நி – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நிக்கு 1
நிக 2
நிகர் 64
நிகர்_இல் 4
நிகர்_இல 5
நிகர்க்கு 1
நிகர்த்த 6
நிகர்த்தன 2
நிகர்ந்த 2
நிகர்ந்தில 1
நிகர்ந்து 2
நிகர்ப்ப 1
நிகர்ப்பது 1
நிகர்ப்பு 6
நிகர 1
நிகரவே 1
நிகரா 10
நிகராத 2
நிகராது 1
நிகராய் 1
நிகரார் 1
நிகரான் 1
நிகரும் 4
நிகருமே 1
நிகருவான் 2
நிகரே 1
நிகலன் 3
நிகலனும் 1
நிகழ் 1
நிகழ்த்தல் 1
நிகழ்த்திய 7
நிகழ்த்திலாய் 1
நிகழ்த்து 1
நிகழ்த்தும் 2
நிகழ்த்துவரோ 1
நிகழ்ந்து 1
நிகழ்வரே 1
நிகழா 1
நிகழுவரே 1
நிகிலம் 1
நிசி 11
நிசிக்கு 1
நிசிதமும் 1
நிசிதரன் 4
நிசிதரனை 1
நிசியில் 1
நிசியை 1
நிண 2
நிணம் 1
நித்தன் 1
நித்திய 1
நித்தில 2
நித்திலம் 4
நிதி 18
நிதியம் 1
நிதியின் 2
நிதியும் 1
நிதியொடு 1
நிந்தித்து 1
நிந்தை 12
நிந்தைக்கு 1
நிந்தையாய் 2
நிந்தையொடும் 1
நிந்தையோடு 1
நிபுடமும் 1
நிமலற்கு 1
நிமலன் 6
நிமலனாம் 1
நிமலனே 1
நிமலனை 5
நிமிர் 22
நிமிர்க்கல் 1
நிமிர்தம் 1
நிமிர்ந்த 3
நிமிர்ந்தது 1
நிமிர்ந்து 1
நிமிரும் 1
நிமை 1
நியமம் 1
நிரப்பி 1
நிரப்பில் 1
நிரப்பின 1
நிரப்பினால் 1
நிரப்பு 1
நிரம்ப 1
நிரம்பி 1
நிரயம் 2
நிரல் 1
நிருதி 1
நிருபர் 3
நிருபரும் 2
நிருபற்கு 1
நிருபன் 2
நிருபனும் 1
நிருபனை 1
நிருபனோடு 1
நிரை 38
நிரைத்த 4
நிரைத்தன 3
நிரைத்து 16
நிரைநிரை 1
நிரைப்ப 1
நிரைய 1
நிரையம் 3
நிரையின் 4
நிரோருகம் 1
நில் 1
நில்-மின் 9
நில்லா 5
நில்லாமை 1
நில்லார் 1
நில்லு-மின் 2
நில 5
நில-பால் 1
நில_மகள் 1
நிலத்தில் 8
நிலத்தின் 3
நிலத்தினர் 1
நிலத்தினாரின் 1
நிலத்தினாரை 1
நிலத்து 13
நிலத்து-இடை 1
நிலத்தை 1
நிலத்தோர் 1
நிலம் 38
நிலவு 7
நிலா 29
நிலாவின் 1
நிலாவு 4
நிலாவும் 1
நிலாவை 1
நிலாவையும் 1
நிலாவொடு 1
நிலை 128
நிலைக்கு 5
நிலைக்கும் 2
நிலைத்த 2
நிலைத்து 1
நிலைபெறின் 1
நிலைபெறும் 1
நிலைமை 3
நிலைமையால் 1
நிலைமையின் 1
நிலைமையும் 1
நிலைமையோடு 1
நிலையா 1
நிலையாது 1
நிலையாய் 2
நிலையால் 1
நிலையில் 5
நிலையின் 8
நிலையினர் 1
நிலையும் 7
நிலையுழி 1
நிலையே 13
நிலையை 1
நிலையோ 2
நிவந்த 1
நிவப்பின 1
நிவர் 1
நிவரும் 1
நிவலன் 2
நிழல் 72
நிழலால் 2
நிழலில் 5
நிழலின் 2
நிழலுடன் 1
நிழலுமாய் 1
நிழலே 1
நிழலை 1
நிழலொடு 1
நிழலோடு 1
நிழற்கு 4
நிழற்றி 6
நிழற்றிய 5
நிழற்றிற்று 1
நிழற்றினோன் 1
நிழற்று 2
நிழற்றும் 8
நிழன்ற 2
நிழன்று 1
நிற்கு 7
நிற்கும் 6
நிற்ப 32
நிற்பது 1
நிற்பதுவோ 1
நிற்பதோ 1
நிற்பர் 3
நிற்பரோ 1
நிற்பவர்-கொல்லோ 1
நிற்பவருள் 1
நிற்பவரோ 1
நிற்பவன் 1
நிற்பாய் 1
நிற்பார் 13
நிற்பாள் 2
நிற்பான் 2
நிற்பானை 1
நிற்பேன் 1
நிற்பேனோ 1
நிற 39
நிறத்த 9
நிறத்து 45
நிறப்ப 1
நிறம் 3
நிறுத்தலும் 1
நிறுத்தி 2
நிறுத்திய 2
நிறுத்தினர் 1
நிறுத்தினையே 1
நிறுத்தினையேல் 1
நிறுவா 1
நிறுவி 5
நிறுவிய 2
நிறுவு 1
நிறுவும் 1
நிறை 67
நிறைக்குவார் 1
நிறைகினும் 1
நிறைத்தான் 1
நிறைந்த 6
நிறைந்த-கால் 1
நிறைந்தது 1
நிறைந்தவன் 1
நிறைந்தன 2
நிறைந்தனவே 1
நிறைந்து 6
நிறைப்ப 2
நிறைப்பன 1
நிறைபடும் 1
நிறைய 7
நிறையும் 2
நிறையை 1
நிறைவன 1
நிறைவில் 1
நிறைவும் 1
நின் 62
நின்-கண் 1
நின்-கணே 1
நின்-தன் 2
நின்-பால் 4
நின்-இடை 1
நின்ற 43
நின்றது 3
நின்றதுவே 1
நின்றதே 1
நின்றவர்க்கு 1
நின்றவன் 2
நின்றவே 6
நின்றன 8
நின்றனர் 2
நின்றனர்-கொல் 1
நின்றனள் 1
நின்றனன் 5
நின்றாட்கு 1
நின்றாய் 1
நின்றார் 37
நின்றார்-ஆல் 1
நின்றால் 2
நின்றாள் 11
நின்றான் 19
நின்றியேல் 1
நின்று 94
நின்றும் 2
நின்றுழி 2
நின்றே 3
நின்றேன் 1
நின்றோய் 3
நின்றோர் 2
நின்றோன் 5
நின்னால் 1
நின்னை 5
நின்னையும் 1
நின்னோடு 1
நினக்கு 10
நினக்கே 2
நினக்கோ 1
நினது 2
நினதே 1
நினவிற்கு 1
நினை 7
நினை-மின் 1
நினைக்கிலாத 1
நினைக்கு 1
நினைக்கு_அரும் 1
நினைக்கும் 1
நினைத்த 7
நினைத்த-கால் 1
நினைத்தது 2
நினைத்தவை 1
நினைத்தனன் 1
நினைத்தாள் 1
நினைத்திலார் 1
நினைத்து 4
நினைத்தே 1
நினைத்தேன் 1
நினைந்த 2
நினைந்தவை 1
நினைந்தனர்-ஆல் 1
நினைந்து 1
நினைப்பின் 1
நினைப்பினும் 1
நினையவே 1
நினைவில் 1
நினைவினான் 1
நினைவினும் 1
நினைவு 15
நினைவு_அரும் 4
நினைவும் 2
நினைவுற்றேன் 1
நினைவை 1
நினைவையும் 1

நிக்கு (1)

நிக்கு அடல் மதலை ஆம் நிமலன் போற்றுவாய் – தேம்பா:8 41/4

மேல்


நிக (2)

நிக முகம் உகுத்த தேரின் நிலை மிசை நெய்யும் அவர் பிடித்த நோழிகையின் அவன் – தேம்பா:15 112/2
நிக முகத்து ஆய் வளன் நிகர் இலா வயத்து – தேம்பா:34 5/2

மேல்


நிகர் (64)

மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த – தேம்பா:2 14/1
யா நிகர் அனைத்தும் நீக்கும் எரி மணி கோபுரத்தின் – தேம்பா:2 14/2
வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம் – தேம்பா:2 14/3
கோன் நிகர் நகரம் சூடும் குளும் சுடர் மகுடம் போன்றே – தேம்பா:2 14/4
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான் ஒன்னார் – தேம்பா:3 31/3
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி – தேம்பா:3 53/1
அலையே நிகர் ஆம் துணை ஆகும் அவன் – தேம்பா:5 69/3
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான் – தேம்பா:6 34/3
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே – தேம்பா:8 69/4
அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர – தேம்பா:8 71/1
நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய் நிகர் அற்றான் – தேம்பா:9 65/3
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ – தேம்பா:9 75/3
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான் – தேம்பா:10 4/1
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி – தேம்பா:10 11/1
மீன் நிகர் பொன் சிவிகையும் மால் வேழமும் பாய் பரிமாவும் – தேம்பா:10 11/2
வான் நிகர் பொன் திண் தேரும் வறுமையர்க்கு இல்லாமையின் நீ – தேம்பா:10 11/3
கான் நிகர் முள் தடத்து ஏக காண்டல் உளம் பொறுப்பு அரிதே – தேம்பா:10 11/4
குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ – தேம்பா:10 14/1
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர் – தேம்பா:10 73/1
மொய்த்து அலை பெரும் கடல் நிகர் முற்று ஊர் கடந்து – தேம்பா:10 76/2
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான் – தேம்பா:10 146/4
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
கோண் நிகர் உணர்வில் கை பொருள் தந்து குறும் புகழ் கோடலே சிறிய – தேம்பா:12 69/1
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம் – தேம்பா:12 69/3
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான் – தேம்பா:12 69/4
நெடு மா கடல் நிகர் மா படை உறி மா கடல் நெறியே – தேம்பா:14 48/1
நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து – தேம்பா:14 96/3
நரகம் கொள் தீயின் நிகர் தோற்று மாரி நனியாக விட்ட இவனே – தேம்பா:14 137/2
அறம் மலிந்த சிலை நிகர் அடங்கல் அற அறம் உணர்ந்து பொரும் அமரினால் – தேம்பா:15 98/4
நீர் விளை முழக்கமும் நிகர் இலாத வெம் – தேம்பா:15 135/2
திரிகின்றன இரு தீ நிகர் திரிகின்றன எவணும் – தேம்பா:15 148/1
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார் – தேம்பா:15 158/4
பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ – தேம்பா:15 166/4
முடிவு இல விளிகுவர் முதிர் ஒலி நிகர் இல – தேம்பா:15 172/4
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என – தேம்பா:16 36/3
வேல் நிகர் வடி வை வாளி வில்-இடை அவன் கோத்து எய்ய – தேம்பா:16 49/1
வான் நிகர் விலங்கல்-தன்னை வான் உரும் அறுத்தால் போல – தேம்பா:16 49/2
தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி அப்பால் – தேம்பா:16 49/3
கால் நிகர் மூடர்க்கு ஓதும் கலை என போயிற்று அன்றே – தேம்பா:16 49/4
போர் முகத்து நிகர் இன்றி பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன் – தேம்பா:17 29/1
குழல் நிகர் தேன் மொழி குழவி கண்டனர் – தேம்பா:27 7/1
நிழல் நிகர் நீங்கு இலா நிமிர்ந்த காதலால் – தேம்பா:27 7/2
கழல் நிகர் அடி மலர் புல்லி காய் உளம் – தேம்பா:27 7/3
அழல் நிகர் அடும் துயர் குளிர்ப்ப ஆற்றுவார் – தேம்பா:27 7/4
நீர் செல்வத்து அலர் அன்னான் வளர்ந்தே வாழ்ந்தார் நிகர் இல்லார் – தேம்பா:27 39/4
உரை உடுத்த நிகர் கடந்த ஊழி_தீ குடி வைக – தேம்பா:28 79/3
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/4
நிகர் நீத்து அரசு இடு நீங்கா பகையொடு – தேம்பா:30 160/2
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அ மனையின் – தேம்பா:31 3/3
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/3
வனையவும் புவி நிகர் மடிய வான் உலகு – தேம்பா:32 51/2
மீன் நிகர் வெயில் திரள் எறிக்கும் மேனியார் – தேம்பா:32 59/1
வான் நிகர் மகிழ்வுறீஇ மகர யாழொடு – தேம்பா:32 59/2
தேன் நிகர் தொனி குழல் திளைத்த ஓதை செய் – தேம்பா:32 59/3
பால் நிகர் இசை கொடு இசைகள் பாடுவார் – தேம்பா:32 59/4
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார் – தேம்பா:32 106/2
நிக முகத்து ஆய் வளன் நிகர் இலா வயத்து – தேம்பா:34 5/2
புண் மேல் வைத்த தீ நிகர் துன்பம் புகுவித்தோம் – தேம்பா:35 60/3
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர் பல பறை வயின் அடங்கல் ஒலி மிக முழங்க முதலவன் மணி – தேம்பா:36 103/1

மேல்


நிகர்_இல் (4)

நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான் – தேம்பா:10 4/1
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான் – தேம்பா:10 146/4

மேல்


நிகர்_இல (5)

புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே – தேம்பா:8 69/4
அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர – தேம்பா:8 71/1
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/4

மேல்


நிகர்க்கு (1)

சாதியினால் நிகர்க்கு அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள் – தேம்பா:10 61/1

மேல்


நிகர்த்த (6)

நெருப்பு விட அது குளிர்ச்சி விடும் இது நிகர்த்த வினை அலது என இவர் – தேம்பா:5 114/3
நேர் அற நீங்கி கிருமி தீண்டிய காய் நிகர்த்த பற்று எஞ்சினர் அல்லால் – தேம்பா:18 40/2
நின்றவன் இகழ்ந்து எனை நிகர்த்த பிணம் நீயோ – தேம்பா:23 48/2
நின்று அலர் தொடைகள் ஏந்தி நிகர்த்த பேய் தோல்வி காண்பார் – தேம்பா:24 10/4
கரிகளை நிகர்த்த வீர முனிவொடு கடிய கதம் மொய்த்த நாளி முகமுடன் – தேம்பா:24 32/1
நின்றான் அவனை தழுவி அழல் நிகர்த்த காம் அவிப்ப – தேம்பா:28 35/2

மேல்


நிகர்த்தன (2)

ஓடையால் நிகர்த்தன ஓகை சிந்தையான் – தேம்பா:8 36/4
மேகம் நிகர்த்தன வேழ மருப்பு மிதித்து – தேம்பா:15 63/1

மேல்


நிகர்ந்த (2)

வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர் – தேம்பா:3 38/2
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும் – தேம்பா:16 38/3

மேல்


நிகர்ந்தில (1)

படி முழங்கின ஒலி நிகர்ந்தில பருபதங்களும் அதிரவே – தேம்பா:15 151/3

மேல்


நிகர்ந்து (2)

நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா – தேம்பா:8 78/2
கலை இரண்டு மிசை அமர் நிகர்ந்து இருவர் களம் நடுங்க அமர் நடவினார் – தேம்பா:15 94/4

மேல்


நிகர்ப்ப (1)

மணியே உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ – தேம்பா:34 59/2

மேல்


நிகர்ப்பது (1)

நிறைய மாட்சி நிகர்ப்பது நூல் வழி – தேம்பா:4 66/3

மேல்


நிகர்ப்பு (6)

ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல – தேம்பா:5 26/1
எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி – தேம்பா:8 19/2
மின் அல்லால் நிகர்ப்பு அரிது ஓர் எழுத்தில் தீட்டி விதித்து இரு கல் – தேம்பா:18 21/1
நீட்டிய சிவை விட்டு உறை முகில் நக்கி நிகர்ப்பு அரிது எழுதிய மாமை – தேம்பா:18 35/3
நிறத்து உறும் தொடையில் மார்ப நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ – தேம்பா:25 67/4
சூர் முகத்து உரி துணை இலாள் நிகர்ப்பு அரும் துணிவால் – தேம்பா:26 58/1

மேல்


நிகர (1)

தொடுத்த பாவை நிகர நீதி தொடரும் நூலின் முறையினால் – தேம்பா:7 39/1

மேல்


நிகரவே (1)

பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே – தேம்பா:15 113/4

மேல்


நிகரா (10)

நின்று அன்று ஆயிர கதிரோன் நேர் உரு காட்டிய வானோன் நிகரா கன்னி – தேம்பா:5 36/3
நீய் முகிழாத நறா மலர் நீ நிறை நூல் நிகரா உரு நீ – தேம்பா:8 75/4
வாய் ஏவிய பா நிகரா மறைக்கு ஓர் கொழுகொம்பு அன்னான் – தேம்பா:9 30/4
என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ – தேம்பா:10 57/1
நேரார் ஒலி மடிவார் ஒலி நிறை பார் ஒலி நிகரா – தேம்பா:14 57/4
துதியால் நிகரா வலியான் சுடும் ஏறு வில்லான் – தேம்பா:16 17/1
நீர் ஏந்தி மலர் மிதக்கும் நிகரா வல்லோன் கை அருளின் – தேம்பா:20 28/1
கூ எலாம் நிகரா வண்ண கோல நீள் நெறி போய் அப்பால் – தேம்பா:20 37/3
பன்னலால் நிகரா வண்ணம் பயன் உன்னால் பெற்றேன் நானே – தேம்பா:34 18/1
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4

மேல்


நிகராத (2)

மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம் முதலோன் முயல் ஓர் – தேம்பா:8 79/2
கை நூல் திறத்து நிகராத மாலை கடிது ஆக வாச மலரை – தேம்பா:14 138/2

மேல்


நிகராது (1)

அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய் – தேம்பா:8 59/2

மேல்


நிகராய் (1)

ஒப்பும் காட்டிய பொருளும் ஒன்று எனவோ அவன் நிகராய்
தப்பும் காசினி அளிக்க சாகுதல் என்-பால் என்ன – தேம்பா:30 116/2,3

மேல்


நிகரார் (1)

நெஞ்சில் தகவு இற்று இழிவு ஆர் நிகரார்
எஞ்சி தகு போர் வெல ஈடு இலதால் – தேம்பா:36 58/1,2

மேல்


நிகரான் (1)

தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச சால்பு அவள் அன்பு காட்டிய பின் – தேம்பா:20 80/2

மேல்


நிகரும் (4)

சொன்ன பா நிகரும் மேல் துளங்கினான் அரோ – தேம்பா:3 1/4
நீங்காதன பறவை குலம் நிகரும் சமர் நெடிதே – தேம்பா:21 27/4
உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு – தேம்பா:26 30/2
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4

மேல்


நிகருமே (1)

கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே – தேம்பா:8 71/4

மேல்


நிகருவான் (2)

நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான் – தேம்பா:15 162/4

மேல்


நிகரே (1)

உருவாய் வந்தோய் ஒளியாயோ உயர் வான் நிகரே மண் கனிய – தேம்பா:10 148/2

மேல்


நிகலன் (3)

படு அ சிறை தலைவனாய் நிகலன் பார்த்திபன் – தேம்பா:15 133/2
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/3
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2

மேல்


நிகலனும் (1)

எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும்
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து அடும் உழுவை பாய்ந்து – தேம்பா:15 154/1,2

மேல்


நிகழ் (1)

புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே – தேம்பா:14 31/4

மேல்


நிகழ்த்தல் (1)

நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான் – தேம்பா:23 45/4

மேல்


நிகழ்த்திய (7)

எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி உண்மை நிகழ்த்திய தூய் – தேம்பா:1 72/2
வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி உண்மை நிகழ்த்திய தூய் – தேம்பா:1 72/2
ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர் – தேம்பா:1 72/3
ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர் – தேம்பா:1 72/3
சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ – தேம்பா:1 72/4

மேல்


நிகழ்த்திலாய் (1)

நீய் பெறும் அன்பு அருள் நிகழ்த்திலாய் ஐயா – தேம்பா:7 94/2

மேல்


நிகழ்த்து (1)

நினைவு_அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால் – தேம்பா:23 120/2

மேல்


நிகழ்த்தும் (2)

நேர் விளைந்த நீதி பரன் நெடும் காலத்து உணர்த்த தயை நிகழ்த்தும் கால் ஆய் – தேம்பா:8 4/1
நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை – தேம்பா:14 20/1

மேல்


நிகழ்த்துவரோ (1)

சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ – தேம்பா:1 72/4

மேல்


நிகழ்ந்து (1)

நேர் அலர் வனத்தில் நாமே நிகழ்ந்து அடி வைத்த பாலால் – தேம்பா:30 62/2

மேல்


நிகழ்வரே (1)

நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே – தேம்பா:8 63/4

மேல்


நிகழா (1)

நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர் – தேம்பா:5 35/1

மேல்


நிகழுவரே (1)

நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ – தேம்பா:10 66/3

மேல்


நிகிலம் (1)

நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய் – தேம்பா:14 141/2

மேல்


நிசி (11)

நறுமை அறு சலம் நணுகு மறம் மருள் நணுகும் இருள் நிசி நயம் அறும் – தேம்பா:5 121/2
நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/3
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன் – தேம்பா:9 62/1
வாம தீ எழ உள் நிசி மல்கும்-ஆல் – தேம்பா:10 33/4
மைத்து அலை நடு நிசி மயங்க போயினார் – தேம்பா:10 76/4
கதிர் செய் தேர் எழ கடிய கோல் நிசி
பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல் – தேம்பா:10 99/1,2
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி – தேம்பா:15 97/3
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
கார் எழு நிசி கோன்மை கடிய வில் ஒளி அம்பால் – தேம்பா:19 1/1
ஈண்டு எழுந்து மு மடங்காய் இலங்கி நிசி இருள் அஃகி – தேம்பா:23 72/3
இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி என சுடர் வெள்ளம் இமைத்து பைம்பொன் – தேம்பா:32 73/1

மேல்


நிசிக்கு (1)

ஏது இலா நிசிக்கு இருத்தை மூ_ஐந்து ஆய் – தேம்பா:10 96/2

மேல்


நிசிதமும் (1)

நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும் – தேம்பா:13 24/3

மேல்


நிசிதரன் (4)

எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால் – தேம்பா:15 109/2
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன்
கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல – தேம்பா:15 111/1,2
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே – தேம்பா:15 113/4

மேல்


நிசிதரனை (1)

மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1

மேல்


நிசியில் (1)

இருள் தொடு நிசியில் ஆதி இறைவனை பகைத்த பாலால் – தேம்பா:16 39/2

மேல்


நிசியை (1)

நெரிந்தன குடை கொடி நிசியை செய்ய ஆங்கு – தேம்பா:2 25/1

மேல்


நிண (2)

பரப்பின நிண பிணம் எழுக நூற்றுவர் பட தனி இபத்து உயர் திரியு பார்த்திபன் – தேம்பா:15 80/1
நிரப்பு அற நெடும் தேர் போரும் நிண மருப்பு இபத்தின் போரும் – தேம்பா:28 13/1

மேல்


நிணம் (1)

நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி – தேம்பா:15 97/3

மேல்


நித்தன் (1)

நீர் அஞ்சினிர் நித்தன் அடைக்கலம் வந்தீர் – தேம்பா:15 21/2

மேல்


நித்திய (1)

நித்திய நய நலம் நீங்கி வாடினார் – தேம்பா:31 18/3

மேல்


நித்தில (2)

நிறை மலர் ஒழுக்க தாள் கீழ் நித்தில பரப்பில் தூய – தேம்பா:19 13/1
நீர் ஏந்திய நித்தில நீள் குடையும் – தேம்பா:36 66/1

மேல்


நித்திலம் (4)

தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள் – தேம்பா:2 29/3
நீல் மணி மரகதம் நித்திலம் துகிர் – தேம்பா:2 31/1
வாள் நிலா விழி நித்திலம் வார் முகம் – தேம்பா:10 42/3
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா – தேம்பா:10 43/1

மேல்


நிதி (18)

இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 32/4
எல் பொதிர் நிதி கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/3
நிதி முகத்து எதிர் மூடிய நீண்ட கண் – தேம்பா:4 19/3
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
நிதி பழித்து ஒளிர்ந்த தோன்றல் நீய் பயந்து அவற்கு இயேசு – தேம்பா:7 10/3
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும் – தேம்பா:13 24/3
நிதி வளர் மகுடம் பூண்ட நீபகன் என்னும் கோமான் – தேம்பா:20 30/3
கலை வல்லார்களும் கடி நிதி திரு கொடு பெரும் கோல் – தேம்பா:23 84/2
நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும் – தேம்பா:23 103/2
நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று தேன் – தேம்பா:27 50/2
வரு மணி சாயலாளும் வளர் நிதி குப்பையோடு – தேம்பா:27 69/2
கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே – தேம்பா:27 89/1
சுடும் செம் தீயினும் சுட்டு ஒளிர் நிதி இனிது அன்றோ – தேம்பா:29 103/2
நேரலர் நேரும் நேரா நீள் நிதி துஞ்சும் கோயில் – தேம்பா:30 62/3
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அ மனையின் – தேம்பா:31 3/3
வினை கெட பெரும் வெறுக்கையர் பொழி நிதி குப்பை – தேம்பா:32 16/1
நிதி எழுந்த விண் நேடுதும் நாம் என்றார் – தேம்பா:36 3/4
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2

மேல்


நிதியம் (1)

சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம்
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான் – தேம்பா:12 69/3,4

மேல்


நிதியின் (2)

நிதியின் தோய்ந்த அழகு இளையோன் நீர்ப்ப ஆசி ஓதிய பின் – தேம்பா:26 49/1
ஒளி பொதுளவே நிதியின் ஓவி அழல் வெந்தார் – தேம்பா:35 36/2

மேல்


நிதியும் (1)

நிறையும் ஒளியொடு திருவும் நயமொடு நிதியும் நனியொடு நெறி வழா – தேம்பா:5 122/1

மேல்


நிதியொடு (1)

நெடும் திரை கொழித்த திரு திரள் போன்ற நிதியொடு நிற மணி பலவும் – தேம்பா:12 66/2

மேல்


நிந்தித்து (1)

ஆய்வார் எண்ணா நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார் – தேம்பா:28 119/1

மேல்


நிந்தை (12)

நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு – தேம்பா:5 20/3
நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன் நினைவை தூண்டும் ஆசை சுடும் – தேம்பா:6 49/1
திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம் – தேம்பா:10 59/4
நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ – தேம்பா:10 66/3
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும் – தேம்பா:11 53/2
தேறிய தவத்தின் நீண்டு சிறந்த மோயிசனை நிந்தை
கூறிய அபீரோன் தாத்தான் கோரன் என்றவரை ஈண்டே – தேம்பா:25 60/1,2
அ வினை நினைத்து நிந்தை அனைவரும் உரைப்பது அல்லால் – தேம்பா:25 85/3
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4
நிந்தை என்று உடை நான் ஓங்க நிமிர்ந்த வான் வியப்ப என்னை – தேம்பா:34 16/1
நிந்தை ஆகுலம் நீத்து அற நீர்மையால் – தேம்பா:34 24/1
கடியது ஓர் வஞ்சர் நிந்தை கான்று அடித்து உதைப்ப வீழ்ந்து – தேம்பா:35 48/3
அன்னார் வாழ உயிர் நொந்தேன் அயர்ந்தேன் நிந்தை பட்டு இறந்தேன் – தேம்பா:36 20/2

மேல்


நிந்தைக்கு (1)

நிந்தைக்கு அஞ்சாதார் ஆணரன் முன் நீடு உடுத்த – தேம்பா:20 64/1

மேல்


நிந்தையாய் (2)

நிந்தையாய் ஊடு இல்லீர் கரவீர் பொய்யீர் நிலை பிறர் இல் – தேம்பா:18 22/2
நிந்தையாய் வெறி வென்றனை நின் பெயர் – தேம்பா:24 67/2

மேல்


நிந்தையொடும் (1)

மிடி கொண்டான் உளைந்து அழ பல் வினை கொண்டான் நிந்தையொடும்
படி கொண்டான் பகை கொண்டான் பகர்வு அரிய அஞர் கொண்ட – தேம்பா:23 76/1,2

மேல்


நிந்தையோடு (1)

நீளும் கோடணை நிந்தையோடு அழிவு உடை குலத்தோர் – தேம்பா:16 13/3

மேல்


நிபுடமும் (1)

கவி வரி நிபுடமும் கான கோழியும் – தேம்பா:17 6/2

மேல்


நிமலற்கு (1)

நேர் மீது ஏந்தும் திறன் கொள் நிமலற்கு அஞ்சா கொடுங்கோன் – தேம்பா:14 67/3

மேல்


நிமலன் (6)

நிறை பட சிறப்பொடு நிமலன் செய் அருள் – தேம்பா:7 80/1
நிக்கு அடல் மதலை ஆம் நிமலன் போற்றுவாய் – தேம்பா:8 41/4
நெஞ்சு அவிர் கருணை பூண்ட நிமலன் தன் குணமும் குன்றா – தேம்பா:9 77/3
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல் – தேம்பா:20 81/3
நினைவு_அரும் திற நிமலன் என்று அறைதிரே அறைந்தும் – தேம்பா:27 170/3
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ – தேம்பா:31 89/4

மேல்


நிமலனாம் (1)

நீடிய உலகம் மூன்றும் நிமலனாம் ஒருவன் செய்தான் – தேம்பா:28 61/2

மேல்


நிமலனே (1)

நீதியின் வடிவாய் நின்ற நிமலனே கருணை பூத்த – தேம்பா:14 121/3

மேல்


நிமலனை (5)

மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
நீர் திரள் ஓட சால்பின் நிமலனை வாழ்த்தி உண்டான் – தேம்பா:17 26/4
நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய் – தேம்பா:26 72/4
நீடிய நசை கொடு நிமலனை தொழுது – தேம்பா:27 52/3
நிலை புறம்கொளீஇ நிமலனை தொழுது முன் நின்றான் – தேம்பா:35 71/4

மேல்


நிமிர் (22)

நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய் – தேம்பா:10 142/1
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப – தேம்பா:15 127/2
தேன் நிமிர் தொத்து அணி திமிசும் சாந்தமும் – தேம்பா:18 12/1
வான் நிமிர் கோட்டு அணி வகுத்த மால் வரை – தேம்பா:18 12/2
மேல் நிமிர் நாயகன் விளிப்ப யூதர்-தம் – தேம்பா:18 12/3
கோல் நிமிர் மோயிசன் குவட்டில் ஏறினான் – தேம்பா:18 12/4
அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை – தேம்பா:24 33/1
நீக்கினான் நிமிர் வச்சிர நெஞ்சினான் – தேம்பா:24 58/4
பால் நிமிர் கனி அருள் பவள குன்று இழி – தேம்பா:29 89/1
தேன் நிமிர் மொழி புனல் செறிந்த வாரியுள் – தேம்பா:29 89/2
கோல் நிமிர் வில்லினன் குளித்து இன்பு உண்டு அலால் – தேம்பா:29 89/3
நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே – தேம்பா:29 89/4
தேன் நிமிர் முல்லையாக திருந்து அற தொகுதி நட்டு – தேம்பா:30 73/1
நூல் நிமிர் தவத்தின் காத்த நொறில் பொறி வேலி கோலி – தேம்பா:30 73/2
மேல் நிமிர் ஒழுக்க நீரை விட்டு அருள் மணலை பாய்த்தி – தேம்பா:30 73/3
வான் நிமிர் உலகில் நாறும் வனத்தின் ஆங்கு அசோரன் பூப்பான் – தேம்பா:30 73/4
நிரை வாய் பூம் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ – தேம்பா:32 23/4
மன் இனம் என நிமிர் வயிர குன்று அனார் – தேம்பா:32 70/2
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர் – தேம்பா:32 84/3
நேர் பகை மறுப்ப நேரா நிமிர் நெடும் காட்சி நீரான் – தேம்பா:32 96/4
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1

மேல்


நிமிர்க்கல் (1)

காழ் வளர் தருவின் கோட்டம் கைக்கொடு நிமிர்க்கல் ஆற்றா – தேம்பா:29 17/1

மேல்


நிமிர்தம் (1)

நிமிர்தம் பாய்ந்து முகில் பாய்ந்த நேரார் வைகும் நகர் கண்டார் – தேம்பா:15 13/4

மேல்


நிமிர்ந்த (3)

அற நிமிர்ந்த கொடி அற உயர்ந்த உருள் அற உகண்ட பரி அலவனோடு – தேம்பா:15 98/1
நிழல் நிகர் நீங்கு இலா நிமிர்ந்த காதலால் – தேம்பா:27 7/2
நிந்தை என்று உடை நான் ஓங்க நிமிர்ந்த வான் வியப்ப என்னை – தேம்பா:34 16/1

மேல்


நிமிர்ந்தது (1)

நிலை ஈன்ற எழில் காட்ட நிமிர்ந்தது ஓர் சிங்காசனமே – தேம்பா:36 96/4

மேல்


நிமிர்ந்து (1)

நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு எடு-மின் என்றாள் – தேம்பா:21 8/4

மேல்


நிமிரும் (1)

தீய் பெறும் வளைத்த வில் நிமிரும் சீர்மையால் – தேம்பா:7 94/3

மேல்


நிமை (1)

கண் காத்த நிமை என்ன காத்தார் அ ககனத்தார் – தேம்பா:10 19/4

மேல்


நியமம் (1)

அலையினோடு இகல்வன அரிது ஒலி நியமம்
விலையினோடு இகல்வன விரி அணி மணிகள் – தேம்பா:2 58/1,2

மேல்


நிரப்பி (1)

பரம்பை போர்த்து உள் தசை நிரப்பி படம் மேல் மயிர் பொலிய – தேம்பா:28 20/2

மேல்


நிரப்பில் (1)

கிடைப்பதற்கே உறவு கிளை தேடும் பாலால் கிளர் நிரப்பில்
படைப்பதற்கே அரிய பொருள் கொண்டார்க்கு அல்லால் பயன் பயவா – தேம்பா:10 62/2,3

மேல்


நிரப்பின (1)

நிரப்பின சிலை கொடு தொடையொடு ஈட்டிய நெறி கணை தடுத்தன கவசம் மேல் பட – தேம்பா:15 80/2

மேல்


நிரப்பினால் (1)

தே அருள் திளைத்த நிரப்பினால் கன்னி சினையை உற்று ஈனினும் ஈன்ற – தேம்பா:36 37/1

மேல்


நிரப்பு (1)

நிரப்பு அற நெடும் தேர் போரும் நிண மருப்பு இபத்தின் போரும் – தேம்பா:28 13/1

மேல்


நிரம்ப (1)

நீர் விளைத்த நெல் நிரம்ப என வித்தினர் இரட்ட – தேம்பா:1 12/2

மேல்


நிரம்பி (1)

நின்று உதிர் பளிங்கு என நிரம்பி ஓதிய – தேம்பா:8 42/2

மேல்


நிரயம் (2)

நேர் எழும் தன்மை பூங்கா நிரயம் நேர் வெருவு வீங்க – தேம்பா:20 51/3
இன்னா விளைக்கும் பேய் இனங்கள் எசித்து நீங்கி தீ நிரயம்
பல் நாள் துயரில் எண் மடங்காய் பனிப்புற்று ஆர்ப்ப வீழ்ந்தன-கால் – தேம்பா:23 1/2,3

மேல்


நிரல் (1)

நிரல் வாய் பூம் கமழ் கழனி அணிந்த தேன் பூ நிழல் குளிர்ந்த – தேம்பா:27 37/2

மேல்


நிருதி (1)

நிருதி வாய் திறந்து அம் கையின் நேர் அருள் – தேம்பா:26 29/1

மேல்


நிருபர் (3)

நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர் – தேம்பா:26 166/4
நெய் ஒக்க கதிர் தும்மும் நீடிய வாள் ஏந்திய அ நிருபர் தாமே – தேம்பா:32 80/3
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/4

மேல்


நிருபரும் (2)

அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர – தேம்பா:8 71/1
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1

மேல்


நிருபற்கு (1)

நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான் – தேம்பா:9 22/4

மேல்


நிருபன் (2)

நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே – தேம்பா:26 167/2
நீத்தான் பிற நாடு அடைந்து அடும் கோல் நிருபன் வஞ்சத்து என் உயிரை – தேம்பா:36 24/2

மேல்


நிருபனும் (1)

நீங்குவார் என நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு – தேம்பா:3 17/2

மேல்


நிருபனை (1)

நெருப்பு அட வெய்ய ஆபன் நிருபனை தொழுது போனான் – தேம்பா:15 47/4

மேல்


நிருபனோடு (1)

நெடிய சூரலை சூழ் ஓங்கி நிருபனோடு எவரும் அஞ்ச – தேம்பா:14 25/3

மேல்


நிரை (38)

நிரை கிடந்து எழும் சோலையும் கழனியும் நிறைப்ப – தேம்பா:1 7/2
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப – தேம்பா:2 44/2
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப – தேம்பா:2 44/2
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே – தேம்பா:8 63/4
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே – தேம்பா:8 63/4
நிரை செயும் பல புள் நெடு நாள் உறீஇ – தேம்பா:9 46/2
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி – தேம்பா:10 17/3
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி – தேம்பா:10 17/3
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா – தேம்பா:10 43/1
நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன – தேம்பா:11 78/2
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி – தேம்பா:12 71/1
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி – தேம்பா:12 71/1
நிறை ஒன்று இலாது நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல – தேம்பா:14 130/2
நிரை மேல் கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட மேல் வரு நீர் – தேம்பா:15 11/2
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
திரை நிரை மணி கொழித்து ஒளி செய் சேண் செலும் – தேம்பா:18 7/1
வரை நிரை வளர் நலம் காக்க வான் தொழும் – தேம்பா:18 7/2
விரை நிரை மலர் உரு வேய்ந்த இ பிரான் – தேம்பா:18 7/3
உரை நிரை வதிந்த நாம் என்ன ஓதினான் – தேம்பா:18 7/4
மெலிவொடு உற்ற பின் ஏழ் நிரை வேய்ந்து தாம் – தேம்பா:20 94/1
மலிவொடு உற்ற முன் ஏழ் நிரை மாந்தலால் – தேம்பா:20 94/2
நிரை வளர் உளத்து அருள் நிறைந்த-கால் என்பார் – தேம்பா:20 128/4
நிரை கிடந்த நிழல் நீள் தரு எல்லாம் – தேம்பா:21 16/2
நிரை தரும் கடன் நீதி இது என்று அவர் – தேம்பா:23 36/2
நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி – தேம்பா:24 33/2
உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட – தேம்பா:25 76/2
நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய் – தேம்பா:26 72/4
நிரை எலா நயன் அடை கடல் நீர்மையால் – தேம்பா:26 129/1
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து – தேம்பா:28 20/1
நிரை கிடந்தவர்க்கு உரைத்து என நாவகன் நெஞ்சில் – தேம்பா:29 98/3
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு – தேம்பா:29 115/2
நிலை படு வனத்து அழல் திரளும் மாற்றுபு நிரை பட அற தொகை வளரும் மாட்சியோடு – தேம்பா:30 87/3
உலவ ஆயர் நிரை கொடு உழை குலம் – தேம்பா:30 97/3
நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன் – தேம்பா:30 115/3
நிரை வாய் பூம் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ – தேம்பா:32 23/4
எண் கடந்த நிரை தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர் ஈட்டம் – தேம்பா:32 81/4
நிரை கிடந்தனர் ஆகுலம் நீத்து அற – தேம்பா:36 7/3
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3

மேல்


நிரைத்த (4)

நீழ் விளை நிரைத்த பல் காவும் நீங்கியே – தேம்பா:18 3/3
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள் – தேம்பா:18 11/3
நீர் தவழ் தழலின் கஞ்சம் நிரைத்த நீள் வாவி அங்கண் – தேம்பா:18 25/1
நிரைத்த சோரியால் என் மறை விளைவு நீள்வதும் மற்று – தேம்பா:32 104/2

மேல்


நிரைத்தன (3)

இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/2
புல் பதி குழாத்தின் நிரைத்தன பிச்சம் புயல் குழாத்து எழுந்தன புகைகள் – தேம்பா:36 112/1

மேல்


நிரைத்து (16)

நீல் நிரைத்து எழுதிய படத்தின் நேர் உடு – தேம்பா:1 40/1
மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ – தேம்பா:1 40/2
கால் நிரைத்து எழும் தளிர் காழகத்து உயர் – தேம்பா:1 40/3
தேன் நிரைத்து அவிழ் மலர் திளைத்த சோலையே – தேம்பா:1 40/4
மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த – தேம்பா:2 14/1
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
தேன் நிரைத்து அலர்ந்த பொன் குன்ற சென்னியின் – தேம்பா:17 12/1
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என – தேம்பா:17 12/2
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண் – தேம்பா:17 12/3
கோல் நிரைத்து அசை கொடி கோட்டம் யாது என்றான் – தேம்பா:17 12/4
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி – தேம்பா:19 23/3
தாமம் சூழ் மணி நிரைத்து அரிகள் தாங்கு அணை – தேம்பா:22 25/1
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/2
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/3,4
தகு மணி நிரைத்து வாய்த்த சாளரத்து ஒசிந்து நோக்க – தேம்பா:36 92/2
நல் பரப்பில் சிரம் கூட்டி நிலை கண்ணாடி நக நிரைத்து
வில் பரப்பி கதிர் பதி போல் வேய்ந்தது ஆங்கு ஓர் மண்டபமே – தேம்பா:36 95/3,4

மேல்


நிரைநிரை (1)

கூன் நெடும் பிறை குழைந்த வாய் நிரைநிரை தோன்ற – தேம்பா:3 31/1

மேல்


நிரைப்ப (1)

மாலையின் தாமத்து அங்கண் வயின்-தொறும் நிரைப்ப ஈந்த – தேம்பா:22 17/2

மேல்


நிரைய (1)

கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து – தேம்பா:28 140/3

மேல்


நிரையம் (3)

மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய் – தேம்பா:28 55/4
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி – தேம்பா:28 86/1
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த – தேம்பா:28 138/2

மேல்


நிரையின் (4)

செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே – தேம்பா:2 40/4
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற – தேம்பா:15 83/3
நீர் வளர் தவிசின் ஏற்றி நிரையின் ஈங்கு எழுதப்பட்ட – தேம்பா:20 99/3
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு – தேம்பா:29 115/2

மேல்


நிரோருகம் (1)

நிரோருகம் தரும் நீண்ட தார் கரி கொடி தாங்கும் – தேம்பா:25 2/3

மேல்


நில் (1)

நில் என நின்றனன் நேமி விளக்கிய விண் தவழ் நேமியினான் – தேம்பா:15 105/4

மேல்


நில்-மின் (9)

ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
நில்லு-மின் நில்-மின் என இடை விடாது நீண்ட கை காட்டுவ போன்றே – தேம்பா:12 59/4
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த – தேம்பா:12 60/3
எண் அகன்ற குணத்து இவர் நில்-மின் என்று – தேம்பா:13 26/3
நிலை அடைந்தனர் நீங்கலிர் நில்-மின் என்று – தேம்பா:13 27/3
துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால் – தேம்பா:14 40/2

மேல்


நில்லா (5)

நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது – தேம்பா:8 8/2
பழி அறிந்து அங்கண் நில்லா பறந்து என போயிற்று அன்றே – தேம்பா:15 84/4
முதிர் சூலும் பெண் காதின் மொழியும் நில்லா முறையில் அவள் – தேம்பா:17 34/1
காரில் தவழ் மின்னல் என நேர் கருதி நில்லா
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு இது அன்றோ – தேம்பா:23 43/3,4
ஏம் உற்று காத்தன கால் எவன் நில்லா மற்று அடிகள் இடை நீ காய்ந்தால் – தேம்பா:32 31/1

மேல்


நில்லாமை (1)

நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள் – தேம்பா:5 150/3

மேல்


நில்லார் (1)

சீர் ஏந்தி எவர் நில்லார் தெறுநர் தெவ்வும் திரு பயத்தால் – தேம்பா:20 28/2

மேல்


நில்லு-மின் (2)

நில்லு-மின் நில்-மின் என இடை விடாது நீண்ட கை காட்டுவ போன்றே – தேம்பா:12 59/4
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த – தேம்பா:12 60/3

மேல்


நில (5)

வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர் – தேம்பா:5 120/3
தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு – தேம்பா:12 95/2
கான் நில முகை விண்டு அன்ன கனிந்த புன் முறுவல் கொட்டி – தேம்பா:12 95/3
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ – தேம்பா:15 4/1
வாமம் சால் நில மன்னவன் தோன்றினான் புறத்தே – தேம்பா:31 4/4

மேல்


நில-பால் (1)

நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன் – தேம்பா:36 23/1

மேல்


நில_மகள் (1)

நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ – தேம்பா:15 4/1

மேல்


நிலத்தில் (8)

சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து – தேம்பா:2 9/1
நெறிவுற்று ஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன் – தேம்பா:4 4/3
ஓங்கு தம் குணத்து ஒத்த சூழ் நிலத்தில் தாழ் விழுதே – தேம்பா:12 44/2
நீய் வினை செய் மெய் கொடு நிலத்தில் உலவாயோ – தேம்பா:12 88/2
நின்றன இருவர் நோக நிலத்தில் எம் வினைகள் தீர்ப்ப – தேம்பா:12 94/2
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி வினை நீக்கி – தேம்பா:14 10/2
நிலத்தில் ஆள் அரசரை ஆளும் நீதியோன் – தேம்பா:30 149/1
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு – தேம்பா:32 25/3

மேல்


நிலத்தின் (3)

வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார் – தேம்பா:11 11/4
வீங்கு நோயின் நிலத்தின் விழுந்து அடித்து – தேம்பா:17 44/2
நிலத்தின் தன்மையால் நீர் திரிந்து அனைய பற்று உளம் தன் – தேம்பா:29 106/1

மேல்


நிலத்தினர் (1)

உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப – தேம்பா:30 88/1

மேல்


நிலத்தினாரின் (1)

மேல் நிலத்தினாரின் ஒத்த விரியு காட்சி உற்று உளம் – தேம்பா:11 11/3

மேல்


நிலத்தினாரை (1)

தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன் இன்பு காட்டலால் – தேம்பா:11 11/2

மேல்


நிலத்து (13)

நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர் – தேம்பா:10 73/1
பால் நிலத்து அமைத்த அன்பு பதுமம் நேரு கண் செய – தேம்பா:11 11/1
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே – தேம்பா:14 95/4
கோடக தலையை கொய்து கோன் நிலத்து உருமின் பாய்ந்தான் – தேம்பா:15 87/4
நிலத்து இடத்து அரசர் கை நீதி கோல் என – தேம்பா:19 40/1
ஆக மா நிலத்து அர்ச்சனை நாட்டினேன் – தேம்பா:23 39/4
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/3
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய் – தேம்பா:27 99/2
வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே – தேம்பா:28 18/1
நிலத்து எலாம் விளையும் ஒன்றோ நிலை பல நமக்கும் உண்டு ஆய் – தேம்பா:30 135/2
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/3
எண் கடந்த நிரை தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர் ஈட்டம் – தேம்பா:32 81/4
கோட்பது அரும் குணத்து இறையோன் குணக்கு ஒளி போல் நிலத்து உதித்து – தேம்பா:34 39/1

மேல்


நிலத்து-இடை (1)

இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/4

மேல்


நிலத்தை (1)

தீயவர் செல்லும் செம் தீ தேக்கு இருள் நிலத்தை காட்டி – தேம்பா:28 129/1

மேல்


நிலத்தோர் (1)

பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர் – தேம்பா:11 40/4

மேல்


நிலம் (38)

நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர் – தேம்பா:3 44/1
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான் – தேம்பா:3 44/2
கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே – தேம்பா:3 44/4
நிலை கொள் மாது என நிலம் கண்டு ஓங்குவான் – தேம்பா:4 7/4
மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி – தேம்பா:5 33/2
வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும் – தேம்பா:5 85/1
ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய் – தேம்பா:5 126/1
மிகை உற்று ஆம் நிலம் காத்து அவன் வேய்தலால் – தேம்பா:7 46/1
திருத்தி வீழ்ந்தனன் சென்னி நிலம் பட – தேம்பா:8 95/3
வீட்டு நன்மை விளை நிலம் ஆம் இலோர் – தேம்பா:9 34/1
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான் – தேம்பா:10 4/1
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை – தேம்பா:11 113/2
நூல் நிலம் காட்சி மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை – தேம்பா:12 95/1
நிலம் கரை இலாது ஒரு நிழல் இலாது நீறு – தேம்பா:14 127/2
நெஞ்சு அஞ்சுக நீள் நிலம் அஞ்சுக வந்து – தேம்பா:15 27/3
தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம்
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே – தேம்பா:15 102/3,4
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என – தேம்பா:15 160/2
நூல் நிலம் கடந்த அ நுண் புகழ்க்கு இசை – தேம்பா:17 11/1
மீன் நிலம் திசையினோர் விரும்பி பாடலின் – தேம்பா:17 11/2
வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம் – தேம்பா:17 11/3
கான் நிலம் கொடியினோன் கனி கண்டான் அரோ – தேம்பா:17 11/4
ஈட்டிய மணி பூம் சினைகளை பரப்பி இரு நிலம் நிழற்றி நின்றதுவே – தேம்பா:18 35/4
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான் – தேம்பா:20 101/4
கோட்டிய கதிர்கள் போய் நிலம் குளிர்ந்ததே – தேம்பா:20 130/4
இயல்பாய் நிலம் இன்புறி நக்கு எனவே – தேம்பா:22 9/4
கூழ் முக நிலம் கெட பேய் முன் கொண்ட ஏழ் – தேம்பா:22 27/3
வளி வீசிய ஊழியில் ஏறோடு வீழ் மழை போல் நிலம் ஆடவும் வீழ்ந்தனவே – தேம்பா:24 28/4
பிரிந்தது ஓர் நிலம் பெற கொடும் போர் முகத்து இறப்ப – தேம்பா:25 36/1
குலவ முல்லை நிலம் கொள ஏகினார் – தேம்பா:30 97/4
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அ மனையின் – தேம்பா:31 3/3
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும் – தேம்பா:32 40/1
அ திறத்து எ திறத்து அற்புத மாட்சியும் அன்னார் காட்டி நிலம் மீட்பார் – தேம்பா:32 41/4
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/4
மீன் நிலம் முடியாள் திருமண நாளில் வினை அறு நேயமாம் நானே – தேம்பா:36 42/1
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2
கான் நிலம் கொடியின் நீழலில் உய்ய கருணை செய்வேன் என தேவ – தேம்பா:36 42/3
வான் நிலம் காதல் ஆம் பிரான் ஆசி வகுத்து அருள் வெள்ளமும் பொழிந்தான் – தேம்பா:36 42/4
நின்றார் ஓர் ஒருவர் நிலம் மீது உளரோ – தேம்பா:36 48/4

மேல்


நிலவு (7)

நிலவு உற்ற பதத்தாளும் நீர் மலர் கோல் பூமானும் – தேம்பா:6 1/3
நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள் – தேம்பா:10 94/4
நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய் – தேம்பா:14 141/2
பால் நேர் இள நிலவு ஊறிய பனி மா மதி முக முன் – தேம்பா:21 24/1
நள் நிலவு அனீகமே நயந்து சூழ் வர – தேம்பா:32 60/1
ஒள் நிலவு எறித்த பூண் உலாவும் மார்பினார் – தேம்பா:32 60/2
தெள் நிலவு இமைத்த பொன் மகுட சென்னியார் – தேம்பா:32 60/3

மேல்


நிலா (29)

மின் தூவி நிலா முடி வேய்ந்ததுவே – தேம்பா:5 110/4
நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர் – தேம்பா:7 21/1
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர் – தேம்பா:8 43/2
அன்னை விரித்த நிலா உண அ திறல் நானும் விரித்தனன்-ஆல் – தேம்பா:8 73/4
முகத்து இயலாத நயத்து நிலா உரு முற்றிய வானவர் சூழ் – தேம்பா:8 80/3
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய நிலா
ஏர் உலாம் அடியினாள் எய்தி எய்திய நலம் – தேம்பா:9 5/2,3
எண்ணம் தீர்ந்த எழில் கொடு வெண் நிலா
வண்ணம் தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர் சூழ் – தேம்பா:9 53/1,2
உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால் – தேம்பா:9 85/1
தெண் நிலா அடியினாள் செப்பும் சொல் விழைந்து – தேம்பா:9 85/2
பால் நிலா சகோரமே பருகினால் எனா – தேம்பா:9 87/2
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர் – தேம்பா:9 87/3
வாள் நிலா விழி நித்திலம் வார் முகம் – தேம்பா:10 42/3
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி – தேம்பா:12 71/1
பால் நிலா எறிக்கும் பளிங்கு உயர் கோயில் பற்பல சாளர விழிகள் – தேம்பா:12 71/2
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப – தேம்பா:12 71/3
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார் – தேம்பா:12 71/4
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
கொழு நிலா மரகத கொடியின் மேல் மணிகள் பூத்து அயரும் பந்தர் – தேம்பா:19 23/1
விழு நிலா விளையும் முத்து அனைய மீன் விரிவு செய் விரி விதானத்து – தேம்பா:19 23/2
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி – தேம்பா:19 23/3
செழு நிலா மணி முக திருவினோர் அமளியில் பொலிய நின்றார் – தேம்பா:19 23/4
வில் கலத்து உரு நிலா இலக விட்டு அமரர் சூழ் வியவர் ஆக – தேம்பா:19 24/1
புனை நிலா அணி இல்லாளை போக்கலால் அரற்றி மாழ்கல் – தேம்பா:23 58/1
தெள் நிலா ஏலியன் மீண்டு செப்பினான் – தேம்பா:25 41/4
மஞ்சு அஞ்சுக மேல் வளர் தேரும் நிலா
மஞ்சு அஞ்சுக வாள் அபயரும் உறீஇ – தேம்பா:36 63/2,3
பணி நிலா வீசும் மணி திரள் பூத்து பகல் செயும் கை கொடி நோக்கீர் – தேம்பா:36 114/1
அணி நிலா பிறையை மிதித்து எழுந்து ஒளி செய் அடி நல்லாட்கு அன்றியே அன்னாள் – தேம்பா:36 114/2
மணி நிலா பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த – தேம்பா:36 114/3
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4

மேல்


நிலாவின் (1)

கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள் – தேம்பா:8 73/3

மேல்


நிலாவு (4)

தூ நிலாவு செம்_சுடரும் மீன்களும் – தேம்பா:4 6/1
ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர் – தேம்பா:8 43/3
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான் – தேம்பா:9 87/4
ஒள் நிலாவு அரசு அடி இறைஞ்சி ஓதியின் – தேம்பா:25 41/3

மேல்


நிலாவும் (1)

சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி – தேம்பா:8 61/3

மேல்


நிலாவை (1)

பாதம் ஒன்று சோமன் ஈன்ற பால் நிலாவை மானுமே – தேம்பா:11 10/4

மேல்


நிலாவையும் (1)

பால் நிலாவையும் பார்த்து நாதனை – தேம்பா:4 6/3

மேல்


நிலாவொடு (1)

உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான் – தேம்பா:11 16/4

மேல்


நிலை (128)

நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர – தேம்பா:2 45/3
ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான் – தேம்பா:3 57/3
நிலை கொள் மாது என நிலம் கண்டு ஓங்குவான் – தேம்பா:4 7/4
நிலை நிலைக்கு உரி மருத நீர்மையும் – தேம்பா:4 11/3
நீதியும் நெறியும் சொன்ன நிலை எலாம் உணர்ந்த பின்னர் – தேம்பா:4 45/1
நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர் – தேம்பா:4 58/3
அன்பு வாய்ந்த உயிர் நிலை அஃது இலார்க்கு – தேம்பா:4 65/1
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண் – தேம்பா:4 65/3
முறை ஒக்கும் நிலை அன்னாள் முற்றி வளர் வரத்து அங்கண் முதிர்ந்தாள் அன்றோ – தேம்பா:5 29/4
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2
வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர் – தேம்பா:5 120/3
வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர் – தேம்பா:5 120/3
வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர் – தேம்பா:5 120/3
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான் – தேம்பா:6 34/3
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன் – தேம்பா:6 45/2
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் – தேம்பா:6 45/3,4
பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை என்றாள் மீன் முடியாள் – தேம்பா:6 46/4
நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ – தேம்பா:6 47/1
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு – தேம்பா:6 47/2
நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த – தேம்பா:8 5/2
உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே – தேம்பா:8 12/1
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2
வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி – தேம்பா:8 45/3
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/4
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும் – தேம்பா:8 46/1
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து – தேம்பா:8 46/3
இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச – தேம்பா:8 51/1
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார் குறை கிளர் என் – தேம்பா:10 73/2
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் – தேம்பா:10 82/4
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ – தேம்பா:10 91/2
மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ – தேம்பா:10 143/3
நீந்தி நீந்தி நிலை கரை காண்கு இலா – தேம்பா:11 18/2
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே – தேம்பா:12 5/4
ஊன் நிலை குழவி தோன்றி உலகு எலாம் அளிக்கும் அன்பின் – தேம்பா:12 19/1
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட – தேம்பா:12 19/2
கால் நிலை தோன்றி அ கார் கடல் நிலை பயத்தது என்று – தேம்பா:12 19/3
கால் நிலை தோன்றி அ கார் கடல் நிலை பயத்தது என்று – தேம்பா:12 19/3
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே – தேம்பா:12 19/4
நிலை புறம் கொண்ட ஞான நெடும் சுடர் அனையான் போக – தேம்பா:13 23/2
நிலை அடைந்தனர் நீங்கலிர் நில்-மின் என்று – தேம்பா:13 27/3
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே – தேம்பா:14 94/4
நிலை நேர் இல நேமி நிறைந்தனவே – தேம்பா:15 35/4
நிக முகம் உகுத்த தேரின் நிலை மிசை நெய்யும் அவர் பிடித்த நோழிகையின் அவன் – தேம்பா:15 112/2
விரைத்த நிலை சோசுவன் உணர்ந்து ஓர் அறு பத்து இருபது ஐம்பது அரும் வெம் பகழி வேகத்து – தேம்பா:15 128/2
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ – தேம்பா:15 163/2
கிணை நிலை முரசம் ஆர்ப்ப கீத யாழ் தெளிப்ப வேளில் – தேம்பா:16 1/1
பிணை நிலை கரிகள் சீற பிரி நிலை கறவை ஏங்க – தேம்பா:16 1/2
பிணை நிலை கரிகள் சீற பிரி நிலை கறவை ஏங்க – தேம்பா:16 1/2
பணை நிலை புரவி ஆல படர் ஒலி களரி மூதூர் – தேம்பா:16 1/3
திணை நிலை புறத்தில் அன்னார் சிறந்த மண்டபத்தில் நின்றார் – தேம்பா:16 1/4
மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப – தேம்பா:16 4/1
அணி நிலை பவள தூண் மேல் அவிர் மணி பாவை நின்று – தேம்பா:16 4/2
பணி நிலை பசும்பொன் காளம் பதி மணி தீபமோடு – தேம்பா:16 4/3
துணி நிலை பசும் பூம் காந்தள் துணை கையில் தாங்க கண்டான் – தேம்பா:16 4/4
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி – தேம்பா:16 48/1
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி – தேம்பா:16 48/1
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 56/4
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார் – தேம்பா:17 32/2
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா – தேம்பா:17 33/3
நிந்தையாய் ஊடு இல்லீர் கரவீர் பொய்யீர் நிலை பிறர் இல் – தேம்பா:18 22/2
வீங்கு ஓத நீர் நிலை ஆம் வெய்ய நஞ்சு இன் அமுது ஆம் – தேம்பா:19 19/1
வலம் பட கிடந்த அ வழியும் முன் நிலை
நலம் பட காட்டிய சிறியர் நட்பு என – தேம்பா:19 39/1,2
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன என்றான் மறை வடிவோன் – தேம்பா:20 26/4
வவ்விய நெறி விடா மனம் நிலை பெற – தேம்பா:20 131/2
நிலை ஒருங்கு சுனை நீரிய தோற்றம் – தேம்பா:21 23/4
நிலை புறம் கண்ட ஆண்டகை முன் நினைத்த பயன் இன்று உளது-ஆல் – தேம்பா:23 78/4
ஆற்றாத ஓர் மந்திரத்தின் அலகை இனம் நிலை காணா – தேம்பா:23 79/2
நிலை வல்லார்களும் நிறுவிய மற்ற வல்லாரும் – தேம்பா:23 84/3
நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின் – தேம்பா:23 99/1
நிறத்து உறும் தொடையில் மார்ப நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ – தேம்பா:25 67/4
நிலை அணி சுதர் அகலவே இனி நிலை இலேம் என விழ விழ – தேம்பா:25 82/3
நிலை அணி சுதர் அகலவே இனி நிலை இலேம் என விழ விழ – தேம்பா:25 82/3
ஆறா அன்போடு அரும் தவனோடு அறைந்தாள் கருணை நிலை நெஞ்சாள் – தேம்பா:26 52/4
உடைந்த காலையின் உடல் நிலை விழுவது போன்றே – தேம்பா:26 54/4
நீக்கம் முற்றியே மகிழ்வு பூத்து உயர்ந்த வான் நிலை வீட்டு – தேம்பா:26 70/3
கோன் தனது அருள் நிலை சார்ந்த கொள்கையில் – தேம்பா:26 128/3
திரை இலா நிலை உடை தேவன் மார்புழி – தேம்பா:26 129/2
எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை
கல்லாரும் கற்று உய்ய விரலால் என்னை காட்டுவன்-ஆல் – தேம்பா:26 161/3,4
நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர் – தேம்பா:26 166/4
நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே – தேம்பா:26 167/2
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும் – தேம்பா:27 93/1
மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய் – தேம்பா:27 93/2
தேறிய இ நிலை மிக்கோய் என்று சிவாசிவன் கேட்ப தெளிந்த ஆர்வத்து – தேம்பா:27 93/3
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே – தேம்பா:27 126/3
சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப – தேம்பா:27 171/3
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது என்றான் – தேம்பா:27 172/4
நெறி குலாய் கிடந்த சீல நிலை விழைந்து உரைக்கலுற்றான் – தேம்பா:28 6/4
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி – தேம்பா:28 86/1
தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா – தேம்பா:28 86/2
வேய் நிலை வரையை நக்கினால் அ தீ வெந்து கண் இமைக்கும் முன் உருக – தேம்பா:28 86/3
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/4
நிலை கொள் பீடைகள் நீங்கு இல வேகுவார் – தேம்பா:28 110/4
நரகம் கொண்ட தீ நிலை இஃதேல் நனி ஓர்ந்தால் – தேம்பா:28 125/1
ஈன் இறைவன் அறு தானை இற்று அழிந்த நிலை கண்டான் – தேம்பா:29 75/2
அ நிலை கேட்ட மன்னன் அதிசயித்து அணுகி நோக்க – தேம்பா:29 81/1
வெம் நிலை சூளை நால்வர் மெலிவு அற உவப்ப கண்டே – தேம்பா:29 81/2
இ நிலை வியப்பில் பொங்கி ஈண்டு இவண் வம்-மின் என்ன – தேம்பா:29 81/3
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார் – தேம்பா:29 81/4
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா – தேம்பா:29 128/2
நின்று ஒளித்த திறம் என்னோ எம்-கண் தீதின் நிலை தானோ – தேம்பா:30 13/2
சேண் நெறி உணர்வினார்க்கும் சேண் நிலை ஆக அன்னார் – தேம்பா:30 36/2
நிலை படு வனத்து அழல் திரளும் மாற்றுபு நிரை பட அற தொகை வளரும் மாட்சியோடு – தேம்பா:30 87/3
நிலத்து எலாம் விளையும் ஒன்றோ நிலை பல நமக்கும் உண்டு ஆய் – தேம்பா:30 135/2
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/2
நிரை வாய் பூம் குடியாக நிமிர் இத்தாலிய நாட்டு நிலை இது அன்றோ – தேம்பா:32 23/4
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4
பொறைக்கு ஒரு நிலை சார்பு அல்லால் புலம்பி நாம் எய்தும் பீடை – தேம்பா:33 5/3
வேட்பது அரும் தயை புரிந்து விளங்கும் நிலை யாது என்ன – தேம்பா:34 39/2
முன் உரைப்ப எடுத்த நிலை முற்று ஒழித்தான் கடந்து என்றால் – தேம்பா:34 44/2
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன – தேம்பா:35 24/2
நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம் – தேம்பா:35 65/2
நிலை புறம்கொளீஇ நிமலனை தொழுது முன் நின்றான் – தேம்பா:35 71/4
இ நிலை பலவும் பல நாள் இயைந்து அன்னார் – தேம்பா:35 86/1
தம் நிலை செல்லா தரித்த கால் இவண் வீட்டு – தேம்பா:35 86/2
அ நிலை சென்றது அன்ன ஆனந்தம் – தேம்பா:35 86/3
செம் நிலை வடிவம் காட்டி செலுத்துவரே – தேம்பா:35 86/4
புக்க அனந்த நர_தேவன் பொலி வானவர் தம் நிலை கடந்தே – தேம்பா:36 19/1
தொக்க சிந்தை நிலை கடந்த சுகத்தில் பிதா வீற்று இருந்து ஆளும் – தேம்பா:36 19/2
நிலை நேர் வலி நேர் அரசு அண்டினர்-ஆல் – தேம்பா:36 68/4
நல் பரப்பில் சிரம் கூட்டி நிலை கண்ணாடி நக நிரைத்து – தேம்பா:36 95/3
நிலை ஈன்ற எழில் காட்ட நிமிர்ந்தது ஓர் சிங்காசனமே – தேம்பா:36 96/4
நிலை வரம்பு அற்று உம்பர் மிசை பல்லாண்டு ஓதி நிற்ப மறை – தேம்பா:36 101/2
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
மண் வாய் இன்ன நிலை பெற்று மணி வாய் முகத்து வீற்றிருக்க – தேம்பா:36 129/2

மேல்


நிலைக்கு (5)

நிலை நிலைக்கு உரி மருத நீர்மையும் – தேம்பா:4 11/3
நீ ஒக்கும் நிலைக்கு உரி நீர்மையினான் – தேம்பா:5 72/4
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு
உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான் – தேம்பா:9 1/1,2
நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை – தேம்பா:14 20/1
இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு இல்லாது எனினும் வேண்டு நிலைக்கு
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/1,2

மேல்


நிலைக்கும் (2)

நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ – தேம்பா:6 47/1
பண்ணினும் அரசியல் நிலைக்கும் பான்மையோ – தேம்பா:25 48/4

மேல்


நிலைத்த (2)

வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 60/4
நடை இல நிலைத்த தேரின் நிசிதரன் நணுகு இறகு அறுத்த நாகம் நிகருவான் – தேம்பா:15 111/4

மேல்


நிலைத்து (1)

உள்ளிய நிலைத்து அவர் உறைந்த சீர்மையே – தேம்பா:26 26/4

மேல்


நிலைபெறின் (1)

மெய் வகை தவத்து நிலைபெறின் இன்பம் விளையுமோ நமக்கு என அரசன் – தேம்பா:23 104/2

மேல்


நிலைபெறும் (1)

நீர் திரள் சுருட்டி மாறு அலை இன்றி நிலைபெறும் செல்வ நல் கடலே – தேம்பா:6 35/2

மேல்


நிலைமை (3)

வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 61/4
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/4
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள் – தேம்பா:30 102/4

மேல்


நிலைமையால் (1)

நிறை கெழும் அரிய காட்சி நிலைமையால் உளமும் கண்டு – தேம்பா:28 8/3

மேல்


நிலைமையின் (1)

நேர் உடம்பு எழீஇ வீடு உற்ற நிலைமையின் பாடல் உற்றான் – தேம்பா:12 79/4

மேல்


நிலைமையும் (1)

நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும் – தேம்பா:23 103/2

மேல்


நிலைமையோடு (1)

இன்ன அரு நிலைமையோடு இரவு எலாம் இனிது – தேம்பா:9 84/1

மேல்


நிலையா (1)

துன்னி வீழ் புனல் அன்ன நிலையா செல்வ தொகுதி விழைந்து அறம் நீத்த பாவிகாள் விண் – தேம்பா:11 48/2

மேல்


நிலையாது (1)

என் தன் சிந்தை போல் நிலையாது இரி சிந்தே – தேம்பா:31 38/1

மேல்


நிலையாய் (2)

மை பொருள் அடரா சோதியாய் நிலையாய் மன்னனாய் அனைத்துமாய் நின்றோன் – தேம்பா:27 162/4
ஆசை வரும் ஆர்வம் நிலையாய் அருள் வழிந்த – தேம்பா:35 32/3

மேல்


நிலையால் (1)

நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ – தேம்பா:6 47/1

மேல்


நிலையில் (5)

நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு – தேம்பா:5 45/2
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல் – தேம்பா:9 81/1
களி வளர் தவத்தின் வீட்டில் காட்சி நல் நிலையில் ஞான – தேம்பா:9 124/1
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/4
பான்மையே சூசை புன்கண் பட்டது ஓர் நிலையில் கண்டோம் – தேம்பா:33 3/4

மேல்


நிலையின் (8)

சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான் – தேம்பா:4 34/4
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
இன்று இணை அடியை சூடி விரும்பிய நிலையின் ஊங்கும் – தேம்பா:25 73/2
நிலையின் மேன்மையும் வாழ்க்கையும் நீதமும் – தேம்பா:26 174/2
காம் உற்று வந்து உணர்ந்த நிலையின் நம்பி கை கூட்டின் – தேம்பா:27 45/2
நீக்கிய நிலையின் ஆங்கு எவரும் நீர்த்து எழ – தேம்பா:27 56/2
விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும் விருப்பு எழ அடுத்த நின் அடியின் ஆக்கமே – தேம்பா:30 88/4
விஞ்சு இறையவன் தன் தூது வியம்பிய நிலையின் போனான் – தேம்பா:35 26/4

மேல்


நிலையினர் (1)

மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர் – தேம்பா:5 126/2

மேல்


நிலையும் (7)

நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான் – தேம்பா:6 34/3
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன் – தேம்பா:17 31/3
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும் என்றார் – தேம்பா:26 99/3
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய் – தேம்பா:27 99/2
நோய் நரகு அரசர் பேயோ நுகர்ச்சியும் நிலையும் யாதோ – தேம்பா:28 58/3
சலத்து எலா நிலையும் ஒன்றோ தருக்கு எலாம் கனியும் ஒன்றோ – தேம்பா:30 135/1
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2

மேல்


நிலையுழி (1)

நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி
தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே – தேம்பா:25 83/2,3

மேல்


நிலையே (13)

செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே – தேம்பா:2 40/4
ஒன்றாய் ஆளும் அரசே என் உயிர்க்கு ஓர் நிலையே தயை கடலே – தேம்பா:5 17/1
நிலையே நெறியே எழ நீ அறைவேன் – தேம்பா:5 69/4
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/3,4
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே – தேம்பா:12 5/4
காட்சி சிறை கொண்டு கண்டேன் கதி நிலையே – தேம்பா:12 81/4
கண்டேன் கதி நிலையே கண்டு உயிர் என் பூண்பல் இனி – தேம்பா:12 82/1
உரை இல கலை நிலையே உயர் அறம் அடை உரையே – தேம்பா:15 184/1
வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே – தேம்பா:15 184/3
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே – தேம்பா:27 157/4
ஒக்க அது படைத்த காரணம் இன்றி ஒருங்கு தான் ஆதலும் நிலையே
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன – தேம்பா:27 158/2,3
சோதி-தன் முகத்து மின்மினி போன்று அ சுடர் முகத்து இ சுடர் நிலையே – தேம்பா:28 87/4
நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன் – தேம்பா:32 42/4

மேல்


நிலையை (1)

சீரின்-பால் நெறி சிதைவு இலா நடவிய நிலையை
பாரின்-பால் நலம் படுவ கண்டு இறைஞ்சலே கல்வி – தேம்பா:27 26/2,3

மேல்


நிலையோ (2)

தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ
வீயா அருளே மகவே என்னா விழைவு உற்று அயர்வாள் – தேம்பா:9 25/3,4
சலத்து எல்லாம் ஓர் நிலையோ தருக்கு எல்லாம் ஓர் கனியோ தரணி எங்கும் – தேம்பா:27 99/1

மேல்


நிவந்த (1)

நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2

மேல்


நிவப்பின (1)

சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான் – தேம்பா:26 42/2

மேல்


நிவர் (1)

மேல் நிவர் அரு மிடல் விழைவொடு புகழுவார் – தேம்பா:15 175/4

மேல்


நிவரும் (1)

நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே – தேம்பா:8 63/4

மேல்


நிவலன் (2)

நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று தேன் – தேம்பா:27 50/2
நொந்து உயர் கிளையரை நிவலன் நோக்கி முன் – தேம்பா:27 53/3

மேல்


நிழல் (72)

நீடு அணி மதி முகம் நிழல் செய் மாதரோ – தேம்பா:1 39/2
நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால் – தேம்பா:1 59/1
பகை தீர்ந்து சண்பகத்தின் தண் நிழல் கீழ் பள்ளி வர – தேம்பா:1 61/1
பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே – தேம்பா:2 63/2
அளி தவழ் நிழல் செயும் அருள் குடையினான் – தேம்பா:3 3/2
நிழல் ஆலயம் நீங்கும் மண பயனால் – தேம்பா:5 63/1
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள் – தேம்பா:6 44/2
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள் – தேம்பா:9 91/1
தன் நிழல் ஒடுங்க நான் தகு மணத்து-இடை – தேம்பா:9 91/2
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான் – தேம்பா:9 91/3
ஓம்பி அம் கிளர் வாகை ஒண் குடை ஊச நல் நிழல் நீடினான் – தேம்பா:10 133/4
நிழல் எடுத்து சுடர் இமைக்கும் முடி வேந்தர் நெட்டு-இடை பல் நெறிகள் நீக்கி – தேம்பா:11 109/2
நீழ் கிளர் மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி – தேம்பா:12 23/1
இலை வளர் நிழல் பூங்காவில் எய்தி அ பறவை கண்டே – தேம்பா:12 24/3
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல்
தோய்ந்த கண் நாடி ஒண் மயில்-தம் தோகைகள் – தேம்பா:12 40/1,2
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி வணங்கு இலார் நீக்கி – தேம்பா:12 49/3
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர் – தேம்பா:13 5/3
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும் – தேம்பா:13 6/1
பொலி நிழல் பட்டு அலர் பூம் கொம்பு ஒத்தாள் நொய்வும் புரை வினையால் – தேம்பா:13 6/2
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன் – தேம்பா:13 6/3
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கி புலம்பினன்-ஆல் – தேம்பா:13 6/4
அணி வளர் குடை கொண்டு எங்கும் அருள் நிழல் மன்னன் போக – தேம்பா:13 25/2
நிலம் கரை இலாது ஒரு நிழல் இலாது நீறு – தேம்பா:14 127/2
அ தலையார் அ நிழல் கா அகட்டு உறைந்தார் மா தவனும் – தேம்பா:15 5/1
திமிர்தம் பாய்ந்து நிழல் பாய்ந்த செழும் பூம் சோலை புடை மருவ – தேம்பா:15 13/3
நிழல் தாரினர் போர் பல நீந்தினரே – தேம்பா:15 39/2
மெய் திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று என்றான் – தேம்பா:15 52/4
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
மொட்டு இடை நிழல் பொழில் முழை கண் எய்தினார் – தேம்பா:17 7/4
திலம் குன்றா நிழல் தேன் பூப்ப நீர் – தேம்பா:17 40/1
சோலை வாய் நிழல் போலவும் தூய் அற – தேம்பா:17 50/2
கொம்பர் இன் நிழல் கீழ் உறை கோது இலார் – தேம்பா:18 46/2
நீர் விளை மாராஅமும் நிழல் செய் ஓமையும் – தேம்பா:19 38/1
போய் இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார் – தேம்பா:20 1/4
கண் சிறை படுத்திய நிழல் செய் கா-இடை – தேம்பா:20 9/1
நிழல் எடுத்து உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல் – தேம்பா:20 41/1
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும் – தேம்பா:20 56/2
நிரை கிடந்த நிழல் நீள் தரு எல்லாம் – தேம்பா:21 16/2
வான் நின்று அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை – தேம்பா:21 34/2
சோலையின் நிழல் வாய் அன்பு துளிர்த்த பூ முகத்தின் நாதன் – தேம்பா:22 17/1
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என – தேம்பா:22 33/2
நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி – தேம்பா:24 33/2
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலா கனி எலாம் தீம் தேன் – தேம்பா:25 32/2
நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே – தேம்பா:26 167/2
நிழல் நிகர் நீங்கு இலா நிமிர்ந்த காதலால் – தேம்பா:27 7/2
நிரல் வாய் பூம் கமழ் கழனி அணிந்த தேன் பூ நிழல் குளிர்ந்த – தேம்பா:27 37/2
கரை வளர் நிழல் உறீஇ கவின் கொள் நம்பி மேல் – தேம்பா:27 47/2
பரவு அலர் மலர்ந்த சோலை படர் நிழல் மங்கா யாண்டும் – தேம்பா:27 75/3
நிழல் தர தொடலை கூந்தல் நீர்மையார் தோள் மேல் துஞ்சி – தேம்பா:28 133/2
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது – தேம்பா:29 101/2
நாவலின் நிழல் செய் இன்ன நாடு அலால் அறியா வேற்று – தேம்பா:29 114/1
மின் நிழல் என மிளிர்ந்து ஒழி வெறுக்கை செய் – தேம்பா:29 123/1
கொன் நிழல் வெறுத்து அறம் கொண்டு நின்றியேல் – தேம்பா:29 123/2
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது – தேம்பா:29 123/3
இன் நிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க என்றான் – தேம்பா:29 123/4
இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு – தேம்பா:30 130/3
வெயில் அகல் நிழல் செயும் வெயில் செயும் குடை – தேம்பா:32 57/2
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
மின்-பால் இருந்து நிழல் ஒதுங்க விரும்பி அரிதாய் எனை வளர்த்தான் – தேம்பா:36 23/3
என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த – தேம்பா:36 25/2
நீக்கி இன்ப நிழல் கொடியால் பரிவான் – தேம்பா:36 46/4
செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய் – தேம்பா:36 47/3
வீடாத நிழல் குடை வேலியினான் – தேம்பா:36 51/3
பெற்றான் விரி பூ நிழல் பெற்றமையால் – தேம்பா:36 57/4
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ – தேம்பா:36 78/4
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
மணி நிலா பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த – தேம்பா:36 114/3
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4

மேல்


நிழலால் (2)

வெள்ளம் கெட மல்கு அருள் சேர் வியன் வான் கிழத்தி நிழலால்
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள் – தேம்பா:10 54/3,4
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம் – தேம்பா:28 30/3

மேல்


நிழலில் (5)

நிழலில் மேதிகள் நீரில் சங்குகள் – தேம்பா:4 9/1
நிழலில் நஞ்சு உறும் வெய்யிலில் நஞ்சு உறும் நெடு நீர் – தேம்பா:5 8/1
கான் மலர் விரி கா அன்ன கடவுள் செய் நிழலில் வாழ்ந்தார் – தேம்பா:20 118/4
நும்மையே உயிர் என்று ஆக நுதலி நும் நிழலில் வாழ்ந்த – தேம்பா:30 41/2
மு குடை நிழலில் யாவும் முற்றும் ஆள் இறைவன் பாரில் – தேம்பா:33 10/1

மேல்


நிழலின் (2)

நிழலின் கண் சிறைபடுத்தும் நீள் பொழில் – தேம்பா:1 28/1
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ் – தேம்பா:30 61/3

மேல்


நிழலுடன் (1)

மின் நிழலுடன் புனல் விளைக்கும் கண்ணினான் – தேம்பா:9 91/4

மேல்


நிழலுமாய் (1)

பறவையும் நிழலுமாய் உம்முள் பற்று உறீஇ – தேம்பா:27 59/1

மேல்


நிழலே (1)

மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே – தேம்பா:15 185/1

மேல்


நிழலை (1)

மேலோர் உகப்பே மேவார் மேவார் தொடர் தம் நிழலை
போல் ஓர் இடத்தும் தேடா பொழுதே தொடரும் புகழே – தேம்பா:9 19/3,4

மேல்


நிழலொடு (1)

கார் விளை நிழலொடு கரிய கா அதே – தேம்பா:20 6/4

மேல்


நிழலோடு (1)

பரவு அலர் மலர்ந்த சோலை படர்ந்த தண் நிழலோடு ஒத்தார் – தேம்பா:26 4/1

மேல்


நிழற்கு (4)

பூ உலகு எய்தி அன்ன பூ_நிழற்கு ஒதுங்கி சாய்ந்த – தேம்பா:0 2/3
ஆவிற்று ஆய் தெய்வ மைந்தன் அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான் – தேம்பா:30 2/4
நனை வரும் சண்பக நறு நிழற்கு இணை – தேம்பா:35 2/1
தண் அம் கொடி தந்த நிழற்கு அணுகும் – தேம்பா:36 56/1

மேல்


நிழற்றி (6)

வெப்பால் அயர்கின்ற உயிர்கள் விரிவாய் நிழற்றி போனார் – தேம்பா:10 56/4
ஈட்டிய மணி பூம் சினைகளை பரப்பி இரு நிலம் நிழற்றி நின்றதுவே – தேம்பா:18 35/4
விரை வளர் மலர் விள் சோலை வெயில் அற நிழற்றி கவ்வும் – தேம்பா:21 3/1
தண் தவத்து அனைய பைம் பூம் தரு திரள் நிழற்றி கவ்வும் – தேம்பா:28 1/1
மு சகம் முழு வெண் திங்கள் மு குடை நிழற்றி ஆளும் – தேம்பா:30 38/1
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி அருள் – தேம்பா:31 40/2

மேல்


நிழற்றிய (5)

நின்று எழும் கரை கண்டால் போல் நிழற்றிய திமிசு விம்மும் – தேம்பா:4 27/2
நிழற்றிய கொம்பில் பேசு நிற கிளி இரண்டும் என்னா – தேம்பா:9 129/2
செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல் – தேம்பா:17 8/3
அன்னை ஈங்கு தன் அருளொடு நிழற்றிய தன்மைத்து – தேம்பா:26 73/2
நீடு அடைந்து உறையும் என் தயை நிழற்றிய
நாடு அடைந்து இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ – தேம்பா:34 10/2,3

மேல்


நிழற்றிற்று (1)

உழிவு எலாம் முனைவு அற்று எங்கும் ஒரு குடை நிழற்றிற்று அன்றே – தேம்பா:10 3/4

மேல்


நிழற்றினோன் (1)

அனை வரும் குளிர்பட அருள் நிழற்றினோன்
புனைவு_அரும் துணிவொடு புவி புரந்திட – தேம்பா:35 2/2,3

மேல்


நிழற்று (2)

எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3
என்றும் போற்றப்படுவோய் நீ எங்கும் நிழற்று ஓர் குடையோய் நீ – தேம்பா:10 145/1

மேல்


நிழற்றும் (8)

மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன் – தேம்பா:0 2/2
நெருப்பு அட துமிப்பரை நிழற்றும் கா எனா – தேம்பா:10 89/3
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் – தேம்பா:12 17/4
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல – தேம்பா:20 101/1
தாது நீர் ஒழுகும் சாகி தனை கொய்வார் நிழற்றும் போல – தேம்பா:20 116/3
சண்பகம் மலர்ந்த சோலை சந்தனம் நிழற்றும் சோலை – தேம்பா:30 126/1
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும் – தேம்பா:36 25/1
தன்னால் தான் ஆண்டு ஓம்பி நிழற்றும் தயையாற்கே – தேம்பா:36 78/3

மேல்


நிழன்ற (2)

நேயம் ஆம் பிரீத்து சாந்து நிழன்ற தண் கவிகை கீழ் நீ – தேம்பா:7 16/1
நிழன்ற சோலை எசித்தினை நீக்கி வந்து – தேம்பா:23 32/1

மேல்


நிழன்று (1)

நீர் கெழு பால் உண்டு அப்பால் நிழன்று தன் தாயை காக்க – தேம்பா:18 26/3

மேல்


நிற்கு (7)

கை முனர் நிற்கு இலா கலங்கி போற்றும் போர் – தேம்பா:3 4/3
வாள் நெறி கடந்த புண் போல் வருந்தல் நிற்கு இனிதோ அன்பால் – தேம்பா:9 82/2
அய்யா பயன் நிற்கு இதன் ஆகுவதோ – தேம்பா:11 69/3
துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய் சுடும் ஊழற்கு – தேம்பா:28 120/2
அணியும் பாங்கோ நிற்கு எளிது என்பாய் கணை வார் வில் – தேம்பா:28 120/3
அலகு இற்ற அரும் திறலோய் பகை நிற்கு என்னோ அரிது என்னால் – தேம்பா:29 25/2
பை மாறுகின்றாய் நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய் – தேம்பா:35 62/3

மேல்


நிற்கும் (6)

பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும்
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/3,4
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான் – தேம்பா:11 45/4
இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும்
தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால் – தேம்பா:11 84/2,3
கோது அணிந்த உளம் கோடி கோடா நிற்கும் கூ உலகம் – தேம்பா:26 158/1
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழும் தகவு அறத்தின் மாட்சி – தேம்பா:30 135/3
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ – தேம்பா:36 78/4

மேல்


நிற்ப (32)

காக்காது உள்ளம் ஐம்பொறி காட்டும் வழி நிற்ப
போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை – தேம்பா:4 52/1,2
நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம் – தேம்பா:5 10/3,4
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப
நின்று அன்று ஆயிர கதிரோன் நேர் உரு காட்டிய வானோன் நிகரா கன்னி – தேம்பா:5 36/2,3
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார் – தேம்பா:6 57/4
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ – தேம்பா:8 59/1
ஆய் இருவரும் உள் ஓங்கி அமரர் சூழ் பணிந்து நிற்ப
காய் இரு விசும்பின் மாட்சி காட்டிய மனை அது அன்றோ – தேம்பா:9 71/3,4
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள் – தேம்பா:11 57/4
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப
அந்தர மேலவர் வணங்கும் அரசர் பிரான் விலங்கு இனங்கள் அடையும் அன்ன – தேம்பா:11 110/1,2
மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப
கால் அடி தன்மைத்து ஓர் கார் காண தன் கோட்டில் தந்தே – தேம்பா:12 17/2,3
சொல்லிய விசையில் ஏந்தும் சூரலை சுழற்றி நிற்ப
கல்லிய மலர்கள் வாட கயல் இனம் தளர்ந்து மாள – தேம்பா:14 29/1,2
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப
குயவினொடு சோசுவனோடு அசனி எறி சாபம் உளர் குழுமி அவன் மேல் முடுகி மொய்த்தார் – தேம்பா:15 119/3,4
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப
வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர் – தேம்பா:15 124/2,3
மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப
அணி நிலை பவள தூண் மேல் அவிர் மணி பாவை நின்று – தேம்பா:16 4/1,2
விட்டு அழல் சினம் முதிர் வீரர் நிற்ப என்று – தேம்பா:16 26/2
இன்னும் நிற்ப அவிர் சிகன் முளைத்தது அன்றே – தேம்பா:16 51/4
கண் கழிந்த சிகை திறத்தோன் நிற்ப நக்கு கதம் காட்டி – தேம்பா:17 37/3
கை திறத்தின் தாள் தொழுது நிற்ப அன்னார் கனிந்து எழுந்து – தேம்பா:17 39/3
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப ஒளி அணி வான் – தேம்பா:18 17/2
அவா உறீஇ நொந்து நிற்ப அம்புலி குழவி வெண் கோட்டு – தேம்பா:20 34/1
கான் நிறத்து அலர்ந்த சாந்த கடி மரம் என்று நிற்ப
பான் நிறத்து இனிய பண் சேர் பாடல் கேட்டு ஒல்கி பார்த்தான் – தேம்பா:20 39/3,4
அஞ்ச மின் முகத்து நிற்ப ஆணரன் முகமன் நோக்கி – தேம்பா:20 108/3
வேள்வியின் முகத்து நிற்ப வேய்ந்த விண்ணவன் கண்டு அஞ்ச – தேம்பா:26 6/2
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள் மயங்கி நிற்ப
மொய் கறை அற்று உணர்க என முந்நீர் சூழ் பூதலத்தில் முயலின் மிக்கோன் – தேம்பா:27 97/1,2
ஈறு உயிர் ஆக நிற்ப இனைந்து இரும் குரவன் வேண்டி – தேம்பா:29 87/1
தொடர நெஞ்சத்து அவா அற தணித்து நிற்ப
பாயிர உரையின் நாதன் பார்த்து அவண் இலரியோனே – தேம்பா:30 68/2,3
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப
காவி பட்டு ஒளிரும் நீண்ட கண் ஆதி கா-மின் நீர் ஐந்தையும் என்றான் – தேம்பா:30 143/3,4
நின்றனர் உறுதி நிற்ப நெறி எனோ உரைத்தி என்றான் – தேம்பா:32 38/4
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற – தேம்பா:34 45/3
காவலர் தன்மைத்து அமரர் சூழ் நிற்ப கங்குலில் பிறந்தன வாறும் – தேம்பா:34 47/2
நின்னை ஏத்தி நல் நெறி நிற்ப அறியோமே – தேம்பா:35 63/3
சுனைந்த பா உவமை நாண மிக்கு உவகை சுவைத்து அவன் துதித்து முன் நிற்ப
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து – தேம்பா:36 31/2,3
நிலை வரம்பு அற்று உம்பர் மிசை பல்லாண்டு ஓதி நிற்ப மறை – தேம்பா:36 101/2

மேல்


நிற்பது (1)

நீர் அகன்றுளி நிற்பது காண்பரோ – தேம்பா:23 30/2

மேல்


நிற்பதுவோ (1)

நான் செயும் நல் அருள் பெற்றனரேல் அவர் நலம் நிற்பதுவோ அரிது என்ன – தேம்பா:32 39/3

மேல்


நிற்பதோ (1)

நீ அடா எதிர் நிற்பதோ மதம் பொழி கரி மேல் – தேம்பா:3 27/1

மேல்


நிற்பர் (3)

பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர் – தேம்பா:11 40/4
சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான் – தேம்பா:20 27/4
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார் – தேம்பா:24 6/4

மேல்


நிற்பரோ (1)

செய் வகை திறத்து நிற்பரோ என்ன செப்பினான் சடக்கலி மீண்டே – தேம்பா:23 104/4

மேல்


நிற்பவர்-கொல்லோ (1)

மொய்யின் வாயால் நிற்பவர்-கொல்லோ முரியாதார் – தேம்பா:23 23/4

மேல்


நிற்பவருள் (1)

பொறை ஒக்கும் துணை அன்னாள் பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர் – தேம்பா:5 29/3

மேல்


நிற்பவரோ (1)

நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ
மஞ்சில் வாழ் உயர் வரை பெயர்ந்து இழிந்த கல் போன்றே – தேம்பா:23 94/3,4

மேல்


நிற்பவன் (1)

கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ – தேம்பா:15 163/2

மேல்


நிற்பாய் (1)

மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/4

மேல்


நிற்பார் (13)

அன்ன வாய் உய்யும் என்ன அவாவொடு நிற்பார் அன்றோ – தேம்பா:7 19/4
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/4
அல்லது இலதேல் வினையே அமர் செய்து உதைப்ப நிற்பார்
இல்லது இலதேல் வினையே இகல் செய்து அவரை கெடுக்க – தேம்பா:14 72/2,3
பகை விளைத்த வினை உதைப்ப நிற்பார் உண்டோ பாரில் என – தேம்பா:17 38/1
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
என்று அலர் சுடிகை சூடி இரு விசும்பு எங்கும் நிற்பார்
நின்று அலர் தொடைகள் ஏந்தி நிகர்த்த பேய் தோல்வி காண்பார் – தேம்பா:24 10/3,4
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச – தேம்பா:27 118/2
முன் ஆர் நிற்பார் என்று எண்ணி முரிந்து உள் குழைகிற்பேன் – தேம்பா:28 25/4
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என பின் தேறி வளன் – தேம்பா:30 10/3
நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா – தேம்பா:30 80/2
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார் – தேம்பா:32 45/4
கெடக்கெட தந்து வான் மேல் கேழ் முடி சூடி நிற்பார் – தேம்பா:32 95/4
எ செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார் – தேம்பா:36 93/4

மேல்


நிற்பாள் (2)

தூயவும் அரிதில் ஓர்ந்து துறந்து இவண் நெடு நாள் நிற்பாள் – தேம்பா:30 77/4
பெண்மையின் போர்வை நாணம் பிரிவு இலள் போர்த்து நிற்பாள் – தேம்பா:30 78/4

மேல்


நிற்பான் (2)

முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான் – தேம்பா:11 45/4
பாரின்-பால் வரை முகட்டு ஓர் படர் விளக்கு ஆக நிற்பான் – தேம்பா:30 67/4

மேல்


நிற்பானை (1)

மீன் தனை கசடு என்று ஓட்டி விழி கடந்த ஒளி நிற்பானை
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ – தேம்பா:9 119/3,4

மேல்


நிற்பேன் (1)

காய் அவை இயற்றும் யாவும் காதலித்து இரியா நிற்பேன் – தேம்பா:32 35/4

மேல்


நிற்பேனோ (1)

அன்ன ஆறு ஒழுக என்று ஓர் அரும் குரு இல நிற்பேனோ
என்ன ஆறு ஒழுகும் வெள்ளத்து இள முனி அழுது சொன்னான் – தேம்பா:26 115/3,4

மேல்


நிற (39)

வால் நிற தகர் இனம் கலையின் மான் இனம் – தேம்பா:1 44/1
நீல் நிற பகட்டு இனம் நெடிது உழற்றலின் – தேம்பா:1 44/3
கோன் நிற சிலம்ப நல் கூடம் சோலையே – தேம்பா:1 44/4
இன் நிற பிறை கதிர் திரட்டி ஈட்டு எனா – தேம்பா:1 51/1
மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி – தேம்பா:3 55/1
நீர்-இடை குளித்த பேவு நிற நரை குளித்த ஓர் மூப்பன் – தேம்பா:4 28/2
செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய் – தேம்பா:5 107/1
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான் – தேம்பா:6 34/3
அணி நிற படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை – தேம்பா:7 61/2
துணி நிற தெளிந்தோன் கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த-காலை – தேம்பா:7 61/3
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3
நிழற்றிய கொம்பில் பேசு நிற கிளி இரண்டும் என்னா – தேம்பா:9 129/2
நிறைக்குவார் சிலர் நீல் நிற பகட்டினால் தெளிப்ப – தேம்பா:12 54/3
நெடும் திரை கொழித்த திரு திரள் போன்ற நிதியொடு நிற மணி பலவும் – தேம்பா:12 66/2
தீய் நிற பவள கொம்பின் மரகத இலைகள் தீர்ந்து – தேம்பா:18 30/1
தூய் நிற தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து – தேம்பா:18 30/2
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே – தேம்பா:18 30/4
மின் நிற கொடியை சூடி விளங்கிய மணியின் வில் செய் – தேம்பா:19 14/1
செல் நிற குடையில் கொன்ற செழித்த செம் கதிரின் வெப்பத்து – தேம்பா:19 14/3
இன் நிற குளிர் பூ நீழல் இயங்கிய சிறப்பின் போனார் – தேம்பா:19 14/4
நீள் அணி தயங்கி நாற நிற துகில் ஒளிகள் விம்ம – தேம்பா:20 44/2
செய் நிற குலத்தோன் அம் முனி என்றும் திரு புகழ் கலை நிறை மாட்சி – தேம்பா:23 108/3
வெண் நிற துகில் கொள் மாசு வெண் மதி கதிருள் தோய்த்து – தேம்பா:26 100/1
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன – தேம்பா:26 100/3
பண் நிற கிளவியால் யான் பழம் பழி களங்கம் தீர்ந்தேன் – தேம்பா:26 100/4
அள்ளி வாழ் அளிகாள் தேன்காள் அழல் நிற கமல பைம் பூம் – தேம்பா:26 108/2
தெள் நிற கவினொடு செறிந்த உம்பருள் – தேம்பா:26 138/1
ஒள் நிற கதிர் முகத்து ஒருவன் போன்று இரீஇ – தேம்பா:26 138/2
விண் நிற களிப்பு எழ விரும்பி பாடினான் – தேம்பா:26 138/4
வேய் நிற கரும்பு நக்கும் விரி தலை கதலி ஊழ்த்து – தேம்பா:29 39/1
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே – தேம்பா:29 39/2
தீய் நிற கரிந்து வாட தேவரை ஒருங்கு நீக்கி – தேம்பா:29 39/3
நோய் நிற கருத்தில் யாரும் நூதனம் அணுகினாரே – தேம்பா:29 39/4
தழை இடை குளித்த நீல் நிற மேனி தையலார் பொருக்கென ஓடி – தேம்பா:30 140/2
வெண் நிற தூசு கொள் மாசு அற வெண் மதி கதிருள் தோய்த்த வினை என்ன – தேம்பா:32 43/1
பண் நிற வாய் வண்டு ஆர்க்கும் பனி பூ நாற படர் மழை மின் – தேம்பா:36 94/1
தெண் நிற வாய் பூம் புகையுள் மணி வில் வீசும் தெரு எல்லாம் – தேம்பா:36 94/2
விண் நிற வாய் மலர்ந்து இவ்வாறு ஒன்பான் நாளும் விழா அணி கண்டு – தேம்பா:36 94/3
ஒண் நிற வாய் இரவி எழீஇ விழைந்த நல் நாள் உதித்ததுவே – தேம்பா:36 94/4

மேல்


நிறத்த (9)

வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார் – தேம்பா:1 52/4
அணி நிறத்த சினை படத்து ஆர் ஒளி – தேம்பா:18 56/1
மணி நிறத்த எழில் மைந்தனை மூடும் – தேம்பா:21 20/1
அணி நிறத்த நுரை அம் துகில் ஆடை – தேம்பா:21 20/2
பணி நிறத்த ஒளிர் பாணியின் நல்லாள் – தேம்பா:21 20/3
புணி நிறத்த மலர் பூண் சுனை தோய்த்தாள் – தேம்பா:21 20/4
நீர் அகம் பொதிர் மணி நிறத்த கார் என – தேம்பா:22 29/1
நீங்கு உயர் துளி முத்து ஆக நிறத்த சங்கு-இடை வீழ்ந்து என்றோ – தேம்பா:26 102/2
மழையின் நீல நிறத்த வனத்து-இடை – தேம்பா:26 148/3

மேல்


நிறத்து (45)

தூ நிறத்து உயரிய தூரியத்து இனம் – தேம்பா:1 44/2
பல் நிறத்து அலர்ந்த பூ படர்ந்த கா-இடை – தேம்பா:1 51/2
கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம் – தேம்பா:1 51/3
மின் நிறத்து அடவி சூழ் விரும்பி ஏகுவார் – தேம்பா:1 51/4
நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள் – தேம்பா:5 150/3
மணி நிறத்து அழகின் சாயல் வழங்கிய மடவாள் முன்னர் – தேம்பா:7 61/1
பிணி நிறத்து உருத்த துன்பம் பெருகியே முற்றிற்று அம்மா – தேம்பா:7 61/4
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள் – தேம்பா:8 73/3
நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து
ஒல்கி தீண்டின் கண் கனிய ஒளி செய்து ஐயாயிரத்து_இரட்டி – தேம்பா:12 11/2,3
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன் – தேம்பா:12 48/2
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/3
காய் நிறத்து இலங்க வெண்பொன் கனக நல் கனிகள் காய்த்து – தேம்பா:18 30/3
மணி நிறத்து அலர் பந்தரில் வந்து பேர் – தேம்பா:18 56/2
அணி நிறத்து அமரர் புடை ஆர்ந்து அரும் – தேம்பா:18 56/3
பணி நிறத்து அறம் பற்றினர் வைகினார் – தேம்பா:18 56/4
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும் – தேம்பா:19 14/2
மீன் நிறத்து அலர்ந்த பைம் பூ விரை நிறத்து ஒழுக தீம் தேன் – தேம்பா:20 39/1
மீன் நிறத்து அலர்ந்த பைம் பூ விரை நிறத்து ஒழுக தீம் தேன் – தேம்பா:20 39/1
கோன் நிறத்து இடையில் வாய்ந்த கொழும் தரு அணுகி நோக்கி – தேம்பா:20 39/2
கான் நிறத்து அலர்ந்த சாந்த கடி மரம் என்று நிற்ப – தேம்பா:20 39/3
பான் நிறத்து இனிய பண் சேர் பாடல் கேட்டு ஒல்கி பார்த்தான் – தேம்பா:20 39/4
பணி நிறத்து அருகில் மருவிட விளித்து பணித்தவை அவன் செயும்-காலை – தேம்பா:20 71/1
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால் – தேம்பா:20 71/2
மணி நிறத்து அலர்ந்த ஆணரன் முகத்தில் மயல் நிறத்து அருந்திய நஞ்சால் – தேம்பா:20 71/2
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம் – தேம்பா:20 71/3
அணி நிறத்து அமைந்த சால்பினால் பேசா அயர்ந்து நெட்டு உயிர்ப்பொடு சோர்வாள் – தேம்பா:20 71/4
மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண் – தேம்பா:20 79/1
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி – தேம்பா:20 79/2
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/3
சொல் நிறத்து அழன்று பெண்மையை பெண்மை சொற்றிலீர் கொடியதே என்றார் – தேம்பா:20 79/4
பொய் நிறத்து உரைத்தது இழிவுற வெளி ஆய் பூதலத்து ஒருப்பட பிறந்து – தேம்பா:23 108/1
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும் விரி ஒளி மணி முடி வேந்தர் – தேம்பா:23 108/2
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே – தேம்பா:23 108/4
நிறத்து உறும் தொடையில் மார்ப நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ – தேம்பா:25 67/4
தென் நிறத்து ஒழிக்கல் போல் சூல் சிறை அகன்று உதிக்கும் முன்னர் – தேம்பா:26 100/2
பண் நிறத்து இசைகளை பாட வானவர் – தேம்பா:26 138/3
துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றி தூய் நிறத்து
அன்னமும் மறு என மெய் பை அன்னை தான் – தேம்பா:27 4/1,2
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/2
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து – தேம்பா:32 43/2
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/4
மின் நிறத்து உரு சிலர் விரி வில் வீசிய – தேம்பா:32 62/1
பொன் நிறத்து உரு சிலர் பொறி செய் தூய் அழல் – தேம்பா:32 62/2
நல் நிறத்து உரு சிலர் அலர்ந்த நாள் மலர் – தேம்பா:32 62/3
இன் நிறத்து உரு சிலர் ஏந்தி ஏகுவார் – தேம்பா:32 62/4

மேல்


நிறப்ப (1)

நிலவு மூன்றினும் நிறப்ப ஈன்றனள் – தேம்பா:10 94/4

மேல்


நிறம் (3)

நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால் – தேம்பா:1 59/1
நிறம் செய் தெய்வதம் மூடிய நீர்மையால் – தேம்பா:10 117/2
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி – தேம்பா:15 97/3

மேல்


நிறுத்தலும் (1)

முனிய மாறலும் முரிந்தனர் நிறுத்தலும் மற்ற – தேம்பா:27 27/3

மேல்


நிறுத்தி (2)

ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே – தேம்பா:36 40/2,3
பொன் பரப்பில் பவள தூண் நிறுத்தி மற்று ஓர் புறம் படிக – தேம்பா:36 95/1

மேல்


நிறுத்திய (2)

நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3
முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர் – தேம்பா:15 167/2

மேல்


நிறுத்தினர் (1)

நெறி உலாவு அற நேர் அவை நிறுத்தினர் போன்றே – தேம்பா:1 10/4

மேல்


நிறுத்தினையே (1)

ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின் – தேம்பா:8 8/3

மேல்


நிறுத்தினையேல் (1)

நின் நெஞ்சு ஒப்ப நிறுத்தினையேல் காட்டு என்றான் – தேம்பா:31 40/4

மேல்


நிறுவா (1)

காயா மரமே அல்லால் காய்த்த சினைகள் நிறுவா
தீயார் செல்வத்து அல்லால் தெருளோர் செருக்கு எய்துவரோ – தேம்பா:9 18/1,2

மேல்


நிறுவி (5)

பூரியார் திரு போல் தலை பசிய கூழ் நிறுவி
நீரினார் தலை நேர நேர் வளைவொடு பழுத்த – தேம்பா:1 14/1,2
கோல் நலம் கோடு இலா நிறுவி கூர்த்தலால் – தேம்பா:3 7/1
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
கரவ நீள் பசும் பூ நெற்றி கரும்புகள் நிறுவி ஊக்கி – தேம்பா:12 13/2
வேல் நேர் நிறுவி வேசரி நேர் விரிந்து திளைத்த மயிர் செவியான் – தேம்பா:23 7/1

மேல்


நிறுவிய (2)

காரி வாய் என நிறுவிய கழுகு உயர் காவும் – தேம்பா:12 56/1
நிலை வல்லார்களும் நிறுவிய மற்ற வல்லாரும் – தேம்பா:23 84/3

மேல்


நிறுவு (1)

நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய் – தேம்பா:29 73/3

மேல்


நிறுவும் (1)

வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம் – தேம்பா:2 14/3

மேல்


நிறை (67)

நிறை மொழி மாந்தர் பூத்த நீர்மையோடு ஒழுகல் செய்து – தேம்பா:0 8/3
சால் அன்பொடு நிறை தாய் முலை தழுவும் சிறு குழவி – தேம்பா:2 62/1
நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார் – தேம்பா:2 66/1
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/4
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர் – தேம்பா:2 69/3
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2
ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து நிறை ஏசு இல் இன்பு அடைந்து கடவுள் – தேம்பா:5 146/1
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல் – தேம்பா:5 153/4
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல் – தேம்பா:6 61/2
நிறை பட சிறப்பொடு நிமலன் செய் அருள் – தேம்பா:7 80/1
நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த – தேம்பா:8 5/2
நீய் முகிழாத நறா மலர் நீ நிறை நூல் நிகரா உரு நீ – தேம்பா:8 75/4
சால் ஓர் பொருளால் நிறை பொன் கலமே தரும் ஓர் தொனியோ – தேம்பா:9 19/1
தந்தது ஒன்றினை தாமும் நிறை குறை – தேம்பா:9 37/2
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி – தேம்பா:10 17/3
தெண் நீர் ஆடி தெளிந்தாள் தெளி உள் நிறை தே அருளின் – தேம்பா:10 53/2
ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன் – தேம்பா:10 134/4
கை நாகம் எனா கடிது ஆர்த்து நிறை
பெய் நாகம் எனா பிதிர் வந்தனை கல – தேம்பா:11 63/2,3
அணி ஆசையின் மேல் நிறை ஆக்குவரே – தேம்பா:11 66/2
நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன – தேம்பா:11 78/2
தேர்ந்து அரிது ஓர் தெருளுடன் அ செல்வ அரசர் ஈய்ந்த நிறை செம்பொன் யாவும் – தேம்பா:11 121/1
நிறை நீத்து எசித்தார் பகை முற்றி நெடு நாள் சிறை செய்து யூதர்கள்-தம் – தேம்பா:12 2/1
நிறை தவிர்ந்து உணர்ந்த காம நெறியில் கை பொருளே போன்றும் – தேம்பா:12 22/1
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி – தேம்பா:12 61/1
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட – தேம்பா:14 40/3
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட – தேம்பா:14 40/3
நேரார் ஒலி மடிவார் ஒலி நிறை பார் ஒலி நிகரா – தேம்பா:14 57/4
பேர் ஆயின நீர் வலை இட்ட பிரான் நிறை வாரினன்-ஆல் – தேம்பா:14 66/4
நிறை நெறி நீங்கிய காம நீர் குளித்து – தேம்பா:14 99/2
நிறை ஒன்று இலாது நிரை ஒன்று இலாது நெகிழ்கின்ற நீதி அகல – தேம்பா:14 130/2
நீர் ஒளித்த சுடர் எழு முன் நின்று எழுந்த நிறை நீரார் – தேம்பா:15 2/1
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
அணையின் ஏறின குருதி நீர் நிறை அருவி ஓடின எவணுமே – தேம்பா:15 153/4
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என – தேம்பா:15 160/2
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என – தேம்பா:16 36/3
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம் – தேம்பா:17 3/3
நிறை மலர் ஒழுக்க தாள் கீழ் நித்தில பரப்பில் தூய – தேம்பா:19 13/1
நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும் – தேம்பா:19 26/3
நிழல் எடுத்து உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல் – தேம்பா:20 41/1
தன் கலத்தில் நிறை தந்தன தேனே – தேம்பா:21 18/4
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என – தேம்பா:22 10/2
நின்றான் முன்பான் என்றது இகழ்ந்து நிறை நக்கு – தேம்பா:23 29/3
கடித்த உடல் செம் கறையின் மாரி நிறை கால – தேம்பா:23 51/1
நீர் இழந்து இழி நிறை தவிர் காமுகர் அல்லால் – தேம்பா:23 85/3
மொய் எஞ்சா நிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான் – தேம்பா:23 88/4
நீங்கு_அரும் பகை நிறை உயிர் உண்டு என நீயும் – தேம்பா:23 89/3
நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின் – தேம்பா:23 99/1
செய் நிற குலத்தோன் அம் முனி என்றும் திரு புகழ் கலை நிறை மாட்சி – தேம்பா:23 108/3
காக்க பெய் நிறை கார் இடியாதோ – தேம்பா:25 27/4
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும் – தேம்பா:25 70/3
நீக்கினான் நிறை மார்புற – தேம்பா:27 138/2
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே – தேம்பா:27 162/1
நிறை கெழும் அரிய காட்சி நிலைமையால் உளமும் கண்டு – தேம்பா:28 8/3
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம் – தேம்பா:28 30/3
எஞ்சு இலா நிறை நீர் இழிந்து ஓடலும் – தேம்பா:28 105/2
ஒளி பட படும் கேவணம் நிறை மணி ஒப்ப – தேம்பா:31 5/1
நீர் எஞ்சா அருளால் நிறை மாட்சியான் – தேம்பா:31 68/2
நின்றார் ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார் – தேம்பா:34 53/4
சிக்கும் ஓர் நிறை துயர் சிந்திப்பார் இலா – தேம்பா:35 17/2
கலை புறம்கொளீஇ கவின் நிறை திங்கள் சேர்ந்தது போல் – தேம்பா:35 71/2
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
குன்றா நிறை வேட்டு உயர் கொள்கையினான் – தேம்பா:36 54/4
உற்றான் நிறை சீர் வளம் உற்ற பகை – தேம்பா:36 57/1
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4

மேல்


நிறைக்குவார் (1)

நிறைக்குவார் சிலர் நீல் நிற பகட்டினால் தெளிப்ப – தேம்பா:12 54/3

மேல்


நிறைகினும் (1)

நேர் அலர் மறுத்து செம் தீ நிறைகினும் பல கால் வைகி – தேம்பா:30 62/1

மேல்


நிறைத்தான் (1)

தாழ்வார் உயர்த்தான் பசித்து அயர்வார் சால நிறைத்தான் திரு மல்கி – தேம்பா:26 42/3

மேல்


நிறைந்த (6)

கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட – தேம்பா:2 39/3
நீதி நல் முறை எலாம் நிறைந்த நீள் தவம் – தேம்பா:3 6/1
நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு – தேம்பா:5 45/2
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே – தேம்பா:5 137/4
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா – தேம்பா:8 78/2
வேலையின் நிறைந்த நன்றி விளைத்து நாடு உலவி போன – தேம்பா:22 17/3

மேல்


நிறைந்த-கால் (1)

நிரை வளர் உளத்து அருள் நிறைந்த-கால் என்பார் – தேம்பா:20 128/4

மேல்


நிறைந்தது (1)

துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1

மேல்


நிறைந்தவன் (1)

நீதி யாவும் நிறைந்தவன் கண்டு உளான் – தேம்பா:8 83/4

மேல்


நிறைந்தன (2)

திறம் நிறைந்தன தீர்ந்தன தவங்களே விரதம் – தேம்பா:5 12/3
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே – தேம்பா:6 61/4

மேல்


நிறைந்தனவே (1)

நிலை நேர் இல நேமி நிறைந்தனவே – தேம்பா:15 35/4

மேல்


நிறைந்து (6)

புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2
நீர் கணம் கழு வாவி நிறைந்து சூழ் – தேம்பா:10 22/3
நீலம் ஏந்தி நிறைந்து உணும் கண்ணினாள் – தேம்பா:10 29/4
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐம் நாள் – தேம்பா:13 3/1
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார் – தேம்பா:20 98/2
நெய் விளை சுடர் வாய் திரு மணி தீபம் நிறைந்து ஒளி மணிகளோடு எறிப்ப – தேம்பா:36 108/2

மேல்


நிறைப்ப (2)

நிரை கிடந்து எழும் சோலையும் கழனியும் நிறைப்ப
வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல் – தேம்பா:1 7/2,3
தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம் – தேம்பா:6 43/2

மேல்


நிறைப்பன (1)

நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை நீப்பன நிறைப்பன ஆகி – தேம்பா:27 161/3

மேல்


நிறைபடும் (1)

இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள் – தேம்பா:4 26/3

மேல்


நிறைய (7)

நிறைய மாட்சி நிகர்ப்பது நூல் வழி – தேம்பா:4 66/3
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4
நிவரும் மணி அணி குடையொடு கொடிகளும் நிறைய வெளி வெளி நிரை நிரை நிகழ்வரே – தேம்பா:8 63/4
நீள் எயிற்று அழலும் கண் தீ நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ – தேம்பா:14 26/4
தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என – தேம்பா:15 74/2
மாடக நரம்பை நோண்டி மாத்திரை நிறைய வீக்கி – தேம்பா:28 15/2

மேல்


நிறையும் (2)

நிறையும் ஒளியொடு திருவும் நயமொடு நிதியும் நனியொடு நெறி வழா – தேம்பா:5 122/1
சீர் விளை ஞானமும் நிறையும் சீலமும் – தேம்பா:36 126/2

மேல்


நிறையை (1)

வான் உகும் நிறையை நீத்தார் வழுக்கு அது காண்-மின் என்றான் – தேம்பா:25 86/4

மேல்


நிறைவன (1)

எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை இழிவுற உரைத்த வாயில் நிறைவன
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே – தேம்பா:15 113/3,4

மேல்


நிறைவில் (1)

மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார் – தேம்பா:27 79/4

மேல்


நிறைவும் (1)

ஈறு_இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழ தகும் தெய்வம் – தேம்பா:27 156/1

மேல்


நின் (62)

ஆதியும் அந்தம் தானும் ஆய நின் கழல் அல்லாது – தேம்பா:4 45/2
கடி செயும் காலையும் கன்னி காக்க நின்
அடி செயும் உறுதியால் அகத்தில் ஓங்கி வான் – தேம்பா:5 50/1,2
துடைப்பதற்கு அரும் துகள் துடைத்து நின் அருள் – தேம்பா:5 52/3
திரு எம் சரண் அஞ்சலியும் செயும் நின்
தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ – தேம்பா:5 66/3,4
நின் ஏசு இல கன்னி நினைத்த விதத்து – தேம்பா:5 67/2
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய் – தேம்பா:6 17/4
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/2
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள் – தேம்பா:7 21/4
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம் – தேம்பா:8 4/2
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான் – தேம்பா:8 33/2
பொன்ன நின் கொடி பூத்தது தந்த பின் – தேம்பா:9 50/2
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/3
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின்
புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய் – தேம்பா:9 96/3,4
மெய் அகத்து உதித்த போது அலரை வென்ற நின்
கை அகத்து அடியனேன் காணல் ஆம்-கொலோ – தேம்பா:9 99/3,4
பொருந்து பூம் திரு உடல் போர்த்து நின் வயிற்று – தேம்பா:9 104/2
போன்று அனைத்து உணர்வும் பூண்டோய் பொலிந்த நின் விருப்பம் நன்றே – தேம்பா:9 119/2
பணி குலத்து அகத்து அடங்கு இலால் பணித்த நின் பணி – தேம்பா:11 7/3
மிகை ஆடுவர் நின் விழைவு ஆற்றுவரே – தேம்பா:11 65/4
மெய் ஆகிய நின் விதியே விழையா – தேம்பா:11 73/1
பூரண வரத்து அமரர் நின் புகழ இன்ப – தேம்பா:12 91/3
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான் – தேம்பா:14 24/4
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின்
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும் – தேம்பா:14 123/3,4
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின்
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும் – தேம்பா:14 124/3,4
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின்
வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும் – தேம்பா:14 125/3,4
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
கதிர் எழும் உருவின் நின் கபிரியேல்-தன்னை நோக்கி – தேம்பா:16 5/1
தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி – தேம்பா:18 41/2
நின் ஒளி குன்றா நின் மறை குன்றா நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய் – தேம்பா:18 42/3
நின் ஒளி குன்றா நின் மறை குன்றா நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய் – தேம்பா:18 42/3
நின் ஒளி குன்றா நின் மறை குன்றா நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய் – தேம்பா:18 42/3
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள் – தேம்பா:18 54/2
பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம் – தேம்பா:20 77/3
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார் – தேம்பா:20 98/2
வான் தோய் மின் போல் ஒல்குபு நின் தாள் வலி ஏத்த – தேம்பா:23 28/3
நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான் – தேம்பா:23 45/4
புரிந்த நின் தயை பொற்பொடு அஞ்சேன் ஐயா – தேம்பா:24 60/1
நிந்தையாய் வெறி வென்றனை நின் பெயர் – தேம்பா:24 67/2
நின் தன் வாய் மொழி என் செவி நேர் பட – தேம்பா:26 37/1
ஆய நின் வினை ஆதரவாய் இனி – தேம்பா:26 181/3
எரிந்த நின் காம தீயை இற்று அற அவித்தது என்னேல் – தேம்பா:28 151/3
நின் நெறி கதியை சேரும் நெறி என அறிய நாங்கள் – தேம்பா:29 6/1
வினை வளர் நவங்கள் நாட்டி விரித்த நின் சொல்லை கேட்டு – தேம்பா:29 8/3
சிந்து அழலுடன் நின் ஒன்னார் சிதைத்தனை தேவர்க்கு உற்ற – தேம்பா:29 38/3
பண் முழுது இறைஞ்சும் நின் சொல் பார்த்திபன் மறுக்கல் செய்யான் – தேம்பா:29 47/1
நெஞ்சே கொள் பிணியை முகம் தந்து என்ன நின் முகமும் – தேம்பா:29 51/1
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது – தேம்பா:29 123/3
விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும் விருப்பு எழ அடுத்த நின் அடியின் ஆக்கமே – தேம்பா:30 88/4
நின் தன் சிந்தை போல் கடல் நான் நேடி அலைந்து – தேம்பா:31 38/2
நின் நெஞ்சு ஒப்ப நிறுத்தினையேல் காட்டு என்றான் – தேம்பா:31 40/4
நனை அலர்ந்து என ஈன்ற நின் நந்தனன் – தேம்பா:31 63/3
அனையன் ஈங்கு கண்டேன் அருள் அன்னை நின்
தனையன் ஆம் அவன் தான் என சாற்றினாள் – தேம்பா:31 72/3,4
ஏசு அறுத்த நின் தன் மகன் என்றனள் – தேம்பா:31 78/3
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர் – தேம்பா:33 18/3
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ – தேம்பா:34 8/4
அடல் கடிந்து இளைத்த நின் ஆக்கை நீக்கி இ – தேம்பா:34 11/3
நின் அலால் பொறுப்பார் யாரே நீத்து இவை அருளின் ஆர்வம் – தேம்பா:34 18/3
நீது அளித்து எரிந்த நின் வெகுளி நீக்கவும் – தேம்பா:35 18/3
முன் பழி ஒழித்து நின் முனிவை ஆற்றிட – தேம்பா:35 19/1
அன்று நான் எசித்து நாட்டை அடைந்து நின் உயிரை காத்தேன் – தேம்பா:35 53/2
நன்றாய் கற்றோம் நின் தயை நாம் செய் நவை கற்றோம் – தேம்பா:35 67/1
வென்றாய் வென்றாய் நின் அருள் மிக்காய் பெரிது அன்றோ – தேம்பா:35 67/3
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி செல்வ நின் நாம வேற்கு அஞ்ச – தேம்பா:36 36/3

மேல்


நின்-கண் (1)

காய அமை ஓர் குறை நின்-கண் அமைவது உண்டோ – தேம்பா:12 89/2

மேல்


நின்-கணே (1)

நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி – தேம்பா:25 83/2

மேல்


நின்-தன் (2)

அல் பொறாது இலங்கும் நின்-தன் அருளினால் உணர்வு உற்றேனே – தேம்பா:29 113/4
காயும் பாவ தன்மையும் நின்-தன் கனி அன்பும் – தேம்பா:35 64/3

மேல்


நின்-பால் (4)

வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம் – தேம்பா:4 43/3
வெருள் புரிந்த வெம் சின போர் வினை நின்-பால் என்று இறைஞ்சி – தேம்பா:29 71/3
கோன் பால் நின்-பால் என்று எதிர் இன்றி குறை இன்றி – தேம்பா:35 58/1
நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன் – தேம்பா:36 23/1

மேல்


நின்-இடை (1)

நின்-இடை இலை-கொல் என்று அவனும் நேடினான் – தேம்பா:31 17/2

மேல்


நின்ற (43)

தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம் – தேம்பா:5 20/1
அன்று நசையொடு நின்ற அனைவரும் அங்கண் அமைவன காணலால் – தேம்பா:5 115/1
நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா – தேம்பா:5 115/3
களிப்பட நின்ற ஈசன் அடி கருத்தில் அணிந்து தாழுவனே – தேம்பா:5 129/4
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல – தேம்பா:5 132/3
பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என – தேம்பா:5 133/3
பொருத்திய அன்பின் ஓகையொடு புடை துணை நின்ற பேதையரை – தேம்பா:5 134/3
நசை பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை – தேம்பா:5 140/2
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
இறுவுகின்ற காலம் ஆக இளவல் நின்ற நாதனை – தேம்பா:7 32/3
விதி செய்கின்ற வேதம் நின்ற மிகை துடைத்த ஞானம் ஆய் – தேம்பா:7 33/2
விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல் – தேம்பா:7 36/3
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர் – தேம்பா:8 61/1
வேதம் நின்ற உரு தகு மேன்மையான் – தேம்பா:10 123/1
நாதன் நின்ற நலம் வழியால் உண – தேம்பா:10 123/3
செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ – தேம்பா:11 83/1
தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு – தேம்பா:12 95/2
தொடையே நின்ற தயையும் நீதி தொகையும் பிரியா – தேம்பா:14 74/1
மிடையே நின்ற இறையோன் பணிப்ப வேத்திரத்தால் – தேம்பா:14 74/2
புடையே நின்ற கல்லை புடைப்ப புனல் பாய்ந்து அ கல் – தேம்பா:14 74/3
நீதியின் வடிவாய் நின்ற நிமலனே கருணை பூத்த – தேம்பா:14 121/3
செ ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை – தேம்பா:15 12/2
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3
தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான் – தேம்பா:15 125/1
நீர் முகந்து உண்ட மு_நூறு நின்ற பின் – தேம்பா:16 28/1
செழு கொம்பு அன்ன ஊன்றுதற்கு திதியின் நின்ற ஓர் மகனும் – தேம்பா:19 30/2
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/4
கொன் ஒளி திறத்தின் நின்ற குணுக்கு இனம் நரகில் வீழ – தேம்பா:22 14/1
ஆங்கு ஒரு காவதம் அகல நின்ற பேய் – தேம்பா:24 12/3
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4
நின்ற யாவையும் நீர் சொல போவல் யான் என்றான் – தேம்பா:25 6/4
சொரி சுமந்திடும் கார் ஒப்ப துளி கையின் சலுமோன் நின்ற
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/1,2
சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில் – தேம்பா:28 69/1
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி பாவ – தேம்பா:29 114/3
கூவலில் நின்ற என்னை குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ – தேம்பா:29 114/4
மண் உளோர் உற வழி என நின்ற அ கோயில் – தேம்பா:31 8/2
நெய் கிடந்து அடைந்த காயம் நின்ற அ அவை முன் காட்ட – தேம்பா:35 41/3
தேன் பால் நின்ற ஓர் இன்பம் அது என்றாய் திரு வல்லோய் – தேம்பா:35 58/4
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம் – தேம்பா:36 27/3
விண் நின்ற ஆர் ஒளி விஞ்சிய மா முடி சூழ் – தேம்பா:36 49/2

மேல்


நின்றது (3)

தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
சடம் புரை அனிலம் கையால் தகைத்து என நின்றது அன்றோ – தேம்பா:18 32/4
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான் – தேம்பா:20 101/4

மேல்


நின்றதுவே (1)

ஈட்டிய மணி பூம் சினைகளை பரப்பி இரு நிலம் நிழற்றி நின்றதுவே – தேம்பா:18 35/4

மேல்


நின்றதே (1)

மின் அரும் கொடிஞ்சி தேர் விளங்க நின்றதே – தேம்பா:36 117/4

மேல்


நின்றவர்க்கு (1)

மேவி நின்றவர்க்கு வேண்டுவ வெறுப்ப விரும்பி நீ அளிக்கும் ஏழ் வரங்கள் – தேம்பா:36 32/3

மேல்


நின்றவன் (2)

நெடிய கோல் கொடு நின்றவன் வேண்டினான் – தேம்பா:10 38/4
நின்றவன் இகழ்ந்து எனை நிகர்த்த பிணம் நீயோ – தேம்பா:23 48/2

மேல்


நின்றவே (6)

பார் கெழு அணி என பரப்பி நின்றவே – தேம்பா:18 11/4
கொன் உள வயம் செலா குலைய நின்றவே – தேம்பா:24 14/4
கடி வினை முகத்து-இடை காட்டி நின்றவே – தேம்பா:36 119/4
நீல் மணி எருத்து உயர் சுமந்து நின்றவே – தேம்பா:36 120/4
பொன் தவழ் பாவைகள் போற்றி நின்றவே – தேம்பா:36 124/4
நேர் வயின் தென்கிழக்கு இறைஞ்சி நின்றவே – தேம்பா:36 125/4

மேல்


நின்றன (8)

நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா – தேம்பா:8 78/2
இல்லும் செல்லா நின்றன தன்மைத்து இவர்-தம்-பால் – தேம்பா:9 58/3
ஆம்பலம் கிளர் பூ இரும் சினையாக நின்றன மா தவன் – தேம்பா:10 133/2
நின்றன இருவர் நோக நிலத்தில் எம் வினைகள் தீர்ப்ப – தேம்பா:12 94/2
நிரை மேல் கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட மேல் வரு நீர் – தேம்பா:15 11/2
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/4
நாய் முகத்து நின்றன பேய் நவின்றவை கேட்டு அகீதத்தன் – தேம்பா:23 75/1
நின்றன நாய்கன் செந்நீர் நீத்தமாய் சிந்தித்தானே – தேம்பா:35 20/3

மேல்


நின்றனர் (2)

நின்றனர் வீட்டு நெறி – தேம்பா:28 146/3
நின்றனர் உறுதி நிற்ப நெறி எனோ உரைத்தி என்றான் – தேம்பா:32 38/4

மேல்


நின்றனர்-கொல் (1)

அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும் அடும் பகை நின்றனர்-கொல்
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய – தேம்பா:1 71/1,2

மேல்


நின்றனள் (1)

வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று ஒரீஇ – தேம்பா:10 132/2

மேல்


நின்றனன் (5)

நின்றனன் விழித்தான் ஐயம் நீக்கவும் அருகு நண்ணி – தேம்பா:7 66/2
அடைத்தன கதவின் வாய் அணுகி நின்றனன் – தேம்பா:8 25/4
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன் – தேம்பா:10 90/4
நில் என நின்றனன் நேமி விளக்கிய விண் தவழ் நேமியினான் – தேம்பா:15 105/4
நின்றனன் அவனை நோக்கி நீதி நீத்து உரைத்த காதை – தேம்பா:25 71/3

மேல்


நின்றாட்கு (1)

போய் ஏவியதை புகழ் மேல் நின்றாட்கு உரைசெய்தனன்-ஆல் – தேம்பா:9 30/3

மேல்


நின்றாய் (1)

பணியே நின்றாய் உன் தயை ஈதோ பரிசு என்பார் – தேம்பா:34 59/4

மேல்


நின்றார் (37)

வாய் என கண்ட வானோர் வாய் அடைத்து அஞ்சா நின்றார் – தேம்பா:7 27/4
எஞ்சிய விழுப்பத்து ஓங்கி இனிது என பாடா நின்றார் – தேம்பா:7 28/4
மேவிய ஆறு ஓங்கிய மார்பு அணிந்து வெய்யோன் வேய்ந்து அனைய அ அணி வேய்ந்து இனிதின் நின்றார் – தேம்பா:8 49/4
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 57/4
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார் – தேம்பா:8 59/4
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார் – தேம்பா:8 60/4
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார் – தேம்பா:8 60/4
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/4
நீதே என அ நெறி நின்று ஒழுகற்கு இசலா நின்றார் – தேம்பா:9 20/4
ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி – தேம்பா:9 69/2
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான் – தேம்பா:10 146/4
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார் – தேம்பா:11 114/4
போக்கிய பலி என்று ஆக போற்றி வைத்து இருவர் நின்றார் – தேம்பா:12 72/4
கரை மேல் நின்றார் கொடிஞ்சி கழி தேர் திரள் பல் தீவின் – தேம்பா:14 68/1
கண் மருவு அளவு_இல் வாரி கடந்து மேல் மிதந்து நின்றார் – தேம்பா:14 119/4
திணை நிலை புறத்தில் அன்னார் சிறந்த மண்டபத்தில் நின்றார் – தேம்பா:16 1/4
கண் தழல் திறலினோர் கனி நின்றார் அரோ – தேம்பா:16 26/4
கார் தவழ் சினைகள் நீண்ட கா-இடை வதிந்து நின்றார் – தேம்பா:18 25/4
வாகு இளம் சுடர் செய் மேனி வானவர் காட்டி நின்றார் – தேம்பா:19 15/4
செழு நிலா மணி முக திருவினோர் அமளியில் பொலிய நின்றார் – தேம்பா:19 23/4
புண் கிளைத்து ஒழுகு நெய்த்தோர் பொழி படை ஏந்தி நின்றார் – தேம்பா:20 50/4
கூம்பிய படைஞர் மொய்ப்ப குழைவுற குலைந்து நின்றார் – தேம்பா:20 109/4
பரந்த மா முகில் விட்ட ஏறு பட்டு என மயங்கி நின்றார் – தேம்பா:20 110/4
மன் ஒளி திறத்த நாதன் வழி உறா வியந்து நின்றார் – தேம்பா:22 14/4
நின்றான் கோட்டம் உணர்ந்து இடை நின்றார்
குன்றா நேர் நெறி கோடி உடைந்தார் – தேம்பா:25 21/3,4
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/4
மை வளர் துயர் அற்று ஓங்கி வயது முற்றியராய் நின்றார் – தேம்பா:26 2/4
காய் நரகு என்ற போழ்தில் கணம் கொடு நின்றார் சொல்வார் – தேம்பா:28 58/1
தாழ்வரும் புரைகள் நீக்கி தகவு உறீஇ புகழ்ந்து நின்றார் – தேம்பா:29 2/4
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார் – தேம்பா:29 81/4
உலை ஈன்ற தீ உருகும் ஓவியங்கள் என நின்றார் – தேம்பா:30 121/4
நின்றார் ஒன்றாய் ஆர் புகழ் மாலை நிறை சொன்னார் – தேம்பா:34 53/4
தொகை விரிந்து நின்றார் துயர் தீர்ப்ப வான் – தேம்பா:36 16/2
உடைத்த வண்ணத்து உளத்து எஞ்சா ஒத்த நெறி நின்றார் அல்லால் – தேம்பா:36 18/2
நின்றார் ஓர் ஒருவர் நிலம் மீது உளரோ – தேம்பா:36 48/4
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ – தேம்பா:36 74/4
என்றான் நின்றார் உள் உருக பேர் இயல் வல்லான் – தேம்பா:36 80/4

மேல்


நின்றார்-ஆல் (1)

கரு கொண்டாள் வர பவ்வம் நீந்தி நீந்தி கதிர் வெள்ளம் சூழ் எறித்து கனி நின்றார்-ஆல் – தேம்பா:8 47/4

மேல்


நின்றால் (2)

நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ – தேம்பா:11 117/3
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய் என – தேம்பா:31 71/3

மேல்


நின்றாள் (11)

இருள் புறம் கண்ட பாரிற்கு எரி விளக்கு ஒப்ப நின்றாள் – தேம்பா:7 18/4
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும் – தேம்பா:8 46/1
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள் – தேம்பா:9 132/4
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ – தேம்பா:10 43/2
நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ – தேம்பா:20 49/1
சீறு நெய் எயிற்று நீள் கூன் திங்களே தோன்ற நின்றாள் – தேம்பா:20 49/4

மேல்


நின்றான் (19)

மையால் குன்றா வெம் வனம் ஏகா மனை நின்றான் – தேம்பா:4 51/4
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான்
அம்புய மலரின் சாயல் அவதரித்து உதித்த நாதன் – தேம்பா:12 76/1,2
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர் – தேம்பா:13 10/2,3
நீர் எழும் திரையின் பொங்கி ஞெகிழி வேல் ஏந்தி நின்றான் – தேம்பா:15 82/4
கோள் நெறி முகத்தில் கண்டு குலைந்து அயிர்ப்புற்று நின்றான் – தேம்பா:20 43/4
வாள் எழும் கணினாள் ஈன்ற வண்ண நல் குழவி நின்றான் – தேம்பா:21 7/4
நின்றான் முன்பான் என்றது இகழ்ந்து நிறை நக்கு – தேம்பா:23 29/3
வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான் – தேம்பா:25 16/4
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான்
சிந்திரி மலை மேல் ஆடும் செழும் கொடி ஒத்த நெஞ்சான் – தேம்பா:25 17/3,4
நின்றான் கோட்டம் உணர்ந்து இடை நின்றார் – தேம்பா:25 21/3
நின்றான் அவனை தழுவி அழல் நிகர்த்த காம் அவிப்ப – தேம்பா:28 35/2
பட கை தொழுது இனி செய் பணியே பணிப்ப என நின்றான் – தேம்பா:29 52/4
கொன் திறத்து எஞ்சி காவில் குனிந்து புல் மேய்ந்து நின்றான் – தேம்பா:29 83/4
விண் ஒன்று மதியின் சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான் – தேம்பா:29 110/4
நின்றான் தான் அமுது ஆழி நீர் முழுகி இன்பத்து – தேம்பா:30 120/3
பூ உலகு இருத்தினால் போல் பூம் கரம் கூப்பி நின்றான் – தேம்பா:34 17/4
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4
நினைவு_அரும் தவம் வழா நெறி நின்றான் அரோ – தேம்பா:35 2/4
நிலை புறம்கொளீஇ நிமலனை தொழுது முன் நின்றான் – தேம்பா:35 71/4

மேல்


நின்றியேல் (1)

கொன் நிழல் வெறுத்து அறம் கொண்டு நின்றியேல்
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது – தேம்பா:29 123/2,3

மேல்


நின்று (94)

கூட நின்று ஓடை தன் குவளை கண் திறந்து – தேம்பா:1 48/1
ஓட நின்று அலைந்து அலைந்து ஒருமித்து ஓர் இடம் – தேம்பா:1 48/2
சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய – தேம்பா:1 69/2
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி – தேம்பா:3 5/3
முறை வழங்கிய கால் மறை பகைத்தனர் முகில் நின்று
உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி – தேம்பா:3 9/2,3
ஆர்த்த ஓதை கேட்டு அரக்கன் நின்று அமர்க்கு எதிர் வருக – தேம்பா:3 26/1
நின்று எழும் கரை கண்டால் போல் நிழற்றிய திமிசு விம்மும் – தேம்பா:4 27/2
நின்று அன்று ஆயிர கதிரோன் நேர் உரு காட்டிய வானோன் நிகரா கன்னி – தேம்பா:5 36/3
நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா – தேம்பா:5 115/3
உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என – தேம்பா:5 133/1
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே – தேம்பா:5 144/3
கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார் – தேம்பா:5 144/4
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள் – தேம்பா:5 146/3
அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ – தேம்பா:5 149/4
அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய் – தேம்பா:6 37/2
கனவில் பிடித்த தனம் என்றோ கனம் நின்று ஒல்கி பாய்ந்த மின்னோ – தேம்பா:6 48/1
சோதுமத்தில் நின்று அமரரே துரத்தினர் போன்றே – தேம்பா:6 70/4
நின்று அரும் துணை பெறா நீக்கி கான்-இடை – தேம்பா:7 89/3
நின்று உதிர் பளிங்கு என நிரம்பி ஓதிய – தேம்பா:8 42/2
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
நீதே என அ நெறி நின்று ஒழுகற்கு இசலா நின்றார் – தேம்பா:9 20/4
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி – தேம்பா:9 86/2
முதிர் தரும் கணாள் முழந்தின் நின்று இவண் – தேம்பா:10 92/2
காதல் நின்று இவை காட்சியின் காண்கினும் – தேம்பா:10 123/2
சென்றான் என்ன மெய் மறந்தே சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை வான் – தேம்பா:10 146/3
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும் – தேம்பா:11 46/3
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
ஆங்கு வெம் கதிர் சாய்ந்த பின் நின்று செல்வு அயர்ந்தார் – தேம்பா:12 44/4
விண் புடை தீண்டி மின் மணி கோட்டின் மீது ஒளிர் பதாகை நின்று ஆடல் – தேம்பா:12 60/2
கொண்டு அரும் தகவினோர் பொன் கோயில் நின்று ஏகினாரே – தேம்பா:12 100/4
முந்து நின்று அருணம் மேய்த்த மோயிசன் விளித்து ஓர் சூரல் – தேம்பா:14 24/3
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு – தேம்பா:14 46/3
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4
பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய் – தேம்பா:14 140/3
நீர் ஒளித்த சுடர் எழு முன் நின்று எழுந்த நிறை நீரார் – தேம்பா:15 2/1
திரை மேல் திரை நின்று அதிசயித்த சீர் போல் அடுக்கி நின்று இனிதாய் – தேம்பா:15 11/3
திரை மேல் திரை நின்று அதிசயித்த சீர் போல் அடுக்கி நின்று இனிதாய் – தேம்பா:15 11/3
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற – தேம்பா:15 83/3
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என – தேம்பா:15 96/3
மாலையில் மாலி பெயர்ந்து அகலாது வதிந்து அவண் நின்று ஒரு நாள் – தேம்பா:15 106/1
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து – தேம்பா:15 126/2
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன் – தேம்பா:15 150/1
கரி நின்று இழிதர மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து – தேம்பா:15 150/2
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும் – தேம்பா:15 154/1
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
அணி நிலை பவள தூண் மேல் அவிர் மணி பாவை நின்று
பணி நிலை பசும்பொன் காளம் பதி மணி தீபமோடு – தேம்பா:16 4/2,3
புற துணை கடந்த வல்லோன் போர்க்களத்து ஒருவன் நின்று
திற துணை வரை தோள் வீங்கி திசை திசை சுளித்து நோக்கி – தேம்பா:17 25/1,2
அனைவரும் பொழில் நின்று நடந்து போய் – தேம்பா:18 43/2
நின்று ஒளித்தலின் நேமியும் மெய்ம்மறை – தேம்பா:18 55/3
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி – தேம்பா:19 32/3
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க – தேம்பா:20 112/2
உண்ட தேன் அருகு நின்று உகுத்து யாழ் ஒலி – தேம்பா:20 121/1
நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு எடு-மின் என்றாள் – தேம்பா:21 8/4
மேல் நின்று ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ் ஒலி போல் – தேம்பா:21 34/1
வான் நின்று அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை – தேம்பா:21 34/2
தேன் நின்று அலர் சுனை ஆடின திறம் நோக்கிய களியால் – தேம்பா:21 34/3
பால் நின்று இனிது இசை பாடுளி புகழ் பாடின பரிசே – தேம்பா:21 34/4
ஈய்ந்த நல் வரத்து ஏந்திய வாவி நின்று
ஆய்ந்த மாண்பினர் போகையில் அல்லல் உள் – தேம்பா:21 37/1,2
நீளவும் கெடாது பிறந்து மாய்ந்திடவும் நின்று நல் கலை துறையுறும்-கால் – தேம்பா:23 111/2
நின்று அலர் தொடைகள் ஏந்தி நிகர்த்த பேய் தோல்வி காண்பார் – தேம்பா:24 10/4
புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார் – தேம்பா:24 30/2
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/3
மன் அரசு இழந்து என வானில் நின்று வான் – தேம்பா:25 47/1
நெஞ்சினாள் தொழில் கண்டிலா மகன் நின்று நீடு அழவே பகை – தேம்பா:25 79/3
வில்லின் மாரியின் விண்ணவர் நின்று இசை – தேம்பா:25 99/1
நின்று நீவினாள் நெடிய கண் அருவி நீர் ஆட்டி – தேம்பா:26 75/3
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி உள் – தேம்பா:26 84/3
நின்று இரங்கு கண் நீரோடும் ஆசி தந்து – தேம்பா:26 86/2
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து பின்றாது – தேம்பா:26 115/2
மீன் கறி கற்ற ஒளி வேற்கு அஞ்சு இல கான் நின்று வெளிப்பட்ட – தேம்பா:26 160/1
நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர் – தேம்பா:26 166/4
கள் உண்ட எசித்து நாட்டில் கடவுளர் ஆக நின்று
தள்ளுண்ட பழியின் பொங்கும் சடத்து முன் பொருத போரில் – தேம்பா:27 9/1,2
குலத்து எல்லாம் பொது நின்று குன்றா சீர் அறம் ஒன்றே குறை ஒன்று இன்றி – தேம்பா:27 99/3
இங்கும் அங்கும் எங்கும் ஒன்று என்று நின்று ஒருங்கு உளோய் – தேம்பா:27 133/1
குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும் – தேம்பா:27 160/2
அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா – தேம்பா:27 162/2
நின்று உள் ஆய்செய் துகள் நெருங்கி பின் உற – தேம்பா:28 52/3
நின்று பேர் உயிர்ப்பு வீக்கி நீர் மழை இரு கண் தூவி – தேம்பா:29 36/3
நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய் – தேம்பா:29 73/3
எழீஇயின திரு விளக்கு என நின்று ஏத்தினார் – தேம்பா:29 125/3
நின்று ஒளித்த திறம் என்னோ எம்-கண் தீதின் நிலை தானோ – தேம்பா:30 13/2
வானில் நின்று இழிந்த வாளால் மன்னவன் பொரும்-கால் வான்-தன் – தேம்பா:30 132/1
பானில் நின்று இழிந்த வில் போல் படர் சுடர் செய பாய்மா மேல் – தேம்பா:30 132/2
மேனி நின்று இழிந்த கற்றை விண்ணவர் ஐவர் வில்லால் – தேம்பா:30 132/3
ஊனில் நின்று இழிந்த செந்நீர் உக கடல் படையை வென்றார் – தேம்பா:30 132/4
குன்றா நய வானவரும் குழைந்து ஆகுலித்தால் என நின்று
அன்று ஆர் இடர் ஆற இவற்கும் அவட்கும் அறைந்தனர்-ஆல் – தேம்பா:31 33/3,4
கண் கடந்து அறிந்த யாவும் கடந்து நான் அரூபியாய் நின்று
எண் கடந்த ஏதம் கொண்ட இ உலகு அனைத்தும் காத்து – தேம்பா:32 33/1,2
மெய் திறத்து அற்புத நாவொடு நூல் எலாம் விண் நின்று எய்தி வரத்து ஓங்கும் – தேம்பா:32 41/3
ஊன்-பால் நின்று ஓர் மேனி எடுத்தாய் உயிர் சிந்த – தேம்பா:35 58/3
கண் விளக்கிய கவின் மனம் விளக்க நின்று எந்தை – தேம்பா:35 69/3
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே – தேம்பா:36 49/3
கண் நின்று ஆயின காதை உரைத்திடுவாம் – தேம்பா:36 49/4

மேல்


நின்றும் (2)

ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய் – தேம்பா:14 140/1
அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 140/4

மேல்


நின்றுழி (2)

வாழ்வில் நின்றுழி வாழ்ந்த இவை யாவையும் – தேம்பா:10 122/3
நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர் – தேம்பா:11 50/1

மேல்


நின்றே (3)

மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ – தேம்பா:10 143/3
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே
அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா – தேம்பா:27 162/1,2
திரை உடை தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇ தேறினாரே – தேம்பா:30 39/3,4

மேல்


நின்றேன் (1)

எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன்
முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட – தேம்பா:23 12/2,3

மேல்


நின்றோய் (3)

ஒன்றாய் நின்றோய் ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய் – தேம்பா:9 60/2
வான்-பால் நின்றோய் எங்கணும் நின்றோய் மகிழ்கின்றாய் – தேம்பா:35 58/2
வான்-பால் நின்றோய் எங்கணும் நின்றோய் மகிழ்கின்றாய் – தேம்பா:35 58/2

மேல்


நின்றோர் (2)

திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர்
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/1,2
வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம் – தேம்பா:9 11/1

மேல்


நின்றோன் (5)

வேய் மணி பெயர் அற்று உன்னா விளக்கு அணி வீட்டில் நின்றோன்
ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய் – தேம்பா:9 121/2,3
நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும் – தேம்பா:19 26/3
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன்
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து – தேம்பா:19 33/1,2
மை பொருள் அடரா சோதியாய் நிலையாய் மன்னனாய் அனைத்துமாய் நின்றோன் – தேம்பா:27 162/4
அரு வகை வயத்து ஓர் காரண முதலாய் ஆதியாய் அந்தமாய் நின்றோன் – தேம்பா:27 163/4

மேல்


நின்னால் (1)

நின்னால் ஆம் ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல் – தேம்பா:9 67/1

மேல்


நின்னை (5)

என்னும் பொழுது என் இறை நின்னை அலால் – தேம்பா:5 59/3
நின்னை மறந்தாய் நெஞ்சே நெடும் கோல் நீதி வல்லோன் – தேம்பா:10 52/1
எஞ்சிய பின்னர் நின்னை எண்ணி உள் தேறினேனே – தேம்பா:29 44/4
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார் – தேம்பா:32 106/2
நின்னை ஏத்தி நல் நெறி நிற்ப அறியோமே – தேம்பா:35 63/3

மேல்


நின்னையும் (1)

பொய்யை காட்டிய நின்னையும் பொய் அற – தேம்பா:18 51/1

மேல்


நின்னோடு (1)

நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய் – தேம்பா:36 25/4

மேல்


நினக்கு (10)

நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு – தேம்பா:5 20/3
யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ – தேம்பா:7 15/4
மொய் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும் முகுளம் கன்னி – தேம்பா:8 14/2
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு – தேம்பா:10 115/3
ஆய அமைதிக்கு நயன் யாது நினக்கு என்பார் – தேம்பா:12 89/4
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான் – தேம்பா:14 20/4
நீதி நீ அறிதி அன்றே நினக்கு யான் உரைப்பது என்னோ – தேம்பா:25 66/2
மாண் தகை அறத்தின் பாலான் மைந்தனே நினக்கு தோன்ற – தேம்பா:26 7/1
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய் என – தேம்பா:31 71/3
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார் – தேம்பா:32 106/2

மேல்


நினக்கே (2)

ஒல்லை உள நம் துயர் ஒழித்திட நினக்கே
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர்-கொல்லோ – தேம்பா:14 6/3,4
மண் மேல் வைத்த காவல் நினக்கே வரைவு இன்றி – தேம்பா:35 60/2

மேல்


நினக்கோ (1)

இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள் – தேம்பா:9 21/4

மேல்


நினது (2)

தேன் முகத்து அவிழ்ந்த பூம் பொழில் ஒப்ப திருத்திய நினது அருட்கு அளவோ – தேம்பா:6 39/4
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ – தேம்பா:14 4/4

மேல்


நினதே (1)

நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான் – தேம்பா:9 22/4

மேல்


நினவிற்கு (1)

நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/3

மேல்


நினை (7)

தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/2
யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை
தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து – தேம்பா:9 11/2,3
இன்றே நினை எள்ளினர் எல்லையின் நாள் – தேம்பா:11 72/1
இன் ஒளி மகவே நினை பகைக்கினும் நீ ஈந்த நூல் பகைக்கினும் கயவர் – தேம்பா:18 42/1
நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி – தேம்பா:25 83/2
மாசு எனும் பெரும் கறை மாறினாய் எனா நினை
தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன் என்றான் – தேம்பா:27 136/3,4
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது – தேம்பா:29 123/3

மேல்


நினை-மின் (1)

ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார் – தேம்பா:30 18/4

மேல்


நினைக்கிலாத (1)

நெகிழ்ச்சி வந்து உதிப்பது நினைக்கிலாத பேய் – தேம்பா:23 124/3

மேல்


நினைக்கு (1)

நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3

மேல்


நினைக்கு_அரும் (1)

நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3

மேல்


நினைக்கும் (1)

நெஞ்சொடு வளர் பழி நினைக்கும் தன்மையோ – தேம்பா:23 113/4

மேல்


நினைத்த (7)

நின் ஏசு இல கன்னி நினைத்த விதத்து – தேம்பா:5 67/2
நின் ஒளி குன்றா நின் மறை குன்றா நினைத்த நின் அருள் தொழில் முடிப்பாய் – தேம்பா:18 42/3
கோது நீர் நினைத்த வண்ணம் கோது நான் குணிக்கல் செய்யேன் – தேம்பா:20 116/2
நீள் நெறி கடந்து அங்கு உய்ய நினைத்த வான் பயனை நல்க – தேம்பா:22 12/1
நிலை புறம் கண்ட ஆண்டகை முன் நினைத்த பயன் இன்று உளது-ஆல் – தேம்பா:23 78/4
செப்பு உற நினைத்த வாய்மை சினந்தினும் உரைப்பேன் நானே – தேம்பா:25 57/4
நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய் – தேம்பா:29 73/3

மேல்


நினைத்த-கால் (1)

கலையின் மேன்மையும் காமம் நினைத்த-கால்
உலையின் மேல் வழுது ஒத்து எரிந்து இற்றவே – தேம்பா:26 174/3,4

மேல்


நினைத்தது (2)

இனைய சாற்றலும் எரி நெஞ்சான் வியப்புற நினைத்தது
அனைய கேட்டலும் அயர்ந்த பின் தீயவா தீய – தேம்பா:29 104/1,2
நீரின்-பால் இரவி மூழ்கி நினைத்தது ஓர் தியானம் விள்ளா – தேம்பா:30 67/1

மேல்


நினைத்தவை (1)

நீர்த்தன குதலை சொல் கொடு நெடு நாள் நினைத்தவை மறைவு அற சொன்னாள் – தேம்பா:20 73/3

மேல்


நினைத்தனன் (1)

வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/4

மேல்


நினைத்தாள் (1)

நீர் முகத்து நாடு அகன்று கான் ஒளிப்பதே நினைத்தாள் – தேம்பா:26 58/4

மேல்


நினைத்திலார் (1)

நீங்கினார் என தம்மை நினைத்திலார்
ஏங்கி ஆகுல தீயில் எரிந்து என – தேம்பா:30 92/1,2

மேல்


நினைத்து (4)

நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
நீட்டு தம் கரம் என்று நினைத்து அருள் – தேம்பா:9 34/2
யாம் அகத்தில் நினைத்து இலது இன்ன மா – தேம்பா:9 47/3
அ வினை நினைத்து நிந்தை அனைவரும் உரைப்பது அல்லால் – தேம்பா:25 85/3

மேல்


நினைத்தே (1)

நெஞ்சு ஆர் அருளொடு நினைத்தே வேண்டினர்-ஆல் – தேம்பா:31 14/4

மேல்


நினைத்தேன் (1)

வசை அற்ற கன்னிமையின் வளம் காக்க நினைத்தேன் இ – தேம்பா:6 15/2

மேல்


நினைந்த (2)

நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை – தேம்பா:14 20/1
நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை – தேம்பா:14 20/1

மேல்


நினைந்தவை (1)

ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி – தேம்பா:3 19/2

மேல்


நினைந்தனர்-ஆல் (1)

நெஞ்சு ஆடு இகல் ஆட நினைந்தனர்-ஆல் – தேம்பா:15 22/4

மேல்


நினைந்து (1)

மெய் நினைந்து பொய் விளைத்து எழுதிய படம் போல – தேம்பா:29 105/1

மேல்


நினைப்பின் (1)

நீல் கடல் எதிர்த்து என நினைப்பின் எய்தினான் – தேம்பா:29 64/3

மேல்


நினைப்பினும் (1)

நேர் ஒன்றும் இலது இவ்வாறே நினைப்பினும் பனிப்ப உள்ளம் – தேம்பா:32 93/1

மேல்


நினையவே (1)

நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி – தேம்பா:25 83/2

மேல்


நினைவில் (1)

இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி – தேம்பா:29 11/2

மேல்


நினைவினான் (1)

செப்பு உற தகு முறை அகன்ற சினத்து அழற்றிய நினைவினான் – தேம்பா:25 78/4

மேல்


நினைவினும் (1)

யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய் – தேம்பா:8 13/4

மேல்


நினைவு (15)

நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர் – தேம்பா:5 35/1
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ – தேம்பா:6 41/3
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு இ நினைவு அகன்று அகல்-மின் அன்றோ – தேம்பா:7 72/4
நினைவு ஒன்றும் இன்றி மறவு ஒன்றும் இன்றி நிகிலம் தெரிந்த நிலவு ஆய் – தேம்பா:14 141/2
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த நினைவு உணராது அவன் சேர்ந்தான் – தேம்பா:20 72/4
ஐயம் மீட்பதன் பொருட்டு அகத்து அலை நினைவு அகல்-மின் – தேம்பா:23 80/1
நினைவு_அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால் – தேம்பா:23 120/2
இல நலம் விற்கும் மாதர் இழி படும் நினைவு ஈது அன்றோ – தேம்பா:27 151/2
நினைவு_அரும் திற நிமலன் என்று அறைதிரே அறைந்தும் – தேம்பா:27 170/3
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும் – தேம்பா:29 15/2
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு – தேம்பா:29 115/2
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ – தேம்பா:32 14/4
நினைவு_அரும் தவம் வழா நெறி நின்றான் அரோ – தேம்பா:35 2/4
ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார் – தேம்பா:35 77/2
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3

மேல்


நினைவு_அரும் (4)

நினைவு_அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால் – தேம்பா:23 120/2
நினைவு_அரும் திற நிமலன் என்று அறைதிரே அறைந்தும் – தேம்பா:27 170/3
நினைவு_அரும் தவம் வழா நெறி நின்றான் அரோ – தேம்பா:35 2/4
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3

மேல்


நினைவும் (2)

உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள் – தேம்பா:19 22/3
நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய் – தேம்பா:36 25/4

மேல்


நினைவுற்றேன் (1)

நெஞ்சில் துஞ்சா மின் முடி சூட்டல் நினைவுற்றேன் – தேம்பா:36 79/4

மேல்


நினைவை (1)

நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன் நினைவை தூண்டும் ஆசை சுடும் – தேம்பா:6 49/1

மேல்


நினைவையும் (1)

குணித்த யா நினைவையும் குறை இல் கோது எலாம் – தேம்பா:7 93/1

மேல்