2
செயும் 123
செயும்-கால் 2
செயும்-காலும் 1
செயும்-காலை 1
செயும்-ஆல் 2
செயேன் 1
செயேன்-கொலோ 1
செரு 28
செருக்கின் 2
செருக்கு 13
செருக்கு-இடை 1
செருக்கும் 1
செருக்குற்று 1
செருக்கொடு 2
செருவின் 1
செருவினால் 1
செருவோடு 1
செல் 49
செல்-கால் 1
செல்-மின் 1
செல்-மினே 1
செல்க 2
செல்கின்றார் 1
செல்கின்றான் 1
செல்ல 22
செல்லல் 1
செல்லலோடு 1
செல்லா 10
செல்லாதால் 1
செல்லாரோ 1
செல்லின் 7
செல்லினை 1
செல்லுதும் 1
செல்லும் 20
செல்லும்-ஆல் 1
செல்லே 2
செல்லை 3
செல்வ 17
செல்வத்து 10
செல்வது 1
செல்வம் 25
செல்வமாக 1
செல்வர் 5
செல்வரே 1
செல்வன் 5
செல்வனும் 1
செல்வனை 1
செல்வா 1
செல்வாய் 1
செல்வார் 1
செல்வி 1
செல்வு 4
செல்வேம் 1
செல்வோய் 1
செல்வோர் 2
செல 11
செலச்செல 1
செலவு 1
செலவே 1
செலவை 1
செலா 1
செலுத்தல் 1
செலுத்தலே 1
செலுத்தி 1
செலுத்தியது 1
செலுத்தினாரே 1
செலுத்தினான் 2
செலுத்துகின்றார் 1
செலுத்தும் 4
செலுத்துவரே 1
செலுத்துவான் 1
செலும் 3
செலேல் 1
செவ்வந்தி 1
செவ்வி 1
செவ்விய 5
செவ்வுற 1
செவி 26
செவிகள் 3
செவிகளை 1
செவியால் 2
செவியான் 1
செவியில் 1
செவியின் 5
செவியும் 1
செவியே 2
செழித்த 1
செழு 12
செழும் 28
செற்ற 1
செற்றத்தால் 1
செற்றத்து 1
செற்றது 1
செறி 18
செறித்த 5
செறித்தது 1
செறித்தான் 1
செறித்து 1
செறித்தோன் 1
செறிந்த 20
செறிந்தன 2
செறிந்தார் 1
செறிந்து 4
செறிய 1
செறியும் 4
செறிவுற்று 1
செறு 2
செறுத்து 1
செறுநர்க்கு 1
செறுவில் 1
சென்ற 17
சென்றது 1
சென்றவன் 1
சென்றன 2
சென்றனம் 1
சென்றனர் 3
சென்றனன் 2
சென்றனன்-ஆல் 1
சென்றாய் 1
சென்றார் 11
சென்றால் 3
சென்றான் 8
சென்று 55
சென்றுளி 1
சென்றே 2
சென்றேன் 2
சென்னி 19
சென்னியார் 1
சென்னியான் 1
சென்னியில் 1
சென்னியின் 3
சென்னியும் 1

செ (29)

செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் – தேம்பா:2 1/3
செ அரும் குணத்து இறையவன் சென்று அதை தீர்ப்ப – தேம்பா:5 1/3
செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை – தேம்பா:5 154/2
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள் – தேம்பா:6 12/4
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய் – தேம்பா:8 1/2
செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள் – தேம்பா:10 55/4
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின் – தேம்பா:10 135/1
செ ஆறு உளம் மேவிய சீர் பல நாள் – தேம்பா:11 79/3
செ ஆறு உளத்தோன் பயந்து அ திசை தேடுவனோ என்னா – தேம்பா:14 75/3
செ ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை – தேம்பா:15 12/2
செ ஒரு திருவிளையாட்டு தேவனே – தேம்பா:16 29/4
அறத்து செ வழி ஆரணம் எந்தை கை – தேம்பா:18 47/1
செ வினை புக்க பாலால் தீது அற சிறந்த தன்மைத்து – தேம்பா:19 12/2
செ வழி உளத்தினோர் சிறந்து செவ்விய – தேம்பா:19 41/1
சேற்று உறை தாமரை விரி செ ஏடு வான் – தேம்பா:20 120/1
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும் – தேம்பா:23 101/2
செ வினை நாட்ட பாரில் சிறுவனாய் உதித்த நாதன் – தேம்பா:24 8/1
செ வினை உளத்து வந்த திருமகன் விளிந்தான்-கொல்லோ – தேம்பா:25 85/4
செ வழி உளத்து தேவ திருவுளம் போற்றி அய்யம் – தேம்பா:26 9/2
தெண் அம் சூழியில் செ இதழ் தாமரை பள்ளி – தேம்பா:26 60/1
கல்லிய கவிர் செ வாயான் கருதிய துயரம் கான்றான் – தேம்பா:26 98/4
செ விதி இறைவன் முன் சிருட்டித்து ஆய-கால் – தேம்பா:27 108/3
பனிய வேய் அலர் செ வாயான் பணித்து மற்று இதனை சொன்னான் – தேம்பா:28 60/4
செ மா மணியின் செல்வனை தாய் தேடி அகல் – தேம்பா:31 36/1
சேது அகம் தரும் செ ஒளி நீத்த வான் – தேம்பா:32 3/3
சேது அகம் தரும் செ அலர் நீர்த்ததே – தேம்பா:32 3/4
செ வழி உளத்து சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு – தேம்பா:32 32/1
செ வினை வளர்வு காட்ட திருவுளம் என நல்லோர் கண்டு – தேம்பா:33 4/2
செ வாய் துய்த்த திவ்விய இன்பம் திதி விள்ளா – தேம்பா:34 60/4

மேல்


செக்கர் (1)

பான் இறைவன் செக்கர் வான் பந்தல் கீழ் விளக்கு ஏந்த – தேம்பா:29 75/1

மேல்


செக (1)

செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே – தேம்பா:8 80/1

மேல்


செகத்தில் (1)

சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி – தேம்பா:3 5/3

மேல்


செகத்தின் (1)

செகத்தின் பாசறை தேய்ந்து உளம் இன்புற – தேம்பா:31 69/3

மேல்


செகத்து (4)

சீர் அணி அறத்தினாய் செகத்து நாயகி – தேம்பா:8 27/2
செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே – தேம்பா:8 80/1
தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும் – தேம்பா:11 119/3
தெண் அம் கடல் சேர்ந்த செகத்து ஒருவன் – தேம்பா:36 56/3

மேல்


செகத்தை (1)

திறம் துதைந்து மு_செகத்தை ஆள்பவன் – தேம்பா:14 16/3

மேல்


செகம் (1)

ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன் – தேம்பா:9 10/1

மேல்


செகரத்து (1)

அடி கோடி தாங்கி எழுந்து அந்தர மேல் மணி செகரத்து அகன்ற நெற்றி – தேம்பா:32 28/1

மேல்


செகுக்கும் (2)

செரு விஞ்சு ஒன்னார் கரந்து உயிரை செகுக்கும் காடு அதுவே – தேம்பா:28 27/3
பெற பகை செகுக்கும் வை வாள் பெற்றியின் விரதம் ஓச்சி – தேம்பா:30 70/3

மேல்


செகுத்த (2)

அ வினை செகுத்த மூவர் அணி முகத்து அருளினாலே – தேம்பா:19 12/3
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும் செகுத்த பின்னர் நுனித்து அகன்று – தேம்பா:27 41/3

மேல்


செகுத்திட (1)

செம்மையோன் தனை செகுத்திட பகைப்பரோ என்ன – தேம்பா:26 55/3

மேல்


செகுத்து (10)

திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு – தேம்பா:4 24/3
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல் – தேம்பா:9 81/1
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
சீர் பெற ஆசையானும் செகுத்து உயிர் வித்தி கொள்ளும் – தேம்பா:15 46/2
தெருள் தரும் மாலி செகுத்து மறித்திட வான் திரி தேர் முடுகாது – தேம்பா:15 107/3
சீலமே கெட நசை செகுத்து இலால் என்பார் – தேம்பா:20 127/4
சேற்று நீர் உவர் குழைவு என செகுத்து அவன் – தேம்பா:29 60/2
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன் – தேம்பா:29 65/2
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய – தேம்பா:30 87/1
ஈங்கு ஒளித்து உளத்தில் ஓங்கி எதிர் பகை செகுத்து பின் நாள் – தேம்பா:30 131/3

மேல்


செகுப்ப (2)

சிட்டம் இட்டு எழுதப்பட்ட சிறகு ஒளி செகுப்ப பாறும் – தேம்பா:12 26/1
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4

மேல்


செகுப்பாய் (1)

தீய் விழைந்த செயிர் செகுப்பாய் என்றாள் – தேம்பா:10 118/4

மேல்


செங்கடல் (1)

அப்பால் திகழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே – தேம்பா:14 59/3

மேல்


செங்கை (1)

அறிவுற்று ஆகையின் அலர் செங்கை எழீஇ – தேம்பா:4 4/1

மேல்


செங்கோல் (11)

பெய்த வான் ஒளியோடு ஆய்ந்த பெரும் தயை பிலிற்றும் செங்கோல்
எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான் – தேம்பா:3 33/3,4
நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன் – தேம்பா:3 40/4
பூட்டினார் தவம் பொன் செங்கோல் என – தேம்பா:4 2/3
தோல் முதல் உடைமை சால் தொகுத்து அங்கு ஓச்சு செங்கோல்
முதல் அளித்த கோன் பேணும் கொள்கையால் – தேம்பா:14 80/1,2
கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும் – தேம்பா:17 30/1
பொருள் ஒன்றும் செங்கோல் ஓச்சி பொருநனாய் பொலிந்த போழ்தும் – தேம்பா:20 100/2
உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ – தேம்பா:25 12/1
அறத்து உறும் தகையும் செங்கோல் ஆண்மையும் ஒளியும் நீங்க – தேம்பா:25 67/1
கை உண்ட பசும்பொன் செங்கோல் கடிதலின் இறத்தல் நன்றே – தேம்பா:25 70/2
நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ற அரசன் செங்கோல்
நெஞ்சு இவர் செருக்கின் கோட நீண்ட நாட்டு எங்கும் யூதர் – தேம்பா:29 77/2,3
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர் – தேம்பா:32 84/3

மேல்


செங்கோலால் (1)

மேழகங்கள் காத்தன கால் மேதினியின் காவலராய் விரி செங்கோலால்
கேழ் அகம் கை தாவிதனும் மோயிசனும் நீ தெரிந்த கிளர் அன்பு ஆண்மை – தேம்பா:8 11/1,2

மேல்


செங்கோலே (2)

தார் அணியே எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே
பேர் அணியே எனது உயிரின் பேர் உயிரே வாழியவே – தேம்பா:30 119/3,4
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா – தேம்பா:34 51/3

மேல்


செண்டு (1)

செண்டு இசை கொடி நலோன் வியந்து செப்பினான் – தேம்பா:32 69/4

மேல்


செண்பகம் (2)

செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல் – தேம்பா:17 8/3
செண்பகம் மலர்ந்த கா திரளும் பொய்கையும் – தேம்பா:26 18/1

மேல்


செண்பகமும் (1)

சினைய சாந்தமும் செண்பகமும் கனி விருந்து ஆங்கு – தேம்பா:32 11/3

மேல்


செத்த (2)

சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே – தேம்பா:13 20/4
சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து உயர் செத்த
உரகம் ஆடிய உரு கொடு மேழக முகத்தான் – தேம்பா:23 82/1,2

மேல்


செத்திலா (1)

தீய் வினை அஞ்சினார் செத்தும் செத்திலா
தூய் வினை எஞ்சிலா துதியின் வாழ்வரே – தேம்பா:25 50/2,3

மேல்


செத்து (1)

சேய்-அது மொழி கேட்டு இது நீ செத்து அடைந்த – தேம்பா:35 85/2

மேல்


செத்தும் (1)

தீய் வினை அஞ்சினார் செத்தும் செத்திலா – தேம்பா:25 50/2

மேல்


செந்நீர் (11)

மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர்
தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட – தேம்பா:2 5/2,3
என்றுளி கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர்
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி – தேம்பா:7 22/1,2
அனையள் கால் பினிற்று செந்நீர் அணி என நுதலில் பூசல் – தேம்பா:23 58/3
ஊனில் நின்று இழிந்த செந்நீர் உக கடல் படையை வென்றார் – தேம்பா:30 132/4
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய – தேம்பா:32 46/1
தீய் வரும் படை சிந்து செந்நீர் அரசு எனக்கு ஆய் – தேம்பா:32 108/1
நின்றன நாய்கன் செந்நீர் நீத்தமாய் சிந்தித்தானே – தேம்பா:35 20/3
புண் கிழித்து ஒழுகும் செந்நீர் புரை வினை மலங்கள் தீர்ப்ப – தேம்பா:35 23/3
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு என் செந்நீர்
அயில் புவி தன் தீது நீத்து அருள் கிளர்த்து வாழ – தேம்பா:35 49/2,3
பொன்று நீ மரத்தில் செந்நீர் புணரி ஆழ்ந்திடவோ வீட்டை – தேம்பா:35 53/3
பாய் ஓர் செந்நீர் கொண்டு உனது அங்க படம் மீதே – தேம்பா:35 65/1

மேல்


செந்நெல் (10)

வேலியின் வாய் உள தேறிய செந்நெல் விளைக்குவ பாயினவே – தேம்பா:1 66/4
சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே – தேம்பா:7 37/2
போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து – தேம்பா:10 2/3
அம் கண் மாதர் கட்டு அவிழ்த்து செந்நெல் முடி நடுவார் – தேம்பா:12 51/2
நெடிது ஒருங்கு செந்நெல் வளர்ந்து இவர் தொழுது ஒரு-பால் – தேம்பா:12 52/2
தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல்
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல் – தேம்பா:12 53/2,3
கதிர் படும் வயலில் செந்நெல் காய்த்தன நாளில் ஓர் நாள் – தேம்பா:17 18/1
வீக்க மேல் விரத செந்நெல் வித்தி நல் ஒழுக்க நீரை – தேம்பா:26 111/2
முரல் வாய் சங்கு உளைந்து ஈன்ற முத்தும் செந்நெல் முத்தும் உறழ் – தேம்பா:27 37/1
அயல் பொரு சேவலோடும் அதிர்ந்து எழ சாய்ந்த செந்நெல்
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால் – தேம்பா:28 158/2,3

மேல்


செந்நெலை (1)

வாய்ந்த செந்நெலை மறுகும் பண்டியும் – தேம்பா:1 30/1

மேல்


செப்ப (2)

திறமொடு ஆண்மையை செப்ப சீரதோ – தேம்பா:1 17/4
சேம கடி தேர் திரளோ எவர் செப்ப வல்லார் – தேம்பா:16 20/4

மேல்


செப்பம் (4)

தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன் – தேம்பா:25 5/2
ஆண்டகை முகத்து முன்னி அவற்கு அதர் செப்பம் செய்து – தேம்பா:26 7/3
விண்டு அவத்து ஒழியும் மாந்தர் வீடு உற செப்பம் காட்டி – தேம்பா:28 1/3
குடக்கு நேர் வைகும் குணித்தனர் செப்பம் மாறி – தேம்பா:29 5/1

மேல்


செப்பல் (2)

திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம் – தேம்பா:10 59/4
தெள் உற தேற்று உரை செப்பல் வேண்டுமோ – தேம்பா:26 127/2

மேல்


செப்பலும் (1)

சிகி கிழி தடத்த கண்ணான் செப்பலும் விலக்கினானே – தேம்பா:23 67/4

மேல்


செப்பவே (1)

தேனும் நேராது தேர் தீம் சொலை செப்பவே
நானும் நேர் ஆகி நாணாது கேட்பேன்-கொலோ – தேம்பா:9 3/3,4

மேல்


செப்பவோ (1)

சென்று உளாய் விளை துயர் செப்பவோ என்றான் – தேம்பா:28 52/4

மேல்


செப்பி (4)

தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான் – தேம்பா:4 6/4
சென்ற மூவரை செப்பி நீர் வணங்கி மீண்டு அங்கண் – தேம்பா:25 6/3
செருவின் மிக்கோன் உணர்ந்த பகை செப்பி சிறுவன் ஒளிக்குப வான் – தேம்பா:26 53/3
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4

மேல்


செப்பிய (4)

தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு – தேம்பா:7 17/1
தேன் உரு கோதை ஒத்தாள் செப்பிய கனிந்த தீம் சொல் – தேம்பா:9 83/1
செ வழி உளத்து சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு – தேம்பா:32 32/1
தெளிப்ப ஆசையின் செப்பிய தகுதி சால்பு என்றான் – தேம்பா:32 107/4

மேல்


செப்பில் (1)

பளிக்கு வேய் செப்பில் உண்ட பருதி சூழ் எறிக்கும் வில்லால் – தேம்பா:7 26/1

மேல்


செப்பினான் (12)

சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான் – தேம்பா:9 2/4
தேரி அங்கு ஏவிய பணியை செப்பினான் – தேம்பா:13 8/4
செய் வகை திறத்து நிற்பரோ என்ன செப்பினான் சடக்கலி மீண்டே – தேம்பா:23 104/4
தெள் நிலா ஏலியன் மீண்டு செப்பினான் – தேம்பா:25 41/4
தீய் வினை புரிதலோ என்று செப்பினான் – தேம்பா:25 54/4
தெருளின் காணியினான் இவை செப்பினான் – தேம்பா:26 157/4
சீலம் அற்ற சிவாசிவன் செப்பினான் – தேம்பா:27 80/4
தேற்று_அரும் அயிர்ப்பு அற வளனும் செப்பினான் – தேம்பா:27 105/4
இங்கண் நீர்த்த அடிகளே என்று செப்பினான் – தேம்பா:29 90/4
செய்ய வாய் அம்புயம் திறந்து செப்பினான் – தேம்பா:30 104/4
உலை புறங்கண்ட தீ ஒப்ப செப்பினான் – தேம்பா:30 106/4
செண்டு இசை கொடி நலோன் வியந்து செப்பினான் – தேம்பா:32 69/4

மேல்


செப்பினானே (1)

தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே – தேம்பா:5 31/4

மேல்


செப்பு (9)

செப்பு ஆறு இலது அடல் தானைகள் திரள் மாள்தலில் திரளும் – தேம்பா:14 59/1
செப்பு உற தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப – தேம்பா:23 69/3
செப்பு உற நினைத்த வாய்மை சினந்தினும் உரைப்பேன் நானே – தேம்பா:25 57/4
செப்பு உற தகு முறை அகன்ற சினத்து அழற்றிய நினைவினான் – தேம்பா:25 78/4
செப்பு அணி மலை மகன் சேர்த்தி நாடினான் – தேம்பா:30 107/4
செப்பு அடும் சிறுவனை சென்று நோக்கினார் – தேம்பா:31 94/4
செப்பு அடங்க இரும் தவ சேடனும் – தேம்பா:32 7/3
செப்பு அடங்க இருந்தனர் சேடியே – தேம்பா:32 7/4
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளி செப்பு ஆம் சிப்புரு தீவு உடையர் ஈட்டம் – தேம்பா:32 88/2

மேல்


செப்புதலுற்றான் (1)

தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால் செப்புதலுற்றான் வானோன் – தேம்பா:16 7/4

மேல்


செப்புதி (4)

திங்கள் நேர் தெளித்த நூலோய் செப்புதி என்றான் மூத்தோன் – தேம்பா:20 54/4
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ – தேம்பா:27 147/4
சென்று வீழ் சுரமி நோக்கி செப்புதி கொடிய வந்த – தேம்பா:29 36/1
சேர் பகை யாது என்று ஐயா செப்புதி என்ன சூசை – தேம்பா:32 96/2

மேல்


செப்புதீர் (1)

திருந்த யேசுவே செப்புதீர் என மிக்கயேல் ஆங்கு – தேம்பா:11 93/3

மேல்


செப்பும் (3)

திவ்விய மதுர நூல் செப்பும் சாலையும் – தேம்பா:2 33/2
தெண் நிலா அடியினாள் செப்பும் சொல் விழைந்து – தேம்பா:9 85/2
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2

மேல்


செப்பும்-கால் (1)

செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான் – தேம்பா:30 116/4

மேல்


செப்புவரே (1)

சிலர் தீது செயும் பகை செப்புவரே
சிலர் தேடிய தீமை கலுழ்குவரே – தேம்பா:11 74/3,4

மேல்


செப்புவாம் (2)

சீத இன்பு இயல்பு ஈங்கு இனி செப்புவாம் – தேம்பா:25 100/4
சினை-இடை மலர்ந்த நல் சீலம் செப்புவாம் – தேம்பா:27 1/4

மேல்


செப்புவாள் (1)

சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சி செப்புவாள் – தேம்பா:5 47/4

மேல்


செப்புவேன் (1)

தேறு வாய் மொழி கேட்டிட செப்புவேன்
ஈறு வாய் இல எந்தையின் அன்னையே – தேம்பா:11 30/3,4

மேல்


செப்போ (1)

தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான் முகத்தில் வில் வீசி – தேம்பா:12 6/2,3

மேல்


செம் (123)

தேசு சூழ் செம் துகிர் திருந்தும் காலின் மேல் – தேம்பா:2 29/1
மண்ணிய முடியோ முடியின் மா மணியோ வான்-இடை வயங்கு செம்_சுடரோ – தேம்பா:2 39/1
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செம்
கோல் அன்பொடு தழுவும் குடி குறை ஒன்று இல நகரின் – தேம்பா:2 62/2,3
மருவி ஓங்கு செம் கரங்கள் மாலையில் – தேம்பா:4 5/3
தூ நிலாவு செம்_சுடரும் மீன்களும் – தேம்பா:4 6/1
செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என உளமும் ஏங்கி – தேம்பா:4 31/3
பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும் – தேம்பா:4 32/1
நாள்-தொறும் கனிந்த செம் தேன் நல் கனி அளித்தல் நன்றோ – தேம்பா:4 35/1
பெற்று அறம் அணிந்த நல்லோய் பிறர் மனை விளைந்த செம் தீ – தேம்பா:4 37/1
செய் பட்டு ஒளிரும் செம் கதிர் மாசு ஆய் சிதைவு ஆமோ – தேம்பா:4 55/2
தேனொடு கொல் அரி இனம் ஓர் நாவாய்க்குள் அடக்கினனும் திளைத்த செம் தீ – தேம்பா:5 37/2
துப்பு ஒளிறு செம்_சுடரோடு ஒப்பு ஒளிறும் ஒள் மதியம் – தேம்பா:5 155/1
கான் பயிலும் முறுக்கு அவிழ் செம் கமலம் தேன் துளித்தது என – தேம்பா:6 13/1
காது-இடை ஊர்ந்து இதய செம் கமலம் முகை மேல் படவே – தேம்பா:6 16/2
உண்ட செம் கதிர் உமிழ் அத்தம் ஒத்து அவன் – தேம்பா:6 33/1
விண்ட செம் கமலம் மான் இதயமே ஒளி – தேம்பா:6 33/2
சேது உலாவிய செம் கதிரோடு வான் – தேம்பா:7 45/1
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா – தேம்பா:7 62/3
முதிர் வரும் துயர செம் தீ முழுதும் அவிப்ப சிந்தி – தேம்பா:7 63/3
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன – தேம்பா:7 73/2
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன் – தேம்பா:8 1/1
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி – தேம்பா:8 55/3
விஞ்சு பால் மதியோ விரி செம்_சுடர் – தேம்பா:8 85/2
நீர் உலாம் உலகினோர் நீண்ட செம் கதிரவன் – தேம்பா:9 5/1
செம் தாள் நோக பணி நீ செய்யாது அடியேன் முடிப்ப – தேம்பா:9 15/3
வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல – தேம்பா:9 23/1
சிந்தவும் புயல் செம் கையில் கொள்ளுவார் – தேம்பா:9 37/4
செம் கலத்து இனம் தீது என நீத்து அருள் – தேம்பா:9 40/3
பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின் – தேம்பா:9 115/2
செல் செயும் சாபம் நீக்க செம்_சுடர் சாபம் சேர் கால் – தேம்பா:10 1/1
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை – தேம்பா:10 17/2
தீபம் உற்று மேல் உலவு செம்_சுடர் – தேம்பா:10 97/1
சிந்தை ஓங்கு அமரர் அவள் செம் கையில் – தேம்பா:10 112/3
காந்தள் நேரிய செம் கரத்து ஏந்தினள் – தேம்பா:10 113/1
உன் புறத்து-இடை ஏந்துக என்று அலர் ஒத்த செம் கரம் நீட்டினாள் – தேம்பா:10 126/4
மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி முற்றும் உண்டனள் செம்_சுடர் – தேம்பா:10 131/3
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப – தேம்பா:11 40/1
கடுகியன இடி சூல் கொள் கரும் கார் மொய்ப்ப கணகணென கடும் செம் தீ மாரி தூவ – தேம்பா:11 41/1
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார் – தேம்பா:11 51/4
முடியா ஒளி முற்றிய செம்_சுடரே – தேம்பா:11 70/2
தேர் அணிக்கு இரும் செம்_சுடர் அழகு உற தீட்டும் – தேம்பா:11 91/3
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ – தேம்பா:12 8/2
வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற – தேம்பா:12 12/3
உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான் – தேம்பா:12 24/1
செம் கயிற்று அடி உறை திரண்ட முத்து என – தேம்பா:12 41/3
தும்மிய பொறி சுடர் துதைந்து எரியு செம் தீ – தேம்பா:12 87/1
சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான் – தேம்பா:12 94/3
புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி – தேம்பா:13 5/2
பிணி வளர் வினையின் செம் தீ பிரிவு இலா மேய்ந்தது அன்றே – தேம்பா:13 25/4
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி – தேம்பா:14 26/3
பண்ணுக பசும்பொன் கொடிஞ்சி அம் தேரும் பண்ணுக புரவியும் செம் தீ – தேம்பா:14 44/2
செய் பட்ட வான் உலகும் வான் மீன் திங்கள் செம்_சுடரும் – தேம்பா:14 93/1
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன் – தேம்பா:15 3/2
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ – தேம்பா:15 4/1
காற்று என பறந்து ஞாலம் கலக்கு உறீஇ கூச செம் தீ – தேம்பா:15 42/3
விளைய முழங்கின பல் பறை செம் புனல் விளைய முழங்கின மெய் – தேம்பா:15 100/3
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர் கடுகி வடி செம் புனல்கள் அ தீ – தேம்பா:15 125/2
செம் முகம் புதைத்து ஒளி சிகன்ற பின் செயல் – தேம்பா:16 30/1
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி – தேம்பா:16 48/1
புழுங்கிய வாய் எரி செம் தீ புரிசை சூழ்ந்தால் போன்று ஓயா – தேம்பா:18 15/1
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான் – தேம்பா:18 38/4
தேர் எழு சுடர் வெம் போர் செம் கொடி உயர் தோன்ற – தேம்பா:19 1/2
தீய் வயிறு ஆர்ந்த காலும் செம்_சுடர் கதிரும் செம் தீ – தேம்பா:19 9/1
தீய் வயிறு ஆர்ந்த காலும் செம்_சுடர் கதிரும் செம் தீ – தேம்பா:19 9/1
செல் நிற குடையில் கொன்ற செழித்த செம் கதிரின் வெப்பத்து – தேம்பா:19 14/3
அம் உகும் செம் கமல வாவி ஒரு-பால் அணிசெய்க – தேம்பா:20 16/3
நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ – தேம்பா:20 49/1
கண் கிளைத்து எழுந்த செம் தீ கதத்த நூறு அரக்கர் ஆகி – தேம்பா:20 50/2
செம் பொறி சினத்த போர் செறுநர்க்கு அஞ்சலால் – தேம்பா:20 126/1
செம் கதிர் திரை மூழ்கு அன்ன செய்த மஞ்சிகத்துள் பெய்தே – தேம்பா:21 6/3
கொழும் தன முகத்து நாதன் குறுக ஒன்று அறியா செம் தீ – தேம்பா:22 21/1
திருகி மேட மருப்பு ஈர் ஏழ் செறி செம் சடை நீட்டு ஏழ் சிரத்தான் – தேம்பா:23 6/1
கடித்த உடல் செம் கறையின் மாரி நிறை கால – தேம்பா:23 51/1
இளி முகத்து எங்கணும் எரி செம் தீ எழ – தேம்பா:24 18/2
தீய் முகத்து இணங்கிலாது இல்லை செம்_சுடர் – தேம்பா:26 21/1
பட்ட செம் கதிர் மீட்டு அவை பானின் மேல் – தேம்பா:26 39/1
அம் கண் படர் வான் செம்_சுடர் முன் அருகே சுங்கன் உதித்தது போல் – தேம்பா:26 45/1
பணித்த கமல செம் கரத்தில் பயந்த மகவை ஏந்தி அருள் – தேம்பா:26 46/2
வான் கலந்த வில் வனப்பொடு செம்_சுடர் வயங்க – தேம்பா:26 71/1
தீயின் மூழ்கு அலர் போல் உளம் வாடியும் செம் தீ – தேம்பா:26 76/1
சொரிந்த செம் புனல் துன்றிய வாரியில் – தேம்பா:26 78/2
கூகையே ஒளியை வெஃக கொடும் புலி இரங்க செம் தீ – தேம்பா:27 14/1
செம் கதிர் மதியொடு ஓர் அணையில் சேர்ந்து என – தேம்பா:27 55/1
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து – தேம்பா:28 20/1
கதிர் செய் குழை வில் வீச இரு கண் செம் தீ பொழிய – தேம்பா:28 26/3
நெறி பட சுடரா சுடச்சுட செம் தீ நீறும் ஆகாது எலாம் வெந்து – தேம்பா:28 88/2
தீயவர் செல்லும் செம் தீ தேக்கு இருள் நிலத்தை காட்டி – தேம்பா:28 129/1
உலை வைத்த பொறி செம் தீயோடு உடன்ற வேல் உருவி பாய – தேம்பா:28 134/1
கொலை விரவு ஊழி செம் தீ குளித்தலே இனியது என்றோ – தேம்பா:28 136/2
வீடு இழந்து ஊழி செம் தீ வீழ நல் அறங்கள் செய்யும் – தேம்பா:28 137/3
கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து – தேம்பா:28 140/3
செம் பொறி புகை கண் யானை சிதைத்து உயிர் மாளும் அன்றோ – தேம்பா:28 150/4
அசும்பு-இடை ஒளித்த செம் தீ அறல் என எடுத்தார் யூதர் – தேம்பா:28 152/1
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் – தேம்பா:29 51/4
வம்மிய புகையின் சூளை வாய் அங்காந்து எரிந்த செம் தீ – தேம்பா:29 80/1
அடும் செம் தீயினும் அட்ட அகில் மணம் இனிது அன்றோ – தேம்பா:29 103/1
சுடும் செம் தீயினும் சுட்டு ஒளிர் நிதி இனிது அன்றோ – தேம்பா:29 103/2
கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம் – தேம்பா:29 103/3
படும் செம் தீ என பாசறை படுவதே என்றான் – தேம்பா:29 103/4
கண்டு என முனிவன் சொல்ல கனன்று உளம் புழுங்க செம் தீ – தேம்பா:29 109/2
உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து – தேம்பா:29 116/1
போழ் பட கல்லும் செம் தீ புழுங்கிய வனம் போல் பாவத்து – தேம்பா:30 1/2
நேர் அலர் மறுத்து செம் தீ நிறைகினும் பல கால் வைகி – தேம்பா:30 62/1
ஆற்றிய தவ செம் தீயில் ஐம்பொறி இரும்பு இட்டு ஊதி – தேம்பா:30 74/1
கண் விளக்கும் பகலினும் செம் கதிர் பரப்ப காட்டினர்-ஆல் – தேம்பா:30 118/3
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல – தேம்பா:30 121/1
தேசிகத்து அயர்வேன் என செம்_சுடர் – தேம்பா:31 62/3
தேசிகத்து உயர் செம் கலையாள் அரோ – தேம்பா:31 62/4
சேது அகம் தரும் ஆசையின் செம் தழல் – தேம்பா:32 3/2
பைம் மணி பசும் குடை பவள செம் குடை – தேம்பா:32 56/1
தீட்டு அழகு அமர்ந்த பூண் தியங்கி செம்_சுடர் – தேம்பா:32 63/2
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ – தேம்பா:32 91/3
கண் கிழித்து ஒழுக செம் தீ கதத்தினர் அடித்த பாலால் – தேம்பா:35 23/1
செம் நிலை வடிவம் காட்டி செலுத்துவரே – தேம்பா:35 86/4
பல் நாள் தொடர்ந்த பழி அற நான் பாய் செம் குருதி தந்து இறப்ப – தேம்பா:36 26/2
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம் – தேம்பா:36 28/1
துளங்கம் முற்றிய செம்_சுடரின் உன் கற்பும் துகள் அற காத்தனை என்னா – தேம்பா:36 33/2
செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய் – தேம்பா:36 47/3
செம் பொடி மணியின் தூசி செம்பொனின் தூசி சுண்ணத்து – தேம்பா:36 90/1

மேல்


செம்_சுடர் (16)

விஞ்சு பால் மதியோ விரி செம்_சுடர்
எஞ்சு பான் இயல்போ எனவோ வளன் – தேம்பா:8 85/2,3
வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல – தேம்பா:9 23/1
செல் செயும் சாபம் நீக்க செம்_சுடர் சாபம் சேர் கால் – தேம்பா:10 1/1
தீபம் உற்று மேல் உலவு செம்_சுடர்
சாபம் உற்றுழி சாபம் தீர்த்து எமை – தேம்பா:10 97/1,2
மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி முற்றும் உண்டனள் செம்_சுடர்
துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள் – தேம்பா:10 131/3,4
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
தேர் அணிக்கு இரும் செம்_சுடர் அழகு உற தீட்டும் – தேம்பா:11 91/3
வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற – தேம்பா:12 12/3
தீய் வயிறு ஆர்ந்த காலும் செம்_சுடர் கதிரும் செம் தீ – தேம்பா:19 9/1
தீய் முகத்து இணங்கிலாது இல்லை செம்_சுடர்
காய் முகத்து இருள் இலை கழுமும் நீத்தமே – தேம்பா:26 21/1,2
அம் கண் படர் வான் செம்_சுடர் முன் அருகே சுங்கன் உதித்தது போல் – தேம்பா:26 45/1
வான் கலந்த வில் வனப்பொடு செம்_சுடர் வயங்க – தேம்பா:26 71/1
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல – தேம்பா:30 121/1
தேசிகத்து அயர்வேன் என செம்_சுடர்
தேசிகத்து உயர் செம் கலையாள் அரோ – தேம்பா:31 62/3,4
தீட்டு அழகு அமர்ந்த பூண் தியங்கி செம்_சுடர்
காட்டு அழகு உரு கொடு கலந்து அன்னார் உடன் – தேம்பா:32 63/2,3
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம் – தேம்பா:36 28/1

மேல்


செம்_சுடரின் (2)

பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின்
வளர் இள வெயில் எறிந்த மாளிகை – தேம்பா:9 115/2,3
துளங்கம் முற்றிய செம்_சுடரின் உன் கற்பும் துகள் அற காத்தனை என்னா – தேம்பா:36 33/2

மேல்


செம்_சுடரும் (2)

தூ நிலாவு செம்_சுடரும் மீன்களும் – தேம்பா:4 6/1
செய் பட்ட வான் உலகும் வான் மீன் திங்கள் செம்_சுடரும்
மொய் பட்ட நீர் உலகும் நீரில் துப்பும் முத்து அணியும் – தேம்பா:14 93/1,2

மேல்


செம்_சுடரே (1)

முடியா ஒளி முற்றிய செம்_சுடரே
அடியாள் உயிரே அணியே என மென் – தேம்பா:11 70/2,3

மேல்


செம்_சுடரை (2)

ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி – தேம்பா:10 17/2,3

மேல்


செம்_சுடரோ (1)

மண்ணிய முடியோ முடியின் மா மணியோ வான்-இடை வயங்கு செம்_சுடரோ
புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ – தேம்பா:2 39/1,2

மேல்


செம்_சுடரோடு (1)

துப்பு ஒளிறு செம்_சுடரோடு ஒப்பு ஒளிறும் ஒள் மதியம் – தேம்பா:5 155/1

மேல்


செம்_சுடரோன் (2)

தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப – தேம்பா:11 40/1
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன்
திளைத்து எழுந்த கதிர் வீசி தேன் துளித்த பூம் சினைகள் – தேம்பா:15 3/2,3

மேல்


செம்_புனல் (1)

பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2

மேல்


செம்பு (1)

செம்பு அதின் பிறப்பு ஐந்தோடும் சிறப்பு அணி வனை அ பேழை – தேம்பா:25 64/1

மேல்


செம்பொன் (4)

செம்பொன் சிலம்பும் செருவோடு சிலம்பல் அன்றி – தேம்பா:5 80/1
செம்பொன் மேல் பசும்பொன்னால் எழுதினால் போல் திண் கவச மேல் அணிகள் தியங்கி தோன்ற – தேம்பா:8 62/1
தேர்ந்து அரிது ஓர் தெருளுடன் அ செல்வ அரசர் ஈய்ந்த நிறை செம்பொன் யாவும் – தேம்பா:11 121/1
நோயும் துன்பமும் நுகர்ந்து எமர் யாவரும் செம்பொன்
காயும் தன்மையின் கதிர் செயல் போல் வளம் கொள்வார் – தேம்பா:32 99/3,4

மேல்


செம்பொன்னால் (1)

செம்பொன்னால் திரு நாமமே செறிந்த பேர் அணியாய் – தேம்பா:11 89/3

மேல்


செம்பொன்னின் (1)

புடம் புனைந்து இரும்பு செம்பொன்னின் தன்மை ஆம் – தேம்பா:30 51/1

மேல்


செம்பொனால் (2)

செம்பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய அழகு என தெளிந்த – தேம்பா:2 41/1
வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து – தேம்பா:11 89/1

மேல்


செம்பொனின் (1)

செம் பொடி மணியின் தூசி செம்பொனின் தூசி சுண்ணத்து – தேம்பா:36 90/1

மேல்


செம்பொனும் (1)

மின் அலர் புனல் கொணர் மிடைந்த செம்பொனும்
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 32/3,4

மேல்


செம்மல் (1)

அளி அமைந்து உயிர்த்த செம்மல் அநந்தன் சேய் என்ன நேமியுளி – தேம்பா:7 11/1

மேல்


செம்மலை (1)

தீயவை துடைக்கும் நாதன் செம்மலை காட்ட வேண்டின் – தேம்பா:31 81/3

மேல்


செம்மை (3)

விஞ்சிய-காலை பித்து வினையினால் பித்தர் செம்மை
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும் – தேம்பா:29 15/1,2
தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும் – தேம்பா:30 94/3
திகை அது எய்தினர் செம்மை உளத்தினார் – தேம்பா:30 94/4

மேல்


செம்மையின் (1)

நூலினும் வழுவா செம்மையின் ஒழுகி நோக்கினும் அகன்று ஒளித்து ஓடி – தேம்பா:12 62/1

மேல்


செம்மையே (1)

செம்மையே பேண்-மின் என்னா சென்று மீண்டு எவரும் போனார் – தேம்பா:30 41/4

மேல்


செம்மையோன் (1)

செம்மையோன் தனை செகுத்திட பகைப்பரோ என்ன – தேம்பா:26 55/3

மேல்


செய் (268)

புண் உரைத்து அட கொள்ளை செய் பொருந்தலர் போன்றே – தேம்பா:1 6/4
தேன் வளர் அலங்கலை சிறை செய் கூந்தலோ – தேம்பா:1 38/1
நீடு அணி மதி முகம் நிழல் செய் மாதரோ – தேம்பா:1 39/2
உதிர் செயும் பழம் துணர் ஒளி செய் குப்பையால் – தேம்பா:1 43/2
மேல் வளர் அலர் படம் விரித்து வீணை செய்
பால் வளர் சுரும்பு இசை பாட மாம் குயில் – தேம்பா:1 46/1,2
தூவலின் பகல் செய் பைம்பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன – தேம்பா:2 11/2
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம் – தேம்பா:2 21/2
துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட – தேம்பா:2 44/1
செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான் – தேம்பா:3 4/4
கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான் – தேம்பா:3 6/3
செய் வயத்தினால் சிறுவன் நான் வெல்லுவேன் என்றான் – தேம்பா:3 20/4
வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும் அதனை கூட்டி – தேம்பா:3 35/2
வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன் – தேம்பா:3 57/1
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி – தேம்பா:3 57/2
செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ – தேம்பா:3 60/1
வீடு இழந்து இகல் செய் பேய்கள் வினை பகைக்கு அஞ்சி ஓடி – தேம்பா:4 29/1
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார் – தேம்பா:4 35/3
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய்
தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும் – தேம்பா:4 46/2,3
செய் பட்டு ஒளிரும் செம் கதிர் மாசு ஆய் சிதைவு ஆமோ – தேம்பா:4 55/2
திறம் ஒழித்தனர் செய் முறை ஒழித்தனர் சிறந்த – தேம்பா:5 5/2
பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப – தேம்பா:5 32/2
மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே – தேம்பா:5 43/2
தாய் செய் சிறை நீக்கு முன்னர் தரையில் – தேம்பா:5 70/1
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று உடல் ஆம் – தேம்பா:5 70/2
நோய் செய் சிறை நூறுப கன்னி அறா – தேம்பா:5 70/3
நீ செய் சிறை நேர் பொறி காத்தனன்-ஆல் – தேம்பா:5 70/4
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய்
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/3,4
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில் – தேம்பா:5 151/3
செய் வினை அளிக்கும் என நொய் வினை குறித்த பரன் – தேம்பா:5 158/2
செய் படு வெம் கதிர் தாங்கி தெளிந்து அத்தம் கதிர் விடும் போல் – தேம்பா:6 9/2
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய் – தேம்பா:6 17/4
திரு உளத்திற்கு உணராது ஒன்று ஈங்கு உண்டோ செய் மணத்தோடு – தேம்பா:6 18/1
புண் கிழித்து அடலார் காப்பு அதோ நீயே புரந்து செய் காப்பு அது காப்பே – தேம்பா:6 36/4
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள் – தேம்பா:6 44/2
நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான் – தேம்பா:6 50/2
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே – தேம்பா:6 51/2
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ – தேம்பா:6 56/3
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே – தேம்பா:6 60/4
அன்பின் காணியார் அன்பொடு வீங்கும் இல்லறம் செய்
இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும் – தேம்பா:6 71/1,2
நிறை பட சிறப்பொடு நிமலன் செய் அருள் – தேம்பா:7 80/1
செய் படு வான் உலகினோடு திணை யாவும் படைத்து அளித்து ஆள் சிறந்த கோவே – தேம்பா:8 14/1
செய் முறையும் கடன் முறையும் திறம்பாத நீதி நெறி செழும் கண்ணாடி – தேம்பா:8 18/1
செய் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள் – தேம்பா:8 24/1
நீடு அவிழ்த்த வாய் இடத்து பிரிந்து ஓடும் பல் நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த – தேம்பா:8 52/3
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ – தேம்பா:8 59/1
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய்
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி – தேம்பா:8 59/2,3
சிந்தை தேறிய தேறல் செய் வாகையான் – தேம்பா:9 45/1
அற்றம் தேடேன் தேடுவன் நீ செய் அருள் என்றான் – தேம்பா:9 68/4
மெய்யினால் அமைந்த பின் விமலன் செய் அருள் – தேம்பா:9 97/3
திதி வளர் உவப்பு எழீஇ அமரர் செய் புகழ் – தேம்பா:9 111/2
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ – தேம்பா:9 119/4
மிகை எலாம் பழித்து இ வாழ்க்கை விழைவு செய் மருளை நீக்க – தேம்பா:9 120/3
திளைத்து எழும் ஐயம் என்னோ செய் கடன் இன்னது என்ன – தேம்பா:9 125/2
முன்னி நான் அடை நோய் நீக்க முதல்வன் கேட்டு அவன் செய் ஏவல் – தேம்பா:10 8/3
தேறி எங்கணும் செய் தயை நேர நல் – தேம்பா:10 25/3
ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய்
வெப்பால் அயர்கின்ற உயிர்கள் விரிவாய் நிழற்றி போனார் – தேம்பா:10 56/3,4
மின்-பால் வெயில் செய் மிடை விண்ணவர் ஈர்_ஐயாயிரர் சூழ்ந்து – தேம்பா:10 57/2
எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில் – தேம்பா:10 59/1
தண் சிறை செய் கடல் மூழ்கி பருதி அங்கண் தாழ்ந்து ஒளிப்ப – தேம்பா:10 60/2
கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார் – தேம்பா:10 60/4
அ தலை இருமையோர் அமரர் செய் ஒளி – தேம்பா:10 76/3
பூரியர்-கணும் உள பொருள் செய் செல்வம் நீத்து – தேம்பா:10 79/1
கதிர் செய் தேர் எழ கடிய கோல் நிசி – தேம்பா:10 99/1
பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல் – தேம்பா:10 99/2
பிதிர் செய் பேய் எலாம் பெயர்ந்து தீ உற – தேம்பா:10 99/3
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ – தேம்பா:10 99/4
பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம் – தேம்பா:10 103/1
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில் – தேம்பா:10 103/2
எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ – தேம்பா:10 103/3
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே – தேம்பா:10 103/4
மறம் செய் வேடம் எனா மனு வேடமே – தேம்பா:10 117/1
நிறம் செய் தெய்வதம் மூடிய நீர்மையால் – தேம்பா:10 117/2
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின் – தேம்பா:10 117/3
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது என்றாள் – தேம்பா:10 117/4
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள் – தேம்பா:10 120/1
பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற – தேம்பா:10 120/2
முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும் – தேம்பா:10 120/3
குகை செய் இன்பு எழ கோலம் இட்டு ஒத்ததே – தேம்பா:10 120/4
தேறும் தயையின் முனிவோய் நீ சினத்திற்கு அருள் செய் கனிவோய் நீ – தேம்பா:10 143/1
கான் தோய் மலரே உயிர் செய் கனியே – தேம்பா:11 61/4
சிலர் செய் துதி சீரியதோ அது என – தேம்பா:11 76/1
ஏர் ஆர் வில் செய் மு சுடர் அன்னான் இவரை கண்டு – தேம்பா:11 85/2
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி – தேம்பா:11 122/2
உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய் – தேம்பா:12 47/1
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய – தேம்பா:12 47/2
சிறை செய் கால் அது சிலைத்தலே இவர் அடி சேர்ந்தோர் – தேம்பா:12 47/3
குறை செய் நோய் அற கூவுபு கூப்பிடல் போன்றே – தேம்பா:12 47/4
அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய் அரந்தையின் வெவ் அழல் ஆற்ற – தேம்பா:12 59/1
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால் – தேம்பா:12 67/2
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம் – தேம்பா:12 70/3
நும் மலர் கண் முத்து அரும்ப நோய் செய் வினை செய்தேம் – தேம்பா:12 80/3
தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா – தேம்பா:12 88/1
நீய் வினை செய் மெய் கொடு நிலத்தில் உலவாயோ – தேம்பா:12 88/2
வீய் வினை செய் மெய் உளைய விண்ணில் எமை உய்க்கும் – தேம்பா:12 88/3
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார் – தேம்பா:12 88/4
கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கை தாயாய் மீன் செய்
மின்னிய முடியாள் தன்னை விரும்பி முன் வளர்த்த மாட்சி – தேம்பா:12 96/2,3
செய் இதழ் தாமரை பழித்த சீறடி – தேம்பா:13 9/1
பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால் – தேம்பா:14 15/2
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
போரார் ஒலி முரசு ஆர் ஒலி புகைவார் ஒலி புரை செய்
நேரார் ஒலி மடிவார் ஒலி நிறை பார் ஒலி நிகரா – தேம்பா:14 57/3,4
எள்ளிய அரசு செய் இகல் பெயர் பட – தேம்பா:14 83/3
செய் பட்ட வான் உலகும் வான் மீன் திங்கள் செம்_சுடரும் – தேம்பா:14 93/1
கார் எழும் ஓதையும் கால் செய் ஓதையும் – தேம்பா:14 104/2
கவிகையும் கொடிகளும் கதிர் செய் மஞ்சமும் – தேம்பா:14 107/1
காலோடு காலும் எரி கந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு – தேம்பா:14 135/2
செய் பட்ட வானவரும் திற முனி சொல் கேட்டு உவந்து – தேம்பா:15 6/1
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
பிறை பதி முடியினன் பெயர் செய் வாகையன் – தேம்பா:15 131/2
செய் மணி தேரின் சாரன் சிரம் கவிழ்த்து இவனும் கொய்தான் – தேம்பா:16 45/3
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/2
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என – தேம்பா:16 57/3
கல் தொழில் செய் வாய் கதவம் அடைத்தது என்ன கண்டு ஒன்னார் – தேம்பா:17 28/2
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4
திரை நிரை மணி கொழித்து ஒளி செய் சேண் செலும் – தேம்பா:18 7/1
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து – தேம்பா:18 36/1
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
மின் நிற கொடியை சூடி விளங்கிய மணியின் வில் செய்
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும் – தேம்பா:19 14/1,2
வாகு இளம் சுடர் செய் மேனி வானவர் காட்டி நின்றார் – தேம்பா:19 15/4
விழு நிலா விளையும் முத்து அனைய மீன் விரிவு செய் விரி விதானத்து – தேம்பா:19 23/2
நீர் விளை மாராஅமும் நிழல் செய் ஓமையும் – தேம்பா:19 38/1
கண் சிறை படுத்திய நிழல் செய் கா-இடை – தேம்பா:20 9/1
வினைகள் மாறிய வண் தவம் செய் மோனர் விழைந்து இறுப்ப – தேம்பா:20 17/1
நசை அட்டு நசை கடந்த நயம் செய் வான் தாள் அணுகின் மெய் – தேம்பா:20 26/1
தூசு அனை மரங்கள் சூழ்ந்த துணர் பொழில் முன்னி வில் செய்
காசு அனை விருப்பம் பூண்ட கருத்து உனை மறவா வெஃகும் – தேம்பா:20 42/1,2
கார் எழும் தன்மை வான் செய் கதிர் புதைத்து இருள வான் மேல் – தேம்பா:20 51/1
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட – தேம்பா:20 58/1
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி – தேம்பா:20 79/2
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல் – தேம்பா:20 81/3
நறை பட்டு ஆவி செய் நல் அகில் வெந்த-கால் – தேம்பா:20 82/1
களி பட்டு ஏற்றிய தேவன் செய் காட்சியால் – தேம்பா:20 90/2
பழுது இலா உணர் உம்பர நாதன் செய்
வழுது இலா தெருளால் வகுப்பேன் எனா – தேம்பா:20 92/2,3
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
கான் மலர் விரி கா அன்ன கடவுள் செய் நிழலில் வாழ்ந்தார் – தேம்பா:20 118/4
கோல் வழி அழகு என குறை_இல் கேள்வி செய்
நூல் வழி புகழ் என நுழை அன்னார் புடை – தேம்பா:22 31/2,3
சீர் அடைந்துளி மானிடர் செய் அறம் – தேம்பா:23 30/3
செய் வகை திறத்து நிற்பரோ என்ன செப்பினான் சடக்கலி மீண்டே – தேம்பா:23 104/4
செய் நிற குலத்தோன் அம் முனி என்றும் திரு புகழ் கலை நிறை மாட்சி – தேம்பா:23 108/3
ஆசை செய் சேயர் கொன்று அலக்கண் செய்குவேன் – தேம்பா:24 51/1
மாசை செய் நலம் அற மிடி வகுக்குவேன் – தேம்பா:24 51/2
ஓசை செய் உவரி போல் உரைக்கும் பேய்களே – தேம்பா:24 51/4
செய் அகத்து இணை இலான் சிறந்த அன்பொடு – தேம்பா:25 43/2
சீலம் மேவிலன் செய் பகை தம் உயிர் – தேம்பா:25 91/2
கால மேனி இறந்தனர் காந்தி செய்
கோலம் மேவு உரு கொண்டு எழ நல்கினாய் – தேம்பா:25 91/3,4
வற்றியே முகில் மாரி செய் வாரியால் – தேம்பா:26 27/1
சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான் – தேம்பா:26 42/2
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை – தேம்பா:26 51/3
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ – தேம்பா:26 56/1
காட்சியோடு உள அற தொகை அனைத்துமே கதிர் செய்
ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்து என தொடர – தேம்பா:26 63/1,2
உற்றியே உரைக்கு உயர்ந்தவற்கு உவகை செய் அருளோய் – தேம்பா:26 66/4
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம் செய்
பீடு இழந்த புன் மாக்களின் பேதையர் இலையே – தேம்பா:26 68/3,4
விரை செய் கான் நலம் வெஃகு இல நெடியது ஓர் நெறியில் – தேம்பா:26 72/1
கரை செய் சால் சிலைக்கு அஞ்சில கருதிய கடல் சேர் – தேம்பா:26 72/2
திரை செய் நூல் இவண் தெளிய ஆய்ந்து அனைத்தையும் கடந்து – தேம்பா:26 72/3
நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய் – தேம்பா:26 72/4
செய் முறை அறியேன் கானில் செல் வழி அறியேன் தாய் தன் – தேம்பா:26 109/3
கலை செய் தூய் உயர்வு உரைத்தோன் பிரிதல் சொன்ன காரணமாய் – தேம்பா:26 166/1
உலை செய் தீ விளை காம துணைவி தேறாது உணர் பகையால் – தேம்பா:26 166/2
நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர் – தேம்பா:26 166/4
தசை செய் மெய் பகை தாங்கிய மாக்கள் தம் – தேம்பா:26 177/1
நசை செய் அ பகை நாடினர் தாம் என – தேம்பா:26 177/2
விசை செய் வில் பகை வில் தொழில் காக்கினும் – தேம்பா:26 177/3
வசை செய் அ பகை மாற்ற அரிது ஆம் அரோ – தேம்பா:26 177/4
வாய்ந்தன மணியின் பூவின் மலர்ந்தன விரை செய் தீம் தேன் – தேம்பா:27 18/1
மெய் தளர்ந்தனர் மெலிவு அறு மருந்து என பொறி செய்
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும் – தேம்பா:27 21/2,3
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய்
நடம் புனைந்த நெற்றலி மா நகரம் ஆம் அ நாட்டு அணியே – தேம்பா:27 38/3,4
ஆவி நோய் செய் தழல் அருந்தி வாடினாள் – தேம்பா:27 51/4
கோதை வாய் விரை செய் மார்பன் கூய்-மின் என்று அவனும் வந்தான் – தேம்பா:27 72/1
பொன் ஒளி சுடர செய் தீ புரை அறத்து உயர்ந்தாய் என்ன – தேம்பா:27 76/1
செய் கறை அற்று உயர் நீதி திறம் காட்டி நெடிது உண்ட தெளியா மையல் – தேம்பா:27 97/3
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4
விரிந்து ஆய் கதிர் செய் விடியல் என விளம்பும் தெளிந்த சிவாசிவனே – தேம்பா:27 123/1
விரை செய் கொடியோன் விழா அணியின் விரும்பி நோக்கி மீண்டு உய்ய – தேம்பா:27 125/1
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள் – தேம்பா:27 125/2
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான் – தேம்பா:27 125/4
விண் செய் வெம் சுடர் விலக எண்_இல சுடர் தீபம் – தேம்பா:27 167/1
மண் செய் மாக்களே வளர்த்து என காப்பிய கவிகள் – தேம்பா:27 167/2
பண் செய் பா அகப்படாத உயர் இறைமையை உணரா – தேம்பா:27 167/3
எண் செய் ஈறு_இலா இறைவரை விகற்பித்தார் என்றார் – தேம்பா:27 167/4
வினை செய் பாவம் உள் விளைத்த நள்ளிருள் புகை மொய்ப்ப – தேம்பா:27 171/1
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க – தேம்பா:27 171/2
சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப – தேம்பா:27 171/3
முனை செய் பேய் உறீஇ முழுவதும் மருட்டினது என்றான் – தேம்பா:27 171/4
கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும் – தேம்பா:28 10/2
கொல் செய் கோல் பாய்ந்த ஆறும் குறி படல் அன்றி காணா – தேம்பா:28 10/3
மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார் – தேம்பா:28 10/4
காதல் செய் நல் சுதை மூழ்கி கதிர் செய் மணி கலன் பெய்து – தேம்பா:28 21/2
காதல் செய் நல் சுதை மூழ்கி கதிர் செய் மணி கலன் பெய்து – தேம்பா:28 21/2
ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும் ஊன் – தேம்பா:28 21/3
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுக பிணித்தனனே – தேம்பா:28 21/4
எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய் முறை அரிதே – தேம்பா:28 23/2
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே – தேம்பா:28 23/4
முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி முயல் நல் வினை உணர்-கால் – தேம்பா:28 26/1
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால் எரி பூண் தூங்கி மின்ன – தேம்பா:28 26/2
கதிர் செய் குழை வில் வீச இரு கண் செம் தீ பொழிய – தேம்பா:28 26/3
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4
போது அம் கையார் உளரிய பண் புழுங்கி செய் கொலையோ – தேம்பா:28 31/1
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய் – தேம்பா:28 47/2
வெட்டு இலால் கொல்லுமோ வெயில் செய் பூணினாய் – தேம்பா:28 47/4
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம் – தேம்பா:28 49/2
தீய் வினை உளத்துள் புக்கால் செய் பகை அறிதீர் என்றான் – தேம்பா:28 73/4
தாழ்வர் ஓதையும் செய் துயர் சாற்றவோ – தேம்பா:28 101/4
செல் அது ஒன்று இல தீவினை செய் பகை – தேம்பா:28 111/3
வில் பட எதிர்த்து செய் போர் வினை இது நோக்கல் வேண்டா – தேம்பா:28 155/2
நாடு இல குலம் இல நயந்து வாழ்வு செய்
பீடு இல முனிவரன் பிதற்றும் சொல்லினால் – தேம்பா:29 27/1,2
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ – தேம்பா:29 31/4
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான் உறுதி சொன்னான் – தேம்பா:29 42/2
பால் செய் கடல் கிடந்து நுரை சூழ் பவள கட்டை என – தேம்பா:29 50/1
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து – தேம்பா:29 50/2
நூல் செய் புலம் மிக்கோன் நுனித்த அன்பின் நோன்று ஈன்ற – தேம்பா:29 50/3
வேல் செய் திற நம்பி வினை கண்டு அற்க என விளித்தான் – தேம்பா:29 50/4
பட கை தொழுது இனி செய் பணியே பணிப்ப என நின்றான் – தேம்பா:29 52/4
பூ நக புள் நக புனல் செய் பொய்கை-கண் – தேம்பா:29 95/1
பனி கதிர் பகையாம் கஞ்சம் படுத்திய முகம் செய் வில்லால் – தேம்பா:29 111/2
நாவலின் நிழல் செய் இன்ன நாடு அலால் அறியா வேற்று – தேம்பா:29 114/1
காமமே அன்றி நல் நூல் கல்வி ஒன்று அறியா பூண் செய்
தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே – தேம்பா:29 117/1,2
மின் நிழல் என மிளிர்ந்து ஒழி வெறுக்கை செய்
கொன் நிழல் வெறுத்து அறம் கொண்டு நின்றியேல் – தேம்பா:29 123/1,2
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய்
கரை நாட்டி அற கடலாம் இவர்-தம் அன்பின் கனிவு உண்டாய் – தேம்பா:30 14/2,3
சீல நீர் கரு முகில்கள் மின்னி ஆர்த்து செய் அரவும் – தேம்பா:30 19/1
சொல்லோடு அடையா சுடர் செய் சிறுவன் – தேம்பா:30 27/3
எ சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால் – தேம்பா:30 38/2
புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக – தேம்பா:30 39/2
மிக்க தேன் துளி செய் நளிர் மேவி வந்து – தேம்பா:30 100/3
மாறா நலம் செய் இதன் மேல் மாய்ந்தால் அல்லால் வாழ் நாள் – தேம்பா:31 27/3
கன்னலே கடந்து இன்பம் செய் காதலன் – தேம்பா:31 74/2
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
தீ தன் பள்ளியை நீத்து எழீஇ செய் துயில் – தேம்பா:32 8/1
வேல் செய் ஆகுலத்து இருவர் முன் பட்ட நோய் விழுங்கி – தேம்பா:32 12/1
சால் செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப வான் தளங்கள் – தேம்பா:32 12/2
பால் செய் ஆவியின் பைம் துகில் உடுத்து ஒளி பரப்பி – தேம்பா:32 12/3
கால் செய் ஆவியின் கவரிகள் கமழ வீசினரே – தேம்பா:32 12/4
கொல் நாகம் ஒப்ப மணி கொழித்து அருவி பாய்ந்து ஓட கொழும் செய் வாய்ப்ப – தேம்பா:32 22/3
ஓங்கியது ஓர் உடல் முகமோ முக கண்ணோ கண் மணியோ ஒளி செய் மார்பில் – தேம்பா:32 27/1
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும் – தேம்பா:32 40/1
பாடிய ஓதையும் வீணை செய் ஓதையும் பகை அற்று உவப்ப எவர் கேளார் – தேம்பா:32 42/1
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4
விஞ்சிய மா இருள் நீக்கு விளக்கு என விதி செய் அத்தர் விளைவு ஈந்தே – தேம்பா:32 45/2
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள் செய் யாக்கை என செய்வேன் – தேம்பா:32 45/3
செய் மணி குரும் குடை திங்கள் வெண் குடை – தேம்பா:32 56/3
தேன் நிகர் தொனி குழல் திளைத்த ஓதை செய்
பால் நிகர் இசை கொடு இசைகள் பாடுவார் – தேம்பா:32 59/3,4
பொன் நிறத்து உரு சிலர் பொறி செய் தூய் அழல் – தேம்பா:32 62/2
மீன் செய்த சுடர் ஏய்க்கும் மேனியொடு ஆங்கு ஒளி செய் அ வேந்தர் ஈட்டம் – தேம்பா:32 72/1
செய் பரந்த மணி கொடிஞ்சி திண் தேர் மீது ஆங்கு அரி போல் திறத்த வல்லார் – தேம்பா:32 76/1
வெப்பு அப்பால் ஒளி எறிக்கும் வெண் மணி மார்பு-இடை தூங்க வெயில் செய் அன்னார் – தேம்பா:32 88/3
இ திறத்து அவர் இறத்தல் காண் பலரும் அ மறை செய்
மெய் திறத்தில் இ வீரம் ஆம் என உளம் தேறி – தேம்பா:32 103/1,2
நனி அவாவொடு பிரியா நயந்து செய் ஏவலால் உடலை – தேம்பா:33 24/3
ஆவல் செய் அருள் தாயும் அனைத்தையும் தொக்கு உள ஆக்கி – தேம்பா:33 26/1
காவல் செய் திருமகனும் கண்ணினை காத்த கண் இமை போல் – தேம்பா:33 26/2
ஓவல் செய் பிணி மாறா உளைந்த மா தவனை காத்து இருவர் – தேம்பா:33 26/3
தே_மழை துதி மழை செறிந்த பாடல் செய்
நா_மழை பகல் இரா நயந்து நல்குவார் – தேம்பா:34 4/3,4
தோடு செய் கொடி நலோன் துலங்க நாயகன் – தேம்பா:34 7/1
வீடு செய் நயத்தொடு விரும்பி நோக்கினன் – தேம்பா:34 7/2
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரை – தேம்பா:34 7/3
செய் வினை உரை வினை திரிபு இலா செயிர் – தேம்பா:35 4/1
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால் – தேம்பா:35 65/3
நன்றாய் கற்றோம் நின் தயை நாம் செய் நவை கற்றோம் – தேம்பா:35 67/1
சீர் ஏந்திய செய் பவள குடையும் – தேம்பா:36 66/2
வயிர் செய் ஒலி மற்று ஒலி மாறிய பின் – தேம்பா:36 73/1
செயிர் செய் பகை தீர்த்த சிறந்த முகத்து – தேம்பா:36 73/2
அயிர் செய் இனிது ஓர் உரை ஆய்ந்து அறைவான் – தேம்பா:36 73/3
உயிர் செய் அமிர்து ஏந்திய மார்பு உரியோன் – தேம்பா:36 73/4
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் – தேம்பா:36 110/2
அணி நிலா பிறையை மிதித்து எழுந்து ஒளி செய் அடி நல்லாட்கு அன்றியே அன்னாள் – தேம்பா:36 114/2
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார் – தேம்பா:36 116/1
செய் முறை அனைத்தையும் திருத்தி வேதியர் – தேம்பா:36 118/1
பை மணி மலையின் மேல் பணி செய் பாவையாய் – தேம்பா:36 121/1

மேல்


செய்க (5)

தீயினும் சுடும் மணம் செய்க என்றாய் அது – தேம்பா:5 49/1
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா – தேம்பா:7 95/3
அடி பணி செய்க நாமே அரும் பொருளோடும் உய்த்த – தேம்பா:27 73/1
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4
அமர் என்று அவர் வென்று ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க என தொழுதான் – தேம்பா:36 21/4

மேல்


செய்கிற்பார் (1)

விருந்து அமர் அமர் செய்கிற்பார் வெற்றியே இங்கண் கொள்வார் – தேம்பா:32 37/2

மேல்


செய்கின்ற (3)

துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால் – தேம்பா:7 33/1
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய் – தேம்பா:7 33/2
கதி செய்கின்ற ஈறு அகன்ற கனிவு உகுக்கு வான் மிசை – தேம்பா:7 33/3

மேல்


செய்கின்றார் (1)

துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே – தேம்பா:7 32/4

மேல்


செய்கின்று (1)

பதி செய்கின்று வாழ ஒன்று பரிசு இலக்கம் ஆகுமோ – தேம்பா:7 33/4

மேல்


செய்கு (1)

கொய்த ஓர் உதவி நீ குணித்து செய்கு இலால் – தேம்பா:29 28/3

மேல்


செய்குவர் (1)

வீடுவார் நயம் செய்குவர் வீடு இலார் – தேம்பா:33 13/4

மேல்


செய்குவர்க்கு (1)

வாய்ந்த மாண்பினர் வருந்தலும் செய்குவர்க்கு உள்ளம் – தேம்பா:6 61/1

மேல்


செய்குவான் (1)

உள்ளிய அருள் நலம் ஒளித்து செய்குவான்
தெள்ளிய அமைதி ஈது என்று தீ உளத்து – தேம்பா:14 83/1,2

மேல்


செய்குவேன் (1)

ஆசை செய் சேயர் கொன்று அலக்கண் செய்குவேன்
மாசை செய் நலம் அற மிடி வகுக்குவேன் – தேம்பா:24 51/1,2

மேல்


செய்கை (21)

முன் செய்கை பயத்த துயர் அகற்றி எம்மை முயன்று அளிக்கும் – தேம்பா:10 74/1
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
நல் செய்கை ஒன்றும் இலா அடியன்-தன்னை நண்ணிய-கால் – தேம்பா:10 74/3
மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ – தேம்பா:10 74/4
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை – தேம்பா:11 26/2
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி – தேம்பா:11 35/2
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி – தேம்பா:11 35/3
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/4
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/4
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/4
முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி தீமை முயன்றதும் உள் விரும்பியதும் உரைத்த சொல்லும் – தேம்பா:11 47/1
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4
தெருள் இழந்தாய் இதோ கொடையின் செய்கை என்றாள் – தேம்பா:27 62/2
நல் செய்கை அனைத்தும் அற நலம் பகைத்தோர் தூய தவம் – தேம்பா:28 77/1
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று – தேம்பா:28 77/2
வில் செய்கை அமர் பூட்டி விண்ணவரை புண்படுத்தி – தேம்பா:28 77/3
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ – தேம்பா:28 77/4
பண் ஒன்று பாடல் ஒன்ற பகர்வு ஒன்றும் செய்கை நன்றே – தேம்பா:29 110/1

மேல்


செய்த (82)

அவ்வியம் அகன்று தேறும் அரும் தவத்தோரும் செய்த
குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே – தேம்பா:2 4/3,4
செய்த வாள் முடியை சூடி சிறந்த ஆசனத்தில் ஓங்கி – தேம்பா:3 33/2
வான் செய்த சுடர் ஏய்க்கும் வடிவொடு வானவன் சடுதி வந்து அ கன்னி – தேம்பா:5 31/1
கான் செய்த மலர் பதத்தை கண்டு இறைஞ்சி கடவுள் அருள் கருதும் தன்மை – தேம்பா:5 31/2
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன – தேம்பா:5 31/3
தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே – தேம்பா:5 31/4
மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள் – தேம்பா:5 97/1
புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை – தேம்பா:7 68/1
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து உற்ற – தேம்பா:7 70/2
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும் – தேம்பா:7 71/1
தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே – தேம்பா:7 71/2
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில் – தேம்பா:7 71/3
ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே – தேம்பா:7 71/4
வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே மருள் அற்ற வலி நல்லோனே – தேம்பா:8 13/1
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/2
மீன் செய்த முடியாளை தந்து தந்த நயன் அறியா வினை பயத்தால் – தேம்பா:8 13/3
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய் – தேம்பா:8 13/4
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே – தேம்பா:8 17/1,2
துன்புற செய்த தோம் துடைத்து ஆசி நீ – தேம்பா:8 29/1
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா – தேம்பா:8 56/1,2
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின் – தேம்பா:9 36/2
மீ முயங்கிய மீன் செய்த வெயில் முடி பூண்ட கோதை – தேம்பா:9 131/2
திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம் – தேம்பா:10 59/4
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ – தேம்பா:10 65/1
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ – தேம்பா:10 65/1
தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு – தேம்பா:10 65/2
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா – தேம்பா:10 65/3
தேன் செய்த உயர்த்தோன் அரற்றி விம்மி திரிவான் ஆம் – தேம்பா:10 65/4
துன்புற்ற-கால் ஒருவர்க்கு இரங்கி செய்த துணை உறுதி – தேம்பா:10 69/1
குல முறையும் இன முறையும் ஒன்றும் பாரா குண தொகையால் வேறுபட வினையை செய்த
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/1,2
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2
நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/2,3
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/4
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என – தேம்பா:12 3/1
தீய் வினை செய்த போது எசித்து சீர் கெட – தேம்பா:14 77/1
வினை ஒன்றும் இன்றி வினை செய்து செய்த வினை-தன்னில் ஒன்றும் விழையாய் – தேம்பா:14 141/1
இ திறத்து அனைத்தும் செய்த இறைவன் நம் இறைவன் ஆகி – தேம்பா:15 52/1
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று – தேம்பா:17 36/3
அணி முகத்து ஒருவன் செய்த அறம் உலகு அளித்தது என்றான் – தேம்பா:20 119/4
தீட்டிய சரிதையும் செய்த ஞானம் உள் – தேம்பா:20 130/2
செம் கதிர் திரை மூழ்கு அன்ன செய்த மஞ்சிகத்துள் பெய்தே – தேம்பா:21 6/3
குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/2,3
இற்றை நீ செய்த போதே எமது பேர் இனத்து கோன் நான் – தேம்பா:23 68/1
போர் எழு வெம் பகை செய்த பொருந்தலரை காணா நாம் – தேம்பா:23 71/2
திறத்து அளவு அறிவு உள பேய்கள் செய்த தீ – தேம்பா:24 20/3
அடி அகல நாதன் நுவன்று தான் செய்த ஏவல் – தேம்பா:25 63/3
ஆதி நீடு உடன்ற காலத்து அம்புவி கூச செய்த
நீதி நீ அறிதி அன்றே நினக்கு யான் உரைப்பது என்னோ – தேம்பா:25 66/1,2
மை வினை உணர்ந்த தீய மன்னன் இ திறத்தில் செய்த
அ வினை நினைத்து நிந்தை அனைவரும் உரைப்பது அல்லால் – தேம்பா:25 85/2,3
செய்த உதவி பாசம் என திருந்து ஈர் உயிரை விசித்திடும்-ஆல் – தேம்பா:26 51/1
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ – தேம்பா:26 180/3
காவி நோய் செய்த கண் விழைந்து ஏழ் காதலர் – தேம்பா:27 51/1
ஓவி நோய் செய்த பேய் ஒருங்கு மாய்த்தலால் – தேம்பா:27 51/2
நாவி நோய் செய்த பூம் குழலின் நங்கை உள் – தேம்பா:27 51/3
செய்த நல் தவ வாள் கொடு தீ வினை – தேம்பா:27 87/1
நாம் செய்த குறையோ பல் நாள் நாம் இவண் தொழுத தேவர் – தேம்பா:27 147/1
தாம் செய்த குறையோ இ கால் தளர் உணர்வு எஞ்ச ஐயென்று – தேம்பா:27 147/2
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ – தேம்பா:27 147/3
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ – தேம்பா:27 147/4
பேய் முதிர் குலம் யாதோ அ பேய்கள் செய்தவன் ஆர் செய்த
நோய் முதிர் கருமம் யாதோ நுவன்று இவை பணியாய் என்றார் – தேம்பா:28 59/3,4
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம் – தேம்பா:28 73/2
தானவர் ஆக செய்த தகுதி மேல் கொடிய பாவம் – தேம்பா:28 74/2
தெள்ளும் ஆறு அகன்று ஈங்கு அவனவன் செய்த செயிர் அளவு ஆகுலித்து அங்கண் – தேம்பா:28 96/3
செய்த ஓர் அணை என திளைத்த தீது எலாம் – தேம்பா:29 28/2
செய்த தீமையே செய்தவர் மேல் வரும் தன்மை – தேம்பா:29 108/1
மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே – தேம்பா:29 112/3
புல் வினை புல்லா நோற்ற புலமையோன் ஒருவன் செய்த
வல் வினை உலகம் யாவும் வளம் பெற பயத்தது அன்றோ – தேம்பா:29 120/2,3
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும் – தேம்பா:30 76/3
தூய் வினை செய்த பாலால் சுடு வினை தீயோர் செய்ய – தேம்பா:32 36/3
மீன் செய்த சுடர் ஏய்க்கும் மேனியொடு ஆங்கு ஒளி செய் அ வேந்தர் ஈட்டம் – தேம்பா:32 72/1
கான் செய்த மலர் மொய்க்கும் கடி நாடு பல ஆண்டு கசடு அற்று இங்கண் – தேம்பா:32 72/2
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார் – தேம்பா:32 72/4
சிந்து நேர் எனக்கு செய்த சீர் அளவு இடுக்கண் யாவும் – தேம்பா:34 15/3
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம் – தேம்பா:35 57/3
என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த
மின் ஓடிய வான் மணி ஒப்ப விரி பூம் கொடியோன் தகு மாட்சி – தேம்பா:36 25/2,3
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ – தேம்பா:36 78/4
மண் கனிய கனி வானோர் களிப்பின் செய்த வடிவாக – தேம்பா:36 97/2
மணி நிலா பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/3,4
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார் – தேம்பா:36 116/1
கான் செய்த கொடியோன் புனை முடி காண கண் பெற்ற பயன் பெற்றாம் என்பார் – தேம்பா:36 116/2
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார் – தேம்பா:36 116/3
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/4

மேல்


செய்தது (3)

மிறை செய்தது இலா விழியும் உளமும் – தேம்பா:5 97/2
போய் வினை கொணர்ந்து பேய் தம் புழுங்கு இனம் செய்தது என்னா – தேம்பா:28 73/3
செய்தது ஓர் வினை ஈது என்னால் பெய்வதும் இனி யாது உண்டோ – தேம்பா:35 51/3

மேல்


செய்தமையால் (2)

நூல் மறந்தனர் நுதல்_அரும் தீமை செய்தமையால் – தேம்பா:5 11/4
திண் பால் வளமே செய்தமையால் திரு தன் நாமம் புகழ்படவே – தேம்பா:26 41/2

மேல்


செய்தலின் (1)

சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும் – தேம்பா:7 13/3

மேல்


செய்தவர் (1)

செய்த தீமையே செய்தவர் மேல் வரும் தன்மை – தேம்பா:29 108/1

மேல்


செய்தவர்க்கு (1)

திடம் புனைந்து அமைந்த அறம் தரும் பயனே செய்தவர்க்கு அன்றியும் அவர்-தம் – தேம்பா:20 68/1

மேல்


செய்தவன் (3)

மிடல் உடை வலியொடு விளங்க செய்தவன்
உடல் உடை இளவலாய் ஒளித்த பான்மையால் – தேம்பா:14 76/2,3
பேய் முதிர் குலம் யாதோ அ பேய்கள் செய்தவன் ஆர் செய்த – தேம்பா:28 59/3
பேய் வினை வெருவ கண்டு அ பேய்கள் செய்தவன் ஆர் என்றார் – தேம்பா:28 73/1

மேல்


செய்தவனும் (1)

கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண் – தேம்பா:5 37/3

மேல்


செய்தவனோ (1)

அவ்வாறு ஒரு சூரலை கொண்டு அவை யாவையும் செய்தவனோ
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அ நாடு ஏகுகின்றான் – தேம்பா:14 75/1,2

மேல்


செய்தவே (1)

இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவே – தேம்பா:21 35/4

மேல்


செய்தவை (2)

நண்ணுற எனக்கு அருள் நாதன் செய்தவை
கண் உற கண்ட பின் கலங்கி தான் உளம் – தேம்பா:26 133/2,3
அவர்க்கும் செய்தவை ஈங்கு அளியாய்-கொலோ – தேம்பா:33 19/3

மேல்


செய்தற்கு (1)

அல்கிய புன்மை வளம்பட செய்தற்கு அருச்சனை உமக்கு என பணிந்தான் – தேம்பா:36 43/4

மேல்


செய்தன (4)

சிறை செய்தன காலும் நலம் செயும் நல் – தேம்பா:5 97/3
முறை செய்தன ஏது எனவே மொழிவார் – தேம்பா:5 97/4
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து – தேம்பா:9 9/3
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே – தேம்பா:23 2/4

மேல்


செய்தனர் (2)

தீய செய்தனர் தீயவர் என்பவர் மருளா – தேம்பா:29 102/3
ஏவல் செய்தனர் வானும் இயம்பு அரும் வியப்புற மாதோ – தேம்பா:33 26/4

மேல்


செய்தனன் (1)

நோய் வினை செய்தனன் நுனித்து அ நாடர் தாம் – தேம்பா:14 77/2

மேல்


செய்தாய் (5)

அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய்
வெப்பு அடையா மனம் குளிர விதித்தது எலாம் வெளியாகும் – தேம்பா:6 5/2,3
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய்
செல் ஓடும் வான் வியப்ப சிறுமை எடுத்து அடல் காட்டும் திறலின் மிக்கோய் – தேம்பா:8 7/3,4
குன்றும் தன்மைத்து உரை பின்ற குணியா அருள் செய்தாய் அதற்கே – தேம்பா:10 145/3
காதை வாய் மடங்க செய்தாய் கடி புகழ் இங்கண் வித்தி – தேம்பா:27 72/3
தூயவர் செல்லும் வீட்டை தொடர் வழி காட்டல் செய்தாய்
காய் அவர் குளிர்ப்ப தண் அம் கருணையோய் என அங்கண் வான் – தேம்பா:28 129/2,3

மேல்


செய்தார் (4)

அண்டுளி எசித்தனர் அருள் செய்தார் அரோ – தேம்பா:14 78/4
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய அடல் விளங்க அரிது அமர் செய்தார் – தேம்பா:16 34/4
ஈனோர் உடல் கொண்டான் நெடிது வாழ்த்தி இசை செய்தார் – தேம்பா:16 59/4
பண்டுளி மருள் நீத்து ஓதி பரிந்து அறம் ஆக செய்தார் – தேம்பா:28 157/4

மேல்


செய்தார்க்கு (1)

ஓவிற்று ஆய் ஓவல் செய்தார்க்கு உளத்து நைந்து அருளின் பேணி – தேம்பா:30 2/2

மேல்


செய்தால் (3)

மண் முழுதும் ஒன்றுபட மல்கி அமர் செய்தால்
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ – தேம்பா:14 4/3,4
ஆகு இளம் பணி பூம் கானத்து அழகு அணி செய்தால் என்ன – தேம்பா:19 15/3
ஒருவரும் செயிர் உரைப்பவும் கேட்பவும் செய்தால்
இருவரும் செயிர் இன்றியும் நாணமே வெல்வாய் – தேம்பா:23 93/1,2

மேல்


செய்தாலும் (1)

ஓர் என்பான் பகை செய்தாலும் உலகின்-பால் கொற்றம் கொண்டேன் – தேம்பா:23 11/1

மேல்


செய்தாள் (5)

இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள் – தேம்பா:7 8/4
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில் – தேம்பா:7 71/3
பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள் – தேம்பா:10 13/4
கான் தும்மு முக பூம் தேன் உண் கண் கனிந்து இமைத்தல் செய்தாள் – தேம்பா:12 97/4
விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள் வினை இதேல் இனிது என பெண்மை – தேம்பா:20 80/3

மேல்


செய்தான் (19)

பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான் – தேம்பா:3 26/4
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான் – தேம்பா:3 35/4
மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்க செய்தான் – தேம்பா:3 42/4
ஐ படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்க செய்தான் – தேம்பா:3 43/4
தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று – தேம்பா:9 22/2
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/4
சிறை நீத்து யூதர் அமுது ஒழுகும் திரு நாடு அமைத்தி அருள் செய்தான் – தேம்பா:12 2/4
வீர யோகத்து யூதர் விலக்கி மிக்கு அல்லல் செய்தான் – தேம்பா:14 22/4
கைப்பட்ட எ உலகும் செய்தான் இ நல் காதலனே – தேம்பா:14 93/4
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான் – தேம்பா:15 167/4
சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான் – தேம்பா:20 102/4
தேம் புடை கண்ணி சாற்றி தெண்டனிட்டு உவப்ப செய்தான் – தேம்பா:20 117/4
ஓம்பு உளம் தெளிந்த நூலோர் ஒருங்கு உடன் அழைத்தல் செய்தான் – தேம்பா:25 15/4
தேறிய உதவி தேடும் திறத்து என விளம்பல் செய்தான் – தேம்பா:25 18/4
குரம்பை செய்தான் பெரும் தச்சன் குறை என்பவர் உண்டோ – தேம்பா:28 20/4
மின்ன எழுதி சுரி குழலார் மிளிர்ந்த இனம் செய்தான்
அன்ன இனம் தான் உயிர் அற நூல் அனைத்தும் கொல் பகையே – தேம்பா:28 24/3,4
நீடிய உலகம் மூன்றும் நிமலனாம் ஒருவன் செய்தான்
கோடியது எவையும் கோதால் கோடியது அன்றி முற்பால் – தேம்பா:28 61/2,3
நனி உரு காட்டி வாய்ந்த நால் மறை ஒழிய செய்தான் – தேம்பா:29 40/4
அ பகல் மூன்றும் வைகி அனைவரும் வியப்ப செய்தான் – தேம்பா:31 82/4

மேல்


செய்தானே (2)

பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே – தேம்பா:3 32/4
பாங்கு இயன்று அரசு கொள்ள பல பிணி பட செய்தானே – தேம்பா:33 2/4

மேல்


செய்திட்டானே (1)

மாயமாய் காக்குவான் என்று அஞ்சலி செய்திட்டானே – தேம்பா:7 16/4

மேல்


செய்திட (1)

வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே – தேம்பா:15 24/4

மேல்


செய்தியை (1)

தேனின் இன் துயர் செய்தியை கேள் என்றான் – தேம்பா:33 21/4

மேல்


செய்தீரே (1)

வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/2,3

மேல்


செய்து (53)

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய் – தேம்பா:0 1/1
நிறை மொழி மாந்தர் பூத்த நீர்மையோடு ஒழுகல் செய்து
மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே – தேம்பா:0 8/3,4
செறி உலாம் புனல் சிறை செய்து பயன்பட ஒதுக்கி – தேம்பா:1 10/1
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம் – தேம்பா:6 51/3
நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ – தேம்பா:6 52/1
சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல் – தேம்பா:7 27/1,2
அஞ்சிய வணக்கத்தோடும் அஞ்சலி செய்து தாயும் – தேம்பா:7 28/1
மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே – தேம்பா:7 70/3
என்றலும் கபிரியேற்கு ஏவல் செய்து அறா – தேம்பா:7 97/1
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான் – தேம்பா:8 33/2
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 53/4
தந்து ஆள்பவே தயை செய்து அருள்வாய் என்றான் முனிவன் – தேம்பா:9 15/4
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர் – தேம்பா:9 35/3
திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே – தேம்பா:9 110/4
ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து
பாரின்-பால் தோன்றும் பாலால் இருவர்-பால் பயந்த சேய் போல் – தேம்பா:9 126/2,3
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே – தேம்பா:10 46/2
விருப்பு செய்து உள் நுழைந்தே வெம் தீ புகுத்தி கொன்றீர் – தேம்பா:10 47/3
எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள் – தேம்பா:10 49/4
தீயே கொணர்ந்தீர் என உள் சிறை செய்து ஒறுப்பேன் ஒறுத்தற்கு – தேம்பா:10 50/3
செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள் – தேம்பா:10 55/4
திறந்தாய் இவை யாவரும் அறிய திறன் செய்து அருள் செய்து இரங்காயோ – தேம்பா:10 147/4
திறந்தாய் இவை யாவரும் அறிய திறன் செய்து அருள் செய்து இரங்காயோ – தேம்பா:10 147/4
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து
வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ – தேம்பா:11 123/3,4
நிறை நீத்து எசித்தார் பகை முற்றி நெடு நாள் சிறை செய்து யூதர்கள்-தம் – தேம்பா:12 2/1
ஒல்கி தீண்டின் கண் கனிய ஒளி செய்து ஐயாயிரத்து_இரட்டி – தேம்பா:12 11/3
ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால் – தேம்பா:12 32/1
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல் – தேம்பா:12 40/1
அல்லது இலதேல் வினையே அமர் செய்து உதைப்ப நிற்பார் – தேம்பா:14 72/2
இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க – தேம்பா:14 72/3
தாய் வினை செய்து முன் சகோபு காத்தலால் – தேம்பா:14 77/3
வினை ஒன்றும் இன்றி வினை செய்து செய்த வினை-தன்னில் ஒன்றும் விழையாய் – தேம்பா:14 141/1
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி – தேம்பா:17 28/1
நனி வளர் ஆரிய நடம் செய்து ஏகினார் – தேம்பா:20 10/4
விரை வளர் வனத்திலும் வினை செய்து உள் சுடும் – தேம்பா:20 128/2
பூசை செய்து எனை வணங்கு இலாத-போது எனா – தேம்பா:24 51/3
ஆண்டகை முகத்து முன்னி அவற்கு அதர் செப்பம் செய்து
சேண் தகை அடைய தீயோர் செலுத்துவான் நெறியில் என்றான் – தேம்பா:26 7/3,4
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து அங்கண் – தேம்பா:27 41/2
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து என – தேம்பா:27 89/2
மின் விளக்கிய மேல் நகை செய்து என – தேம்பா:27 90/2
தேசு எனும் பெரும் கதிர் செய்து எறித்த சோதியோய் – தேம்பா:27 136/2
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும் செய்து அளித்து அழிப்ப வல் ஒருவன் – தேம்பா:27 163/3
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே – தேம்பா:28 29/4
விண்ணோர்க்கு பகை செய்து வெல் அறியா அறம் குன்ற – தேம்பா:28 76/1
மண்ணோர்க்கு வினை செய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப – தேம்பா:28 76/2
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் – தேம்பா:29 68/1
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து – தேம்பா:30 42/3
மேவி இன்பு எழ எதிர்எதிர் விருந்து செய்து
ஏவி இன்பு உற இவர் ஏகினார் அரோ – தேம்பா:30 146/3,4
விண் உளோர் இவண் மிடைந்து உற அருத்தி செய்து அங்கண் – தேம்பா:31 8/1
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு – தேம்பா:32 25/3
கொடிய வேலினர் கொடுமை செய்து அயருவார் அயரார் – தேம்பா:32 101/1
பாடு செய்து இன்னவை பரிவின் கூறினான் – தேம்பா:34 7/4
செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய் – தேம்பா:36 47/3

மேல்


செய்தே (3)

பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன பேர் அருளோர் மு பாலாய் பிரிதல் செய்தே
ஓர்ந்து அரிது ஓர் முறையில் தமக்கு ஒன்று இன்றி மெய் மறையை ஓதினார்க்கும் – தேம்பா:11 121/2,3
தேறா கொண்டேம் வெம் கொலை செய்தே பழி தீர்ந்தேம் – தேம்பா:28 116/2
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே
அருள் பொதிர் கதிக்கு உரிய காட்சியை அளித்தான் – தேம்பா:35 28/3,4

மேல்


செய்தேம் (1)

நும் மலர் கண் முத்து அரும்ப நோய் செய் வினை செய்தேம்
எம் மலர் கண் முத்து அரும்ப இன்று வினை தீர்த்தாய் – தேம்பா:12 80/3,4

மேல்


செய்தேன் (4)

தெள்_அரும் இருவருக்கு இடர் செய்தேன் இனி – தேம்பா:7 96/3
ஆயினும் அறிகிலா நான் அனைவரும் அழைத்தல் செய்தேன்
வீயினும் கொடிய நெஞ்சீர் விளைந்த இ துயர் வீயாதும் – தேம்பா:23 20/2,3
என்னையே அறைவேன் என்ற யாவுமே வழங்க செய்தேன் – தேம்பா:23 62/4
பூண் முகம் புதைத்த மையல் பொலிவொடு வணங்க செய்தேன் – தேம்பா:23 64/4

மேல்


செய்தொடு (1)

மருமத்து அழலும் வதை செய்தொடு இதோ – தேம்பா:31 54/3

மேல்


செய்தோய் (1)

உலகிற்கு அளி செய்தோய் துயரம் பூத்த உணர்வு என்னோ – தேம்பா:29 25/1

மேல்


செய்தோர் (3)

தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/3
மிடல் விளை களிப்பின் செய்தோர் விண்ணின் வாழ் தேவர் என்ன – தேம்பா:23 63/2
தும்மி அ ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கி கோறி – தேம்பா:29 80/2

மேல்


செய்தோரை (1)

நாண் முகம் புதைத்த பின்றை நாணம் அற்று அதை செய்தோரை
பூண் முகம் புதைத்த மையல் பொலிவொடு வணங்க செய்தேன் – தேம்பா:23 64/3,4

மேல்


செய்தோன் (1)

ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும் செய்தோன்
வான் முகம் செறித்த வாழ்க்கை வகுப்ப ஈங்கு இளவலாக – தேம்பா:15 179/1,2

மேல்


செய்பவர் (1)

கை கண்டு ஏவல் செய்பவர் தாதை கடிது உற்ற – தேம்பா:23 25/1

மேல்


செய்முறை (1)

செய்முறை யாவையும் திருந்தி திறம்பா நீதி செழும் தகவோர் – தேம்பா:10 72/1

மேல்


செய்ய (16)

நெரிந்தன குடை கொடி நிசியை செய்ய ஆங்கு – தேம்பா:2 25/1
சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே – தேம்பா:5 17/4
செய்ய வீழ்ந்து மகிழ்ந்து அருள் சீர்த்தனன் – தேம்பா:7 53/4
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி – தேம்பா:8 16/1
உயர் வானவன் உற்று ஒரு நாள் வளன் அ பணியை செய்ய
பெயர்வு ஆயின கால் பிழி வாய் மலரே பிளிர சொல்வான் – தேம்பா:9 26/3,4
பெரு வினை செய்ய நான் பிரான் உண்பான் எனில் – தேம்பா:9 110/3
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில் – தேம்பா:11 23/2
விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல் – தேம்பா:12 10/4
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர் – தேம்பா:12 15/1,2
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு – தேம்பா:22 3/3
உவா இயல் முதல் பல் மாவும் உவந்து அவற்கு ஏவல் செய்ய
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான் – தேம்பா:30 65/3,4
செய்ய வாய் அம்புயம் திறந்து செப்பினான் – தேம்பா:30 104/4
தூய் வினை செய்த பாலால் சுடு வினை தீயோர் செய்ய
நோய் வினை மகிழ்ந்து நானே நுகர்கிற்பேன் அளவு இற்று அன்றே – தேம்பா:32 36/3,4
தந்தையின் பணியை செய்ய தருதி என்று அடியில் வீழ – தேம்பா:34 16/3
ஈட்டியால் விலாவை தாக்கி அடைக்கலம் எவர்க்கும் செய்ய
பேட்டு யான் திறந்த நெஞ்சில் பெரியது ஓர் வாயில் நோக்கீர் – தேம்பா:35 50/3,4
விண் மேல் வைத்த நன்று இவறா நாம் வினை செய்ய
மண் மேல் வைத்த காவல் நினக்கே வரைவு இன்றி – தேம்பா:35 60/1,2

மேல்


செய்யத்தான் (1)

செய்யத்தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன் – தேம்பா:34 33/3

மேல்


செய்யவோ (1)

வீயினும் நலது என விரும்பி செய்யவோ – தேம்பா:25 49/4

மேல்


செய்யா (5)

நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ – தேம்பா:11 117/3
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து – தேம்பா:11 123/3
பாரயோன் என்பான் நாதன் பணித்த நல் பூசை செய்யா
வீர யோகத்து யூதர் விலக்கி மிக்கு அல்லல் செய்தான் – தேம்பா:14 22/3,4
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து அழிய – தேம்பா:26 164/2

மேல்


செய்யாத (1)

அஞ்சினான் எனினும் தேவ அருச்சனைக்கு இடம் செய்யாத
நெஞ்சினான் கொடுமை ஆற்ற நீர் எரி கமலத்து அன்னம் – தேம்பா:14 28/1,2

மேல்


செய்யாதால் (1)

தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ – தேம்பா:9 27/4

மேல்


செய்யாது (1)

செம் தாள் நோக பணி நீ செய்யாது அடியேன் முடிப்ப – தேம்பா:9 15/3

மேல்


செய்யாமல் (1)

நல் செய்கை நன்றாய் செய்யாமல் செய்த நவையும் ஒளித்து இருள் தேடி இரவில் செய்த – தேம்பா:11 47/2

மேல்


செய்யார் (2)

தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார்
இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான் – தேம்பா:4 49/2,3
சலம் செய்வார் கிலம் செய்யார் வணிகர் ஆக்கம் வரல் வெஃகி – தேம்பா:10 70/2

மேல்


செய்யாள் (1)

கண்ணி பற்றாது என்னை கடிதின் செய்யாள் பெண் பிறந்தாள் – தேம்பா:17 32/4

மேல்


செய்யான் (1)

பண் முழுது இறைஞ்சும் நின் சொல் பார்த்திபன் மறுக்கல் செய்யான்
மண் முழுது அயிலால் காத்தாய் வளம் கொள் இ மறையும் நீத்தால் – தேம்பா:29 47/1,2

மேல்


செய்யினும் (1)

திருந்த ஆய்ந்து அறம் திறம்பு இலா செய்யினும் எவர்க்கும் – தேம்பா:25 35/1

மேல்


செய்யீர் (1)

தந்தை தாய் வணங்கு-மின் நீர் கொலையே செய்யீர் தவிர் காமம் – தேம்பா:18 22/1

மேல்


செய்யும் (15)

தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும் – தேம்பா:5 25/3
பாசு அடை பூம் கொடி தந்து பாசறை தீர் உரம் செய்யும்
தேசு அடை பூண் அறிவு உன்னை செழும் துணையாய் தந்தனனே – தேம்பா:6 19/3,4
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே – தேம்பா:8 52/2
அன்னதற்கு அடியேன் செய்யும் ஆவது என்று அருளி சொல்வாய் – தேம்பா:10 6/4
ஈறாய் கண்ட கனவு எவன் செய்யும் காண்-மின் எனா – தேம்பா:20 61/2
பிணி முகத்து இறைவன் செய்யும் பெரும் பயன் அருளின் நாட்டில் – தேம்பா:20 119/3
கை திறத்து உயிர் காத்திடத்தான் செய்யும்
ஐ திறத்து உயிர் கேடுற ஆக்கினேன் – தேம்பா:23 31/3,4
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும்
தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான் – தேம்பா:23 109/3,4
பொய் வகை சடத்தில் ஆண்மை பொலிந்த பேய் திரண்டு செய்யும்
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார் – தேம்பா:24 6/3,4
காதல் மிகவே கற்ற பல கல்வி எவன் செய்யும்
ஓதல் மிகவே நூல் துறை நீத்த உணர்வோய் என தொழுதான் – தேம்பா:28 33/3,4
காதல் மிக்கு ஆங்கு எவன் செய்யும் கல்வி நலம் என்றாய் – தேம்பா:28 34/1
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும்
அ துணை கொண்டு ஒழியாதால் அலைந்து அலைந்து உள் துயர் பொங்க – தேம்பா:28 85/1,2
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே – தேம்பா:28 96/4
வீடு இழந்து ஊழி செம் தீ வீழ நல் அறங்கள் செய்யும்
பீடு இழந்து ஒழுகுவாரில் பேதையர் இல்லை நெஞ்சே – தேம்பா:28 137/3,4
வானகத்து உவகை செய்யும் வனப்பு உடை சிரத்தை நோக்கீர் – தேம்பா:35 43/1

மேல்


செய்யுளை (1)

சீர் விளை இனிய யாப்பில் செய்யுளை பொருத்துவாரும் – தேம்பா:28 14/2

மேல்


செய்யேன் (3)

பேர் பெற ஆசையானும் பிறர்க்கு யான் செரு போர் செய்யேன்
போர் பெற நாதன் வேண்டி பொறுக்கவும் செய்யேன் என்பாய் – தேம்பா:15 46/3,4
போர் பெற நாதன் வேண்டி பொறுக்கவும் செய்யேன் என்பாய் – தேம்பா:15 46/4
கோது நீர் நினைத்த வண்ணம் கோது நான் குணிக்கல் செய்யேன்
தாது நீர் ஒழுகும் சாகி தனை கொய்வார் நிழற்றும் போல – தேம்பா:20 116/2,3

மேல்


செய்வதற்கு (1)

ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம் – தேம்பா:11 113/3

மேல்


செய்வது (7)

பின்றா வினை செய்வது நன்றோ பிறந்து அ பகையை தீர்த்து அளிப்ப – தேம்பா:5 17/3
தெருள் தரு பிரிவு அலால் செய்வது ஏது உண்டோ – தேம்பா:7 87/4
பின் என செய்வது என்று உளத்தில் பேணினான் – தேம்பா:9 93/4
மின்னி நா இடி வெற்பு ஈர்ந்து வேறு இரு கூறு செய்வது
உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின் – தேம்பா:10 8/1,2
பன்னி நான் செய்வது என்னோ பகர்தியே என்றான் சூசை – தேம்பா:10 8/4
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான் – தேம்பா:27 118/4
ஓயினும் நீ செய்வது ஓம்பி கேட்டி-ஆல் – தேம்பா:34 9/4

மேல்


செய்வதும் (1)

பணி கலத்து உரைப்பது என் இனி யானே பகர்வதும் செய்வதும் ஒருங்கே – தேம்பா:34 50/2

மேல்


செய்வரை (1)

பெரும் பகை செய்வரை பேணும் மாட்சியார் – தேம்பா:10 89/4

மேல்


செய்வரோ (1)

ஆவி வாட்டிய அடும் பகை செய்வரோ – தேம்பா:18 52/4

மேல்


செய்வல் (1)

கொலை முகந்து அரும் துயர் கொண்டும் செய்வல் என்று – தேம்பா:13 13/3

மேல்


செய்வாம் (3)

யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இரும் கதை இயம்பல் செய்வாம் – தேம்பா:0 2/4
ஆரியனூரில் தேம்பாவணி என பிணித்தல் செய்வாம் – தேம்பா:0 13/4
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/4

மேல்


செய்வாய் (6)

கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து களிபட கருணையே செய்வாய் – தேம்பா:6 38/4
வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய் – தேம்பா:6 40/4
ஊறி நான் தெரிந்த சாந்தம் ஒழியவோ செய்வாய் என்று – தேம்பா:20 47/3
சால் கலந்த பா சாற்றவும் கேட்பவும் செய்வாய்
பால் கலந்த-கால் பருகிய நஞ்சு மீட்பு அரிதே – தேம்பா:23 92/3,4
வண்ணம் தீர்ந்து உளம் வளைந்து தீ நசையுற செய்வாய்
தண் அம் வேர் கெடின் தரு எலாம் சாய்தலும் அரிதோ – தேம்பா:23 96/3,4
திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான் – தேம்பா:25 32/4

மேல்


செய்வார் (15)

அருந்திய அமுது நன்றேல் அருத்தியோடு அருந்தல் செய்வார் – தேம்பா:0 12/4
சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார்
கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப – தேம்பா:6 59/2,3
சலம் செய்வார் கிலம் செய்யார் வணிகர் ஆக்கம் வரல் வெஃகி – தேம்பா:10 70/2
அலம் செய்வார் போல் உயர் வீடு இயற்றும் நன்றி அமைவதற்கே – தேம்பா:10 70/3
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம் – தேம்பா:10 70/4
போர் இரு முகம் முறிவு இன்றி போர் செய்வார்
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே – தேம்பா:15 137/3,4
எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார் – தேம்பா:15 155/4
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார் – தேம்பா:15 158/4
அன்ன வாய் அமரர் உற்று அணுகி வான் உரி விருந்து அமைதல் செய்வார் – தேம்பா:19 22/4
வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4
வில் செய்வார் கொண்ட ஆறும் வெம் கணை தொடுத்த ஆறும் – தேம்பா:28 10/1
மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார் – தேம்பா:28 10/4
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார்
வீதல் மிக்க மிடல் வேலோய் என்றான் வினை வென்றான் – தேம்பா:28 34/3,4
சீர் முகத்து அலரும் நெஞ்சின் சிலர் துணிந்து அறத்தை செய்வார்
சூர் முகத்து அலரும் ஊக்க துணிவொடு சிலரே நோற்பார் – தேம்பா:30 136/2,3
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து – தேம்பா:32 48/3

மேல்


செய்வார்க்கு (5)

அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும் – தேம்பா:1 11/3
பகை செய்வார்க்கு இடி என படிந்து போற்றிய – தேம்பா:3 8/1
தகை செய்வார்க்கு அமுது என நாம தன்மையான் – தேம்பா:3 8/2
நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான் – தேம்பா:3 8/3
வெல்வதற்கு அரும் சமர் வினை செய்வார்க்கு எலாம் – தேம்பா:23 121/2

மேல்


செய்வான் (10)

மிகை செய்வான் ஆண்மையை விளம்பல் நன்று அரோ – தேம்பா:3 8/4
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான் – தேம்பா:9 45/4
நலம் செய்வான் விருப்புற்றார் நேரம் தேடார் நசை அற்றார் – தேம்பா:10 70/1
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான் – தேம்பா:18 38/4
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4
கொலை செய்வான் அமைதியை காத்து இருந்த-காலை கோன் பிறந்த – தேம்பா:26 166/3
மவாவன முனிவன் சேர்த்தி வானமும் வியப்ப செய்வான் – தேம்பா:30 71/4
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே – தேம்பா:32 48/2
வென்றி செய்வான் எமக்கு நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 48/4

மேல்


செய்வான்-கொலோ (1)

எண்ணி வேண்டினும் இகல் செய்வான்-கொலோ – தேம்பா:14 14/4

மேல்


செய்வேன் (12)

ஒல் செய்வேன் எனா உடை கவண் சுழற்றினன் இளையோன் – தேம்பா:3 28/4
சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான் – தேம்பா:3 38/3
தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான் – தேம்பா:7 96/4
மெய் படும் அடிமை யான் வினை செய்வேன் எனா – தேம்பா:8 24/3
ஆளவும் செய்வேன் அ துயர் தீர அருச்சனை வழங்கவும் செய்வேன் – தேம்பா:23 111/4
ஆளவும் செய்வேன் அ துயர் தீர அருச்சனை வழங்கவும் செய்வேன் – தேம்பா:23 111/4
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான் – தேம்பா:27 67/4
உன் நெறி போதி எம் தாய் உவப்ப நீ செய்வேன் என்ன – தேம்பா:29 48/3
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4
தீய் விளை அ பிணி தீர்க்கும் மருந்து என சிறந்த ஓர் தேவ முறை செய்வேன் – தேம்பா:32 44/4
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள் செய் யாக்கை என செய்வேன்
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார் – தேம்பா:32 45/3,4
கான் நிலம் கொடியின் நீழலில் உய்ய கருணை செய்வேன் என தேவ – தேம்பா:36 42/3

மேல்


செய்வோய் (1)

தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய் – தேம்பா:9 62/4

மேல்


செய்வோர் (1)

ஏர்ப்பு எழ செய்வோர் இயல்பு மானுமே – தேம்பா:1 22/4

மேல்


செய (38)

பொறை வழங்கிய பிலித்தையர் போர் செய எதிர்த்தார் – தேம்பா:3 9/4
கூர்த்த போர் செய கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி – தேம்பா:3 14/1
உரிய போர் செய ஒருங்கு தந்தனன் அவற்றொடுதான் – தேம்பா:3 24/3
துன்று துய் மணம் செய தெரிந்த சூசை மேல் – தேம்பா:5 53/3
தெண் ஆம் கொடியான் செய வான் விதியே – தேம்பா:5 112/4
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக – தேம்பா:7 46/2,3
வான் வளர் நாதன் ஏவி மணம் செய நானே பூத்த – தேம்பா:7 67/1
மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே – தேம்பா:7 70/3
இன்பினால் உரம் செய இறைவன் போற்றினாள் – தேம்பா:7 81/4
சென்று ஆய பணி தொழிலை செய முன்னுவர் அ சான்றோர் – தேம்பா:9 16/4
கையினால் உரை செய கேட்ப கண்களால் – தேம்பா:9 97/1
விருப்பவர் நயன் செய பகைக்கும் மேல் அலார் – தேம்பா:10 89/2
பால் நிலத்து அமைத்த அன்பு பதுமம் நேரு கண் செய
தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன் இன்பு காட்டலால் – தேம்பா:11 11/1,2
வில்லும் வாளியும் ஆழியும் வில் செய
ஒல்லும் ஆழி உருட்டிட கோன் துணை – தேம்பா:11 21/2,3
சிரை வாய் கனி யாழ் தும்பி செய சிகிகள் ஆடும் நாடகமும் – தேம்பா:12 10/1
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
வெரு உற அரசன் போக விடை செய இடரும் நீங்கும் – தேம்பா:14 33/1
உள்ளிய வாய் செய உளத்தின் ஏவலால் – தேம்பா:14 100/1
அ திறத்து அடலோன் நம்மை அமர் செய வெகுண்ட-காலை – தேம்பா:15 52/2
முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய முகில் இடி மறைத்த பூசல் விளையுமே – தேம்பா:15 109/4
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய – தேம்பா:15 174/4
எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர – தேம்பா:15 176/2,3
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள் – தேம்பா:16 35/2,3
அணி முகத்து அளி இனம் அலம்பி யாழ் செய
மணி முக குயில் இனம் மகிழ்ந்து பாட ஒண் – தேம்பா:17 9/1,2
முனி திரு திறத்த சஞ்சோன் மொய் செய அளவு_இல் மாய்ந்தார் – தேம்பா:17 17/4
கனை வரும் குளிர் கால் சவரம் செய
சுனை வரும் சுருதி கிரி நீங்கினார் – தேம்பா:18 43/3,4
பான் நலம் சினை கொள் மேகம் பகல் செய விளங்காது என்னோ – தேம்பா:26 13/1
மின் எதிர் விளக்கு என விரிந்து வில் செய
பொன் எதிர் மணி என புரிந்த அன்பினால் – தேம்பா:26 24/1,2
வீயினும் கொடிய பேய்கள் வினை செய ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:26 112/2
போயினும் கொடிய தன் மெய் பெரும் பகை செய இ வாயில் – தேம்பா:26 112/3
தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய
கொம்பில் ஆர் குயில் கூவு இசை பாட மேல் – தேம்பா:26 145/1,2
மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு-பால் மிடைந்தன குணுங்கு இனம் ஒரு-பால் – தேம்பா:28 92/1
நடம் புரை அசை குழை நக்கி வில் செய
படம் புரை அருள் எழில் பரப்பினாற்கு இவை – தேம்பா:29 121/2,3
தூவி அம் சிறை அனம் தொடர் குடை செய
கூவி அம் குயில் யாழ் குளிற மஞ்ஞைகள் – தேம்பா:30 46/1,2
பானில் நின்று இழிந்த வில் போல் படர் சுடர் செய பாய்மா மேல் – தேம்பா:30 132/2
மயில் அகல் தோகையும் மணியும் வில் செய
வெயில் அகல் நிழல் செயும் வெயில் செயும் குடை – தேம்பா:32 57/1,2
தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய என்றும் – தேம்பா:32 99/1
விருந்தினை கண்டார் முகத்து அளவு இன்றி வினை செய மிடைந்த நோய் அருந்தி – தேம்பா:36 38/1

மேல்


செயப்படா (1)

தீட்டிய விதி அலால் செயப்படா செயும் – தேம்பா:27 107/1

மேல்


செயம் (7)

செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான் – தேம்பா:3 4/4
மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ கடவுள் – தேம்பா:3 20/3
சீர் முகத்து செயம் தரும் காம வெம் – தேம்பா:4 21/2
கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே – தேம்பா:15 118/4
போர் முகம் தகும் செயம் இனி பொலிந்த என் – தேம்பா:16 28/3
சேவகன் உறுதியால் செயம் கொள்வாம் அரோ – தேம்பா:29 32/4
பொய் திறத்து அரும் செயம் உணர்ந்து போயினான் – தேம்பா:29 63/4

மேல்


செயல் (6)

இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான் – தேம்பா:5 42/4
கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு என்று – தேம்பா:5 108/1
செம் முகம் புதைத்து ஒளி சிகன்ற பின் செயல்
நும் முகம் தரும் என நூறு நூறுமாய் – தேம்பா:16 30/1,2
செயல் கடல் கடந்த வெம் வஞ்ச சேனைகாள் – தேம்பா:23 115/1
சுரந்து அரும் துயரில் தேற்றும் துணை செயல் வானோர் பாலே – தேம்பா:28 66/4
காயும் தன்மையின் கதிர் செயல் போல் வளம் கொள்வார் – தேம்பா:32 99/4

மேல்


செயவும் (2)

நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும்
பா வீற்று உறை இசை பாடவும் பதம் ஆடவும் படரும் – தேம்பா:2 65/2,3
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/3

மேல்


செயா (2)

புரிந்த சேயொடு புகல் செயா கண்டு கண்டு உருகி – தேம்பா:26 64/2
காவி நோய் செயும் தம் கழற்கு நோய் செயா
பூவில் நோய் செயும் அளி குடைந்த பூ மது – தேம்பா:30 47/2,3

மேல்


செயிர் (38)

தீய் வழி கரு வழி சேரும் தொல் செயிர்
ஓய் வழி பொறாது இறை ஒழிய முன்னினான் – தேம்பா:3 49/3,4
பரிப்ப ஓர் சிறப்பு அருள் பயத்தின் சூல் செயிர்
விருப்பமோடு இறையவன் விலக்கினான் அரோ – தேம்பா:3 50/3,4
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் என காத்து – தேம்பா:6 22/3
சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார் – தேம்பா:6 63/2
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா – தேம்பா:8 56/2
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/3
தீய் விழைந்த செயிர் செகுப்பாய் என்றாள் – தேம்பா:10 118/4
சிந்தா ஆகுல வேலை உடைத்த செயிர்
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை – தேம்பா:11 60/1,2
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர் – தேம்பா:11 61/1
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார் – தேம்பா:12 67/4
தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால் – தேம்பா:14 98/3
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே – தேம்பா:15 183/3
தேன் ஓர் இசை தளிர்ப்ப தாமும் பாடி செயிர் நீக்க – தேம்பா:16 59/3
தீங்கு அணை மடவாட்கு இரங்கியது அல்லால் செயிர் நசைக்கு இரங்கு இலாது ஆனான் – தேம்பா:20 75/4
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக – தேம்பா:20 113/2
பற்றலால் செயிர் பற்று இருள் மாக்களே – தேம்பா:21 35/1
தீங்கு அரும் படை ஒளித்தியேல் செயிர் புக வெல்வாய் – தேம்பா:23 89/4
ஒருவரும் செயிர் உரைப்பவும் கேட்பவும் செய்தால் – தேம்பா:23 93/1
இருவரும் செயிர் இன்றியும் நாணமே வெல்வாய் – தேம்பா:23 93/2
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும் – தேம்பா:23 101/2
பொய் அகத்து உறும் செயிர் போக்க மைந்தனாய் – தேம்பா:25 43/3
வினை-இடை விளை செயிர் விலகி ஞாபக – தேம்பா:27 1/3
திரு தகும் தேவர் என்று செயிர் தகும் நுமது காமத்து – தேம்பா:28 68/1
தீய் துணையும் செயிர் துணையும் சீறிய தீயோர் துணையும் – தேம்பா:28 83/2
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும் – தேம்பா:28 85/1
குறிப்பட புணர்ந்த செயிர் அளவு உடற்றி குடைந்து உடல் கிழித்த வாய் புக்கு – தேம்பா:28 88/3
தெள்ளும் ஆறு அகன்று ஈங்கு அவனவன் செய்த செயிர் அளவு ஆகுலித்து அங்கண் – தேம்பா:28 96/3
தெள்ளிய தவ நீர் ஆட்டி செயிர் அற தெளிதி நெஞ்சே – தேம்பா:28 139/4
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் – தேம்பா:29 51/4
செயிர் ஒன்றே முழுதும் ஒருவு-மின் வித்திய செயிரே – தேம்பா:29 99/2
தெருள் விஞ்சி செயிர் புகையால் தேக்கிய தீது இருள் கடந்தான் – தேம்பா:34 43/2
செய் வினை உரை வினை திரிபு இலா செயிர்
கொய் வினை ஆகையில் குணுங்கு இங்கு உய்த்த பல் – தேம்பா:35 4/1,2
செயிர் கடந்து அளித்த நாதன் செறிந்த அ அவையோர் நாப்பண் – தேம்பா:35 39/3
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/4
வினை விளை நசை இல நசை விளை செயிர் இல மேவிய மேதை அனந்தம் இலக – தேம்பா:35 79/2
செயிர் செய் பகை தீர்த்த சிறந்த முகத்து – தேம்பா:36 73/2
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும் – தேம்பா:36 76/3

மேல்


செயிர்க்கு (3)

முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு உளத்து இருள் மொய்ப்ப – தேம்பா:5 3/2
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4
தீ மலி குணுங்கு எலாம் ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய் – தேம்பா:24 1/3

மேல்


செயிரின் (1)

மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/2

மேல்


செயிரினார் (1)

சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ – தேம்பா:23 85/4

மேல்


செயிரும் (1)

செல்வர் உறும் செயிரும்
வல் வரும் மாண்பு அறமும் – தேம்பா:28 148/1,2

மேல்


செயிரே (1)

செயிர் ஒன்றே முழுதும் ஒருவு-மின் வித்திய செயிரே
துயர் ஒன்றே விளைத்து அடும் என சூழ்ந்துளி துகள் தன் – தேம்பா:29 99/2,3

மேல்


செயிரை (1)

சிக்கென தாங்கி எம் செயிரை தாங்கினான் – தேம்பா:35 11/4

மேல்


செயின் (2)

காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின் மீட்டு – தேம்பா:3 22/2
மொய் வரு சினமொடு முதலவன் அமர் செயின்
உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார் – தேம்பா:15 177/3,4

மேல்


செயும் (123)

வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த – தேம்பா:0 3/1
உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை – தேம்பா:0 3/2
நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது – தேம்பா:0 3/3
அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே – தேம்பா:0 3/4
வாய் எழ செயும் வணக்கம் மானுமே – தேம்பா:1 21/4
முதிர் செயும் கனி மலர் மொய்த்து தூங்கலோடு – தேம்பா:1 43/1
உதிர் செயும் பழம் துணர் ஒளி செய் குப்பையால் – தேம்பா:1 43/2
கதிர் செயும் முடி கலன் கழிந்து மன்னவர் – தேம்பா:1 43/3
பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே – தேம்பா:1 43/4
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே – தேம்பா:1 61/2
வேட்கை செயும் நாடு இதுவேல் விரி காலத்து இமிழ் குன்றா – தேம்பா:1 61/3
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 61/4
அளி தவழ் நிழல் செயும் அருள் குடையினான் – தேம்பா:3 3/2
செய் முனர் செயம் செயும் சிங்க வாகையான் – தேம்பா:3 4/4
வேல் செயும் போரினால் வெலப்படான்-தனை – தேம்பா:3 5/1
சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான் – தேம்பா:3 5/2
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி – தேம்பா:3 5/3
மேல் செயும் வானவர் விழைந்த பான்மையான் – தேம்பா:3 5/4
துளி சிறை செயும் முகில் புகும் இரு மலை சுமந்த – தேம்பா:3 11/1
ஒளி சிறை செயும் ஒரு கரும் பருவதம் என்னா – தேம்பா:3 11/2
வெளி சிறை செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே – தேம்பா:3 11/3
களி சிறை செயும் கதம் கொடு வெரு உற தோன்றும் – தேம்பா:3 11/4
வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல் அடா நானோ – தேம்பா:3 28/1
உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும்
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார் – தேம்பா:3 54/3,4
மின் ஒளி மணியை காட்டும் வினை செயும் படைக்கல் மாட்சி – தேம்பா:4 32/2
எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும்
அவர்க்கும் வாய்ந்த அறம் துணை ஆயினான் – தேம்பா:4 64/3,4
விஞ்சுக பகை வினை செயும் பழம் பழி பேய் அ – தேம்பா:5 6/2
புறம் முரிந்தன பொதிர்ந்தன பகை செயும் புரையே – தேம்பா:5 12/4
விண் கிழித்து இழி வெள்ள நீர் சிறை செயும் உழுநர் – தேம்பா:5 13/1
கடி செயும் காலையும் கன்னி காக்க நின் – தேம்பா:5 50/1
அடி செயும் உறுதியால் அகத்தில் ஓங்கி வான் – தேம்பா:5 50/2
குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை – தேம்பா:5 50/3
படி செயும் திரு நக பயன் பகுக்குவாய் – தேம்பா:5 50/4
திரு எம் சரண் அஞ்சலியும் செயும் நின் – தேம்பா:5 66/3
சிறை செய்தன காலும் நலம் செயும் நல் – தேம்பா:5 97/3
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து – தேம்பா:5 127/1
கை படு நன்று உளம் ஏய்ந்து கைம்மாறாய் நன்று செயும்
மெய் படு நல் முறை நீயே விதித்து அருள்தி என்று அறைந்தான் – தேம்பா:6 9/3,4
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன் – தேம்பா:6 21/1
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/2
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய் – தேம்பா:6 21/3
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் – தேம்பா:6 21/4
புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை – தேம்பா:7 68/1
கண் செயும் காட்சி காட்டும் கரு உளம் கிழித்து காட்டும் – தேம்பா:7 68/2
பண் செயும் மொழியாள் மாட்சி பற்றிய துயர்கள் ஆற்ற – தேம்பா:7 68/3
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா – தேம்பா:7 68/4
பெருகிய துயர் செயும் பிணிகள் ஏது ஐயா – தேம்பா:7 83/2
மங்குல் முட்டிய மாடம் எவன் செயும்
கங்குல் முற்றிய கையரை கொண்டதேல் – தேம்பா:9 39/1,2
உரை செயும் பொழுது ஒப்பு இல பாடிய – தேம்பா:9 46/1
நிரை செயும் பல புள் நெடு நாள் உறீஇ – தேம்பா:9 46/2
விரை செயும் கனி ஈந்து விருந்து எனா – தேம்பா:9 46/3
கரை செயும் கடை அற்று இனிது உண்பர்-ஆல் – தேம்பா:9 46/4
விரை செயும் கொடியினான் நுழை பல் வேலை தேன் – தேம்பா:9 86/1
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி – தேம்பா:9 86/2
வரை செயும் அளவு அற வழங்கல் காண்டலும் – தேம்பா:9 86/3
கரை செயும் கடலினும் களிப்புற்று ஓங்குவான் – தேம்பா:9 86/4
வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ – தேம்பா:9 104/4
கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி – தேம்பா:9 122/1
பொதிர் செயும் திருவோன் ஈங்கு புன் திரு நேடான் அன்றோ – தேம்பா:9 122/2
முதிர் செயும் கனி தேன் மாந்தி முன்னர் யாம் உற்ற நோயை – தேம்பா:9 122/3
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான் – தேம்பா:9 122/4
செல் செயும் சாபம் நீக்க செம்_சுடர் சாபம் சேர் கால் – தேம்பா:10 1/1
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து – தேம்பா:10 1/2
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து உள் – தேம்பா:10 1/3
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம் – தேம்பா:10 1/4
சூளை வாய் பொய் என துளித்த தேன் செயும்
மூளை வாய் தண் பொழில் கடந்து முன்னினார் – தேம்பா:10 81/3,4
அம்பினால் அபயர் செயும் அ துணை – தேம்பா:11 26/1
கூறுவாள் செயும் கொள்கையின் என் உளம் – தேம்பா:11 30/1
சிலர் தீது செயும் பகை செப்புவரே – தேம்பா:11 74/3
அகில் அடும் புகையும் வாச பூம் புகையும் அடர்ந்து நல் இருள் செயும் தெருவில் – தேம்பா:12 63/1
கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம் – தேம்பா:20 122/1
கான் செயும் வனம் சுடும் அமிழ்தும் காளம் ஆம் – தேம்பா:20 122/2
வான் செயும் அருள் இனான் மனத்து அது உள்ளதேல் – தேம்பா:20 122/3
ஊன் செயும் கோட்டு-இடை உய்வது ஆம் என்பார் – தேம்பா:20 122/4
கார் செயும் குழல் நலம் கவிழ்ந்த கோபுரத்து – தேம்பா:22 26/1
ஏர் செயும் முகம் மலர்ந்து எயிலின் தூசு மேல் – தேம்பா:22 26/2
சீர் செயும் பயோதர ஞாஞ்சில் சேர்த்து அகழ் – தேம்பா:22 26/3
நீர் செயும் மேகலை அணிந்து நீர்த்ததே – தேம்பா:22 26/4
வடிவொடு பகல் செயும் மாடம் நீங்கி போய் ஓர் – தேம்பா:22 32/3
பின் இயம்பிட பிழை செயும் தொழில் யாது உண்டோ – தேம்பா:23 86/4
ஒலித்தலால் எவன் செயும் உவரி பேய் இனம் – தேம்பா:24 52/1
கலித்தலால் எவன் செயும் கடவுள் சார்ந்த-கால் – தேம்பா:24 52/2
சலித்தலால் எவன் செயும் பிணித்த தன்மையின் – தேம்பா:24 52/3
பாயல் ஓதையும் வதை செயும் பல படைகள் ஓதையும் மறம் மலி – தேம்பா:25 84/2
தன்னை காட்டினர் நோய் செயும் தன்மையால் – தேம்பா:25 97/4
கதிர் செயும் உருவில் தோன்றி கனிவொடு சூழ்ந்த விண்ணோர் – தேம்பா:26 91/1
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த உடற்கு நன் முறைகள் யாவும் – தேம்பா:26 91/2
முதிர் செயும் அன்பின் பாலால் முடித்த பின் குழவி மோனன் – தேம்பா:26 91/3
பொதிர் செயும் உளத்தை தூண்டும் புரிவில் தன் முறைகள் தேர்ந்தான் – தேம்பா:26 91/4
மன்ன நீ செயும் வல் அருள் ஆண்மையே – தேம்பா:26 179/4
கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே – தேம்பா:27 89/1
தீட்டிய விதி அலால் செயப்படா செயும்
கோட்டிய வினை விதி கோட்டம்-ஆம் அலால் – தேம்பா:27 107/1,2
வாட்டிய மனம் செயும் வடு அதோ இவ்வாறு – தேம்பா:27 107/3
புனம் செயும் பங்கமே புனம் ஒழித்து என – தேம்பா:28 37/1
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின் – தேம்பா:28 37/2
தினம் செயும் புகர் வினை தெரிகிலார் அறத்து – தேம்பா:28 37/3
இனம் செயும் பயன் பட ஈட்டல் ஏலுமோ – தேம்பா:28 37/4
பொன்றும் யாவுமே புரை செயும் பகை ஒன்றே பொன்றா – தேம்பா:29 101/1
ஆவி நோய் செயும் புரை அழிக்கும் மூவர் போய் – தேம்பா:30 47/1
காவி நோய் செயும் தம் கழற்கு நோய் செயா – தேம்பா:30 47/2
பூவில் நோய் செயும் அளி குடைந்த பூ மது – தேம்பா:30 47/3
தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே – தேம்பா:30 47/4
தாயும் நீ சேயும் நீ தவறி நாம் செயும்
தீயும் நீ பொறுப்பவன் சிறுவ எம் விழி – தேம்பா:31 21/1,2
பல் இயம் கனி பாட விண்ணோர் செயும்
எல் இயங்க இலங்கு மண் பான்மையே – தேம்பா:32 5/2,3
மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார் மலர்ந்த – தேம்பா:32 21/1
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி – தேம்பா:32 21/2
வினை செயும் பகை வீழ்த்த நான் தெரிந்த இ மனையே – தேம்பா:32 21/3
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/4
ஓர் ஆழி இரவியின் இ இல் இலங்க செயும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 25/4
தேன் செயும் மாலையின் வாடுபு நீர் செயும் திரையின் ஆடி திறன் இல்லாது – தேம்பா:32 39/1
தேன் செயும் மாலையின் வாடுபு நீர் செயும் திரையின் ஆடி திறன் இல்லாது – தேம்பா:32 39/1
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2
நான் செயும் நல் அருள் பெற்றனரேல் அவர் நலம் நிற்பதுவோ அரிது என்ன – தேம்பா:32 39/3
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
வெயில் அகல் நிழல் செயும் வெயில் செயும் குடை – தேம்பா:32 57/2
வெயில் அகல் நிழல் செயும் வெயில் செயும் குடை – தேம்பா:32 57/2
வெயில் அகல் வளி செயும் வெயில் செயும் கொடி – தேம்பா:32 57/4
வெயில் அகல் வளி செயும் வெயில் செயும் கொடி – தேம்பா:32 57/4
பூ_மழை மண மழை பொழி நல் நீர் செயும்
தே_மழை துதி மழை செறிந்த பாடல் செய் – தேம்பா:34 4/2,3
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான் – தேம்பா:35 16/1
உரை செயும் நெறி உறா உயிரை தீ நரகு – தேம்பா:35 16/2
இரை செயும் பாவம் என்று இரங்கி விம்முவான் – தேம்பா:35 16/3
கரை செயும் கடல் இணை கடந்த அன்பினான் – தேம்பா:35 16/4
பணி நிலா வீசும் மணி திரள் பூத்து பகல் செயும் கை கொடி நோக்கீர் – தேம்பா:36 114/1

மேல்


செயும்-கால் (2)

மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால்
ஆளவும் செய்வேன் அ துயர் தீர அருச்சனை வழங்கவும் செய்வேன் – தேம்பா:23 111/3,4
அற்றை நான் செயும்-கால் அம் முனி உய்தல் அரியது ஆய் வீழ்ந்த அர்ச்சனை கொண்டு – தேம்பா:23 112/3

மேல்


செயும்-காலும் (1)

தேன் விளை கான் முதல் மகனே தீதுற நாம் செயும்-காலும்
ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன் – தேம்பா:23 70/2,3

மேல்


செயும்-காலை (1)

பணி நிறத்து அருகில் மருவிட விளித்து பணித்தவை அவன் செயும்-காலை
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால் – தேம்பா:20 71/1,2

மேல்


செயும்-ஆல் (2)

பால் மணி விளக்கு ஓர் ஆயிரம் எவணும் பகலவன் பட பகல் செயும்-ஆல் – தேம்பா:2 45/4
பைம்பொன் மேனியர் பரப்பு ஒளி பருகி வில் செயும்-ஆல் – தேம்பா:11 89/4

மேல்


செயேன் (1)

ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4

மேல்


செயேன்-கொலோ (1)

சுட்டு அவை செயேன்-கொலோ என்று சொன்ன பின் – தேம்பா:31 98/3

மேல்


செரு (28)

படை என செரு பகை தர படர்ந்தன அல்லால் – தேம்பா:1 3/1
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல் – தேம்பா:9 81/1
செரு கிளர் பகைவர் ஏவும் சின கணை குறி என்று ஆவான் – தேம்பா:12 93/2
செரு உற சாதி ஓங்க சிந்துரம் முதல் மா எல்லாம் – தேம்பா:14 33/3
சிரம் அற்றனர் படை விட்டு எதிர் செரு உற்றனர் தெரியார் – தேம்பா:14 49/4
திரை மேல் மகர திரள் போல் செரு மா மிதக்க காண்பார் – தேம்பா:14 68/4
செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா – தேம்பா:15 19/2
பேர் பெற ஆசையானும் பிறர்க்கு யான் செரு போர் செய்யேன் – தேம்பா:15 46/3
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய் – தேம்பா:15 47/2
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய் – தேம்பா:15 47/2
செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ – தேம்பா:15 48/4
சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன – தேம்பா:15 54/3
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய – தேம்பா:15 73/1
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா – தேம்பா:15 118/3
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி – தேம்பா:15 147/2
செரு முகத்து-இடை உரம் நுழைந்து உயிர் சிதைய உண்டது திகிரியே – தேம்பா:15 156/4
செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி – தேம்பா:15 158/3
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ – தேம்பா:15 169/2
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என செரு முதிர்ந்த பகையவர் தமை – தேம்பா:16 34/2
செரு எனும் கலின பாய்மா தேரினும் இரட்டி ஆசை – தேம்பா:24 2/3
தெள்ளிய மரபினோர் செரு எண்ணாது உளம் – தேம்பா:24 21/3
சிலை வளர் தட கை வீரன் செரு முகத்து அசனி அன்னான் – தேம்பா:28 4/1
செறி குலாய் கிடந்த காமம் செரு பட நடுவில் பட்ட – தேம்பா:28 6/2
செரு விஞ்சு ஒன்னார் கரந்து உயிரை செகுக்கும் காடு அதுவே – தேம்பா:28 27/3
செரு தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர் – தேம்பா:28 68/4
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய – தேம்பா:30 87/1
செரு கையின் குருதி போல சிந்து தேன் பெருக்கு உற்று ஓடி – தேம்பா:30 125/2

மேல்


செருக்கின் (2)

சீர் மீது ஆடிய செருக்கின் தெளியா கோன் இவை கேட்டு – தேம்பா:29 72/1
நெஞ்சு இவர் செருக்கின் கோட நீண்ட நாட்டு எங்கும் யூதர் – தேம்பா:29 77/3

மேல்


செருக்கு (13)

செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழ சினந்து – தேம்பா:3 13/3
கல் நெடும் குவடு ஒத்தனன் செருக்கு எழ கடுத்து – தேம்பா:3 16/2
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் – தேம்பா:6 38/3
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா – தேம்பா:8 57/2
தீயார் செல்வத்து அல்லால் தெருளோர் செருக்கு எய்துவரோ – தேம்பா:9 18/2
தீ இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற – தேம்பா:14 32/1
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில் – தேம்பா:14 67/2
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே – தேம்பா:15 47/1
இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும் – தேம்பா:23 114/1
கேழ்வார் தட கை வலி காட்டி கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்து – தேம்பா:26 42/1
பேய் அளித்த மால் இருள் பெற்று அறா செருக்கு உறீஇ – தேம்பா:27 134/2
வீடு இழந்த தீ இனமே விளைந்த செருக்கு உளத்து ஒழியா – தேம்பா:28 78/1
தகை அரசு ஆகி மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப என்னை – தேம்பா:35 44/2

மேல்


செருக்கு-இடை (1)

செருக்கு-இடை கோடு உளம் சிதைக்கும் ஐம்பொறி – தேம்பா:26 122/1

மேல்


செருக்கும் (1)

தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து அங்கண் – தேம்பா:27 41/2

மேல்


செருக்குற்று (1)

வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும் – தேம்பா:10 4/2

மேல்


செருக்கொடு (2)

நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி – தேம்பா:14 45/1
தீய் முதிர் உணர்வின் தீய செருக்கொடு எம் உயிரை உண்ணும் – தேம்பா:28 59/2

மேல்


செருவின் (1)

செருவின் மிக்கோன் உணர்ந்த பகை செப்பி சிறுவன் ஒளிக்குப வான் – தேம்பா:26 53/3

மேல்


செருவினால் (1)

செருவினால் கலங்க உள்ளம் தெளிவு அற பங்கம் ஆம் என்று – தேம்பா:24 23/2

மேல்


செருவோடு (1)

செம்பொன் சிலம்பும் செருவோடு சிலம்பல் அன்றி – தேம்பா:5 80/1

மேல்


செல் (49)

செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த – தேம்பா:2 7/3
செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே – தேம்பா:2 40/4
செல்லும் திசை செல் உறழ் செல் அருளே – தேம்பா:5 92/4
செல்லும் திசை செல் உறழ் செல் அருளே – தேம்பா:5 92/4
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ – தேம்பா:6 41/3
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன் – தேம்பா:8 1/1
செல் ஓடும் வான் வியப்ப சிறுமை எடுத்து அடல் காட்டும் திறலின் மிக்கோய் – தேம்பா:8 7/4
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே – தேம்பா:8 54/2
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் – தேம்பா:9 28/1
காய் கான் செல் என் முந்தையர் உண்_நீர் கனிவு இல்லா – தேம்பா:9 63/1
செல் செயும் சாபம் நீக்க செம்_சுடர் சாபம் சேர் கால் – தேம்பா:10 1/1
செல் என களிப்பு எழீஇ சிறந்து போயினார் – தேம்பா:10 80/4
செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ – தேம்பா:11 83/1
தீயும் ஒக்குமேல் தீர்த்து அரும் செல் கதி உய்க்கும் – தேம்பா:11 98/3
தேன் பரப்பு என குளிர் செலவை சென்று செல்
கான் பரப்பு அனைத்தையும் கடந்து போயினார் – தேம்பா:12 43/3,4
அறிவு இன்மை உறவு இன்மை அறத்தின் இன்மை அங்கண் செல்
நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில் – தேம்பா:13 7/1,2
செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய் – தேம்பா:14 73/3
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன் செல் கதி சேர்ந்து – தேம்பா:15 8/2
செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ – தேம்பா:15 48/4
செல் உகும் மாரி என சினம் முற்றிய நீள் – தேம்பா:15 58/1
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள் – தேம்பா:15 143/2
செல் வழங்கிய துளியினும் கொடையொடு சினந்த – தேம்பா:16 8/2
செல் அரிது அடலோடு ஓங்கி சிறுவன் ஆய் சிறுமை இன்றி – தேம்பா:17 16/2
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலை சார்பில் – தேம்பா:18 34/3
செல் நிற குடையில் கொன்ற செழித்த செம் கதிரின் வெப்பத்து – தேம்பா:19 14/3
தேன் ஆர் காவில் நெடு நெறி போய் தீம் சொல் செல் குறைய – தேம்பா:20 15/2
தெள் உற மின்னி ஆர்த்த செல் உறும் படர்ந்த நெற்றி – தேம்பா:20 32/1
செல் முகத்து எழுந்த கா கடந்து செல்கின்றார் – தேம்பா:20 133/4
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
சிறை தவிர்-காலை எய்தலும் விழைவார் செல் கதி எளிது என காட்டி – தேம்பா:23 99/2
செல் திறத்து ஒலி சீறிய பேய் கெட – தேம்பா:24 56/2
செல் முகத்து இடி சினத்து ஒலி முழங்கிய வெம் போர் – தேம்பா:25 1/1
களி விள்ளா உயர் செல் கதி வாழ்வரே – தேம்பா:25 95/4
கனிய ஈன்ற நான் கருதிய செல் கதி செல்ல – தேம்பா:26 65/2
திலம் கலந்த மா செல் இடத்து உறைவதும் எண்ணேல் – தேம்பா:26 67/1
செய் முறை அறியேன் கானில் செல் வழி அறியேன் தாய் தன் – தேம்பா:26 109/3
மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து உவப்பான் என்றான் வினை தீர்ப்பான் – தேம்பா:26 170/4
செல் அது ஒன்று இல தீவினை செய் பகை – தேம்பா:28 111/3
செல் நெறி அசனி ஒத்தான் சிந்தையில் பொங்குகின்றன் – தேம்பா:29 48/4
இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர் – தேம்பா:30 17/2
பழுது அன்னார் மனத்தின் இருள் பாய் சுரம் செல் வெற்பு அடைந்தார் – தேம்பா:30 122/4
செல் அகத்து அனைத்திலும் சென்று தேடினார் – தேம்பா:31 20/1
செல் ஒளி விழியினார் அழுது சேர்கின்றார் – தேம்பா:31 95/4
செல் நாகம் நீர் பொழிய தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப – தேம்பா:32 22/1
செல் தாறு கடந்து அனில விசை கடந்த தேர் எழும் அ செல்வ வல்லோர் – தேம்பா:32 78/1
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த திரு அருள் நாதன் போனான் – தேம்பா:35 40/4
செல் என்று முழங்கிய திண் முரசான் – தேம்பா:36 61/4
செல் நாக முழ கொடு பல் பறைகள் ஆர்ப்ப திரு மணி யாழ் – தேம்பா:36 100/1
செல் மழை கொடையான் அரசர் கோன் கோவில் சென்று புக்கு அந்தணர்க்கு ஆதி – தேம்பா:36 107/1

மேல்


செல்-கால் (1)

செல்-கால் தளர்ந்து ஓர் வானவனும் சென்று தந்த அடை அருந்தி – தேம்பா:19 34/2

மேல்


செல்-மின் (1)

தீது அகன்ற அரும் திரு நுகர செல்-மின் என்று – தேம்பா:2 19/2

மேல்


செல்-மினே (1)

தேர்ந்த மா முனி மனம் தேற்ற செல்-மினே – தேம்பா:26 120/4

மேல்


செல்க (2)

தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் – தேம்பா:13 4/4
செவி மத தீம் சொல் வெஃகி செல்க ஈங்கு அடிகள் என்றார் – தேம்பா:27 146/4

மேல்


செல்கின்றார் (1)

செல் முகத்து எழுந்த கா கடந்து செல்கின்றார் – தேம்பா:20 133/4

மேல்


செல்கின்றான் (1)

சேண் இகந்தான் சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான்
ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால் – தேம்பா:18 13/2,3

மேல்


செல்ல (22)

செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில் – தேம்பா:11 23/2
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும் – தேம்பா:15 15/1
கால் என விசையில் தேர்கள் காலொடு பறந்து செல்ல
கோல் என பரிகள் செல்ல குளிறி வேம் இடி சூல் மேகம் – தேம்பா:15 43/1,2
கோல் என பரிகள் செல்ல குளிறி வேம் இடி சூல் மேகம் – தேம்பா:15 43/2
சால் என கரிகள் செல்ல சமர் புலி வெள்ளம் மொய்த்த – தேம்பா:15 43/3
பால் என பதாதி செல்ல பகைவர் வெம் படையை கண்டார் – தேம்பா:15 43/4
கண் தாவிய தீ கனல் இ கடல் தானை செல்ல
விட்டு ஆவி விழுங்கு அயில் வேல் உடை சேதையோன்-தன் – தேம்பா:16 24/1,2
சேண் நெறி தவழ் மலை செல்ல சேர்ந்து இரு – தேம்பா:18 5/3
துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல
குயின்று எழும் குயில்கள் காட்ட கோது அற மகிழ் பூம் காவில் – தேம்பா:19 11/2,3
செழும் தன அடியில் செல்ல சிறப்பொடு வளைத்தது அம்மா – தேம்பா:22 21/4
பேர் அணியாக செல்ல பேய்க்கு அரசு எழுந்தது அன்றோ – தேம்பா:24 4/4
தேறு அடி அடிகள் ஏந்தி செல்ல மற்று எவரும் எண்_ஐ_நூறு – தேம்பா:25 63/2
அள்ளிய அபையர் நாப்பண் அரசனும் இறைஞ்சி செல்ல
தெள்ளிய மறையின் பேழை தேர் மிசை வரலின் சாய்ந்து – தேம்பா:25 65/1,2
கனிய ஈன்ற நான் கருதிய செல் கதி செல்ல
நனி அவாவிய நாள் இதே இது திருவுளம் ஆய் – தேம்பா:26 65/2,3
வடக்கு நேர் நெடு நாள் செல்ல வழி அது அன்று என்று கேட்கின் – தேம்பா:29 5/2
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல
கொலை ஈன்ற வெற்று உடம்பாய் கூற்றும் இலாது அசைவும் இலாது – தேம்பா:30 121/1,2
தெருளின் முற்றிய திரு மணி கோயில் தான் செல்ல
இருளின் முற்றிய இரவு அற கதிர் என எழுந்தான் – தேம்பா:31 6/3,4
சேர் வழி அரும் தவன் செல்ல வேறு போய் – தேம்பா:31 16/2
கண் தரும் கரம் தரும் செல்ல கால் தரும் – தேம்பா:35 14/1
தேன் நலம் ஒழித்த பெரும் இன்பம் முனர் செல்ல
மீன் நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச – தேம்பா:35 27/2,3
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த திரு அருள் நாதன் போனான் – தேம்பா:35 40/3,4

மேல்


செல்லல் (1)

போயினும் வழுவா செல்லல் புணர்வு அரிது அறத்தின் ஆறே – தேம்பா:26 112/4

மேல்


செல்லலோடு (1)

தேசு அறும் நெஞ்சம் ஈர்ந்த செல்லலோடு ஐயம் கொண்டான் – தேம்பா:7 60/4

மேல்


செல்லா (10)

சொல்லும் செல்லா கான் நுழையா தண் துளி தூற்றும் – தேம்பா:4 53/1
செல்லும் செல்லா தீ எரி கற்றை திளை வேந்தன் – தேம்பா:4 53/2
எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம் – தேம்பா:4 53/3
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய் – தேம்பா:9 58/1
செல்லும் செல்லா விண் உறைகின்றோர் சிறிது ஆங்கு ஓர் – தேம்பா:9 58/2
இல்லும் செல்லா நின்றன தன்மைத்து இவர்-தம்-பால் – தேம்பா:9 58/3
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார் – தேம்பா:9 58/4
தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா – தேம்பா:13 20/2
பூட்டு அரும் ஏராய் பூட்டி புரை நசை சேற்றுள் செல்லா
வாட்டு அரும் தவத்தின் பண்டி மதித்தகன் கதியில் சேர்ப்பான் – தேம்பா:30 72/3,4
தம் நிலை செல்லா தரித்த கால் இவண் வீட்டு – தேம்பா:35 86/2

மேல்


செல்லாதால் (1)

துடக்கு நேர் தடம் செல்லாதால் துயர் அலால் காட்டுகின்ற – தேம்பா:29 5/3

மேல்


செல்லாரோ (1)

கிடக்கும் நேர் நெறி செல்லாரோ கேள்வியர் என்றான் சூசை – தேம்பா:29 5/4

மேல்


செல்லின் (7)

செல்லின் மாரி திளைத்து என வள்ளியோர் – தேம்பா:1 81/1
செல்லின் மாரி திளைத்தன வண்மையே – தேம்பா:1 81/2
செல்லின் வண்ணத்து எவணும் திரண்டு மிதக்க காண்பார் – தேம்பா:14 69/4
செல்லின் மேல் வரையில் வரைந்த நூல் இவன் தான் தீட்ட ஓர் விலங்கலும் ஏறி – தேம்பா:18 38/1
செல்லின் ஓங்கிய இன்ன சிலம்பு மேல் – தேம்பா:18 48/3
செல்லின் மாரியின் வானவர் சிந்தலின் – தேம்பா:24 66/3
செல்லின் மாரியின் தேன் மலர் சிந்தியும் – தேம்பா:25 99/3

மேல்


செல்லினை (1)

செல்லினை பொறுக்கும் குன்றின் தீம் கனி பரப்பினாரே – தேம்பா:30 128/4

மேல்


செல்லுதும் (1)

சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் – தேம்பா:10 13/3

மேல்


செல்லும் (20)

செல்லும் செல்லா தீ எரி கற்றை திளை வேந்தன் – தேம்பா:4 53/2
செல்லும் திசை செல் உறழ் செல் அருளே – தேம்பா:5 92/4
செல்லும் செல்லா விண் உறைகின்றோர் சிறிது ஆங்கு ஓர் – தேம்பா:9 58/2
செல்லும் வீர வெம் சேனை இல் ஆயது ஏன் – தேம்பா:11 21/4
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/2
செல்லும் தன்மைத்து ஏழ் மடி ஓங்க தெளி ஞானம் – தேம்பா:11 81/3
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும் – தேம்பா:15 15/1
பொய் செல செல்லும் வாயில் பொலிவொடு பெருகும் போல – தேம்பா:21 2/1
மை செல செல்லும் வாரி மருளி வந்து அளவின் பொங்கி – தேம்பா:21 2/2
மெய் செல செல்லும் நன்று ஒத்து எங்கணும் விளைவு உய்த்து ஓடி – தேம்பா:21 2/3
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே – தேம்பா:21 2/4
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே – தேம்பா:21 2/4
செல்லும் தன்மைத்து ஆயவை கேட்டு திரு வல்லோன் – தேம்பா:23 26/1
பள்ளமே உறையும் காலை நீர் உரைத்த பழி எலாம் செல்லும் என்றதுவே – தேம்பா:23 110/4
சரிந்தன அசும்பில் செல்லும் தடம் இலா தனித்தேன் அந்தோ – தேம்பா:26 107/4
செல்லும் கூற்றினும் நஞ்சினும் தீயது ஆம் – தேம்பா:26 172/3
தீயவர் செல்லும் செம் தீ தேக்கு இருள் நிலத்தை காட்டி – தேம்பா:28 129/1
தூயவர் செல்லும் வீட்டை தொடர் வழி காட்டல் செய்தாய் – தேம்பா:28 129/2
என் நெறி வழாமை செல்லும் என்னில் நீ சால்போ என்றாள் – தேம்பா:29 6/2
சினம் பழுத்து சீறி விரி சிறை சிங்கம் உயர்த்து இங்கண் செல்லும் செல்வர் – தேம்பா:32 79/1

மேல்


செல்லும்-ஆல் (1)

திலம் பட புகுந்து கல் சிலம்பில் செல்லும்-ஆல் – தேம்பா:19 39/4

மேல்


செல்லே (2)

தெண் அம் தண் நீர் மேய்ந்து உயர்ந்த செல்லே மின்னி திரண்டு ஆர்த்து – தேம்பா:15 10/1
செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ – தேம்பா:15 14/1

மேல்


செல்லை (3)

செல்லை ஒத்து அன்ன சிலை நுதல் பாய்தலும் அன்னான் – தேம்பா:3 29/3
செல்லை தாராய் சூடிய குன்றில் திரிகின்ற – தேம்பா:11 80/1
செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ – தேம்பா:15 14/1

மேல்


செல்வ (17)

தெள் உயிர் மருட்டும் செல்வ திரள் துறந்து ஒருங்கு நீங்கி – தேம்பா:4 33/2
நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே – தேம்பா:6 35/2
பேறு எலாம் கடந்த செல்வ பெற்றியால் இமிழின் கொள்வான் – தேம்பா:9 123/4
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/4
துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண் – தேம்பா:11 48/2
தேர்ந்து அரிது ஓர் தெருளுடன் அ செல்வ அரசர் ஈய்ந்த நிறை செம்பொன் யாவும் – தேம்பா:11 121/1
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர் பணை கடந்தார் – தேம்பா:12 55/4
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும் – தேம்பா:15 15/1
தீது நீர் விதைத்த வேலி செல்வ நீர் விளைத்தது அன்றோ – தேம்பா:20 116/1
பிறந்த-கால் குலமும் செல்வ பெற்றியும் தெரிந்தார் உண்டோ – தேம்பா:30 138/1
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு – தேம்பா:32 24/1
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன – தேம்பா:32 25/2
செல் தாறு கடந்து அனில விசை கடந்த தேர் எழும் அ செல்வ வல்லோர் – தேம்பா:32 78/1
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான் – தேம்பா:33 10/4
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி அம் முடியை – தேம்பா:36 28/3
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி செல்வ நின் நாம வேற்கு அஞ்ச – தேம்பா:36 36/3
பூ உலகு இயற்றி பின் நாள் பூம் கொடி செல்வ கோமான் – தேம்பா:36 86/2

மேல்


செல்வத்து (10)

அருள் புறம் கண்ட செல்வத்து அமலை முன் எளிமை உள்ளி – தேம்பா:7 18/1
தீயார் செல்வத்து அல்லால் தெருளோர் செருக்கு எய்துவரோ – தேம்பா:9 18/2
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி – தேம்பா:20 101/3
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும் என்றார் – தேம்பா:26 99/3
சீர் செல்வத்து அருள் செல்வம் சேர்த்தி ஒவ்வா திரு மிக்கோன் – தேம்பா:27 39/1
பேர் செல்வத்து ஒளி கொடை கை தொபீயன் என்பான் பிறழா கற்பு – தேம்பா:27 39/2
ஏர் செல்வத்து அன்னம் என்பாள் ஈன்ற நம்பி தயோதரனே – தேம்பா:27 39/3
நீர் செல்வத்து அலர் அன்னான் வளர்ந்தே வாழ்ந்தார் நிகர் இல்லார் – தேம்பா:27 39/4
பூமனும் உணர்வில் தேர்ந்த புரட்டனும் செல்வத்து ஓங்கும் – தேம்பா:29 43/1
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி – தேம்பா:36 43/2

மேல்


செல்வது (1)

உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார் – தேம்பா:10 14/3

மேல்


செல்வம் (25)

தீயும் நசை தீர் நசை நீயே செல்வம் நீயே உயிர் இனிதின் – தேம்பா:6 56/2
பாடகம் ஒளிர்ந்து ஈங்கு ஆளும் பார்த்திபர் செல்வம் ஏய்க்கும் – தேம்பா:9 128/3
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா – தேம்பா:10 63/3
பூரியர்-கணும் உள பொருள் செய் செல்வம் நீத்து – தேம்பா:10 79/1
ஆரியர் விரும்பிய அருளின் செல்வம் ஆய் – தேம்பா:10 79/2
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன் – தேம்பா:11 22/4
குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம் – தேம்பா:11 51/2
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே – தேம்பா:14 94/4
மின் தெளித்து எழுதிய செல்வம் விட்டு என – தேம்பா:18 2/2
மோகத்தால் உண்ட மனம் முதிர் பல் செல்வம் முரிந்து கெடும் – தேம்பா:20 23/2
பெரியார் உடை செல்வம் காண் சிறியார் பெரும் பகையே – தேம்பா:20 60/3
மாண் நெறி வழுவா திருந்திய செல்வம் மனை எலாம் அவன் கையில் பணித்தான் – தேம்பா:20 69/4
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம் செய் – தேம்பா:26 68/3
சீர் செல்வத்து அருள் செல்வம் சேர்த்தி ஒவ்வா திரு மிக்கோன் – தேம்பா:27 39/1
கடிய ஓர் கவின் நல்லாளை கடியொடு சேர்த்தான் செல்வம்
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான் – தேம்பா:27 71/2,3
மிடி முகத்து எஞ்சா செல்வம் விளை முகத்து ஓங்கா நீரார் – தேம்பா:27 78/1
தெருள் செல்வம் மிக்க இறையோன் முள் திலத்தும் பெய் முகில் போல் சிந்தி பெய்த – தேம்பா:27 98/1
பொருள் செல்வம் வறிது என்ன பூரியர்க்கும் சால்பு இறைப்பான் பொருவா மாட்சி – தேம்பா:27 98/2
அருள் செல்வம் நசைக்கு அளவா யாவரும் கைக்கொண்டு ஓங்க வயமே தந்தான் – தேம்பா:27 98/3
மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அற பயனோ மதியின் மிக்கோய் – தேம்பா:27 98/4
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/2
காமம் சால் விளை செல்வம் கவர் உங்காரிய நாட்டை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 74/2
திக்கு ஒக்கும் செல்வம் எலாம் திரண்டு ஒக்கும் ஈர்லாந்த தீவார் ஈட்டம் – தேம்பா:32 85/4
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/2
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/4

மேல்


செல்வமாக (1)

கொன் வளர் செல்வமாக கொடுத்ததோ கொடுத்த தேவர்க்கு – தேம்பா:29 45/3

மேல்


செல்வர் (5)

சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம் – தேம்பா:12 69/3
செல்வர் உறும் செயிரும் – தேம்பா:28 148/1
தேன் முழுகும் பூம் பொழில் வாய் சிலீமுகம் ஆர் சிலேசியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 77/4
சினம் பழுத்து சீறி விரி சிறை சிங்கம் உயர்த்து இங்கண் செல்லும் செல்வர்
தனம் பழுத்து திரு வாய்ப்ப தாழ் கடல் சூழ் வினேசியர் தம் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 79/1,2
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2

மேல்


செல்வரே (1)

ஏற்றி காதலோடு இருந்து திரு செல்வரே வினாவ – தேம்பா:27 28/2

மேல்


செல்வன் (5)

ஆடக முடியின் செல்வன் அதற்கு உடல் கரந்து தந்த – தேம்பா:15 87/2
அனையன செல்வன் கூறி அழுங்கி மற்று ஒருவன் போனான் – தேம்பா:20 106/4
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு – தேம்பா:22 3/3
தேன் தோய் முகை முக செல்வன் புகுதுக – தேம்பா:30 153/1
வீடா செல்வன் நோய் அற என்றும் விளியாதான் – தேம்பா:36 77/1

மேல்


செல்வனும் (1)

தீங்கு அணை கொடியோய் என்றான் செல்வனும் நகைத்து உன் மாயை – தேம்பா:20 48/3

மேல்


செல்வனை (1)

செ மா மணியின் செல்வனை தாய் தேடி அகல் – தேம்பா:31 36/1

மேல்


செல்வா (1)

தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா
நீய் வினை செய் மெய் கொடு நிலத்தில் உலவாயோ – தேம்பா:12 88/1,2

மேல்


செல்வாய் (1)

சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும் – தேம்பா:15 9/3

மேல்


செல்வார் (1)

தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார்
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/3,4

மேல்


செல்வி (1)

பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார் – தேம்பா:26 40/4

மேல்


செல்வு (4)

ஆங்கு வெம் கதிர் சாய்ந்த பின் நின்று செல்வு அயர்ந்தார் – தேம்பா:12 44/4
போய் இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார் – தேம்பா:20 1/4
தீவிய மருந்து என எடுத்து செல்வு அயர்ந்து – தேம்பா:27 48/3
பகையது உள் என பாந்தளின் செல்வு என – தேம்பா:30 94/1

மேல்


செல்வேம் (1)

செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும் – தேம்பா:15 15/1

மேல்


செல்வோய் (1)

பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய் – தேம்பா:8 8/4

மேல்


செல்வோர் (2)

மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/2
விண் கடந்த பூம் கொடியை விரித்து ஆர்க்கும் தேர் நடவி மிளிர செல்வோர்
எண் கடந்த நிரை தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர் ஈட்டம் – தேம்பா:32 81/3,4

மேல்


செல (11)

நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/2,3
வாய் கான் எல்லாம் பின் செல அ கல் மலிவு உண்டார் – தேம்பா:9 63/4
தெருள் வீங்கும் கதிர் பரப்பி செல விட்டான் முதலோனே – தேம்பா:10 16/4
தேன் தாம திருமகன் நேர்ந்து இன்னும் எண் நாள் செல அன்னார் – தேம்பா:13 2/2
பொய் செல செல்லும் வாயில் பொலிவொடு பெருகும் போல – தேம்பா:21 2/1
மை செல செல்லும் வாரி மருளி வந்து அளவின் பொங்கி – தேம்பா:21 2/2
மெய் செல செல்லும் நன்று ஒத்து எங்கணும் விளைவு உய்த்து ஓடி – தேம்பா:21 2/3
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே – தேம்பா:21 2/4
திரு மணி கொடியோடு திரும்ப செல உணர்ந்து – தேம்பா:27 57/3
நீவும் தாளினை நீங்கிலர் பின் செல சென்றார் – தேம்பா:31 7/4
ஆதவன் திரி அந்தர மேல் செல
காதல் உண்டு கருத்தும் உண்டான் அரோ – தேம்பா:36 2/3,4

மேல்


செலச்செல (1)

வலம் பட செலச்செல அஃகி கோறு மா – தேம்பா:19 39/3

மேல்


செலவு (1)

கழித்து என நெடும் செலவு அப்பால் களரிமாபுரத்தில் சேர்ந்தார் – தேம்பா:15 187/4

மேல்


செலவே (1)

ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார் – தேம்பா:5 144/3,4

மேல்


செலவை (1)

தேன் பரப்பு என குளிர் செலவை சென்று செல் – தேம்பா:12 43/3

மேல்


செலா (1)

கொன் உள வயம் செலா குலைய நின்றவே – தேம்பா:24 14/4

மேல்


செலுத்தல் (1)

தீயொடு குழை மற்றோரும் செவ்வுற செலுத்தல் நன்றோ – தேம்பா:4 36/3

மேல்


செலுத்தலே (1)

தெரிந்த வீரரை செலுத்தலே கொடிது அலது என்பார் – தேம்பா:25 36/2

மேல்


செலுத்தி (1)

சீர் ஆரும் கன்னியின்-கண் சேடு அமை ஓர் வானவனை செலுத்தி சொல்வான் – தேம்பா:5 26/4

மேல்


செலுத்தியது (1)

செய்யத்தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன் – தேம்பா:34 33/3

மேல்


செலுத்தினாரே (1)

தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4

மேல்


செலுத்தினான் (2)

சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ – தேம்பா:3 48/4
திரு கொடு புகழ் நீ எய்த செலுத்தினான் என்னை நாதன் – தேம்பா:27 74/4

மேல்


செலுத்துகின்றார் (1)

திருவின் மிக்கு ஓர் வானவனை செலுத்துகின்றார் அருள் மிக்கார் – தேம்பா:26 53/4

மேல்


செலுத்தும் (4)

சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும்
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே – தேம்பா:15 9/3,4
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார் – தேம்பா:20 98/2
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை பழிப்பு இன்றி – தேம்பா:29 23/2
திரை புறம் காண் கடல் பவள சிலுவை விருது உயர்த்தி இவுளி செலுத்தும் அன்னார் – தேம்பா:32 82/1

மேல்


செலுத்துவரே (1)

செம் நிலை வடிவம் காட்டி செலுத்துவரே – தேம்பா:35 86/4

மேல்


செலுத்துவான் (1)

சேண் தகை அடைய தீயோர் செலுத்துவான் நெறியில் என்றான் – தேம்பா:26 7/4

மேல்


செலும் (3)

சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே – தேம்பா:2 54/4
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும்
வெல்வேம் வெல்லும் வல்லமையோ வீர வில்லில் மாரியினோடு – தேம்பா:15 15/1,2
திரை நிரை மணி கொழித்து ஒளி செய் சேண் செலும்
வரை நிரை வளர் நலம் காக்க வான் தொழும் – தேம்பா:18 7/1,2

மேல்


செலேல் (1)

மடல் ஒத்து அடி வாட நடந்து செலேல்
அடல் உற்று எனது ஆவியில் ஆண்டு உறைவாய் – தேம்பா:31 53/1,2

மேல்


செவ்வந்தி (1)

முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 55/3,4

மேல்


செவ்வி (1)

சீது அணிந்தன மேகம் ஒண் சுடர் செவ்வி மூடிய போலுமே – தேம்பா:10 130/4

மேல்


செவ்விய (5)

செவ்விய மதுர சொல்லால் சீரிய காட்சியோரும் – தேம்பா:2 4/2
செ வழி உளத்தினோர் சிறந்து செவ்விய
அ வழி நடந்து ஒளி அரசன் தாழ்ந்து போய் – தேம்பா:19 41/1,2
செவ்விய உளம் புரை தேன் பெய் கோலினான் – தேம்பா:20 131/4
செவ்விய கதியின் வீட்டை சேர்வர் ஓர் இருவர் என்றான் – தேம்பா:30 83/4
செவ்விய திரு உளம் என்று தேறி உள் – தேம்பா:30 112/1

மேல்


செவ்வுற (1)

தீயொடு குழை மற்றோரும் செவ்வுற செலுத்தல் நன்றோ – தேம்பா:4 36/3

மேல்


செவி (26)

திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர் – தேம்பா:0 12/2
அருள் தொடும் ஒலிகள் கடல் ஒலி ஒழிக்கும் அரிய இன்பு இரு செவி மாந்த – தேம்பா:2 47/4
நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய – தேம்பா:4 12/2
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
ஈர்க்கு அடை கணை என இரு செவி புக – தேம்பா:5 47/2
பாட மடவரர் பாட விறலியர் பாகு நனி செவி மேயலால் – தேம்பா:5 125/1
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என – தேம்பா:6 13/3
சொற்றல் உற்றிட்ட அ சொல் செவி பட்ட போது – தேம்பா:9 13/2
செவி அருந்திய கேள்வியார் தே அருள் – தேம்பா:9 44/2
பண் கொடு உண்ட செவி பயன் பாடு எனா – தேம்பா:9 57/2
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி – தேம்பா:10 11/1
புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச – தேம்பா:12 20/2
என்றன கடும் சொல் வாளால் இரு செவி முதல் ஈர்த்து அங்கண் – தேம்பா:12 94/1
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட – தேம்பா:15 161/1
செவி மதத்து உரு உற சிதைத்து நான் வெல – தேம்பா:16 25/3
அழல இரு விழி அழல மற மனம் அழல இரு செவி அழல வாய் – தேம்பா:24 38/3
உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது – தேம்பா:26 28/1
நின் தன் வாய் மொழி என் செவி நேர் பட – தேம்பா:26 37/1
கடு உயிர்த்து அடும் கண் செவி நாகமே – தேம்பா:26 180/1
செவி மத தீம் சொல் வெஃகி செல்க ஈங்கு அடிகள் என்றார் – தேம்பா:27 146/4
ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார் – தேம்பா:28 31/4
அல்லவையே செவி கேட்பது அல்லது அடும் துயர் ஆற்ற – தேம்பா:28 84/3
இ செவி மதர் கண் கையால் ஈறு இல முகந்து மாந்த – தேம்பா:36 93/1
மெய் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து – தேம்பா:36 93/2
கை செவி வளை வில் வீச களித்த மின் ஆடி பாடி – தேம்பா:36 93/3
எ செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார் – தேம்பா:36 93/4

மேல்


செவிகள் (3)

வான் நலம் உளம் பட செவிகள் மாந்தினேல் – தேம்பா:9 107/3
அனையவே முசலம் திண் கை அடி உரல் செவிகள் சூர்ப்பம் – தேம்பா:28 70/2
செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார் – தேம்பா:28 88/4

மேல்


செவிகளை (1)

ஒழுக்கு இயை செவிகளை ஒலுக்கி கொம்பு அசைத்து – தேம்பா:23 114/3

மேல்


செவியால் (2)

திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால்
அருந்தினார் முகத்து எழு நய கடலின் ஆழ்ந்து அகல்வார் – தேம்பா:6 62/3,4
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4

மேல்


செவியான் (1)

வேல் நேர் நிறுவி வேசரி நேர் விரிந்து திளைத்த மயிர் செவியான்
ஊன் நேர் ஒழுகி பிண குப்பை உதட்டு நாறும் பகு வாயான் – தேம்பா:23 7/1,2

மேல்


செவியில் (1)

தேன் திறத்து இன்னவை செவியில் கேட்டனர் – தேம்பா:19 36/1

மேல்


செவியின் (5)

கான் உரு கொடியோன் சால களிப்புற செவியின் மாந்தி – தேம்பா:9 83/2
வான் சுவை தகவின் தேவ வாழ்த்து இரு செவியின் வாயால் – தேம்பா:16 7/1
தூவு_அரும் உணர்வினோன் செவியின் துய்த்த பின் – தேம்பா:26 137/2
சூழ்வரும் குழாத்து யாரும் சுருதி நூல் செவியின் மாந்தி – தேம்பா:29 2/2
மெய் குடத்து அமிர்து உண்டு அன்ன விரித்த சொல் செவியின் மாந்தி – தேம்பா:30 84/1

மேல்


செவியும் (1)

கொக்கு அணி முடியும் கொடி சடை சிரமும் குண்டல செவியும் வெண் பலியை – தேம்பா:23 105/1

மேல்


செவியே (2)

வாயே கரமே செவியே மருளும் கண்ணே மூக்கே – தேம்பா:10 50/1
கொள்கை நீட்டிய கொழும் கதிர் ஓதியை செவியே
விள் கை நீட்டினர் வேட்டு உளத்து அருந்துபு தெளிந்தார் – தேம்பா:27 166/3,4

மேல்


செழித்த (1)

செல் நிற குடையில் கொன்ற செழித்த செம் கதிரின் வெப்பத்து – தேம்பா:19 14/3

மேல்


செழு (12)

சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும் – தேம்பா:1 68/4
சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில் – தேம்பா:2 12/2
தேன் மறந்தன செழு மலர் பெய்தலும் வேத – தேம்பா:5 11/3
விள்ளும் செழு வெண் மலர் பூத்தமையால் – தேம்பா:5 105/3
தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன் – தேம்பா:6 2/1
தெளிக்குமே போலும் தேன் பெய் செழு மலர் முகைகள் மோதம் – தேம்பா:7 26/2
தேன் வளர் வாகை விண்ட செழு மலர் வாடாது ஓங்க – தேம்பா:7 67/2
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி – தேம்பா:8 16/1
செழு நிலா மணி முக திருவினோர் அமளியில் பொலிய நின்றார் – தேம்பா:19 23/4
செழு கொம்பு அன்ன ஊன்றுதற்கு திதியின் நின்ற ஓர் மகனும் – தேம்பா:19 30/2
செழு மலர் கொடிகள் ஈன்ற தேன் முகை முகிழா முன்னர் – தேம்பா:25 89/3
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம் – தேம்பா:26 160/3

மேல்


செழும் (28)

சீரிய மறை நூல் பூண்ட செழும் தவத்து அரிய மாட்சி – தேம்பா:0 13/1
கொடை என செழும் குன்றொடு வயின்-தொறும் குளிர – தேம்பா:1 3/3
சீர் அணிந்த செழும் தட நாட்டு-இடை – தேம்பா:1 83/2
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன் – தேம்பா:4 40/4
செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய் – தேம்பா:5 107/1
தேசு அடை பூண் அறிவு உன்னை செழும் துணையாய் தந்தனனே – தேம்பா:6 19/4
வான் முகத்து எழுந்து ஈங்கு உலகையே நோக்கி மாலி தன் செழும் கதிர் கோலால் – தேம்பா:6 39/1
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள் – தேம்பா:8 16/3
செய் முறையும் கடன் முறையும் திறம்பாத நீதி நெறி செழும் கண்ணாடி – தேம்பா:8 18/1
செழும் திரு மாது அறை திறந்த போது இவன் – தேம்பா:8 26/1
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி – தேம்பா:8 61/3
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி – தேம்பா:10 11/1
செய்முறை யாவையும் திருந்தி திறம்பா நீதி செழும் தகவோர் – தேம்பா:10 72/1
சிலர் நீதி செழும் திறல் பாடுவரே – தேம்பா:11 74/1
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும் பூம் சோலை புடை மருவ – தேம்பா:15 13/3
சேனை எழும் கடல் சென்று செழும் கடல் மேல் – தேம்பா:15 57/2
சேய் முகத்து உயிரின் கான்ற செழும் கதிர் தெளிப்ப மாந்தி – தேம்பா:15 186/3
தெழித்து என கதவு அடைப்ப செழும் பொழில் பறவை ஆர்ப்ப – தேம்பா:15 187/2
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன் – தேம்பா:16 60/1
தேன் மொழி கிள்ளையும் செழும் பொன் பூவையும் – தேம்பா:17 4/1
செழும் தன அடியில் செல்ல சிறப்பொடு வளைத்தது அம்மா – தேம்பா:22 21/4
தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழும் சோலை பருவம் இல – தேம்பா:23 73/1
சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால் – தேம்பா:23 83/2
சிந்திரி மலை மேல் ஆடும் செழும் கொடி ஒத்த நெஞ்சான் – தேம்பா:25 17/4
தேன் கலந்த பூ மலர்தலும் செழும் சிறை புடைத்து – தேம்பா:26 71/2
செழும் துறவு இறைவன் சொன்ன தேறிய உணர்வில் தேறி – தேம்பா:28 130/3
தெருள் பாய்ந்த மணி கொழித்த தெண் திரை பாய் செழும் கழனி திருவின் பூப்ப – தேம்பா:32 73/3
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4

மேல்


செற்ற (1)

தெளி வளர் அழல் இட்டு ஊதி செற்ற இரும்பு இரத பாலால் – தேம்பா:29 119/1

மேல்


செற்றத்தால் (1)

செற்றத்தால் முந்தையர் தீ வழியை நீங்கா சிதைந்து இவரோடு அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம் அந்தோ – தேம்பா:11 55/2

மேல்


செற்றத்து (1)

உடை கலத்து இலங்கி செற்றத்து உடன்று இருள் பருகும் நெஞ்சான் – தேம்பா:14 23/1

மேல்


செற்றது (1)

செற்றது என்று அரிந்த கீடம் தீண்டிய கனிகள் அல்லால் – தேம்பா:18 33/2

மேல்


செறி (18)

கடை என செறி கருணையோடு உஞற்றிய வள்ளர் – தேம்பா:1 3/2
செறி உலாம் புனல் சிறை செய்து பயன்பட ஒதுக்கி – தேம்பா:1 10/1
மின்னும் தேன் செறி வீ பெய் பண்டியும் – தேம்பா:1 31/3
கான் திரள் சிந்திய சோலை இபம் செறி கான் மலர் சிந்திய தீம் – தேம்பா:1 65/1
தேன் திரள் சிந்திய பூ தரளம் செறி தீம் புனல் சிந்திய வான் – தேம்பா:1 65/2
மீன் திரள் சிந்திய மான வளம் செறி வேய் மணி சிந்திய பால் – தேம்பா:1 65/3
ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே – தேம்பா:1 65/4
எரி இன மணி செறி ஏம தேர்களும் – தேம்பா:2 22/3
தெருள் தொடும் இனிய குழல் ஒலி வீணை செறி ஒலி கின்னரத்து ஒலி நல் – தேம்பா:2 47/2
தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ – தேம்பா:5 66/4
திரு முகம் செறி சுடர் சிறப்பினால் – தேம்பா:10 93/1
ஒரு முகம் செறி ஒளிகள் ஆயிரம் – தேம்பா:10 93/2
செறி விழா அணியின் சிறப்பு ஆடின – தேம்பா:21 36/2
திருகி மேட மருப்பு ஈர் ஏழ் செறி செம் சடை நீட்டு ஏழ் சிரத்தான் – தேம்பா:23 6/1
செறி குலாய் கிடந்த காமம் செரு பட நடுவில் பட்ட – தேம்பா:28 6/2
செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார் – தேம்பா:28 88/4
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே – தேம்பா:28 95/4
என்ன செறி இன்பொடு இருந்தனமே – தேம்பா:31 51/2

மேல்


செறித்த (5)

தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு – தேம்பா:3 52/1
ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும் செய்தோன் – தேம்பா:15 179/1
வான் முகம் செறித்த வாழ்க்கை வகுப்ப ஈங்கு இளவலாக – தேம்பா:15 179/2
தேன் முகம் செறித்த பைம் பூம் திரு முகை முகத்தில் தோன்றி – தேம்பா:15 179/3
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/4

மேல்


செறித்தது (1)

சிந்தைக்கு இரங்கினர் போல் சின புலியோ செறித்தது என்றார் – தேம்பா:20 64/4

மேல்


செறித்தான் (1)

கலை கொண்டவரும் ஈங்கு ஏதோ கண்டார் என்றான் பொறி செறித்தான் – தேம்பா:6 47/4

மேல்


செறித்து (1)

செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள் – தேம்பா:9 66/3

மேல்


செறித்தோன் (1)

அருள் நீக்கும் பொறி செறித்தோன் அஞ்சி உணர்ந்தவை சொல்லான் – தேம்பா:6 3/4

மேல்


செறிந்த (20)

தேன் அழகே நனி காட்டிய தெள் துளி மாரி செறிந்த அழகே – தேம்பா:1 67/3
ஓவல் இற்ற எழில் பூ_மாதே உவந்த நாள் செறிந்த கற்றை – தேம்பா:2 11/1
தேனொடும் ஞிமிறொடும் செறிந்த தும்பிகள் – தேம்பா:2 21/1
தேறிய வெறியொடு செறிந்த அ நகர் – தேம்பா:2 27/4
செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே – தேம்பா:2 40/4
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின் செறிந்த பல் அணி அணி கிளர்ந்த – தேம்பா:2 43/2
தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும் அகன்ற – தேம்பா:2 46/1
வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும் – தேம்பா:5 85/1
கஞ்சம் செறிந்த அடியாள் கழிவாய் கடிந்தே – தேம்பா:5 85/2
அஞ்சம் செறிந்த நடை ஆடி அகன்று அனந்தன் – தேம்பா:5 85/3
விஞ்சம் செறிந்த மிளிர் வான் அணி வேய்ந்து அணிந்தான் – தேம்பா:5 85/4
செம்பொன்னால் திரு நாமமே செறிந்த பேர் அணியாய் – தேம்பா:11 89/3
தேர்ந்தவை உயர்ந்த கேள்வி செறிந்த அருள் புலமையோனும் – தேம்பா:26 14/2
தெள் நிற கவினொடு செறிந்த உம்பருள் – தேம்பா:26 138/1
சீலம் ஒன்று இலது அவை செறிந்த நெஞ்சினான் – தேம்பா:29 58/4
தேன் நிமிர் மொழி புனல் செறிந்த வாரியுள் – தேம்பா:29 89/2
தேன் நுரைத்து அலர் தொடை செறிந்த பூண்களும் – தேம்பா:32 64/2
தே_மழை துதி மழை செறிந்த பாடல் செய் – தேம்பா:34 4/3
செயிர் கடந்து அளித்த நாதன் செறிந்த அ அவையோர் நாப்பண் – தேம்பா:35 39/3
தேன் அரும்பின செறிந்த மற்று அரும் தவர் சூழ – தேம்பா:35 73/2

மேல்


செறிந்தன (2)

சீத மாலை செறிந்தன மேல் எலாம் – தேம்பா:32 10/3
சீத மாலை செறிந்தன கீழ் எலாம் – தேம்பா:32 10/4

மேல்


செறிந்தார் (1)

திரண்டனர் திரிந்தனர் சிதைந்திலர் செறிந்தார்
மிரண்டிலர் வெதிர்ந்திலர் மெலிந்திலர் முனைந்தார் – தேம்பா:23 52/2,3

மேல்


செறிந்து (4)

புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2
சென்று அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார் – தேம்பா:8 35/4
திற வினா இயம்பிட செறிந்து போயினார் – தேம்பா:10 78/4
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த – தேம்பா:21 11/2

மேல்


செறிய (1)

தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான் – தேம்பா:15 125/1

மேல்


செறியும் (4)

சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய் – தேம்பா:5 121/3
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய் – தேம்பா:5 121/3
விஞ்சிய திறம் செறியும் விஞ்சை மலி வல்லோய் – தேம்பா:14 10/1
தீ மலி இருள் செறியும் இ திசையில் ஆண்டு – தேம்பா:23 45/3

மேல்


செறிவுற்று (1)

செறிவுற்று ஆசையின் தெய்வம் ஏற்றி வில் – தேம்பா:4 4/2

மேல்


செறு (2)

செறு ஆகத்து அரசு அன்னம் திளைத்து ஆர்க்கும் சப நாட்டு சிறந்த வேந்தும் – தேம்பா:11 105/3
ஊக்கம் ஏர் பூட்டி நோன்பால் உடல் செறு உழுது நன்றி – தேம்பா:26 111/1

மேல்


செறுத்து (1)

திரிந்தன மனு திரள் செறுத்து போகையில் – தேம்பா:31 15/2

மேல்


செறுநர்க்கு (1)

செம் பொறி சினத்த போர் செறுநர்க்கு அஞ்சலால் – தேம்பா:20 126/1

மேல்


செறுவில் (1)

சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே – தேம்பா:7 37/2

மேல்


சென்ற (17)

சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும் நீயோ – தேம்பா:3 21/2
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2
சென்ற பிரான் முகமே மறையாது தெளிந்து உயர் கண்டனனே – தேம்பா:8 78/4
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு – தேம்பா:11 25/2
பைம் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றி சென்ற கண் மறுத்த – தேம்பா:12 8/1
கடிய கணை சென்ற விசை கடுகும் இடி மின்னல் இணை கவசம் அற மீதில் அழல் பொங்க – தேம்பா:15 123/1
சேதையோன்-இடை சென்ற வான் தூது உமை பகைத்த – தேம்பா:16 14/2
சேண் இகந்தான் சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான் – தேம்பா:18 13/2
சென்ற மூவரை செப்பி நீர் வணங்கி மீண்டு அங்கண் – தேம்பா:25 6/3
பரு மணி களிப்பின் நான் பலவும் சென்ற பின் – தேம்பா:27 57/2
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது – தேம்பா:29 101/2
சேது அகம் தரும் மாசு அயில் சென்ற அ – தேம்பா:32 3/1
மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன் – தேம்பா:32 29/1
அடி சென்ற வீடு என்ன ஆசை எழுந்து அனைவரும் போய் அவனி எல்லாம் – தேம்பா:32 29/2
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற – தேம்பா:32 29/3
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான் – தேம்பா:32 29/4

மேல்


சென்றது (1)

அ நிலை சென்றது அன்ன ஆனந்தம் – தேம்பா:35 86/3

மேல்


சென்றவன் (1)

திறந்த மணி கதவம் புக்கு அம் வீட்டில் சென்றவன் போல் – தேம்பா:16 60/2

மேல்


சென்றன (2)

சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான் – தேம்பா:12 94/3
சென்றன எவனும் கூச திசை எலாம் உருமின் சொன்னான் – தேம்பா:25 71/4

மேல்


சென்றனம் (1)

உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/3

மேல்


சென்றனர் (3)

கரை மேல் இவர் சென்றனர் என்று கதத்து இறையோன் கடல் தெண் – தேம்பா:14 64/1
புனை அன உடை கதிர் பொதுள சென்றனர் – தேம்பா:26 134/4
சென்றனர் சீர் பெறவே – தேம்பா:28 146/4

மேல்


சென்றனன் (2)

சென்றனன் கரு கண்டு உற்றான் தேர்ந்து உளம் சிதைந்தான் நொந்தான் – தேம்பா:7 66/3
திங்கள் நாண் அரிவையோடு சென்றனன் காளை என்றாற்கு – தேம்பா:27 66/1

மேல்


சென்றனன்-ஆல் (1)

சீர் ஆடிய தேர் மிசை சென்றனன்-ஆல் – தேம்பா:15 30/4

மேல்


சென்றாய் (1)

சேய் ஆய் எளிமைக்கு ஒளி ஆக்குதற்கே சென்றாய் திருவோய் – தேம்பா:9 25/1

மேல்


சென்றார் (11)

தண் கதிர் கால் பிறை குழவி அடியால் தேய்த்து தனை சென்றார் சிதையார் என்று இரவி முன்னும் – தேம்பா:8 46/2
கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார் – தேம்பா:10 60/4
செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ – தேம்பா:11 83/1
அருள் நீதி வல்லோன் அடி சென்றார் இங்கண் – தேம்பா:19 18/3
எந்தை அடி சென்றார் எங்கும் இடர் மொய்த்து உலவ – தேம்பா:19 19/3
தேன் வாழ் அடி சென்றார் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 20/2
அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அ தகவார் – தேம்பா:20 16/4
நால் முகத்து ஒளி நடு நகர் சென்றார் அரோ – தேம்பா:22 24/4
சீர் முகத்து வாழ் அரசர் யாவரும்-கொல் பல் முகத்து சென்றார் என்னில் – தேம்பா:27 95/2
நீவும் தாளினை நீங்கிலர் பின் செல சென்றார் – தேம்பா:31 7/4
சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார் – தேம்பா:32 93/4

மேல்


சென்றால் (3)

சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே – தேம்பா:5 17/4
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
ஈங்கு ஓத ஒப்பு இறந்த எந்தை அடி சென்றால்
எந்தை அடி சென்றார் எங்கும் இடர் மொய்த்து உலவ – தேம்பா:19 19/2,3

மேல்


சென்றான் (8)

எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
மீண்டு ஓர் பசி தோன்றாது உயர் குன்றின் மிசை சென்றான் – தேம்பா:9 65/4
சென்றான் என்ன மெய் மறந்தே சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை வான் – தேம்பா:10 146/3
மேவு எலா வனப்பு வாட்டும் வியன்ற ஓர் வெளியுள் சென்றான் – தேம்பா:20 37/4
சென்றான் சிதைவு எங்கணும் சிந்த சிந்தை சிந்தா கொடும் கோனே – தேம்பா:23 3/4
தீய் முறை அழல் நெஞ்சு ஒத்த திரை சுனை தனித்து சென்றான் – தேம்பா:26 95/4
சேய் பதம் கண்டு ஈண்டு ஒருவன் தூது சென்றான் – தேம்பா:27 65/4
சென்றான் தான் அ சிலுவை திரு மார்பில் சேர்த்து அணைத்தான் – தேம்பா:30 120/2

மேல்


சென்று (55)

தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும் – தேம்பா:4 46/3
செ அரும் குணத்து இறையவன் சென்று அதை தீர்ப்ப – தேம்பா:5 1/3
சென்று மொய் வேலை மேல் திரண்ட ஆறு போல் – தேம்பா:5 53/2
சென்று ஆர் விழி நீர் திரை மாற்றி அறாத – தேம்பா:5 75/3
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ – தேம்பா:5 115/4
கோது என அ இருளை நீத்த கோதை-கண் விரைவில் சென்று
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து – தேம்பா:7 5/2,3
சென்று அரும் தவம் இனிது என்று தேறினான் – தேம்பா:7 89/4
சென்று அழுந்திய துயர் தீர்ப்ப சூல் வினை – தேம்பா:7 97/3
சென்று அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார் – தேம்பா:8 35/4
சென்று ஆய பணி தொழிலை செய முன்னுவர் அ சான்றோர் – தேம்பா:9 16/4
சீது அணிந்தனள் வா என சென்று உளான் – தேம்பா:10 123/4
சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி – தேம்பா:11 46/2
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்ட – தேம்பா:11 56/2
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடு பின் சென்று தமது அகலுள் சேர்ந்தார் – தேம்பா:11 120/4
தேன் பரப்பு என குளிர் செலவை சென்று செல் – தேம்பா:12 43/3
தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால் – தேம்பா:12 89/1
செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய் – தேம்பா:14 73/3
வில் முகத்து அம்பின் சென்று வேந்தர் ஐந்து இறைஞ்சி சொல்வான் – தேம்பா:15 48/1
சேனை எழும் கடல் சென்று செழும் கடல் மேல் – தேம்பா:15 57/2
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும் – தேம்பா:18 35/2
செல்-கால் தளர்ந்து ஓர் வானவனும் சென்று தந்த அடை அருந்தி – தேம்பா:19 34/2
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய் – தேம்பா:20 67/3
சென்று ஒளி திரையை மாதர் திரளினோடு இமிழில் ஆட – தேம்பா:21 8/3
சென்று உற்றே பகை தீர்கிலம் நாமே – தேம்பா:25 25/2
திரை வளர் தீம் புனல் சென்று தேன் மலர் – தேம்பா:27 47/1
தெருள் அடர்ந்த ஒளி சென்று என – தேம்பா:27 144/2
சென்று உளாய் விளை துயர் செப்பவோ என்றான் – தேம்பா:28 52/4
திரிந்த வண்ணம் தான் இறைஞ்சும் தெய்வம் சென்று எதிர்ப்ப – தேம்பா:29 24/3
சென்று வீழ் சுரமி நோக்கி செப்புதி கொடிய வந்த – தேம்பா:29 36/1
இருள் புரிந்த இரவில் சென்று இவை இறைவற்கு இயம்புகின்றான் – தேம்பா:29 71/4
தே நக மலர்ந்த கா சென்று அன்னான் சொலும் – தேம்பா:29 95/2
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது – தேம்பா:29 101/2
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது – தேம்பா:29 101/2
சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்ற தழுவி சூசை – தேம்பா:29 118/3
சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்ற தழுவி சூசை – தேம்பா:29 118/3
தே இழுக்கு உற இவன் சென்று யாவரும் – தேம்பா:29 129/1
பணி மொழி பணிந்து தாயும் பாலனும் உறையுள் சென்று
மணி மொழி தேவ தூது வகுத்தவை வளனே கூற – தேம்பா:30 7/1,2
சேண் நெறி அகன்ற மூவர் சென்று கண்டு அன்ன கண்டார் – தேம்பா:30 36/4
செம்மையே பேண்-மின் என்னா சென்று மீண்டு எவரும் போனார் – தேம்பா:30 41/4
நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில் – தேம்பா:30 61/1
சேர் நலம் விரும்பி வானோர் சென்று வான் ஒக்கும் கானே – தேம்பா:30 63/4
ஏர் வழி மாதருள் இவள் சென்று ஆடவர் – தேம்பா:31 16/1
செல் அகத்து அனைத்திலும் சென்று தேடினார் – தேம்பா:31 20/1
செப்பு அடும் சிறுவனை சென்று நோக்கினார் – தேம்பா:31 94/4
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு – தேம்பா:32 25/3
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய் – தேம்பா:34 34/3
சென்று ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்ப தெளிவு உண்டார் – தேம்பா:34 53/2
சென்று அன உலகின் மாசு தீர்த்து அற கழுவல் நேர்ந்தான் – தேம்பா:35 20/4
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான் – தேம்பா:35 35/4
மெய் கிடந்து உறைந்த அங்கண் விரையில் ஓர் கணத்தில் சென்று
பொய் கிடந்து அமைந்த பாவம் போக்க தன் உடலில் பாய்ந்த – தேம்பா:35 41/1,2
சென்று நான் உவப்பில் வாழ்வேன் தே அருள் திருவின் நல்லோய் – தேம்பா:35 53/4
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா – தேம்பா:36 39/2
தெள்ளிய வான் மேல் ஆள்வோன் சென்று எமை ஆளல் நன்றேல் – தேம்பா:36 81/2
செல் மழை கொடையான் அரசர் கோன் கோவில் சென்று புக்கு அந்தணர்க்கு ஆதி – தேம்பா:36 107/1

மேல்


சென்றுளி (1)

சென்றுளி மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி – தேம்பா:7 22/3

மேல்


சென்றே (2)

உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே
அம்பரம் நான்கு ஓடி எழும் கடலும் காரும் அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்ச காளம் ஊதி – தேம்பா:11 42/2,3
எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து – தேம்பா:27 66/2,3

மேல்


சென்றேன் (2)

மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன் – தேம்பா:32 29/1
கொடியது ஓர் தடத்து உயர்ந்த குன்று மேல் அரிதின் சென்றேன் – தேம்பா:35 48/4

மேல்


சென்னி (19)

உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே – தேம்பா:0 10/4
வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம் – தேம்பா:2 14/3
சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால் – தேம்பா:5 22/2
மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி – தேம்பா:5 33/2
உடு கொண்ட சென்னி ஒசித்து ஒல்லை அகல்-மின் என்னா – தேம்பா:5 82/3
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ – தேம்பா:5 115/4
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள் – தேம்பா:8 16/2,3
திருத்தி வீழ்ந்தனன் சென்னி நிலம் பட – தேம்பா:8 95/3
நளி பட மலர் பதம் நயந்து சென்னி மேல் – தேம்பா:9 103/3
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
சென்னி ஆர் இள மது திருந்தும் பூ மலர் – தேம்பா:12 30/1
மீன் அம் சென்னி சாய்த்து விழைந்து அதற்கு அமைந்தான்-மன்னோ – தேம்பா:12 95/4
நேர ஓங்கு அடலில் சீற்றம் நெறித்து அருள் வணங்கா சென்னி
பாரயோன் என்பான் நாதன் பணித்த நல் பூசை செய்யா – தேம்பா:14 22/2,3
வாமம் ஏய் முடியின் சென்னி வாளொடு வீழ்த்தினானே – தேம்பா:15 89/4
மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து இருவர் மாய்ந்தார் – தேம்பா:16 50/4
வாமம் சால் மணியின் சென்னி மயிர் புலத்து ஒத்தி தந்த – தேம்பா:17 15/2
தேன் முகத்து அலர் தாள் சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே – தேம்பா:27 16/4
கூன் உரு கோலின் ஊன்றி குலுங்கிய சென்னி ஆட்டி – தேம்பா:29 3/1
சென்னி அம் தளிரும் பன்னம் சேர்ந்த தீம் கனியும் பூவும் – தேம்பா:36 88/2

மேல்


சென்னியார் (1)

தெள் நிலவு இமைத்த பொன் மகுட சென்னியார்
எண்_இல குருசிலர் இரிந்து உலாவுவார் – தேம்பா:32 60/3,4

மேல்


சென்னியான் (1)

திரள் இடு முறை எலாம் சுமந்த சென்னியான் – தேம்பா:29 59/4

மேல்


சென்னியில் (1)

சிலர் தாள் இணை சென்னியில் ஏற்றுவரே – தேம்பா:11 75/1

மேல்


சென்னியின் (3)

மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே – தேம்பா:8 81/4
சித்தம் முற்றலும் நாள் மலர் கழல் சென்னியின் மிசை வைத்தலும் – தேம்பா:10 128/3
தேன் நிரைத்து அலர்ந்த பொன் குன்ற சென்னியின்
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என – தேம்பா:17 12/1,2

மேல்


சென்னியும் (1)

மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும்
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய் – தேம்பா:9 8/3,4

மேல்