த – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தக்கது 1
தக்கதும் 1
தக்கன 1
தக்கார் 1
தக்கும் 1
தக்கோர் 1
தக 16
தகஞ்சனன் 1
தகட்டு 1
தகடு 1
தகம் 1
தகமையோர் 1
தகர் 5
தகர்ந்தது 1
தகர்ந்து 1
தகர்ப்ப 2
தகர 1
தகல் 1
தகவர் 1
தகவனம் 1
தகவார் 1
தகவில் 2
தகவின் 2
தகவினார் 3
தகவினோர் 4
தகவினோன் 1
தகவு 30
தகவுற்றான் 1
தகவோ 1
தகவோடு 1
தகவோய் 1
தகவோர் 3
தகவோன் 2
தகவோன்-தனை 1
தகா 12
தகாதது 1
தகாது 11
தகு 30
தகுதி 14
தகுதியாய் 1
தகுதியால் 4
தகுதியில் 1
தகுதியின் 1
தகுதியை 3
தகுதியோ 1
தகுதியோய் 1
தகும் 36
தகும்-ஆல் 1
தகுமோ 2
தகுவது 2
தகை 38
தகைத்த 6
தகைத்து 3
தகைப்ப 1
தகைப்பன் 1
தகைமை 1
தகைமையால் 1
தகையது 1
தகையார் 1
தகையார்க்கு 1
தகையால் 1
தகையின் 2
தகையும் 1
தகையை 1
தகைவினாள்-கண் 1
தங்க 3
தங்கல் 1
தங்கி 1
தங்கிய 2
தங்கினது 1
தங்கு 1
தங்குகின்ற 1
தங்கும் 8
தச்சரும் 1
தச்சன் 1
தசம் 1
தசமும் 1
தசும்பின் 1
தசும்பு-இடை 2
தசை 4
தசையை 1
தஞ்சத்து 1
தஞ்சமும் 1
தட்டம் 1
தட 18
தடங்கள் 1
தடங்களும் 1
தடத்த 3
தடத்தில் 5
தடத்தின் 1
தடத்து 9
தடம் 47
தடமே 4
தடவி 4
தடவு 1
தடாவிய 1
தடிக்குவார் 1
தடித்த 1
தடித்தன 1
தடிந்த 1
தடிந்து 2
தடுத்த 1
தடுத்தன 2
தடுத்து 2
தடுப்ப 1
தடுப்பது 1
தடுப்பு 2
தடுப்பு_அரும் 1
தடை 1
தண் 74
தண்ட 1
தண்டம் 2
தண்டலை 1
தண்டு 2
தண்டொடு 1
தண்ண 2
தண்ணத்து 1
தண்ணம் 3
தண்ணமே 1
தண்ணீர் 1
தண்பட 1
தண்மை 4
தணந்த 2
தணந்தனர் 1
தணந்தாரை 1
தணந்து 4
தணப்பு 1
தணப்பு_அரும் 1
தணர் 1
தணர்ந்த 2
தணர்வரே 1
தணவாது 2
தணி 3
தணிக்க 2
தணிக்க_அரும் 1
தணிக்கும் 1
தணிக்குவார் 1
தணித்த 2
தணித்தவன் 1
தணித்து 1
தணிந்தனர் 1
தணிந்து 2
தணிப்ப 1
தணிப்பு 2
தணிப்பு_அரு 1
தணிமை 1
தணியா 2
தணியும் 1
தணிவில் 1
தணிவு 4
தணிவும் 1
தணை 1
தத்திய 1
தத்து 2
ததும்ப 1
ததும்பி 1
ததும்பிய 1
ததை 4
ததைய 1
தந்த 53
தந்தது 4
தந்தன 6
தந்தனன் 2
தந்தனனே 1
தந்தாய் 5
தந்தால் 5
தந்தான் 7
தந்தியும் 1
தந்திரத்தால் 1
தந்திரிமாரும் 1
தந்தினும் 1
தந்து 39
தந்துளான் 1
தந்தே 7
தந்தேன் 5
தந்தை 14
தந்தைக்கு 1
தந்தையின் 1
தந்தையும் 4
தந்தோன் 1
தப்பு 16
தப்பும் 1
தபோதனர் 1
தம் 98
தம்-கண் 1
தம்-பால் 1
தம்பி 4
தம்பி-கண் 1
தம்மால் 2
தம்மில் 5
தம்மின் 1
தம்முள் 11
தம்மை 13
தம 1
தமக்கு 2
தமது 2
தமர் 6
தமர்க்கு 1
தமர்கள் 1
தமராக 1
தமரின் 1
தமனிய 3
தமியன் 1
தமியனே 1
தமியேன் 1
தமில் 4
தமிழ் 6
தமிழும் 1
தமின் 1
தமுள் 6
தமை 10
தமையர் 1
தயங்க 5
தயங்கி 4
தயங்குகிற்பார் 1
தயங்கும் 4
தயவினில் 1
தயவு 1
தயவுடன் 1
தயவே 3
தயவொடு 1
தயா 1
தயாப 1
தயாபம் 1
தயாபமொடு 1
தயாபமோடு 1
தயாபரன் 1
தயாபரனுக்கு 1
தயாபரா 1
தயாபன் 1
தயிரில் 1
தயை 66
தயை-இடை 1
தயைக்கு 2
தயையால் 3
தயையாள் 1
தயையாற்கே 1
தயையில் 1
தயையின் 11
தயையினால் 1
தயையும் 2
தயையை 3
தயையோற்கு 1
தயோதரனே 1
தர 39
தரங்கம் 4
தரங்கு 1
தரணி 14
தரணியில் 2
தரணியை 1
தரம் 1
தரல் 3
தரவும் 1
தரவே 1
தரள் 2
தரள 4
தரளம் 4
தரளமோடு 1
தராதரம் 1
தரித்த 4
தரித்தல் 1
தரித்தன 1
தரித்தனன் 1
தரித்தான் 1
தரித்திரர்க்கு 1
தரித்து 2
தரு 76
தரு-மின் 1
தரு-இடை 1
தருக்கில் 1
தருக்கு 4
தருக்கொடு 2
தருக 3
தருகும் 1
தருகுவை 1
தருணமே 1
தருதி 1
தருதியே 1
தரும் 99
தரும 5
தரும_சாலை 1
தருமத்து 2
தருமம் 4
தருமமே 1
தருமன் 4
தருமே 1
தருவல் 1
தருவாய் 1
தருவார்-ஆல் 1
தருவான் 1
தருவின் 4
தருவும் 1
தருவே 2
தருவை 2
தரை 1
தரை-வாய் 1
தரையில் 2
தரையினோடு 1
தரையுழி 1
தலங்கள் 4
தலங்களில் 1
தலங்களும் 1
தலங்களே 1
தலத்தில் 3
தலத்து 1
தலம் 8
தலமும் 2
தலை 52
தலைக்கு 1
தலைகள் 1
தலைப்படும்-ஆல் 1
தலைமுடி 1
தலைமுறை 1
தலைய 1
தலையவர் 1
தலையவன் 1
தலையாய் 1
தலையார் 1
தலையான் 1
தலையில் 3
தலையின் 6
தலையெழுத்தும் 1
தலையை 4
தலைவர் 4
தலைவரின் 1
தலைவரும் 1
தலைவன் 11
தலைவனாய் 1
தலைவி 3
தலைவிதி 2
தலைவிதியும் 1
தவ 26
தவங்கள் 1
தவங்களே 1
தவத்தவனும் 1
தவத்தில் 4
தவத்தின் 19
தவத்தினால் 4
தவத்தினோடு 1
தவத்தினோன் 2
தவத்து 29
தவத்தை 6
தவத்தொடு 2
தவத்தோடும் 1
தவத்தோர் 3
தவத்தோரும் 1
தவத்தோன் 9
தவம் 48
தவமும் 1
தவமே 5
தவர் 8
தவர்க்கு 1
தவர்க்கும் 4
தவரும் 1
தவரே 3
தவழ் 48
தவழ்கிலதேல் 1
தவழ்ந்து 3
தவழ 5
தவழும் 11
தவற்கு 4
தவற்கே 2
தவறா 4
தவறாது 2
தவறி 4
தவறு 3
தவறும் 1
தவன் 47
தவன்ற 1
தவனும் 10
தவனே 3
தவனை 1
தவனோடு 1
தவா 3
தவிக்கும் 1
தவிசில் 2
தவிசின் 4
தவிசு 5
தவிர் 23
தவிர்-காலை 1
தவிர்க்க 1
தவிர்க்கல் 1
தவிர்க்கு 1
தவிர்க்குமோ 1
தவிர்கில்லீர் 1
தவிர்கிலீர் 1
தவிர்கின்ற 1
தவிர்கு 2
தவிர்கு_இல் 1
தவிர்த்த 5
தவிர்த்து 1
தவிர்தலோடு 1
தவிர்ந்த 5
தவிர்ந்தது 1
தவிர்ந்தீர் 1
தவிர்ந்து 10
தவிரா 4
தவிராது 3
தவிரின 1
தழங்கிய 1
தழங்கு 1
தழல் 28
தழல 3
தழலாய் 1
தழலால் 1
தழலின் 1
தழலும் 2
தழலை 2
தழலொடு 1
தழற்கு 1
தழன்ற 2
தழன்றுளி 1
தழீஇ 4
தழீஇய 1
தழீஇயின 3
தழுங்கி 1
தழும்பு 1
தழுவ 2
தழுவி 16
தழுவிய 2
தழுவினவே 1
தழுவினனே 1
தழுவினார் 1
தழுவினாள் 2
தழுவினாளே 1
தழுவினான் 3
தழுவினானே 2
தழுவுகின்ற 1
தழுவுதலோ 1
தழுவும் 5
தழை 10
தழைகள் 1
தள் 1
தள்_அரும் 1
தள்ளி 13
தள்ளுண்ட 1
தள்ளுண்டு 2
தள 1
தளங்கள் 7
தளங்களுள் 1
தளத்தின் 1
தளம் 4
தளம்ப 1
தளம்பலே 1
தளம்பி 1
தளம்பிய 1
தளம்பியது 1
தளம்பும் 1
தளமும் 1
தளமோ 1
தளர் 2
தளர்கிற்பார் 1
தளர்ந்த 6
தளர்ந்தன 1
தளர்ந்தனர் 2
தளர்ந்தனர்க்கு 2
தளர்ந்து 12
தளர்வு 1
தளர 1
தளரா 1
தளிமமும் 1
தளிர் 3
தளிர்த்த 10
தளிர்த்தல் 1
தளிர்த்தன 1
தளிர்த்து 7
தளிர்ந்த 1
தளிர்ப்ப 11
தளிர்ப்பதற்கே 1
தளிரும் 1
தளை 3
தற்பரன் 3
தற்பரனால் 1
தற்பரனே 2
தறிக்குவார் 1
தறியின் 1
தறுகண் 1
தறை 2
தறையை 1
தன் 249
தன்-கண் 3
தன்-கணே 1
தன்-பால் 6
தன்ம 1
தன்மை 85
தன்மைத்து 58
தன்மைத்தே 1
தன்மையாய் 1
தன்மையார் 2
தன்மையால் 16
தன்மையான் 3
தன்மையில் 8
தன்மையின் 19
தன்மையினாட்கு 1
தன்மையினால் 3
தன்மையினாற்கு 1
தன்மையும் 4
தன்மையே 2
தன்மையை 2
தன்மையொடு 2
தன்மையொடும் 1
தன்மையோ 7
தன்மையோடு 1
தன்னால் 15
தன்னில் 7
தன்னிலும் 2
தன்னினும் 1
தன்னை 29
தன்னையே 3
தன்னோடு 1
தன 4
தனக்கு 18
தனத்தில் 2
தனத்து 3
தனத்து-இடை 1
தனது 12
தனதே 1
தனம் 7
தனயர் 1
தனயரும் 1
தனயன் 5
தனயனை 2
தனி 42
தனிக்கில் 1
தனித்த 1
தனித்தலின் 1
தனித்தனி 1
தனித்து 7
தனித்தேன் 1
தனில் 8
தனிலும் 1
தனிலோ 1
தனு 14
தனுவாய் 1
தனுவின் 1
தனுவும் 1
தனை 27
தனையர் 2
தனையராம் 1
தனையன் 6
தனையனே 2
தனையனை 3

தக்கது (1)

தக்கது ஓர் பொழில் சாய்ந்து அடி நோய் அற – தேம்பா:30 100/2

மேல்


தக்கதும் (1)

தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன – தேம்பா:27 158/3

மேல்


தக்கன (1)

தக்கன வினைகள் கக்க சத்தனாசு உரை கொண்டான்-ஆல் – தேம்பா:23 54/4

மேல்


தக்கார் (1)

தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார் – தேம்பா:9 17/4

மேல்


தக்கும் (1)

தக்கும் ஓர் அறிவு இல தரணி கெட்டது என்று – தேம்பா:35 17/3

மேல்


தக்கோர் (1)

விண் முழுது இறைஞ்சும் தக்கோர் விரி கரை வதிந்த போழ்தில் – தேம்பா:30 127/1

மேல்


தக (16)

அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும் – தேம்பா:5 141/1
அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும் – தேம்பா:5 141/1
உற்று அகத்துள் தக சொக்கினாள் சொற்றுவாள் – தேம்பா:9 13/4
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி – தேம்பா:12 71/1
தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என – தேம்பா:15 74/2
வாள் தக விசையோடு ஆபன் வலத்து இடத்து ஒல்கி வீச – தேம்பா:15 87/1
சாத வாய்மை உன்-வாய் தக உன் புகழ் – தேம்பா:26 38/3
புண் தக வெறிகள் ஓட்டி புரை பொதிர் நாட்டின் மொய்த்த – தேம்பா:27 10/1
மண் தக உழுது சீலம் மலி அறம் வித்தி யாரும் – தேம்பா:27 10/3
விண் தக வீட்டின் ஆக்கம் விளைவது பேணல் நன்றே – தேம்பா:27 10/4
பகை தக துகிர் துறை படலை முத்து எனும் – தேம்பா:28 50/1
நகை தக பிறை நுதல் நளின வாய் என – தேம்பா:28 50/3
மிகை தக துகள் தரும் விழைந்த பொற்பு இதோ – தேம்பா:28 50/4
உண் நோய்க்கு தக பகை ஓர்ந்து உயிர் அடும் தீது உணர் குலமே – தேம்பா:28 76/4
பொன்ற தக நொந்து பொறாமலும் மீண்டு – தேம்பா:31 60/3
கை படங்கு அமரும் தக காந்தனும் – தேம்பா:32 7/1

மேல்


தகஞ்சனன் (1)

தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய் – தேம்பா:15 82/3

மேல்


தகட்டு (1)

தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த – தேம்பா:2 43/1

மேல்


தகடு (1)

தகடு வைத்த பொன் பரப்பின் வாய் முத்து அணி தயங்க – தேம்பா:11 92/1

மேல்


தகம் (1)

மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார் மலர்ந்த – தேம்பா:32 21/1

மேல்


தகமையோர் (1)

முன் வளர் தகமையோர் பகை முருக்கியே – தேம்பா:25 53/3

மேல்


தகர் (5)

தீ எழ தகர் சினந்து தாக்குப – தேம்பா:1 21/1
முட்டு இரட்டின முரண் தகர் பெடை – தேம்பா:1 27/1
வால் நிற தகர் இனம் கலையின் மான் இனம் – தேம்பா:1 44/1
ஆறு பாய் ஒலி அடல் தகர் பாய் ஒலி நெறி கொம்பு – தேம்பா:12 46/1
பரி உரு தகர் உரு பகடு உரு பகை – தேம்பா:24 16/1

மேல்


தகர்ந்தது (1)

செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா – தேம்பா:15 19/2

மேல்


தகர்ந்து (1)

ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே – தேம்பா:15 18/2

மேல்


தகர்ப்ப (2)

தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும் – தேம்பா:15 15/1

மேல்


தகர (1)

தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா – தேம்பா:14 136/2,3

மேல்


தகல் (1)

தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய் – தேம்பா:7 14/2

மேல்


தகவர் (1)

அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார் – தேம்பா:5 150/4

மேல்


தகவனம் (1)

தொல் உரு தகவனம் சுட அழன்றது-ஆல் – தேம்பா:30 60/2

மேல்


தகவார் (1)

அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அ தகவார் – தேம்பா:20 16/4

மேல்


தகவில் (2)

தடுத்த வீர எதிர் இலாது தகவில் தாங்கு பரமனை – தேம்பா:7 39/3
ஞாலம் நல் தகவில் ஓங்க நாயகன் மனிதன் ஆனான் – தேம்பா:9 75/4

மேல்


தகவின் (2)

வான் சுவை தகவின் தேவ வாழ்த்து இரு செவியின் வாயால் – தேம்பா:16 7/1
தொகை இலா தகவின் காட்சி சுடர் எலிசேய் என்பானை – தேம்பா:25 62/1

மேல்


தகவினார் (3)

தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம் – தேம்பா:12 27/2
மிகை உடை தகவினார் மெலிவு கண்டுளி – தேம்பா:30 55/1
வல் உரு தகவினார் கடந்த வாய் எலாம் – தேம்பா:30 60/1

மேல்


தகவினோர் (4)

வானக தகவினோர் மகிழ வேய்ந்து என – தேம்பா:12 29/1
கொண்டு அரும் தகவினோர் பொன் கோயில் நின்று ஏகினாரே – தேம்பா:12 100/4
சொல் கலத்து இணை இலா சுவையில் அ தகவினோர் துதியோடு உண்டார் – தேம்பா:19 24/4
ஆழ் அக தகவினோர் நுழைந்து உள் ஆயினார் – தேம்பா:20 7/4

மேல்


தகவினோன் (1)

விழுந்து எழும் தகவினோன் வெருவி நாதன் அன்பு – தேம்பா:8 20/3

மேல்


தகவு (30)

தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ – தேம்பா:0 7/4
தவம் ஓகையனோ தகவு ஆனவனோ – தேம்பா:5 100/3
விரை தகவு உண்ட வாகையனை விளித்து அகலும் தன் ஊரில் உற – தேம்பா:5 128/2
திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை – தேம்பா:5 128/3
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர் – தேம்பா:5 149/1
தாழு பான்மையோர் தகவு உடை பான்மையோர் என்னா – தேம்பா:6 59/1
தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே – தேம்பா:7 29/4
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு – தேம்பா:7 80/2
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என – தேம்பா:8 34/2
பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால் – தேம்பா:9 10/3
என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில் – தேம்பா:9 16/2
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ – தேம்பா:9 31/4
தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ – தேம்பா:9 78/2
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில் – தேம்பா:15 69/1
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/4
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம் – தேம்பா:16 15/2
ஞானம் தகவு ஊக்கம் நயம் புகழ் சீர் – தேம்பா:22 5/2
சாற்றிய தேவர் பூண்ட தகவு உளோர் தமை கொல்வாரும் – தேம்பா:23 57/4
தாழ்வரும் புரைகள் நீக்கி தகவு உறீஇ புகழ்ந்து நின்றார் – தேம்பா:29 2/4
தரை-வாய் பூண் ஒக்க எசித்து நாட்டில் தகவு உய்க்கும் – தேம்பா:29 18/3
தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே – தேம்பா:29 117/2
பகை உடை தகவு இலார் பரிசின் நக்கதோ – தேம்பா:30 55/2
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழும் தகவு அறத்தின் மாட்சி – தேம்பா:30 135/3
மனை செயும் தகம் தேடுவர் தகவு இலார் மலர்ந்த – தேம்பா:32 21/1
கண்ணிட தகவு இல கனிவில் கண்டுளான் – தேம்பா:32 53/4
உள் புலம் தகும் தகவு ஒத்த மாட்சியான் – தேம்பா:34 2/2
தாராயோ இன்று உன் தயை ஏத்த தகவு அன்றோ – தேம்பா:35 59/4
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான் – தேம்பா:36 26/1
தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று இகல்கின் – தேம்பா:36 52/1
நெஞ்சில் தகவு இற்று இழிவு ஆர் நிகரார் – தேம்பா:36 58/1

மேல்


தகவுற்றான் (1)

கால் ஐ கடவுள் திறல் கண்ட சூசை தகவுற்றான் – தேம்பா:16 55/4

மேல்


தகவோ (1)

தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ – தேம்பா:9 27/4

மேல்


தகவோடு (1)

அழிவு அரும் தகவோடு அரசு ஆளுவாய் – தேம்பா:36 10/4

மேல்


தகவோய் (1)

தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான் – தேம்பா:10 148/4

மேல்


தகவோர் (3)

நெஞ்சு தோய் தகவோர் நெறி எய்தினார் – தேம்பா:10 34/4
செய்முறை யாவையும் திருந்தி திறம்பா நீதி செழும் தகவோர்
கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த – தேம்பா:10 72/1,2
உளி அழ தகவோர் அழ ஏகினார் – தேம்பா:13 35/4

மேல்


தகவோன் (2)

அ தகவோன் அவர் மீது வளைத்தமையால் – தேம்பா:15 69/2
தனி திரு தகவோன் தந்த தனி திறல் அவன் மாற்றார் மேல் – தேம்பா:17 17/1

மேல்


தகவோன்-தனை (1)

தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு – தேம்பா:10 115/2,3

மேல்


தகா (12)

பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/4
கான் உடை தொடையோ கலனோ தகா
வான் உடை தளம் வாழ்த்து அரசாட்கு அரோ – தேம்பா:9 41/3,4
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி இன்பு எழ – தேம்பா:14 85/2
பொய் தகா சுருதி நூல் பூத்த வாகையான் – தேம்பா:14 85/3
பொருள் திறம் தகா பொறி நெறி விலகி மெய் உணர்வின் – தேம்பா:27 25/3
மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார் – தேம்பா:27 25/4
திறம் தகா வாழ்வு இதுவாய் திறம்பா வான் வாழ்வது என தெளிய நாமே – தேம்பா:27 101/1
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4
புண் தகா விளிவு உறா புதல்வரோடு நீர் – தேம்பா:27 111/1
மண் தகா நலத்தொடு வாழுவீர் மறுத்து – தேம்பா:27 111/2
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான் – தேம்பா:29 108/4
கள்வரும் பொருள் தகா கடந்த சொல் புகழ் – தேம்பா:35 10/1

மேல்


தகாதது (1)

அயிலும் துயர் ஆய்ந்து தகாதது என – தேம்பா:30 22/3

மேல்


தகாது (11)

அணி தகாது உனது என இசலி ஆர்த்த பின் – தேம்பா:1 54/2
சாலையில் ஆரிய சோசுவன் மாலை தகாது தடுத்தன அ – தேம்பா:15 106/3
தாவு-இடை அழ அந்தோ தகாது என அழ யாவும் – தேம்பா:19 5/3
பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே – தேம்பா:28 67/4
பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய் – தேம்பா:29 108/2
ஆ தகாது இது என அகடு அதுக்கினாள் – தேம்பா:29 127/4
ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார் – தேம்பா:30 18/4
கற்று என தகாது உரைத்து அன்பு கை கொள – தேம்பா:30 58/1
தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும் – தேம்பா:30 94/3
மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே – தேம்பா:30 138/2
இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ – தேம்பா:33 10/3

மேல்


தகு (30)

தன்னில் தவிரா தகு பற்று அளவாய் – தேம்பா:5 58/1
கண் தகு அம் துளி கான்று களித்தனன் – தேம்பா:7 56/4
தன் நிழல் ஒடுங்க நான் தகு மணத்து-இடை – தேம்பா:9 91/2
வேதம் நின்ற உரு தகு மேன்மையான் – தேம்பா:10 123/1
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய் – தேம்பா:12 16/2
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய – தேம்பா:15 73/1
மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி – தேம்பா:15 73/2
கரு தகு முகில் குரல் மெலிய ஆர்த்தன கதத்தொடு கடுத்தன களிறு போக்கியும் – தேம்பா:15 73/3
உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி – தேம்பா:15 74/1
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/3
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ – தேம்பா:15 167/3
நால் முகம் தகு ஞாலமும் நெளி தர திரண்டார் – தேம்பா:16 16/4
செப்பு உற தகு முறை அகன்ற சினத்து அழற்றிய நினைவினான் – தேம்பா:25 78/4
தாரியால் தகு சால்பு அருள் தன்மை மேல் – தேம்பா:26 33/2
தாய் முறை திருந்தி யாக்கை தகு முறைக்கு அடக்கி பின் தன் – தேம்பா:26 95/1
அணி தகு உருவில் எங்கும் அனலியே விளக்கும் ஆறும் – தேம்பா:27 15/1
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும் – தேம்பா:27 15/2
பணி தகு பயிற்றல் வேண்டா படர்ந்த அன்பு உணர்வினோற்கே – தேம்பா:27 15/3
பிணி தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ என்றான் நாதன் – தேம்பா:27 15/4
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
மிகை தகு தலத்து உரு வெருவு காட்டினும் விளைத்தன வரத்து அருள் மலிய வீட்டு உயர் – தேம்பா:30 86/3
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய் தகு தண்மை – தேம்பா:35 61/2
மின் ஓடிய வான் மணி ஒப்ப விரி பூம் கொடியோன் தகு மாட்சி – தேம்பா:36 25/3
கோடாது தனி தகு கோன்மையினான் – தேம்பா:36 51/1
எஞ்சி தகு போர் வெல ஈடு இலதால் – தேம்பா:36 58/2
தகு மணி நிரைத்து வாய்த்த சாளரத்து ஒசிந்து நோக்க – தேம்பா:36 92/2

மேல்


தகுதி (14)

விதி வளர் தகுதி மா விமலற்கு ஈங்கு உரி – தேம்பா:9 111/3
சாதியினால் நிகர்க்கு அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள் – தேம்பா:10 61/1
படைக்கல தகுதி போல பைதிரம் சிதைத்தது அன்றே – தேம்பா:14 23/4
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர் – தேம்பா:19 25/1
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ தகுதி இல கற்ற மாய வினையொடு – தேம்பா:24 31/3
கண்ண தகுதி கடந்து எனை ஆள் கருணை மிக்க வான் அரசாள் – தேம்பா:26 43/4
சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின் – தேம்பா:26 67/3
தான் தனது என்று இரு தகுதி பற்றலும் – தேம்பா:26 128/1
தானவர் ஆக செய்த தகுதி மேல் கொடிய பாவம் – தேம்பா:28 74/2
தருமத்து அழலும் தகுதி தகுமோ – தேம்பா:31 54/1
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/4
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/4
தெளிப்ப ஆசையின் செப்பிய தகுதி சால்பு என்றான் – தேம்பா:32 107/4
விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர் – தேம்பா:33 28/4

மேல்


தகுதியாய் (1)

தம் முறை எவர்க்கும் நீர் தகுதியாய் பொது – தேம்பா:29 94/1

மேல்


தகுதியால் (4)

தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே – தேம்பா:7 71/2
தான் முக திரு வில் வீசும் தகுதியால் தெளிந்த ஓதி – தேம்பா:9 72/3
சொல் வழங்கிய தகுதியால் சுருதி நூல் வழங்க – தேம்பா:16 8/1
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம் – தேம்பா:16 15/2

மேல்


தகுதியில் (1)

தன் ஒளி காட்டும் துன்ப தகுதியில் குன்றா ஊக்கம் – தேம்பா:4 32/3

மேல்


தகுதியின் (1)

தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான் – தேம்பா:18 19/1

மேல்


தகுதியை (3)

பால் நுரை தகுதியை பழித்த ஆடையும் – தேம்பா:32 64/1
தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால் – தேம்பா:34 52/1
அலகிடு அ தகுதியை அறிவர் யார் என்பான் – தேம்பா:35 7/4

மேல்


தகுதியோ (1)

சால் கலந்த இயல்பை ஏற்றும் தகுதியோ என்றான் பாலன் – தேம்பா:4 41/4

மேல்


தகுதியோய் (1)

தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன் – தேம்பா:28 63/2

மேல்


தகும் (36)

வினை கரு மறுத்து இறையவனை வாழ்த்தலின் விருப்பினும் நனி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 25/4
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/4
தெருள் தகும் உணர்வின் சான்றோன் சேடனை தழுவி சொல்வான் – தேம்பா:4 42/1
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற – தேம்பா:4 42/2
மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல் – தேம்பா:4 42/3
பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ – தேம்பா:4 42/4
மறையது ஆட்சி அணிந்த வளன் தகும்
நிறைய மாட்சி நிகர்ப்பது நூல் வழி – தேம்பா:4 66/2,3
உறை யான் பெயர தகும் ஓர் விதி ஏன் – தேம்பா:5 60/4
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/3
மைம்மாறும் திரு தகும் தாள் வாழ்த்திடல் நன்றே என்றான் – தேம்பா:6 22/4
மால் தகும் கறை மாறிய சூசை உள் – தேம்பா:7 52/3
கண்டு அகம் தகும் காதை தெரிந்து இலான் – தேம்பா:7 56/2
சூரின் மேல் அன்பு உளம் சுடச்சுட தகும்
போரின் மேல் கலங்கி உள் புலம்பினான் அரோ – தேம்பா:7 86/3,4
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன் – தேம்பா:15 136/3
போர் முகம் தகும் செயம் இனி பொலிந்த என் – தேம்பா:16 28/3
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம் என்றான் – தேம்பா:16 28/4
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று – தேம்பா:19 10/3
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய் – தேம்பா:20 67/3
நூல் கலந்த வாய் நுனித்த தேன் என தகும் காமம் – தேம்பா:23 92/2
திறம் தகும் சிலர் தேடலின் காண்கிலாது அயர்ந்தான் – தேம்பா:25 8/4
தம்-கண் சிறுமை தீர்ந்தது என தகும் காரணம் காணாது உவப்ப – தேம்பா:26 45/3
தம் கணால் மலர் நீர் ஆட்டி தகும் துயர் ஆற்றினாரே – தேம்பா:27 66/4
ஈறு_இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழ தகும் தெய்வம் – தேம்பா:27 156/1
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
திரு தகும் தேவர் என்று செயிர் தகும் நுமது காமத்து – தேம்பா:28 68/1
திரு தகும் தேவர் என்று செயிர் தகும் நுமது காமத்து – தேம்பா:28 68/1
உரு தகும் கதைகள் வீக்கி உளத்து உளை விரக நோயின் – தேம்பா:28 68/2
கரு தகும் வினைகள் பாவி கை படை பலவும் தோற்றி – தேம்பா:28 68/3
செரு தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர் – தேம்பா:28 68/4
சாதல் இலாது தகும்
ஓதல் ஒளித்து நரகு – தேம்பா:28 144/2,3
இலகி தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு இயம்பிற்றே – தேம்பா:29 25/4
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ – தேம்பா:30 147/3
உள் புலம் தகும் தகவு ஒத்த மாட்சியான் – தேம்பா:34 2/2
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும்
பண்டு அரும் துயர்கள் நோய் பலவை தீர் தரும் – தேம்பா:35 14/2,3
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1
தம் பொடி மிதித்தல் ஆகும் தகும் ஒளி தெருவின் தோற்றம் – தேம்பா:36 90/4

மேல்


தகும்-ஆல் (1)

புடம் புனைந்தவர்க்கும் வான் சுடர் ஒளியால் பூமியும் ஒளிர்ந்து என தகும்-ஆல்
படம் புனைந்து என்ன ஆணர் ஆணரன் அ பதி அகத்து எய்திய பின்னர் – தேம்பா:20 68/2,3

மேல்


தகுமோ (2)

தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே – தேம்பா:6 50/3
தருமத்து அழலும் தகுதி தகுமோ
உருமத்து அழலும் தழல் ஒப்பு அற நீ – தேம்பா:31 54/1,2

மேல்


தகுவது (2)

பண்ணவர் வானோர் என்னும் பல் பெயர் தகுவது அல்லால் – தேம்பா:28 64/2
மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே – தேம்பா:30 138/2

மேல்


தகை (38)

சட்ட நூல் வீரர் கற்பின் தகை நலார் முறையும் மற்ற – தேம்பா:2 15/3
தகை செய்வார்க்கு அமுது என நாம தன்மையான் – தேம்பா:3 8/2
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை – தேம்பா:5 72/2
தனக்கு ஆய வரத்து அமரர் தகை மேல் – தேம்பா:5 74/3
வன் தாள் தொழுவாள் தகை வானவரும் – தேம்பா:5 75/2
விசை படு திங்கள் மாலியொடு விழ தகை கண்ட ஆறு எனவே – தேம்பா:5 140/4
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய – தேம்பா:7 46/2
கூறு_அரும் தகை உடை கோதையார் தமுள் – தேம்பா:8 39/1
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/3
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு – தேம்பா:9 120/2
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் – தேம்பா:10 13/3
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/3
நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே – தேம்பா:10 28/4
நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4
தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால் – தேம்பா:11 84/3
இ திறத்திலும் இ தகை ஏந்திய நாமம் – தேம்பா:11 96/1
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து – தேம்பா:11 100/2
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம் – தேம்பா:13 22/3
பீடு உடை வரத்தில் ஒவ்வா பெரும் தகை நாம் வான் வாழ்ந்த – தேம்பா:23 10/1
விண் புலம் தகை வேய்ந்தது தான் வினை வேய்ந்தான் – தேம்பா:25 10/1
நடு ஒக்கும் தகை நாட்டு அரசர்க்கு ஓர் – தேம்பா:25 26/1
தகை இலா சொன்ன பாலால் சடத்து இரு கரடி பாய்ந்து – தேம்பா:25 62/3
மாண் தகை அறத்தின் பாலான் மைந்தனே நினக்கு தோன்ற – தேம்பா:26 7/1
காண் தகை உரிய பண்பால் கருணையன் அவனை என்பாய் – தேம்பா:26 7/2
சேண் தகை அடைய தீயோர் செலுத்துவான் நெறியில் என்றான் – தேம்பா:26 7/4
தகை தீர்ந்த தீ அரசன் குழைய குன்றா தவத்து உயர்ந்தோன் – தேம்பா:26 170/3
சாற்றி காட்டிய தகை நெறி விரும்பி வந்து ஒரு நாள் – தேம்பா:27 28/1
தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு – தேம்பா:30 26/2
தனி யார் வினை வென்று தகை பெறுவார் – தேம்பா:30 32/3
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1
தகை அணிந்த முகம் தரும் யூதர் தம் – தேம்பா:30 99/3
தகை மலி நாடு உறீஇ தளிர்த்த ஓகையில் – தேம்பா:30 148/1
தைக்கும் ஓர் அம்பின் பீடை தகை கெட மிகும்-கால் வான் மேல் – தேம்பா:33 9/3
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன் – தேம்பா:34 55/1
தகை அரசு ஆகி மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப என்னை – தேம்பா:35 44/2
நோவு அருள் புதல்வர் இலா குறை தீர்த்து நுண் தகை சந்ததி அளிப்ப – தேம்பா:36 37/3
தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல் – தேம்பா:36 54/1
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4

மேல்


தகைத்த (6)

தந்த ஆகுல ஆசை தகைத்த கரை – தேம்பா:11 60/2
ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே – தேம்பா:12 14/4
தான் வாழ் உறை கொள் முகில் முகமும் தகைத்த சாப மா முனியே – தேம்பா:19 27/4
தகைத்த வாழ்வொடு தாங்கு அரசு இகழ்ந்தனை என்றான் – தேம்பா:25 37/4
சாதல் மிக்கு உறும் என தகைத்த ஓர் கனி – தேம்பா:27 110/3
தகைத்த பின்பு சினம் கொடு தாக்கும்-ஆல் – தேம்பா:33 16/4

மேல்


தகைத்து (3)

தணிவு அரும் சினத்தொடு தகைத்து அகற்றினார் – தேம்பா:10 88/1
சடம் புரை அனிலம் கையால் தகைத்து என நின்றது அன்றோ – தேம்பா:18 32/4
தகைத்து அக பல் இதழ் பதவில் தார் விழி – தேம்பா:28 50/2

மேல்


தகைப்ப (1)

தம் துயர் மூவரும் தகைப்ப அன்று அவர் – தேம்பா:27 53/1

மேல்


தகைப்பன் (1)

கண்ணுக படு மா மத கரி மாவும் கடிந்தனர் தகைப்பன் என்று அயில் கொண்டு – தேம்பா:14 44/3

மேல்


தகைமை (1)

தாய் ஆய் அடியாட்கு எளிமை தகைமை வேண்டாது என்னோ – தேம்பா:9 25/2

மேல்


தகைமையால் (1)

விண் குடி தகைமையால் விளங்கி தோன்றினான் – தேம்பா:9 90/4

மேல்


தகையது (1)

தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும் – தேம்பா:30 94/3

மேல்


தகையார் (1)

மாண் தகையார் அறன் சார்வார் அல்லது இன மனு சாரார் – தேம்பா:10 13/1

மேல்


தகையார்க்கு (1)

தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே – தேம்பா:15 24/2

மேல்


தகையால் (1)

பூண் தகையால் அறம் சார்ந்தாள் புரை சாரா புகல் செய்தாள் – தேம்பா:10 13/4

மேல்


தகையின் (2)

தகையின் கன்னி வயிற்று-இடை தற்பரன் – தேம்பா:26 31/2
தாய் அளவு இல வாழ் தகையின் புகழ் அறைந்தாள் – தேம்பா:35 84/4

மேல்


தகையும் (1)

அறத்து உறும் தகையும் செங்கோல் ஆண்மையும் ஒளியும் நீங்க – தேம்பா:25 67/1

மேல்


தகையை (1)

பெற்று முதல் ஈறு இல பெரும் தகையை மண் மேல் – தேம்பா:14 7/2

மேல்


தகைவினாள்-கண் (1)

சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த தகைவினாள்-கண்
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/3,4

மேல்


தங்க (3)

நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு – தேம்பா:5 153/2
தங்க முற்று எளி வேடம் தரித்து உளார் – தேம்பா:9 40/4
ஏர் அகம் கிளர் பதி தங்க ஏகினார் – தேம்பா:22 29/4

மேல்


தங்கல் (1)

தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன் – தேம்பா:13 2/3

மேல்


தங்கி (1)

தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி
ஆங்கு வெம் கதிர் சாய்ந்த பின் நின்று செல்வு அயர்ந்தார் – தேம்பா:12 44/3,4

மேல்


தங்கிய (2)

தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும் – தேம்பா:13 16/2
மக்கள் தங்கிய மாசு அற மைந்தனாய் – தேம்பா:26 34/1

மேல்


தங்கினது (1)

தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார் – தேம்பா:36 98/4

மேல்


தங்கு (1)

மக்கள் தங்கு வடு நீத்தவர் வைகி – தேம்பா:21 15/1

மேல்


தங்குகின்ற (1)

தங்குகின்ற என் குறை தாங்கி நீங்கி வீடு இட – தேம்பா:27 133/2

மேல்


தங்கும் (8)

பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன – தேம்பா:2 7/1
வில் தங்கும் இரவி காலும் வெயில் பிழம்பு அனைய நாறி – தேம்பா:2 7/2
செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த – தேம்பா:2 7/3
எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழி தோற்றம் – தேம்பா:2 7/4
சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி மற்ற – தேம்பா:29 79/1
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர் – தேம்பா:29 79/2
கார் தங்கும் இடியின் காய்ந்தோன் கடுகி அ யூதர் தம்மை – தேம்பா:29 79/3
பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ – தேம்பா:29 79/4

மேல்


தச்சரும் (1)

அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண – தேம்பா:2 41/2

மேல்


தச்சன் (1)

குரம்பை செய்தான் பெரும் தச்சன் குறை என்பவர் உண்டோ – தேம்பா:28 20/4

மேல்


தசம் (1)

கூம்பு உடை தேர் தசம் கொடி குடை கொடு – தேம்பா:27 60/2

மேல்


தசமும் (1)

தூம்பு உடை தட கை மாவும் துரகமும் தசமும் சாடும் – தேம்பா:20 117/1

மேல்


தசும்பின் (1)

வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம் – தேம்பா:2 14/3

மேல்


தசும்பு-இடை (2)

காந்து உறை தசும்பு-இடை கமழும் நீரமும் – தேம்பா:2 28/2
தசும்பு-இடை எடுத்த நீரை சமிதை மேல் தெளித்து வாரி – தேம்பா:28 152/2

மேல்


தசை (4)

அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த – தேம்பா:8 9/2
தசை செய் மெய் பகை தாங்கிய மாக்கள் தம் – தேம்பா:26 177/1
பரம்பை போர்த்து உள் தசை நிரப்பி படம் மேல் மயிர் பொலிய – தேம்பா:28 20/2
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று – தேம்பா:28 121/3

மேல்


தசையை (1)

துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே – தேம்பா:24 40/4

மேல்


தஞ்சத்து (1)

தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/3

மேல்


தஞ்சமும் (1)

தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ – தேம்பா:5 66/4

மேல்


தட்டம் (1)

தட்டம் இட்டு அவனும் மாய்ந்தான் தவிர்ந்த கோல் பருந்தும் கொய்தே – தேம்பா:12 26/4

மேல்


தட (18)

தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே – தேம்பா:1 60/2
தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும் – தேம்பா:1 68/2
சீர் அணிந்த செழும் தட நாட்டு-இடை – தேம்பா:1 83/2
தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து – தேம்பா:6 16/3
சால நல் கதிர் பொன் பற்றும் தட மணி படலை மற்ற – தேம்பா:9 75/2
தட துணர்க்கு அமைத்த தேறல் தாங்கு மாலை சாத்தலும் – தேம்பா:11 9/3
தட சிறை திகிரி மேல் சினந்து தாக்கினான் – தேம்பா:15 133/4
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின் – தேம்பா:15 138/2
தடவி திரி இயமற்கு இணை தட வில் குனி கனையன் – தேம்பா:15 144/1
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச சால்பு அவள் அன்பு காட்டிய பின் – தேம்பா:20 80/2
தூம்பு உடை தட கை மாவும் துரகமும் தசமும் சாடும் – தேம்பா:20 117/1
தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி – தேம்பா:22 20/2
கேழ்வார் தட கை வலி காட்டி கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்து – தேம்பா:26 42/1
சிலை வளர் தட கை வீரன் செரு முகத்து அசனி அன்னான் – தேம்பா:28 4/1
பொன் உயிர் தட மணி கோயில் போல் எனை – தேம்பா:29 26/3
தட கை விரலால் வாய் புதையா சாற்றுது அடிகள் என – தேம்பா:29 52/2
வீங்கு ஒளி தட கை வீரர் வென்றன இடம் அது ஆமே – தேம்பா:30 131/4
தட வானில் உயர்ந்த தளங்கள் தணிந்து மொழிந்தனிரே – தேம்பா:31 31/2

மேல்


தடங்கள் (1)

தரையுழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன – தேம்பா:14 101/4

மேல்


தடங்களும் (1)

உறவு சேர் தடங்களும் உவந்த ஓகையின் – தேம்பா:18 4/2

மேல்


தடத்த (3)

பருகி எரியை கால் இரத்த பருதி தடத்த விழி கண்ணான் – தேம்பா:23 6/2
சிகி கிழி தடத்த கண்ணான் செப்பலும் விலக்கினானே – தேம்பா:23 67/4
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை – தேம்பா:25 2/2

மேல்


தடத்தில் (5)

தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ – தேம்பா:6 46/3
துன்று ஆங்கு முள் தடத்தில் துயர் ஆற்றா துவள் கொடி போல் – தேம்பா:10 20/1
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர் – தேம்பா:12 48/1
தண் அம் கந்த மலர் முல்லை தடத்தில் பெருகி அ நாளில் – தேம்பா:15 10/3
வன்னிய தடத்தில் உம்பி வய சினத்து இறைவன் நீதி – தேம்பா:25 61/3

மேல்


தடத்தின் (1)

தன் உளே பிறந்தது ஓர் தடத்தின் நண்ணினார் – தேம்பா:30 44/4

மேல்


தடத்து (9)

கான் நிகர் முள் தடத்து ஏக காண்டல் உளம் பொறுப்பு அரிதே – தேம்பா:10 11/4
விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல் – தேம்பா:12 10/4
அரும் தடத்து அவர்க்கு நல் அருளோடு ஆசியை – தேம்பா:13 17/2
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு – தேம்பா:13 17/3
இரும் தடத்து ஏகுதற்கு எழுந்து போயினார் – தேம்பா:13 17/4
மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி – தேம்பா:15 73/2
பனி திரு தடத்து தந்த பழ மறை பகைத்தார் என்ன – தேம்பா:17 17/3
சவி மதத்து அலர்ந்த சோலை தடத்து உறும் வளனை கண்டு – தேம்பா:27 146/3
கொடியது ஓர் தடத்து உயர்ந்த குன்று மேல் அரிதின் சென்றேன் – தேம்பா:35 48/4

மேல்


தடம் (47)

தேம் மலர் தடம் தழீஇ சினைகள் நீடிய – தேம்பா:1 36/2
தறை இணை நகுவனர் தடம் மலி நகரே – தேம்பா:2 57/4
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3
தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன் – தேம்பா:7 52/4
தடம் புகும் கடவுளை தாங்கும் பீடமே – தேம்பா:9 96/2
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார் – தேம்பா:10 15/4
வேறு இன்றி தடம் ஒன்றை மேவிய மூ அரசர் ஒன்றி விழுப்பம் ஓங்கி – தேம்பா:11 107/2
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த – தேம்பா:12 61/3
கார் தவழும் மின் இனமோ கமல மலர் தடம் ஒரு-பால் – தேம்பா:15 4/2
துமிர்தம் பாய்ந்து கயல் பாய்ந்து துள்ளும் கமல தடம் நீக்கி – தேம்பா:15 13/2
வரி ஏகுக ஏகு இல வாய்ந்து எழு தேர் தடம் தேர் – தேம்பா:16 21/2
ஓர் இரு முகிலின் ஒப்ப ஒலித்து இரு தடம் தேர் ஓடி – தேம்பா:16 44/1
தள்ளி அம் முகம் தர தடம் கொண்டு ஏகினார் – தேம்பா:17 1/4
கள் இலை கொழும் தடம் கடந்து போயினார் – தேம்பா:17 5/4
தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என் – தேம்பா:20 45/2
தடம் புனைந்து உயர பூத்திபான் தானும் சால்பு உயர் திரு பயன் அடைந்தான் – தேம்பா:20 68/4
சிந்து ஒத்தன சிதறி பினர் தெளி அ தடம் அதன் ஊடு – தேம்பா:21 32/3
தேன் முகத்து அலர் தடம் சேர்ந்த பான்மையால் – தேம்பா:22 24/2
புரை தரும் தடம் ஈது என புக்கு நான் – தேம்பா:23 36/1
தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே – தேம்பா:23 81/2
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான் – தேம்பா:23 98/4
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/4
தடம் மாறு இல வண் கர வீரரொடும் சலராசியின் தோன்றியது ஓர் படையே – தேம்பா:24 24/4
அழும் மலர் தடம் ஒத்து அ நாட்டு அன்னைமார் அழு நோய்க்கு ஏங்கி – தேம்பா:25 89/2
தணி வரும் தடம் தாமரை பூத்து என – தேம்பா:25 93/1
சரிந்தன அசும்பில் செல்லும் தடம் இலா தனித்தேன் அந்தோ – தேம்பா:26 107/4
தடம் புனைந்து இள முனி சாற்றுகின்ற எலாம் – தேம்பா:26 118/2
ஆர்ந்த பூம் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி உள் – தேம்பா:26 120/2
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய் – தேம்பா:27 38/3
தாம் முற்று களியில் விட தனையன் போற்றி தடம் கொண்டான் – தேம்பா:27 45/4
தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ் – தேம்பா:27 172/2
தடம் புனைந்து உறைந்து எஞ்ஞான்றும் சைவலம் சிவை கொள்ளா போல் – தேம்பா:28 3/2
தானவரை என்னும் கால் தடம் நீங்கி மயல் வேண்டாம் – தேம்பா:28 75/2
துடக்கு நேர் தடம் செல்லாதால் துயர் அலால் காட்டுகின்ற – தேம்பா:29 5/3
பூவியம் துணர் தடம் பொருந்தி போயினார் – தேம்பா:30 46/4
தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே – தேம்பா:30 47/4
தடம் புனைந்து இவர் வர தழன்ற கான் அலர் – தேம்பா:30 51/3
நொய் சுடர் அலர் தடம் நொய்து என்று ஏகினார் – தேம்பா:30 56/3
மெழுக விட்டு அன மென் மலர் பூம் தடம்
ஒழுக மூவரும் உள் உவப்பின் கடல் – தேம்பா:30 91/2,3
நெட்டு இடை தடம் பற்பல நீந்தினர் – தேம்பா:30 93/1
தாம் கொள தடம் சாய்ந்து அருகு அண்மினார் – தேம்பா:30 95/4
தொழுது அன்னார் தடம் கொண்டு துதி பாடி நெடும் வழி போய் – தேம்பா:30 122/3
தடமே அணுகி தடம் மேவிய பூ – தேம்பா:31 47/2
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே – தேம்பா:31 48/4
என்று அ தடம் ஓங்க இனைந்து அழுவாள் – தேம்பா:31 60/1
ஈர நீரர் எழீஇ தடம் ஏகினார் – தேம்பா:32 9/4
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/4

மேல்


தடமே (4)

விரை ஈரம் அறா விரி பூம் தடமே
சுரை ஈர மலர் தொடை சூழ் பொழிலே – தேம்பா:30 24/2,3
இரவில் குன்றும் இதழ் கஞ்சம் அணி தடமே
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள் – தேம்பா:31 41/1,2
தடமே அணுகி தடம் மேவிய பூ – தேம்பா:31 47/2
கான் தோய் தடமே களி கூர்ந்து உனை நேர் – தேம்பா:31 48/2

மேல்


தடவி (4)

தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ – தேம்பா:0 7/4
தடவி திரி இயமற்கு இணை தட வில் குனி கனையன் – தேம்பா:15 144/1
தடவி இறுக கடாவி உழுது அன சடை வடுவன் இட்ட காலை எதிர்வன – தேம்பா:24 36/2
மணி வளர் மலர் கையால் தடவி வாய் குரல் – தேம்பா:34 3/3

மேல்


தடவு (1)

தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன் – தேம்பா:28 63/2

மேல்


தடாவிய (1)

தடாவிய சரணம் ஏத்தி தரணி யாவையும் ஏய்த்து ஏய்க்க – தேம்பா:23 21/2

மேல்


தடிக்குவார் (1)

தடிக்குவார் சிலர் தறிக்குவார் சிலர் தணிக்குவார் உயிர் எவருமே – தேம்பா:25 80/4

மேல்


தடித்த (1)

தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே – தேம்பா:1 4/2

மேல்


தடித்தன (1)

தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய் – தேம்பா:15 103/2

மேல்


தடிந்த (1)

தண்டு பட்டன சிரங்கள் பட்டன சடங்கள் பட்டன தடிந்த வாள் – தேம்பா:16 37/3

மேல்


தடிந்து (2)

பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த – தேம்பா:25 72/1
பொருந்தலர் தடிந்து வீழ்த்து புள் குலத்து இனிது எஞ்ஞான்றும் – தேம்பா:32 37/1

மேல்


தடுத்த (1)

தடுத்த வீர எதிர் இலாது தகவில் தாங்கு பரமனை – தேம்பா:7 39/3

மேல்


தடுத்தன (2)

நிரப்பின சிலை கொடு தொடையொடு ஈட்டிய நெறி கணை தடுத்தன கவசம் மேல் பட – தேம்பா:15 80/2
சாலையில் ஆரிய சோசுவன் மாலை தகாது தடுத்தன அ – தேம்பா:15 106/3

மேல்


தடுத்து (2)

தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து உளத்து – தேம்பா:6 25/2
ஓங்கு ஒரு வயம் தடுத்து ஒருவிற்று என்னவே – தேம்பா:24 12/4

மேல்


தடுப்ப (1)

அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும் – தேம்பா:14 47/2

மேல்


தடுப்பது (1)

உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும் – தேம்பா:15 128/1

மேல்


தடுப்பு (2)

தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம் – தேம்பா:12 99/3
உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும் – தேம்பா:15 128/1

மேல்


தடுப்பு_அரும் (1)

தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம் – தேம்பா:12 99/3

மேல்


தடை (1)

வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ – தேம்பா:5 21/4

மேல்


தண் (74)

பகை தீர்ந்து சண்பகத்தின் தண் நிழல் கீழ் பள்ளி வர – தேம்பா:1 61/1
தண் கனிந்த தேன் இசையால் சாற்றலொடு பல நாளும் – தேம்பா:1 63/3
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார் – தேம்பா:3 54/4
சொல்லும் செல்லா கான் நுழையா தண் துளி தூற்றும் – தேம்பா:4 53/1
கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண் – தேம்பா:5 37/3
தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால் – தேம்பா:5 61/1
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும் – தேம்பா:5 84/3
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை – தேம்பா:5 112/2
தண் படு கொழுகொம்பு ஊன்றி தலை படர் வல்லி அன்ன – தேம்பா:7 2/1
நேயம் ஆம் பிரீத்து சாந்து நிழன்ற தண் கவிகை கீழ் நீ – தேம்பா:7 16/1
சால் அரும்பு சூல் அணிந்த சண்பக தண் சினைகள்-தொறும் தவறும் தென்றல் – தேம்பா:8 6/1
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள் – தேம்பா:8 16/3
தண் கதிர் கால் பிறை குழவி அடியால் தேய்த்து தனை சென்றார் சிதையார் என்று இரவி முன்னும் – தேம்பா:8 46/2
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி – தேம்பா:8 50/3
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி – தேம்பா:8 61/3
தண் அம் தாமரை தாது அவிழ சுடர் – தேம்பா:8 88/1
தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து – தேம்பா:9 23/2
தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ – தேம்பா:9 27/4
அன்பால் விழை தண் தொழிலை அன்னாள் அரிது ஆற்றிடலே – தேம்பா:9 29/2
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை – தேம்பா:9 53/3
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை – தேம்பா:9 53/3
தண் படு மதுவொடு நறவு தாது அவிழ் – தேம்பா:9 101/1
தண் தமிழ் சொல்லும் நூலும் சால்பொடு கடந்த வண்ணத்து – தேம்பா:9 133/1
விண்டு இக்கு ஒழுகி குழல் சூழ் விரை வீசிய தண் தொடைகாள் – தேம்பா:10 46/1
தண் நீர் ஆடி குளிர்ந்தாள் தவறா அற மா புணரிக்கு – தேம்பா:10 53/3
தண் சிறை செய் கடல் மூழ்கி பருதி அங்கண் தாழ்ந்து ஒளிப்ப – தேம்பா:10 60/2
மூளை வாய் தண் பொழில் கடந்து முன்னினார் – தேம்பா:10 81/4
தண் இன் ஓதையும் தாழ்ந்து வாழ்த்தினர் – தேம்பா:10 105/2
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
கற்பே அணி என்று ஓம்பி மது கரை ஆம் தண் தார் மாதர்கள்-தம் – தேம்பா:12 12/1
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய் – தேம்பா:12 16/2
நீழ் கிளர் மலரின் தண் பூ நிழல் கிளர் கொம்பில் புல்லி – தேம்பா:12 23/1
குதித்தனன் கரும் தண் புணரியுள் புதைப்ப கோதையும் கொடும் தவத்தவனும் – தேம்பா:12 68/2
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள் – தேம்பா:13 25/1
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள் – தேம்பா:13 25/1
தண் அகன்ற தரங்கம் தளம்பலே – தேம்பா:13 26/2
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று – தேம்பா:13 33/3
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
தெண் அம் தண் நீர் மேய்ந்து உயர்ந்த செல்லே மின்னி திரண்டு ஆர்த்து – தேம்பா:15 10/1
தண் அம் கந்த மலர் முல்லை தடத்தில் பெருகி அ நாளில் – தேம்பா:15 10/3
தண் காவில் அடைக்கலமே தா என்று – தேம்பா:15 20/3
தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த – தேம்பா:16 6/2
செண்பகம் நிழற்றிய மணல் தண் திண்ணை மேல் – தேம்பா:17 8/3
விண் திசை மலர் தண் காவும் விண் திசை தவழ் நெற்போரும் – தேம்பா:17 19/3
ஓர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை வெஃகி – தேம்பா:18 25/2
தன் கலத்து உயிர்த்து அன தண் அம் கால் எதிர் – தேம்பா:20 3/2
தார் விளை குழல் என கமழ் தண் தாது அவிழ் – தேம்பா:20 6/3
போகத்தால் விளை நசை தீ பொறாது தண் கா புக்கனம் என்று – தேம்பா:20 23/3
தண் கா எழுதியவை சாற்றுதும் என்று உரை கொண்டான் – தேம்பா:20 55/4
கா மலிந்த மணம் வீசிய தீம் தண் கள் மலிந்த மலர் ஏடினை விள்ள – தேம்பா:22 2/2
தண் தார் மிசை சாய் அளி மொய்த்தன போல் – தேம்பா:22 10/3
ஈர்_ஏழு வெண் திங்களும் முன் ஈர்_இரு தண் திங்களும் முன் – தேம்பா:23 71/1
தண் அம் வேர் கெடின் தரு எலாம் சாய்தலும் அரிதோ – தேம்பா:23 96/4
பரவு அலர் மலர்ந்த சோலை படர்ந்த தண் நிழலோடு ஒத்தார் – தேம்பா:26 4/1
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன – தேம்பா:26 100/3
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது மற்று – தேம்பா:27 115/3
தண் தவத்து அனைய பைம் பூம் தரு திரள் நிழற்றி கவ்வும் – தேம்பா:28 1/1
காய் அவர் குளிர்ப்ப தண் அம் கருணையோய் என அங்கண் வான் – தேம்பா:28 129/3
அள் உற காம தீயை அவித்த தண் பொய்கை அன்றோ – தேம்பா:28 132/2
தண் உறும் குணம் கொண்டாலும் தழலும் தன் குணத்தை காட்டி – தேம்பா:28 153/1
தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு – தேம்பா:30 26/2
தண் முழுது அலர்ந்த கான் ததும்பி ஆடும்-ஆல் – தேம்பா:30 57/4
மொட்டு-இடை கனை வண்டு இனம் மொய்த்த தண்
மட்டு-இடை குளிர் காட்டினுள் வான் கதிர் – தேம்பா:30 93/2,3
துளித்தன மதுவின் தண் அம் சுள்ளியின் நிழல் கீழ் சாய்ந்து ஆண்டு – தேம்பா:30 130/3
வாவி தந்த தண் தாமரை வாயினான் – தேம்பா:31 65/2
வினை ஈன்ற வியப்புடன் உள் மிக ஏய்ந்த ஐயம் அற வினவி தண் தேன் – தேம்பா:32 30/3
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3
தண் அம் கொடி தந்த நிழற்கு அணுகும் – தேம்பா:36 56/1
தண் தாரின் நறா சரி தேன் துளியும் – தேம்பா:36 67/1
கோடா கோலன் தண் அருள் மாறா குடை வல்லான் – தேம்பா:36 77/2
வாடா தண் பூ வாகை அணங்கான் வளர் அன்பான் – தேம்பா:36 77/3
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ – தேம்பா:36 78/4
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி – தேம்பா:36 129/1

மேல்


தண்ட (1)

வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி – தேம்பா:17 21/2

மேல்


தண்டம் (2)

விதிர்த்தனன் அரிய தண்டம் வீசினன் எண்_இல் ஆவி – தேம்பா:17 22/2
சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய் – தேம்பா:17 26/3

மேல்


தண்டலை (1)

தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும் – தேம்பா:10 7/3

மேல்


தண்டு (2)

தண்டு பட படு வாளியும் வாளொடு சாபமும் வை அயிலும் – தேம்பா:15 101/3
தண்டு பட்டன சிரங்கள் பட்டன சடங்கள் பட்டன தடிந்த வாள் – தேம்பா:16 37/3

மேல்


தண்டொடு (1)

அக்கு அணி மார்பும் தண்டொடு கரக அம் கையும் இவற்றொடு மறையை – தேம்பா:23 105/3

மேல்


தண்ண (2)

கொடி ஆய தண்ண நறை நானமொடும் குளிர்ந்த – தேம்பா:5 79/3
பொது முறை மகளிர் நாடல் புற மனை விழைதல் தண்ண
மதுமுறை மலருள் புக்கு மதுசகன் கணை வெப்பு ஆற்றல் – தேம்பா:23 59/1,2

மேல்


தண்ணத்து (1)

தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/3,4

மேல்


தண்ணம் (3)

தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும் – தேம்பா:10 48/2
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம்
துன்ன வாழ்ந்தார் நல் அறம் எய்த துணிவு உற்றார் – தேம்பா:28 126/2,3
பனி உரு காட்டி தண்ணம் பயத்த அன்பு எழுவ கூறும் – தேம்பா:29 40/2

மேல்


தண்ணமே (1)

வன்னி மின்னிய வாள் முகம் தண்ணமே
துன்னி மின்னிய தூய் உளம் தீ சுடர் – தேம்பா:26 151/2,3

மேல்


தண்ணீர் (1)

எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி இள மதி முகத்தில் தண்ணீர்
விடுத்த பைம் பனியோ கஞ்சம் விள் முகத்து உதிர்த்த முத்தோ – தேம்பா:21 9/1,2

மேல்


தண்பட (1)

புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி – தேம்பா:11 81/2

மேல்


தண்மை (4)

தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார் – தேம்பா:9 17/4
நகை எலாம் பழித்து தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான் – தேம்பா:9 120/4
தண்மை கனம் நேர் தயையாள் அவள் போய் – தேம்பா:30 28/3
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய் தகு தண்மை
பூண்டாய் புன்கண் பால் என உண்டாய் புரிவு ஓங்கி – தேம்பா:35 61/2,3

மேல்


தணந்த (2)

தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/3
தாட்சியும் கலக்கமும் தணந்த கூளிகாள் – தேம்பா:23 116/4

மேல்


தணந்தனர் (1)

விண் புலம் தணந்தனர் விளிப்ப எய்தினார் – தேம்பா:34 2/4

மேல்


தணந்தாரை (1)

சால் நீர் கடல் மடையை திறந்தால் போல தணந்தாரை
கோல நீர் கடலாம் அ நகர் நீத்து ஈட்டம் கொடு தொடர்ந்தார் – தேம்பா:30 19/3,4

மேல்


தணந்து (4)

தணித்த மா துணையவன் தணந்து போயினால் – தேம்பா:7 93/3
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான் – தேம்பா:9 93/3
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி – தேம்பா:11 120/3
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வுற – தேம்பா:34 2/3

மேல்


தணப்பு (1)

துறவு சேர் மடங்களும் துணை தணப்பு_அரும் – தேம்பா:18 4/3

மேல்


தணப்பு_அரும் (1)

துறவு சேர் மடங்களும் துணை தணப்பு_அரும்
புறவு சேர் வனங்களும் கடந்து போயினார் – தேம்பா:18 4/3,4

மேல்


தணர் (1)

பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என – தேம்பா:5 133/3

மேல்


தணர்ந்த (2)

மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண் – தேம்பா:5 40/2
தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார் – தேம்பா:20 111/1

மேல்


தணர்வரே (1)

தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே
புன்கணே உயிர் பருகவே ஒரு புனல் அறா விழி பொழியுமே – தேம்பா:25 83/3,4

மேல்


தணவாது (2)

எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது இணைந்து திரிய – தேம்பா:14 69/2
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய் – தேம்பா:14 140/2

மேல்


தணி (3)

தணி சுவர் சாலையும் தரள கொத்து உடை – தேம்பா:2 38/2
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன் – தேம்பா:14 15/3
தணி வரும் தடம் தாமரை பூத்து என – தேம்பா:25 93/1

மேல்


தணிக்க (2)

தணிக்க அரிது ஆம் ஐம்பொறிகள் சார் பொருள் சார்ந்து உளம் பிரிந்து – தேம்பா:6 14/1
தணிக்க_அரும் குணுங்கை வென்று தரணியை புரந்து காக்க – தேம்பா:7 3/2

மேல்


தணிக்க_அரும் (1)

தணிக்க_அரும் குணுங்கை வென்று தரணியை புரந்து காக்க – தேம்பா:7 3/2

மேல்


தணிக்கும் (1)

தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ – தேம்பா:9 27/4

மேல்


தணிக்குவார் (1)

தடிக்குவார் சிலர் தறிக்குவார் சிலர் தணிக்குவார் உயிர் எவருமே – தேம்பா:25 80/4

மேல்


தணித்த (2)

தணித்த பூண் ஒள் கலம் சவி கிலுத்தங்கள் – தேம்பா:1 54/3
தணித்த மா துணையவன் தணந்து போயினால் – தேம்பா:7 93/3

மேல்


தணித்தவன் (1)

தன்னையே அழித்து காமம் தணித்தவன் தேவன் என்றேன் – தேம்பா:23 62/3

மேல்


தணித்து (1)

தொடர நெஞ்சத்து அவா அற தணித்து நிற்ப – தேம்பா:30 68/2

மேல்


தணிந்தனர் (1)

தணிந்தனர் தணிந்து இல நலங்களில் தயங்க – தேம்பா:35 31/2

மேல்


தணிந்து (2)

தட வானில் உயர்ந்த தளங்கள் தணிந்து மொழிந்தனிரே – தேம்பா:31 31/2
தணிந்தனர் தணிந்து இல நலங்களில் தயங்க – தேம்பா:35 31/2

மேல்


தணிப்ப (1)

பங்கு அடை கொடிய வேந்தனை தணிப்ப படி உள வேந்தர் ஆள் பரமன் – தேம்பா:14 38/2

மேல்


தணிப்பு (2)

தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி – தேம்பா:11 120/3
தணிப்பு_அரு நரகு அழல் தழல தாழ்ந்த பேய் – தேம்பா:24 53/4

மேல்


தணிப்பு_அரு (1)

தணிப்பு_அரு நரகு அழல் தழல தாழ்ந்த பேய் – தேம்பா:24 53/4

மேல்


தணிமை (1)

நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள் – தேம்பா:6 39/3

மேல்


தணியா (2)

தணியா வலி திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப – தேம்பா:16 57/1
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா – தேம்பா:33 23/2

மேல்


தணியும் (1)

தணியும் பாங்கு உயிர்ப்பு வீக்கி சழுக்கு அற வாமன் சொன்னான் – தேம்பா:28 19/4

மேல்


தணிவில் (1)

போதே எளிமை புணர கண்டு அ தணிவில் பொலிவோர் – தேம்பா:9 20/2

மேல்


தணிவு (4)

புரை தணிவு இன்றி வாழும் முனி புயத்தை அணிந்து கூறினன்-ஆல் – தேம்பா:5 128/4
தணிவு அரும் சினத்தொடு தகைத்து அகற்றினார் – தேம்பா:10 88/1
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
ஐயம் போக தணிவு ஆம் எனினும் அன்று ஆங்கு இரவி – தேம்பா:31 35/2

மேல்


தணிவும் (1)

துகைத்த நோய் தணிவும் தொகையும் படா – தேம்பா:33 16/1

மேல்


தணை (1)

தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும் – தேம்பா:5 25/3

மேல்


தத்திய (1)

தத்திய உயிரில் வெற்று உடம்பின் தன்மையார் – தேம்பா:31 18/4

மேல்


தத்து (2)

தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து – தேம்பா:10 131/1
தரங்கம் என ஓங்கி விழி தத்து தழல் தாக்க – தேம்பா:23 49/2

மேல்


ததும்ப (1)

தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம் – தேம்பா:15 102/3

மேல்


ததும்பி (1)

தண் முழுது அலர்ந்த கான் ததும்பி ஆடும்-ஆல் – தேம்பா:30 57/4

மேல்


ததும்பிய (1)

சடுதியே இடங்கள்-தோறும் ததும்பிய குழவி எல்லாம் – தேம்பா:25 13/2

மேல்


ததை (4)

ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த – தேம்பா:12 61/3
ததை ஒளி மரகத படத்து தைத்து இருள் – தேம்பா:17 2/2
ததை ஒளி வை வேல் வல்லோன் தாள் முனர் அழுது வீழ்ந்தாள் – தேம்பா:29 35/3
மாண் நெறி வளர்ந்த அன்பின் மனம் ததை அருள் மிக்கார்க்கும் – தேம்பா:30 36/1

மேல்


ததைய (1)

தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன் – தேம்பா:15 166/3

மேல்


தந்த (53)

தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய் – தேம்பா:3 39/1
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள் – தேம்பா:5 34/3
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/3
உற துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே – தேம்பா:5 138/4
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர – தேம்பா:5 139/2
சூர் விளை காட்சி தந்து துறும் துயர் தந்த கண்ணே – தேம்பா:7 69/2
நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த
கலை புறம் காண் அறிவு ஓங்கி கணிக்க_அரிய தன்மையின் தூய் கன்னி மாறா – தேம்பா:8 5/2,3
மீன் செய்த முடியாளை தந்து தந்த நயன் அறியா வினை பயத்தால் – தேம்பா:8 13/3
விண்ட பூம் கொடி தந்த விருப்புடன் – தேம்பா:8 89/1
பொன்ன நின் கொடி பூத்தது தந்த பின் – தேம்பா:9 50/2
ஆண்டு ஓர் அமரன் தந்த ஓர் பிண்டம் அயில்கின்றான் – தேம்பா:9 65/2
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த
பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னை தந்தான் – தேம்பா:9 73/3,4
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார் – தேம்பா:10 15/4
தந்த ஆகுல ஆசை தகைத்த கரை – தேம்பா:11 60/2
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
பொன் கலத்து ஏந்தி தந்த பொழி அமுது அனைய வானோன் – தேம்பா:14 122/1
வேல் முகம் தந்த வெம் போர் வெருவவோ இரங்கி நாதன் – தேம்பா:15 41/3
தான் முகம் தந்த காலை சயம் நமக்கு அரிதோ என்றான் – தேம்பா:15 41/4
ஆடக முடியின் செல்வன் அதற்கு உடல் கரந்து தந்த
கேடக விளிம்பில் பட்டு கீழ் சரிந்து எருத்தின் மூழ்கி – தேம்பா:15 87/2,3
தாம தீபமொடு காளம் தந்த சயம் அது ஓர் – தேம்பா:16 54/2
வாமம் சால் மணியின் சென்னி மயிர் புலத்து ஒத்தி தந்த
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான் – தேம்பா:17 15/2,3
தனி திரு தகவோன் தந்த தனி திறல் அவன் மாற்றார் மேல் – தேம்பா:17 17/1
பனி திரு தடத்து தந்த பழ மறை பகைத்தார் என்ன – தேம்பா:17 17/3
எழு கொம்பு அன்ன அ மகனை எழுப்பி தந்த மா முனியே – தேம்பா:19 30/4
செல்-கால் தளர்ந்து ஓர் வானவனும் சென்று தந்த அடை அருந்தி – தேம்பா:19 34/2
பின் கொண்ட நல்லாள் தந்த பிள்ளை ஒன்று அகன்றான் பின்னர் – தேம்பா:20 105/3
தனையனை காண வெஃகி தந்த பின்_மகன் வந்து அல்லால் – தேம்பா:20 106/2
மணி முகத்து இறைவன் தந்த வரத்து உறைந்தன பேய் ஓடி – தேம்பா:23 16/3
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/4
மெய் திறத்தால் இறப்பு எளிதே விளை நோய் தந்த
கை திறத்தால் தேறி உளம் காய்ந்த துன்பம் – தேம்பா:27 64/2,3
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த
நூல் வழி ஒழுகல் விள்ளா நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி – தேம்பா:28 138/2,3
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா – தேம்பா:29 16/2
பொன் வளர் உலக தேவர் பொருந்தி ஈங்கு உனக்கு தந்த
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும் – தேம்பா:29 45/1,2
பாவி தந்த மகற்கு உரி பான்மை கேள் – தேம்பா:31 65/1
வாவி தந்த தண் தாமரை வாயினான் – தேம்பா:31 65/2
காவி தந்த களிப்பு உமிழ் கண்ணினான் – தேம்பா:31 65/3
ஆவி தந்த அறா அருள் சொல்லினான் – தேம்பா:31 65/4
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன் – தேம்பா:31 86/1
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/2
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில் – தேம்பா:31 86/3
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/4
பிறை தந்த கொடி உயர்த்தோர் பின்பு இங்கண் ஆண்டு எவரும் பெரிது அழுங்க – தேம்பா:32 26/1
மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி – தேம்பா:32 26/2
சிறை தந்த விசையோடு போய் தெண் கடலை கடந்து இத்தாலிய நல் நாட்டில் – தேம்பா:32 26/3
இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார் – தேம்பா:32 26/4
தாவு அது உணர் பிரான் தந்த காட்சியை – தேம்பா:32 52/3
தந்த நேர் அகன்ற நன்றி தனக்கு என்னால் கைம்மாறு என்னோ – தேம்பா:34 15/2
தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும் – தேம்பா:35 15/1
அய நலம் போர்த்த பார் காத்து அருளொடு இன்று உமக்கு தந்த
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று – தேம்பா:35 42/1,2
மீன் உகும் வானோர் ஏத்தும் வேத நூல் உலகில் தந்த
கான் உகும் கமல வாயே கடிது அடி மிதிபட்டு அந்தோ – தேம்பா:35 46/2,3
தன்-பால் இருந்து நீ தந்த தேன் துளிக்கும் பூம் கொடியின் – தேம்பா:36 23/2
தாக்கி வெம் பகை தந்த சவத்தை இவன் – தேம்பா:36 46/1
தண் அம் கொடி தந்த நிழற்கு அணுகும் – தேம்பா:36 56/1

மேல்


தந்தது (4)

தந்தது ஒன்றினை தாமும் நிறை குறை – தேம்பா:9 37/2
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் – தேம்பா:12 17/4
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4

மேல்


தந்தன (6)

தாவி உண்ட பின் தந்தன திமிங்கிலம் போன்றே – தேம்பா:6 69/4
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய் – தேம்பா:15 103/2
தன் கலத்தில் நிறை தந்தன தேனே – தேம்பா:21 18/4
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின் – தேம்பா:22 5/3
தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடு நோய் தீர்க்கும் – தேம்பா:25 57/1
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3

மேல்


தந்தனன் (2)

உரிய போர் செய ஒருங்கு தந்தனன் அவற்றொடுதான் – தேம்பா:3 24/3
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3

மேல்


தந்தனனே (1)

தேசு அடை பூண் அறிவு உன்னை செழும் துணையாய் தந்தனனே – தேம்பா:6 19/4

மேல்


தந்தாய் (5)

அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய் – தேம்பா:6 37/2
அஞ்சினர் நனையா கடக்கவே தந்தாய் ஆறு நின்று அதர் விட தந்தாய்
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய் – தேம்பா:6 37/2,3
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய்
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/3,4
தேசு உலாம் சிந்து கீறும் தேயமே எனக்கு தந்தாய்
ஆசு உலாம் குடிலத்து அங்கண் அறிவு அற இருளை உய்த்து – தேம்பா:23 56/2,3
அயர் தந்தாய் என மகன் வலித்து சொல்லினான் – தேம்பா:30 110/4

மேல்


தந்தால் (5)

காயொடு மரம் தந்தால் போல் கடி துறவு அருமை வெஃகி – தேம்பா:4 36/1
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2
அயிர் தந்தால் உளம் அறுத்து அமுங்க கைப்பு உறும் – தேம்பா:30 110/1
துயர் தந்தால் அரிய ஓர் தொடர்பை தோற்றுவித்து – தேம்பா:30 110/2
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ – தேம்பா:30 110/3

மேல்


தந்தான் (7)

பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னை தந்தான் – தேம்பா:9 73/4
நூல் முகத்து உணர்த்தி என்ன நுவன்று இறை ஆசி தந்தான்
தேன் முகத்து அலர் தாள் சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே – தேம்பா:27 16/3,4
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான்
படிய ஓர் கைம்மாறோ சீர் பாதி இட்டு இறைஞ்ச என்றான் – தேம்பா:27 71/3,4
அருள் செல்வம் நசைக்கு அளவா யாவரும் கைக்கொண்டு ஓங்க வயமே தந்தான்
மருள் செல்வம் மற்றவையும் ஆகியது அற பயனோ மதியின் மிக்கோய் – தேம்பா:27 98/3,4
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ – தேம்பா:30 110/3
சுரை கிடந்த சொல் ஆசி தந்தான் அரோ – தேம்பா:36 7/4
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4

மேல்


தந்தியும் (1)

சவி வரி நவிரமும் களப தந்தியும்
குவி வரி மலை சரி குதிப்ப போயினார் – தேம்பா:17 6/3,4

மேல்


தந்திரத்தால் (1)

வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள் – தேம்பா:8 58/1

மேல்


தந்திரிமாரும் (1)

தந்திரிமாரும் தானை தலைவரும் ஒருங்கு கூடி – தேம்பா:25 17/2

மேல்


தந்தினும் (1)

என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே – தேம்பா:6 65/3

மேல்


தந்து (39)

இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள் – தேம்பா:0 10/1,2
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள் – தேம்பா:5 34/3
பேர் படைத்தன வரம் பெற தந்து ஆயினான் – தேம்பா:5 51/3
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு – தேம்பா:5 127/1,2
ஒப்பு அடையா துணை தந்து என் உடை கன்னி காப்பான் என்று – தேம்பா:6 5/1
பாசு அடை பூம் கொடி தந்து பாசறை தீர் உரம் செய்யும் – தேம்பா:6 19/3
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார் – தேம்பா:6 65/4
சூர் விளை காட்சி தந்து துறும் துயர் தந்த கண்ணே – தேம்பா:7 69/2
மீன் செய்த முடியாளை தந்து தந்த நயன் அறியா வினை பயத்தால் – தேம்பா:8 13/3
தந்து ஆள்பவே தயை செய்து அருள்வாய் என்றான் முனிவன் – தேம்பா:9 15/4
உன்னா நுண் மா தே அவி தந்து ஆங்கு ஒரு கோடி – தேம்பா:9 64/3
பால் நெறி பெருகும் இன்ப பரவை நாம் மூழ்கல் தந்து
வான் நெறி வழங்கும் தன்மை மண்-இடை வழங்கான்-கொல்லோ – தேம்பா:9 74/3,4
கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த – தேம்பா:10 72/2
முந்தை தோன்றலை தந்து முன் ஏற்றினார் – தேம்பா:10 112/4
கோண் நிகர் உணர்வில் கை பொருள் தந்து குறும் புகழ் கோடலே சிறிய – தேம்பா:12 69/1
பூசை வாயினாள் புகல் கை தந்து உரம் – தேம்பா:14 12/3
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன் – தேம்பா:14 15/3
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான் – தேம்பா:14 24/4
கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து மலை இறங்கி – தேம்பா:15 8/1
தேன் முகம் தந்து கொல்லும் தீ வினை பகை ஒன்று அன்றி – தேம்பா:15 41/2
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
தேன் மலர் மருத வேலி சிறப்பு எழும் நாட்டை தந்து
கான் மலர் விரி கா அன்ன கடவுள் செய் நிழலில் வாழ்ந்தார் – தேம்பா:20 118/3,4
சல தொழில் அரசன் மூரல் தந்து மீண்டு அவன் சொன்னானே – தேம்பா:23 55/4
தன் தாழா முகம் உள்ளவை தந்து
நின்றான் கோட்டம் உணர்ந்து இடை நின்றார் – தேம்பா:25 21/2,3
நேர் அற கருப்பம் தந்து நெடும் புகழ் அளித்தல் ஓர்ந்தான் – தேம்பா:26 5/4
நின்று இரங்கு கண் நீரோடும் ஆசி தந்து
அன்று இலங்கிய அம் கொடி வீழ்ந்து என – தேம்பா:26 86/2,3
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப – தேம்பா:28 65/3
நெஞ்சே கொள் பிணியை முகம் தந்து என்ன நின் முகமும் – தேம்பா:29 51/1
களித்தன முகத்தின் பொய்யா கனிகள் தந்து எழும் இ குன்றத்து – தேம்பா:30 130/1
தன் நெஞ்சு ஒப்ப தந்து ஓம்பும் தயை பெருமான் – தேம்பா:31 40/3
துஞ்சிய-கால் பழி பேய் அமர் வென்று எழ தூய் நெய் பூசல் திறன் தந்து
விஞ்சிய மா இருள் நீக்கு விளக்கு என விதி செய் அத்தர் விளைவு ஈந்தே – தேம்பா:32 45/1,2
தப்பு அப்பால் தீம் கனிகள் தந்து உவக்கும் கான்றிய தீவு அதிபர் ஈட்டம் – தேம்பா:32 88/4
கெடக்கெட தந்து வான் மேல் கேழ் முடி சூடி நிற்பார் – தேம்பா:32 95/4
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி – தேம்பா:32 106/3
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை – தேம்பா:35 26/1
நீத நல் நெறி தந்து அருள் நேமியான் – தேம்பா:36 2/1
சொல்லின் ஆசி தந்து ஓர் வரை துன்னினார் – தேம்பா:36 5/4
பல் நாள் தொடர்ந்த பழி அற நான் பாய் செம் குருதி தந்து இறப்ப – தேம்பா:36 26/2
விள்ளிய கொடியோன் ஏவும் விடை பணி நீ தந்து எம்மை – தேம்பா:36 81/3

மேல்


தந்துளான் (1)

மண்டு அரும் தயை நலம் வழங்க தந்துளான் – தேம்பா:35 14/4

மேல்


தந்தே (7)

சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/3
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய் – தேம்பா:9 62/4
கார் எழும் ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்ற – தேம்பா:9 73/1,2
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/3,4
கால் அடி தன்மைத்து ஓர் கார் காண தன் கோட்டில் தந்தே
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் – தேம்பா:12 17/3,4
மெய் வகை தெளிந்த ஞானம் விளைத்த பல் வரங்கள் தந்தே
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/3,4
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன் வெண் கொடி ஒத்த உள தூயோய் – தேம்பா:36 33/3,4

மேல்


தந்தேன் (5)

மன் அலால் எவையும் தந்தேன் வாய்ந்த நூல் வடிவோய் என்றான் – தேம்பா:20 98/4
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன் வெண் கொடி ஒத்த உள தூயோய் – தேம்பா:36 33/4
தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய் – தேம்பா:36 35/4
கா அருள் கமழ் பூம் கொடி நலோய் ஐந்தாம் கடி ஒளி மணி வரம் தந்தேன் – தேம்பா:36 37/4
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2

மேல்


தந்தை (14)

தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம் – தேம்பா:5 20/1
இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர் – தேம்பா:5 134/1
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம் – தேம்பா:9 2/2
தந்தை காகை கொடு ஈந்தன தன்மையால் – தேம்பா:9 45/3
தந்தை ஈன்றன தாயும் தன் சேயனை – தேம்பா:10 112/1
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்று அனைத்தும் நீயே கதி நீயே – தேம்பா:10 147/1
அன்னை தந்தை இலான் அறை நூற்படி – தேம்பா:11 31/1
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3
தந்தை தாய் வணங்கு-மின் நீர் கொலையே செய்யீர் தவிர் காமம் – தேம்பா:18 22/1
தெரியா நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட – தேம்பா:20 60/1
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை
பொறி பட்டால் அலர் பூ நையும் போல் உளம் அழுங்க வாடி – தேம்பா:20 107/1,2
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த – தேம்பா:20 108/1
தந்தை நீ தனி கன்னி தனயன் நீ – தேம்பா:24 63/3
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது – தேம்பா:34 24/2

மேல்


தந்தைக்கு (1)

தந்தைக்கு அது காட்டி தம்பி உடையோ இது எனா – தேம்பா:20 64/3

மேல்


தந்தையின் (1)

தந்தையின் பணியை செய்ய தருதி என்று அடியில் வீழ – தேம்பா:34 16/3

மேல்


தந்தையும் (4)

தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே – தேம்பா:6 56/1
தன்னை ஓம்பிட தந்தையும் தாயும் நீர் – தேம்பா:26 85/4
தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய என்றும் – தேம்பா:32 99/1
தாயும் நீயே தந்தையும் நீயே தவறா நன்று – தேம்பா:35 64/1

மேல்


தந்தோன் (1)

மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ – தேம்பா:11 38/4

மேல்


தப்பு (16)

தப்பு அடையா முறை அருள்தி தற்பரனே என தொழுதாள் – தேம்பா:6 5/4
தப்பு அருள் பொருளினை தவிர்த்த ஆண்மையால் – தேம்பா:6 29/2
தப்பு இல களிறுகள் தப்பு இல புரவிகள் – தேம்பா:15 174/1
தப்பு இல களிறுகள் தப்பு இல புரவிகள் – தேம்பா:15 174/1
தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர் – தேம்பா:15 174/2
தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர் – தேம்பா:15 174/2
தப்பு இல குருசிலர் தப்பு இல அனையவர் – தேம்பா:15 174/3
தப்பு இல குருசிலர் தப்பு இல அனையவர் – தேம்பா:15 174/3
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய – தேம்பா:15 174/4
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய – தேம்பா:15 174/4
தப்பு உற தனி தீ வஞ்ச சத்தனாசு அறைதல் உற்றான் – தேம்பா:23 69/4
தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடு நோய் தீர்க்கும் – தேம்பா:25 57/1
தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள் பலவை கேட்ப – தேம்பா:31 82/3
தப்பு அடும் உரை உணர்ந்து எவரும் சாய்ந்து போய் – தேம்பா:31 94/1
தப்பு அப்பால் தீம் கனிகள் தந்து உவக்கும் கான்றிய தீவு அதிபர் ஈட்டம் – தேம்பா:32 88/4
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான் – தேம்பா:35 5/4

மேல்


தப்பும் (1)

தப்பும் காசினி அளிக்க சாகுதல் என்-பால் என்ன – தேம்பா:30 116/3

மேல்


தபோதனர் (1)

தன் அமைச்சர் தபோதனர் கேள்வியர் – தேம்பா:20 86/3

மேல்


தம் (98)

விதித்து என முன் நடந்தன தம் மெல் அடி – தேம்பா:1 50/3
தம் அணி இணை என தார் பிணிக்குவார் – தேம்பா:1 53/4
தேம் மழை திரளும் ஆங்கு தம் சிறுமை தீர்த்த நாதனை புகழ்பவர் வாய் – தேம்பா:2 48/2
நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து ஒரு – தேம்பா:3 47/3
ஆறும் ஆறும் ஒன்று ஓடலாய் தம் உள் – தேம்பா:4 14/1
தெள்ளம் காட்டு எழில் தீட்டி வரங்கள் தம்
வெள்ளம் காட்டி வளர்ந்து விளங்கினான் – தேம்பா:4 16/3,4
அணை அற்று அகன்ற பவ வெள்ளத்து அமிழ்ந்தும் உயிர்கள் தம் குறை தீர்த்து – தேம்பா:5 25/1
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/3
தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து உளத்து – தேம்பா:6 25/2
மேலோர் உகப்பே மேவார் மேவார் தொடர் தம் நிழலை – தேம்பா:9 19/3
நீட்டு தம் கரம் என்று நினைத்து அருள் – தேம்பா:9 34/2
என்று தம் பசி மாற்றிட உண்கிலர் – தேம்பா:9 43/1
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல் – தேம்பா:9 43/2
பின்று தம் இறையோன் பெரிது ஊட்டியது – தேம்பா:9 43/3
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார் – தேம்பா:9 43/4
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/3
தீய் கால் கல்லே தீம் புனல் கால திரிவார் தம்
வாய் கான் எல்லாம் பின் செல அ கல் மலிவு உண்டார் – தேம்பா:9 63/3,4
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை – தேம்பா:9 67/2
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார் – தேம்பா:9 125/4
மண் சிறையை ஒழித்தவர் தம் வருத்தம் காணா வழி முடுகி – தேம்பா:10 60/1
பரவினால் என பரப்பும் தம் கதிர் – தேம்பா:10 101/2
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர் – தேம்பா:11 4/3
தேய வேந்தர் தம் செல்வம் ஒன்று இல்லது ஏன் – தேம்பா:11 22/4
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/4
கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை – தேம்பா:11 52/2
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த – தேம்பா:11 107/3
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது – தேம்பா:12 3/2
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
சண்பக பூம் பந்து ஒத்த தனையனை ஏந்தி போய் தம்
பண்பு அகத்து அனைய நீழல் படர்ந்து கான் படர பூத்து – தேம்பா:12 14/1,2
முறை தவிர்ந்து அடை சீர் போன்றும் முனிகள் தம் முனிவு போன்றும் – தேம்பா:12 22/2
வீங்கு தம் குலம் மெலிவு உறா தாங்கு உயர் நீரார் – தேம்பா:12 44/1
ஓங்கு தம் குணத்து ஒத்த சூழ் நிலத்தில் தாழ் விழுதே – தேம்பா:12 44/2
வில் உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி விரித்த பூம் கொடிகள் தம் ஈட்டம் – தேம்பா:12 59/2
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும் – தேம்பா:13 24/1
ஆன் மறந்தன தம் பிள்ளை அன்னதே – தேம்பா:13 36/4
வெற்றியால் யூதர் தம் சிறை தீர்த்து மிடைந்தன தெரிவையர் இளைஞர் – தேம்பா:14 43/2
செ ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை – தேம்பா:15 12/2
தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே – தேம்பா:15 24/2
நெஞ்சு உறை நீள் கவசத்தொடு நேரலர் தம்
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெம் சரம் மொய்த்து – தேம்பா:15 59/1,2
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய் – தேம்பா:15 103/2
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல் – தேம்பா:16 40/3
மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால் வடி உதிரத்து – தேம்பா:16 56/1
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள் – தேம்பா:18 11/3
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/2
தொல்லின் தம் மனத்து ஆசு அற தோன்றிய – தேம்பா:18 48/1
இழை இடை குளித்த தம் இளவல் ஏந்தினர் – தேம்பா:20 8/1
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த – தேம்பா:20 108/1
வீம்பு உடை புலமை நீரான் விளித்த தாய் தாதை தம் தாள் – தேம்பா:20 117/3
சூல் நெறி பிறந்த மாதர் துணிக்கு-மின் என்று தம் தாய் – தேம்பா:21 4/3
மையின் வாயால் தம் அறிவு எஞ்ச மயல் உய்க்கும் – தேம்பா:23 23/1
ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல் உளைவு என்னோ – தேம்பா:23 28/1
வேய்ந்த தம் மகர்க்கு ஆண்டகை மேவி முன் – தேம்பா:23 35/3
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு இது அன்றோ – தேம்பா:23 43/4
இரதமே எழுந்த அ இருவர் தம் புடை – தேம்பா:24 19/2
துணிப்பு_அரும் தம் துயர் துடைக்கல் ஆற்று இலா – தேம்பா:24 53/3
தம் பதி வர கை கூப்பா தருக்கொடு நோக்க கால் முன் – தேம்பா:25 64/2
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ் கடுகி வந்து உணு கதம் எனா – தேம்பா:25 74/2
சீலம் மேவிலன் செய் பகை தம் உயிர் – தேம்பா:25 91/2
வண் பகடு உழைத்த பூம் வயலும் நாடும் தம்
பண்பு அக விசையொடு அப்படி கடந்து போய் – தேம்பா:26 18/2,3
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை – தேம்பா:26 51/3
சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின் – தேம்பா:26 67/3
பல் முகம் காட்டும் இன்பம் பற்றலில் திரி தம் நெஞ்சம் – தேம்பா:26 113/2
பொய் துணை என்று தம் பொறிகள் போழ்குவார் – தேம்பா:26 123/2
தசை செய் மெய் பகை தாங்கிய மாக்கள் தம்
நசை செய் அ பகை நாடினர் தாம் என – தேம்பா:26 177/1,2
கொல்லும் தம் பகையே குணம் என்பது – தேம்பா:26 178/2
தீய தம் வினை தீயர் முடித்தலால் – தேம்பா:26 181/1
கம்பியும் குரல் மணி கலனும் போல் தம் உள் – தேம்பா:27 46/2
தம் துயர் மூவரும் தகைப்ப அன்று அவர் – தேம்பா:27 53/1
தம் கணால் மலர் நீர் ஆட்டி தகும் துயர் ஆற்றினாரே – தேம்பா:27 66/4
இரவலர் தம் கை வேலி இடத்து அரும் பொருளை வித்தி – தேம்பா:27 75/1
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கை கொளும் கொடை வித்து எஞ்சா – தேம்பா:27 75/4
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம் – தேம்பா:28 30/3
போய் வினை கொணர்ந்து பேய் தம் புழுங்கு இனம் செய்தது என்னா – தேம்பா:28 73/3
மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/2
தம் கண் நீர் கடவுளும் மறையும் தாம் உணர்ந்து – தேம்பா:29 90/2
தம் முறை எவர்க்கும் நீர் தகுதியாய் பொது – தேம்பா:29 94/1
பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார் – தேம்பா:30 40/4
காவி நோய் செயும் தம் கழற்கு நோய் செயா – தேம்பா:30 47/2
சோர் அரும் கருத்தினோர் தொடர்ந்த தம் கதி – தேம்பா:30 49/3
தகை அணிந்த முகம் தரும் யூதர் தம்
திகை அணிந்த சிலம்பு எதிர் எய்தினார் – தேம்பா:30 99/3,4
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ – தேம்பா:30 147/3
சாலையாம் நாசரெத்து என்னும் தம் நகர் – தேம்பா:30 150/3
தம் மா மகனை துருவுகின்றான் தவ வல்லான் – தேம்பா:31 36/4
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச – தேம்பா:32 41/2
வாய்ந்த கதிர் படை ஒன்னார் வணங்கு அயில் கொள் பாவரர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 75/2
தனம் பழுத்து திரு வாய்ப்ப தாழ் கடல் சூழ் வினேசியர் தம் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 79/2
பால் உண்டே பூம் துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம் – தேம்பா:32 86/2
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சா பிறூசியர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 87/2
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன நாதன் – தேம்பா:35 25/1
தம் சிறை ஒழித்து வீட்டின் வளம் தர அருள் ஓர்ந்து ஆசை – தேம்பா:35 26/3
தகை அரசு ஆகி மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப என்னை – தேம்பா:35 44/2
தம் நிலை செல்லா தரித்த கால் இவண் வீட்டு – தேம்பா:35 86/2
புக்க அனந்த நர_தேவன் பொலி வானவர் தம் நிலை கடந்தே – தேம்பா:36 19/1
தம் பொடி மிதித்தல் ஆகும் தகும் ஒளி தெருவின் தோற்றம் – தேம்பா:36 90/4
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி மா தவற்கே – தேம்பா:36 101/3
கால் மணி பட மிதித்து உயர் தம் கை தொழ – தேம்பா:36 120/2
சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் – தேம்பா:36 132/4

மேல்


தம்-கண் (1)

தம்-கண் சிறுமை தீர்ந்தது என தகும் காரணம் காணாது உவப்ப – தேம்பா:26 45/3

மேல்


தம்-பால் (1)

இன்பால் எஞ்சா வாழ்வது தம்-பால் என விட்டான் – தேம்பா:11 86/3

மேல்


தம்பி (4)

பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும் – தேம்பா:11 44/3
தந்தைக்கு அது காட்டி தம்பி உடையோ இது எனா – தேம்பா:20 64/3
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக – தேம்பா:20 113/2
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம் – தேம்பா:26 164/3

மேல்


தம்பி-கண் (1)

சாம்பிய விலையின் பொன்னும் தம்பி-கண் ஒளித்து வைப்ப – தேம்பா:20 109/2

மேல்


தம்மால் (2)

வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த – தேம்பா:0 3/1
இன் அரும் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான் – தேம்பா:3 37/2

மேல்


தம்மில் (5)

மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை – தேம்பா:16 39/3
துன் முகம் தம்மில் தாமே துகள்_அற எவரும் காணார் – தேம்பா:26 113/3
செரு தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர் – தேம்பா:28 68/4
பாளையில் துவன்ற முகைகளோ தம்மில் பதைப்ப உள் நெருங்கிய தன்மை – தேம்பா:28 90/3
பேர் வளர் அன்பின் மிக்கார் பிரியும்-கால் தம்மில் தேறின் – தேம்பா:30 35/1

மேல்


தம்மின் (1)

மா இரவு இடையில் தம்மின் மயக்கொடு வீரர் ஓர் நூறு – தேம்பா:16 51/1

மேல்


தம்முள் (11)

பேர் அறம் ஆவது அன்றி பிரிவு இலா இரண்டும் தம்முள்
ஓர் அறம் ஆக சேர்க்கில் உறுதியும் பயனும் ஓங்க – தேம்பா:4 40/2,3
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி – தேம்பா:6 44/1
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள்
பண் தமிழ் உரைத்ததே போல் பயன் பகர்ந்து இளவல் காண – தேம்பா:9 133/2,3
பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும் – தேம்பா:11 44/3
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே – தேம்பா:15 96/1
தூங்கா ஒலி முரசு ஒத்து எழு தொனியில் தம்முள் தொடர் போர் – தேம்பா:21 27/3
நம்பியோடு எழில் நல் மண துணைவியும் தம்முள்
வெம்பி ஓர் பகை விளைந்த கால் காமமும் விளைவு ஆம் – தேம்பா:23 95/1,2
வெருவினால் கலங்க தம்முள் விளைத்தன அரும் போர் அன்றே – தேம்பா:24 23/4
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/4
மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு-பால் மிடைந்தன குணுங்கு இனம் ஒரு-பால் – தேம்பா:28 92/1
அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து உவப்பின் மிக்கார் – தேம்பா:29 118/4

மேல்


தம்மை (13)

வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை
அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/2,3
வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி – தேம்பா:11 53/1
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார் – தேம்பா:16 39/3,4
அணங்கு இயைந்த இலையும் பூவும் அணிந்த அ தருவே தம்மை
வணங்கிய தன்மை கோலி வனப்பு அரிது அணிய கண்டார் – தேம்பா:18 29/3,4
இன பசை இழந்த தீயோர் இரவலர் தம்மை கண்டு – தேம்பா:19 8/3
உற்றவர் தம்மை தானே உணர்ந்து கண்டு இருப்ப தன்னை – தேம்பா:20 104/1
உரம் தரும் திறத்தில் தம்மை உதைத்தனன் அறியாது எஞ்சி – தேம்பா:22 13/3
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர் தம்மை
துடித்து எழ உடல் குவடு அழல் துற இறுக்கி – தேம்பா:23 51/2,3
தம்மை நீரொடு தான் தர இளவலாய் பிறந்த – தேம்பா:26 55/2
கொந்து அழல் ஒன்னார் தம்மை கொன்று இனி வெல்வாய் அன்றோ – தேம்பா:29 38/4
கார் தங்கும் இடியின் காய்ந்தோன் கடுகி அ யூதர் தம்மை
பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ – தேம்பா:29 79/3,4
நீங்கினார் என தம்மை நினைத்திலார் – தேம்பா:30 92/1

மேல்


தம (1)

சுசி முகந்து சுடும் என சரங்கள் தம தொழில் மறந்தன-கொல் என ஒளி – தேம்பா:15 97/1

மேல்


தமக்கு (2)

ஓர்ந்து அரிது ஓர் முறையில் தமக்கு ஒன்று இன்றி மெய் மறையை ஓதினார்க்கும் – தேம்பா:11 121/3
பொற்பே கணவர் தமக்கு அல்லால் புறத்து பயனே பயவா போல் – தேம்பா:12 12/2

மேல்


தமது (2)

வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே – தேம்பா:8 48/4
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடு பின் சென்று தமது அகலுள் சேர்ந்தார் – தேம்பா:11 120/4

மேல்


தமர் (6)

முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர் – தேம்பா:15 167/2
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர – தேம்பா:16 36/2
அரும் தமர் பிறர் என்று எண்ணாது அடுதியே சடுதி என்றான் – தேம்பா:25 72/4
தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய என்றும் – தேம்பா:32 99/1
தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால் – தேம்பா:34 52/1
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3

மேல்


தமர்க்கு (1)

தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/2

மேல்


தமர்கள் (1)

தான் மலர் முகத்தில் ஓடி தாதை தாய் தமர்கள் யாரும் – தேம்பா:20 118/1

மேல்


தமராக (1)

கோன் மலர் அடி முன் காட்ட கோன் தமராக நோக்கி – தேம்பா:20 118/2

மேல்


தமரின் (1)

தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக – தேம்பா:32 36/1

மேல்


தமனிய (3)

தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட – தேம்பா:2 5/3
காசு சூழ் தமனிய கம்பலம் திரை – தேம்பா:2 29/2
தாய் அவை வருந்தி சாற்ற தமனிய கோயில் சேர்ந்து – தேம்பா:31 81/2

மேல்


தமியன் (1)

கோது உற தமியன் உள் குணித்த யாவையும் – தேம்பா:8 28/1

மேல்


தமியனே (1)

புடம் புகும் தமியனே புரிவது ஓதுவாய் – தேம்பா:9 96/4

மேல்


தமியேன் (1)

தழலாய் உருகும் தமியேன் இனியே – தேம்பா:5 63/4

மேல்


தமில் (4)

முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில் சேர்த்தமையால் – தேம்பா:6 23/3
பிரிவார் தமில் நெரிவார் கறை பிளிர்வார் வதை பெறுவார் – தேம்பா:14 52/1
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி – தேம்பா:16 44/3
அருணமே இறந்த பின்னர் அவரவர் தமில் வேறு ஆக்கும் – தேம்பா:30 139/2

மேல்


தமிழ் (6)

அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே – தேம்பா:0 3/4
வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல் – தேம்பா:0 6/1
திருந்திய தமிழ் சொல் இல்லால் செவி புலன் கைப்ப நல்லோர் – தேம்பா:0 12/2
அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ – தேம்பா:5 149/4
தண் தமிழ் சொல்லும் நூலும் சால்பொடு கடந்த வண்ணத்து – தேம்பா:9 133/1
பண் தமிழ் உரைத்ததே போல் பயன் பகர்ந்து இளவல் காண – தேம்பா:9 133/3

மேல்


தமிழும் (1)

சாற்ற வருந்தினும் ஒல்லும் அரும் தமிழும் சமம் அல்லதுவே – தேம்பா:1 73/4

மேல்


தமின் (1)

குலைய மன்னவன் நூல் குரவர் தமின்
மலைய முன் சிறை வைகிய மைக்குணன் – தேம்பா:20 87/1,2

மேல்


தமுள் (6)

இருள் அகன்று அவிர் இல் வினையோர் தமுள்
அருள் அகன்ற கைப்பு ஆரும் இலாமையால் – தேம்பா:1 79/2,3
துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள்
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன் – தேம்பா:5 54/2,3
ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண் – தேம்பா:6 68/3
கூறு_அரும் தகை உடை கோதையார் தமுள்
மாறு_அரும் திரு வரம் வயங்கு மாட்சியாய் – தேம்பா:8 39/1,2
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறல தமுள் விடுவார் – தேம்பா:15 146/4
அலை ஒருங்கு தமுள் ஆடிய பாலால் – தேம்பா:21 23/1

மேல்


தமை (10)

பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி – தேம்பா:12 25/3
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என செரு முதிர்ந்த பகையவர் தமை
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட – தேம்பா:16 34/2,3
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
வெம் பொறி எழ தமை வெட்டி வீழ்த்து எனா – தேம்பா:20 126/3
சாற்றிய தேவர் பூண்ட தகவு உளோர் தமை கொல்வாரும் – தேம்பா:23 57/4
சீர்த்த அரும் தவர் தமை தழுவி தேன் மலர் – தேம்பா:26 25/2
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர் – தேம்பா:31 92/3
கோல் நலம் இன்றியும் ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு இல்லோர் தமை தேர்ந்து – தேம்பா:32 40/2
இ திறத்தோர் தமை வேந்தரும் போற்றுப எல்லை இல்லா கலை வல்லோர் – தேம்பா:32 41/1
பால் முகத்து அவலம் ஆற்றா பலர் தமை கொல்வார் அன்றோ – தேம்பா:33 1/4

மேல்


தமையர் (1)

தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார் – தேம்பா:20 103/4

மேல்


தயங்க (5)

கால் மணி விளக்கு ஓர் ஆயிரம் பவளம் கலந்த முத்து அணி அணி தயங்க
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர – தேம்பா:2 45/2,3
தகடு வைத்த பொன் பரப்பின் வாய் முத்து அணி தயங்க
முகடு வைத்த பைம் மணியொடு குரு மணி முடியாய் – தேம்பா:11 92/1,2
கான் நலம் பயின்ற மலர்கள் தோரணத்தின் கதிர் மணி தோரணம் தயங்க
வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால் வான வில் வீழ்ந்து என போன்றே – தேம்பா:12 64/3,4
தணிந்தனர் தணிந்து இல நலங்களில் தயங்க
துணிந்தனர் துளங்கினர் துதைந்தன நயங்கள் – தேம்பா:35 31/2,3
மண் விளக்கிய மணி ஒளிப்ப ஒளி அணி தயங்க
கண் விளக்கிய கவின் மனம் விளக்க நின்று எந்தை – தேம்பா:35 69/2,3

மேல்


தயங்கி (4)

தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
நீள் அணி தயங்கி நாற நிற துகில் ஒளிகள் விம்ம – தேம்பா:20 44/2
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன் – தேம்பா:26 106/2
தழீஇயின நாவகன் தயங்கி அ நகர்க்கு – தேம்பா:29 125/2

மேல்


தயங்குகிற்பார் (1)

அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/3

மேல்


தயங்கும் (4)

தழை தலை மலை குழாம் தயங்கும் தன்மையே – தேம்பா:2 16/4
போர்த்தன இருள் அற தயங்கும் பொன் மணி – தேம்பா:2 20/2
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ – தேம்பா:3 52/4
தன் முகம் புதைத்த பாலால் தயங்கும் ஓர் மரமே அங்கண் – தேம்பா:22 18/3

மேல்


தயவினில் (1)

புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4

மேல்


தயவு (1)

தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம் – தேம்பா:9 12/1

மேல்


தயவுடன் (1)

ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை – தேம்பா:8 27/1

மேல்


தயவே (3)

தாய் ஒக்கும் பயன் தரு மறை ஒக்கும் தன் தயவே – தேம்பா:27 23/4
தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு பட விதி எழுதல் தயவே என்ன – தேம்பா:27 96/2
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/4

மேல்


தயவொடு (1)

தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து தயவொடு தீது அற புகழ்ந்தார் – தேம்பா:12 65/4

மேல்


தயா (1)

உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு – தேம்பா:26 30/2

மேல்


தயாப (1)

கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே – தேம்பா:8 52/2

மேல்


தயாபம் (1)

தாவு அரு மா முறையால் மறையாது உரு ஏந்து தயாபம் எழா – தேம்பா:8 79/3

மேல்


தயாபமொடு (1)

தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1

மேல்


தயாபமோடு (1)

இடை தயாபமோடு ஈந்த வர தொகை – தேம்பா:26 30/3

மேல்


தயாபரன் (1)

அரும் தயாபரன் தன் மகவு அளித்தலால் புகழை – தேம்பா:26 62/3

மேல்


தயாபரனுக்கு (1)

வாழி அனந்த தயாபரனுக்கு உரி வாய்ந்த அருள் தாய் அவளே – தேம்பா:8 77/1

மேல்


தயாபரா (1)

தாய் அளித்த அன்பினும் சாற்று_அரும் தயாபரா
நீ அளித்த கை கொடு நீசரை குரங்கினேன் – தேம்பா:27 134/3,4

மேல்


தயாபன் (1)

வாழி நன்மை ஈய இன்மை மலி தயாபன் வாழியே – தேம்பா:7 42/2

மேல்


தயிரில் (1)

ஆர்ப்பு எழ கடை தயிரில் ஆய நெய் – தேம்பா:1 22/2

மேல்


தயை (66)

யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே – தேம்பா:1 70/4
போல் அன்பொடு நகர் ஆள்பவன் அருளின் தயை புரி செம் – தேம்பா:2 62/2
பெய்த வான் ஒளியோடு ஆய்ந்த பெரும் தயை பிலிற்றும் செங்கோல் – தேம்பா:3 33/3
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து – தேம்பா:4 64/1
ஒன்றாய் ஆளும் அரசே என் உயிர்க்கு ஓர் நிலையே தயை கடலே – தேம்பா:5 17/1
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும் – தேம்பா:5 25/3
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன் – தேம்பா:5 72/2,3
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர – தேம்பா:5 139/2
வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே – தேம்பா:6 18/4
மெய் என தயை வேர்விடு நெஞ்சினார் நோக்கி – தேம்பா:6 68/2
தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான் – தேம்பா:7 96/4
நேர் விளைந்த நீதி பரன் நெடும் காலத்து உணர்த்த தயை நிகழ்த்தும் கால் ஆய் – தேம்பா:8 4/1
நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே – தேம்பா:8 33/4
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார் – தேம்பா:8 60/4
தந்து ஆள்பவே தயை செய்து அருள்வாய் என்றான் முனிவன் – தேம்பா:9 15/4
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய் – தேம்பா:9 62/4
தேறி எங்கணும் செய் தயை நேர நல் – தேம்பா:10 25/3
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/4
குன்றா இறையோன் தயை கடலுள் குளித்தான் நீந்தி கரை காணான் – தேம்பா:10 146/2
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
அடைவு_அரும் தயை அணிந்த தாள் தொழுது – தேம்பா:14 18/2
சின வழி தெரிகு இல தயை வழி தெரிகு இல – தேம்பா:14 124/1
அருள் தரு தயை உருவே அளவு அறு திரு உருவே – தேம்பா:15 183/2
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர் – தேம்பா:19 25/1
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/4
சுரதமே கவசமாய் தேவ தூய் தயை
இரதமே எழுந்த அ இருவர் தம் புடை – தேம்பா:24 19/1,2
புரிந்த நின் தயை பொற்பொடு அஞ்சேன் ஐயா – தேம்பா:24 60/1
இன் வளர் தயை மலி இறைவன் ஏவலால் – தேம்பா:25 53/1
பேர் எழும் தயை பெற்று உனை சேர்ந்தனர் – தேம்பா:25 92/3
பொன்னை காட்டு அழல் போன்று அரிது உன் தயை
தன்னை காட்டினர் நோய் செயும் தன்மையால் – தேம்பா:25 97/3,4
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை
பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார் – தேம்பா:26 40/3,4
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன் – தேம்பா:26 43/2
வீக்க நல் தவ வேர் விழ பொறை தயை கவட்டால் – தேம்பா:26 70/2
தாய் வளர் அன்பின் மேல் தயை வளர்ந்து கான் – தேம்பா:26 132/1
தான் நேரா இடுக்கண் உறீஇ தயை உணர்வின் மிக்கோனே – தேம்பா:26 141/2
தயை உணர்வின் மிக்கோனை தவிர் நசையை தவிர்ந்து உயர்ந்தோர் – தேம்பா:26 141/3
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து எவர்க்கும் – தேம்பா:27 20/3
காச மாமையின் காமரு மலர் கொடி தயை தேன் – தேம்பா:27 24/3
சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை – தேம்பா:27 161/1
தனி கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி – தேம்பா:29 111/1
தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு – தேம்பா:30 26/2
தேன் நலம் தோய் தயை சேர்த்தி ஆபிராம் – தேம்பா:30 105/1
கரை கொன்ற தயை கண்டு கலுழ்ந்து இரங்கி தவத்து இறைவன் – தேம்பா:30 115/1
பின் நாளும் துணை அற்று பெருகு தயை கடல் அன்னோன் – தேம்பா:30 117/4
துஞ்சா தயை மகன் தொடர்ந்து புக்கு நம்மை – தேம்பா:31 14/3
தன் நெஞ்சு ஒப்ப தந்து ஓம்பும் தயை பெருமான் – தேம்பா:31 40/3
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/4
தனை விளைத்தன தயை வழி அளவு_அற புகழ்ந்து – தேம்பா:32 14/2
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
தூய் அரும் தயை சூட்சி இது ஆம் என்றான் – தேம்பா:33 22/4
நீடு அடைந்து உறையும் என் தயை நிழற்றிய – தேம்பா:34 10/2
வேட்பது அரும் தயை புரிந்து விளங்கும் நிலை யாது என்ன – தேம்பா:34 39/2
பணியே நின்றாய் உன் தயை ஈதோ பரிசு என்பார் – தேம்பா:34 59/4
மண்டு அரும் தயை நலம் வழங்க தந்துளான் – தேம்பா:35 14/4
அளி பொதுள ஆகி இவை அன்று தயை நாளாய் – தேம்பா:35 36/1
தாராயோ இன்று உன் தயை ஏத்த தகவு அன்றோ – தேம்பா:35 59/4
நன்றாய் கற்றோம் நின் தயை நாம் செய் நவை கற்றோம் – தேம்பா:35 67/1
தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய் – தேம்பா:36 35/4
உன்னா வண்ணம் அரும் தயை ஓம்பி வழா – தேம்பா:36 44/2
தாயே ஒக்க அரும் தயை ஒக்கும் அறா – தேம்பா:36 45/1
எவர்க்கும் தயை ஏந்திய தாதை இனான் – தேம்பா:36 52/4
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/4
தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார் – தேம்பா:36 98/4
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3
சார் வயின் படா தயை தானம் அன்பு அருள் – தேம்பா:36 125/1

மேல்


தயை-இடை (1)

தார்-இடை குளித்த தேன் போல் தயை-இடை குளித்த சொல் கொண்டு – தேம்பா:4 28/3

மேல்


தயைக்கு (2)

கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே – தேம்பா:10 10/1
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3

மேல்


தயையால் (3)

மன் அரும் தயையால் பாரில் வழங்கிய கீர்த்தி அல்லால் – தேம்பா:3 37/1
எப்பால் அனைத்தும் இயலும் தயையால் எதிர்கின்ற எவர்க்கும் – தேம்பா:10 56/2
வீ ஒக்கும் வடிவத்தால் வியன் தயையால் கடல் ஒக்கும் – தேம்பா:34 40/3

மேல்


தயையாள் (1)

தண்மை கனம் நேர் தயையாள் அவள் போய் – தேம்பா:30 28/3

மேல்


தயையாற்கே (1)

தன்னால் தான் ஆண்டு ஓம்பி நிழற்றும் தயையாற்கே
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ – தேம்பா:36 78/3,4

மேல்


தயையில் (1)

தீது அற தயையில் உன் சிறுவன் தன்மையால் – தேம்பா:8 28/3

மேல்


தயையின் (11)

திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ – தேம்பா:9 79/4
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள் – தேம்பா:9 125/3
தேறும் தயையின் முனிவோய் நீ சினத்திற்கு அருள் செய் கனிவோய் நீ – தேம்பா:10 143/1
கல்லின் மேல் வரைந்த எழுத்து ஒழிந்து ஆக கண்டு அரும் தயையின் அ சுருதி – தேம்பா:18 38/2
துஞ்சா தயையின் வான் விரும்பும் சுவை இ விருந்து ஈந்தவன் யாரே – தேம்பா:19 35/2
நோக்கமே ஒரு நுசுப்பு அறா தோழனா தயையின்
நீக்கமே மண துணைவியா நெடும் பொறை மகனா – தேம்பா:26 69/2,3
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன – தேம்பா:26 100/3
தாய் விளை அன்பு இணையாது என பின்பு உற தயையின் மிக்க ஓர் முறை உள்ளி – தேம்பா:32 44/1
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய் – தேம்பா:35 33/2
எண் கவர் தயையின் பார்த்து என சூசை விழித்த கண் வினை அருள் அளவோ – தேம்பா:36 113/4
சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் – தேம்பா:36 132/4

மேல்


தயையினால் (1)

மாறு இலா தயையினால் வந்து காரணம் இலா – தேம்பா:9 10/2

மேல்


தயையும் (2)

தொடையே நின்ற தயையும் நீதி தொகையும் பிரியா – தேம்பா:14 74/1
அணி கலத்து இரு மா மணி என தயையும் அன்புமாய் ஒருப்பட தானே – தேம்பா:34 50/3

மேல்


தயையை (3)

தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார் – தேம்பா:12 88/4
புரந்த அரும் தயையை காட்டி புரை தரும் நரகில் உய்ப்ப – தேம்பா:22 13/1
இறந்தான்-கொல்லோ முதல் ஈறு இல்லோன் தனது ஆர் தயையை
மறந்தான்-கொல்லோ மறவா அன்போன் கடல் சூழ் வையம் – தேம்பா:31 25/1,2

மேல்


தயையோற்கு (1)

அன்ன வண் தயையோற்கு அரிதோ என்றாள் – தேம்பா:9 50/4

மேல்


தயோதரனே (1)

ஏர் செல்வத்து அன்னம் என்பாள் ஈன்ற நம்பி தயோதரனே
நீர் செல்வத்து அலர் அன்னான் வளர்ந்தே வாழ்ந்தார் நிகர் இல்லார் – தேம்பா:27 39/3,4

மேல்


தர (39)

படை என செரு பகை தர படர்ந்தன அல்லால் – தேம்பா:1 3/1
மீ மழை திரளும் மெலி தர விம்மி விண்ணும் மேல் குளிர நாறினவே – தேம்பா:2 48/4
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர – தேம்பா:5 139/2
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர
அவற்றை உணர்ந்த போது இருவர் அகத்தில் உயர்ந்து பாத மலர் – தேம்பா:5 139/2,3
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர் – தேம்பா:5 149/1
பால் நக களியாள் தர பார்த்ததால் – தேம்பா:7 55/2
அரிய மறை கொழுந்து என மேல் படர் தர ஈங்கு ஒர் கொழுகொம்பு அன்னவட்கே – தேம்பா:8 15/1
அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர
வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை – தேம்பா:8 71/1,2
கோள் ஐ வாய் புகழ் தர கோல வானவர் – தேம்பா:10 81/1
அருள் சுரந்து அமுது ஆய் தர நுங்கினான் – தேம்பா:10 121/4
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி – தேம்பா:11 35/3
கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன் – தேம்பா:12 58/2
வணங்கிய முனிவன் நாளும் வரம் தர வேண்டுவானே – தேம்பா:12 74/4
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல் – தேம்பா:15 91/3,4
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர
கல்லொடு மழை பொருது இறையது கதம் என – தேம்பா:15 176/3,4
நால் முகம் தகு ஞாலமும் நெளி தர திரண்டார் – தேம்பா:16 16/4
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என – தேம்பா:16 36/2,3
தள்ளி அம் முகம் தர தடம் கொண்டு ஏகினார் – தேம்பா:17 1/4
மெய் வழி ஒளி தர சூழ்ந்த விண்ணவர் – தேம்பா:19 41/3
வென் தர வளர்ந்த மிடலோய் என உரைத்தான் – தேம்பா:23 48/4
விதுமுறை குனிவிற்கு அஞ்சி வென் தர ஒளித்து நாணல் – தேம்பா:23 59/3
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர் – தேம்பா:24 31/2
துறு மிசை சுழற்றி வீசு விசையொடு துறுவி அழல் பற்றி வேக எறி தர
தெறும் இடி இனத்து வேக இன முகில் திசை திசை அனைத்தும் வேக இரு விழி – தேம்பா:24 37/2,3
தன் அரசு எமக்கு எலாம் தர வந்தான் பகைத்து – தேம்பா:25 47/2
தம்மை நீரொடு தான் தர இளவலாய் பிறந்த – தேம்பா:26 55/2
சாம்புகின்ற விண்ணோர் தர தாமரை – தேம்பா:26 154/2
தாய் உணர்வால் கருணையன்-தன் தலையை அன்னாள் தர கேட்டு – தேம்பா:26 169/1
சுழல் தர புகைகள் நாறும் தூய் மலர் தவிசில் தேம் பூ – தேம்பா:28 133/1
நிழல் தர தொடலை கூந்தல் நீர்மையார் தோள் மேல் துஞ்சி – தேம்பா:28 133/2
அழல் தர கனன்ற மஞ்சத்து அழன்று அழன்று ஊழி காலம் – தேம்பா:28 133/3
புழல் தர புண்பட்டு அங்கம் பொடி படல் இனிதோ நெஞ்சே – தேம்பா:28 133/4
துன்னும் திரை அலை தொனியே ஒழி தர
மின்னும் கரு முகில் ஒலியே மெலி தர – தேம்பா:30 156/1,2
மின்னும் கரு முகில் ஒலியே மெலி தர
பொன்னும் கெழு மணி பொலிவும் கிளை கடல் – தேம்பா:30 156/2,3
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ – தேம்பா:31 89/4
படி முடித்து எவர்க்கும் பயன் தர வரும்-கால் பரமன் நீர் சொல்லிய வண்ணத்து – தேம்பா:31 90/1
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3
நாமம் சால் வெற்றி தர நண்ணர் தொழும் புலோனிய நல் நாடர் ஈட்டம் – தேம்பா:32 74/4
தம் சிறை ஒழித்து வீட்டின் வளம் தர அருள் ஓர்ந்து ஆசை – தேம்பா:35 26/3
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/3

மேல்


தரங்கம் (4)

தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் – தேம்பா:1 60/3
தண் அகன்ற தரங்கம் தளம்பலே – தேம்பா:13 26/2
தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம் – தேம்பா:15 102/3
தரங்கம் என ஓங்கி விழி தத்து தழல் தாக்க – தேம்பா:23 49/2

மேல்


தரங்கு (1)

தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார் – தேம்பா:14 1/2

மேல்


தரணி (14)

விண் என தரணி கவ்வும் விரிந்த மா கருணை வல்லாள் – தேம்பா:9 118/3
தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு – தேம்பா:10 65/2
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1
தடாவிய சரணம் ஏத்தி தரணி யாவையும் ஏய்த்து ஏய்க்க – தேம்பா:23 21/2
கடல் உடை தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற – தேம்பா:25 88/1
சலத்து எல்லாம் ஓர் நிலையோ தருக்கு எல்லாம் ஓர் கனியோ தரணி எங்கும் – தேம்பா:27 99/1
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ் – தேம்பா:30 61/3
உய்ய தரணி நானே உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய் – தேம்பா:31 28/3
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/2
தாயினும் அன்பொடு தரணி காக்குப – தேம்பா:34 9/2
தாய் வரும் அருளினால் தரணி எங்கணும் – தேம்பா:35 13/2
தக்கும் ஓர் அறிவு இல தரணி கெட்டது என்று – தேம்பா:35 17/3
தன் பழி இலா பலி தரணி மீது இலாது – தேம்பா:35 19/2

மேல்


தரணியில் (2)

தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே – தேம்பா:23 81/2
தன் முகம் படிகம் இன்றி தரணியில் காண்பான் இல்லை – தேம்பா:26 113/1

மேல்


தரணியை (1)

தணிக்க_அரும் குணுங்கை வென்று தரணியை புரந்து காக்க – தேம்பா:7 3/2

மேல்


தரம் (1)

தரம் தரும் வேகத்து ஓடி நரகு-இடை புதைத்த அன்றே – தேம்பா:22 13/4

மேல்


தரல் (3)

தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார் – தேம்பா:4 49/2
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை என ஓதினான் – தேம்பா:5 117/4
கடிது தீர் தரல் அரும் கருமம் ஆம் என்றாய் – தேம்பா:28 44/2

மேல்


தரவும் (1)

சுளைகள் ஆயிரம் தரவும் ஒன்று உயிர் அடும் விடம் ஆம் – தேம்பா:25 32/3

மேல்


தரவே (1)

விண் நாதன் உரம் தரவே வெரு அற்று – தேம்பா:5 108/3

மேல்


தரள் (2)

அழுந்து விண் தரள் இடி அனைய கொம்புகள் – தேம்பா:23 122/1
விழுந்து விண் தரள் கெட வெறி ஒருங்கும் ஆர்ப்பு – தேம்பா:23 122/3

மேல்


தரள (4)

தணி சுவர் சாலையும் தரள கொத்து உடை – தேம்பா:2 38/2
சங்கு அடரும் வாய் தரள வெண் குடைகள் தாங்க – தேம்பா:12 84/2
தூய் நிற தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து – தேம்பா:18 30/2
ஐ மணி சிதம் குடை தரள அம் குடை – தேம்பா:32 56/2

மேல்


தரளம் (4)

தேன் திரள் சிந்திய பூ தரளம் செறி தீம் புனல் சிந்திய வான் – தேம்பா:1 65/2
கோர்த்தன தரளம் மேல் கொளுமும் தோரணம் – தேம்பா:2 20/3
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல – தேம்பா:19 15/2
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள ஒன்று உதித்தது என்றான் – தேம்பா:20 105/4

மேல்


தரளமோடு (1)

சங்கு இட்ட விம்மிய தரளமோடு இயை – தேம்பா:2 26/1

மேல்


தராதரம் (1)

தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை – தேம்பா:25 2/2

மேல்


தரித்த (4)

தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி – தேம்பா:2 18/2
சாந்தி நாமம் தரித்த குடத்தியே – தேம்பா:11 18/4
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும் தரித்த குரக்கு முக வடிவான் – தேம்பா:23 7/4
தம் நிலை செல்லா தரித்த கால் இவண் வீட்டு – தேம்பா:35 86/2

மேல்


தரித்தல் (1)

பேர் விளை ஓதல் பெரு மணி தரித்தல் பெரும் சடை நீடுற வளர்த்தல் – தேம்பா:23 100/2

மேல்


தரித்தன (1)

தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே – தேம்பா:15 108/4

மேல்


தரித்தனன் (1)

கந்தளம் தரித்தனன் கருணை வேலையான் – தேம்பா:35 15/4

மேல்


தரித்தான் (1)

தாள் அழுந்திய காயம் ஐந்து ஒளிவிட தரித்தான் – தேம்பா:35 68/4

மேல்


தரித்திரர்க்கு (1)

தாய் ஒத்து ஆர்வொடு தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி – தேம்பா:6 67/1

மேல்


தரித்து (2)

தங்க முற்று எளி வேடம் தரித்து உளார் – தேம்பா:9 40/4
தான் உலகு அளித்து உறி தரித்து தோன்றினான் – தேம்பா:27 5/4

மேல்


தரு (76)

ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன் – தேம்பா:1 66/1
தேம் முயங்கிய தேன் தரு நீடிய – தேம்பா:4 23/1
பூ முயங்கு புலம் தரு நீழல் கீழ் – தேம்பா:4 23/3
கலையே தரு காட்சி கடந்த அறிவோடு – தேம்பா:5 69/2
மருள் தரு கரு என மாதை காட்டினேல் – தேம்பா:7 87/1
இருள் தரு கசடு அது ஆம் இவை ஒளிக்கினேல் – தேம்பா:7 87/2
அருள் தரு மறை முறை அழித்தல் ஆம் இனி – தேம்பா:7 87/3
தெருள் தரு பிரிவு அலால் செய்வது ஏது உண்டோ – தேம்பா:7 87/4
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும் – தேம்பா:10 9/2
சோலை ஆர் தரு பூம் பணை தோற்றமே – தேம்பா:10 24/2
தரு முகம் பகல் தருக காலம் ஆய் – தேம்பா:10 93/3
பாய்ந்த வான் தரு பருவம் இன்றியும் – தேம்பா:10 102/1
தாய் விழைந்த நலம் தரு சேயனே – தேம்பா:10 118/1
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும் – தேம்பா:12 21/3
மீன் நக தரு எலாம் முகைகள் விள்ளலே – தேம்பா:12 29/2
காழ் இசை தரு தழை கனிய பாடலும் – தேம்பா:12 35/2
அம் புகை துகில் என அலர்ந்த பூம் தரு
அம்பு கை முளரி கொண்டு அடி வணங்கின – தேம்பா:12 37/2,3
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான் – தேம்பா:12 93/4
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ – தேம்பா:14 33/4
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற – தேம்பா:14 123/1
மருள் தரு மறு அற மழை தரு மடிவு அற – தேம்பா:14 123/1
அருள் தரு குருதியின் அடை மழை தருகுவை – தேம்பா:14 123/2
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின் – தேம்பா:14 123/3
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும் – தேம்பா:14 123/4
தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே – தேம்பா:15 19/4
மருள் தரு நெஞ்சு-இடை அஞ்சின எஞ்சு இல வஞ்சனர் வெம் சமருக்கு – தேம்பா:15 107/1
வெருவி முரியாத படை முரிய முரிதற்கு உலகில் வெருவு தரு நான் விளிய நீய் கொள் – தேம்பா:15 129/1
முரி தரு பகையவர் முழுது அட அவர் மிசை – தேம்பா:15 168/1
விரி தரு வலை கவிழ்வன என வெகுள் இடி – தேம்பா:15 168/2
எரி தரு கரு முகில் இடை இடை ஒரு கணம் – தேம்பா:15 168/3
பரி தரு முனர் உயர் பரவின வெளி எலாம் – தேம்பா:15 168/4
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர் – தேம்பா:15 182/3
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே – தேம்பா:15 183/1
அருள் தரு தயை உருவே அளவு அறு திரு உருவே – தேம்பா:15 183/2
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே – தேம்பா:15 183/3
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/4
தாய் எழுந்து வரம் தரு கை பெறாது – தேம்பா:17 46/1
விடம் புரை பட்ட காலால் வியன் தரு கெட்டது என்னா – தேம்பா:18 32/2
தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ – தேம்பா:18 34/4
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து – தேம்பா:18 36/1
பின்பு உற மலர்ந்த இ தரு நொந்த பெற்றி போல் மெலிந்தது மாதோ – தேம்பா:18 36/4
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து தரு எலாம் உவந்தது கண்டீர் – தேம்பா:18 37/4
நனை முகத்து உவந்து நக்க இ தரு போல் நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும் – தேம்பா:18 39/1
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
நாகு இளம் தரளம் காட்டி நகை தரு மடந்தை போல – தேம்பா:19 15/2
வான் வழங்கிய தரு வளைத்த நெற்றியில் – தேம்பா:20 2/2
மோட்டு இளம் தேறல் தூவி முகை தரு ஒழுங்கின் சூழ – தேம்பா:20 38/1
வேட்டு இளம் விழிகள் விண்ட இளம் தரு நடுவில் கண்டான் – தேம்பா:20 38/4
கோன் நிறத்து இடையில் வாய்ந்த கொழும் தரு அணுகி நோக்கி – தேம்பா:20 39/2
கூறினாள் ஒருங்கு கையால் கொழும் தரு தழுவினாளே – தேம்பா:20 47/4
மின்னிய வடிவை வாளால் வியன் தரு வீழ கொய்தான் – தேம்பா:20 52/4
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல – தேம்பா:20 101/1
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி – தேம்பா:20 101/3
நிரை கிடந்த நிழல் நீள் தரு எல்லாம் – தேம்பா:21 16/2
வான் நேர் இள பனி மானிய மது மா தரு வடிய – தேம்பா:21 24/2
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
மிக்கு அடங்கிய திறம் தரு வேந்தன் வெருவினால் என ஒளிக்குபு வந்து – தேம்பா:22 3/1
வானம் தரு வாழ்வு உக எய்தினர்-ஆல் – தேம்பா:22 5/4
தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என – தேம்பா:22 33/1,2
தண் அம் வேர் கெடின் தரு எலாம் சாய்தலும் அரிதோ – தேம்பா:23 96/4
தரு எனும் கொடிஞ்சி ஓங்க சமைத்த தேர் இரட்டி கோப – தேம்பா:24 2/2
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ தகுதி இல கற்ற மாய வினையொடு – தேம்பா:24 31/3
மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு
மழையின் நீர் என தூய் மது தூவலும் – தேம்பா:26 148/1,2
தரு வளர்வொடு புதி தன்மை தோன்றின – தேம்பா:27 6/3
தாய் ஒக்கும் பயன் தரு மறை ஒக்கும் தன் தயவே – தேம்பா:27 23/4
தரு கைம்மாறு இயல் சாற்றிட கேள்-மின் நீர் – தேம்பா:27 36/3
தண் தவத்து அனைய பைம் பூம் தரு திரள் நிழற்றி கவ்வும் – தேம்பா:28 1/1
பொதிர் தரும் பூம் தரு பொலிந்து நாறி ஆங்கு – தேம்பா:30 101/1
தரு கையின் வனைந்த மாலை சாரல்-கண் போயினாரே – தேம்பா:30 125/4
மண் தழன்றுளி வாடிய பூம் தரு
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல் – தேம்பா:31 73/1,2
வில் திறம் மனத்தில் தரு விஞ்சை நலம் விஞ்ச – தேம்பா:35 29/1
சூசை தரு திவ்விய துதி தொடை தொடுத்த – தேம்பா:35 37/2
ஓசை தரு நாமம் ஒரு ஆயிரமும் ஓதி – தேம்பா:35 37/3
பூசை தரு பூசு புகழ் பூசல் தருவார்-ஆல் – தேம்பா:35 37/4

மேல்


தரு-மின் (1)

தன் நாடு அயர்வுற்று அயர்ந்து அரசன் தரு-மின் உற்ற கொடிது என்றான் – தேம்பா:23 1/4

மேல்


தரு-இடை (1)

தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி – தேம்பா:22 20/2

மேல்


தருக்கில் (1)

கொன் வளர் தருக்கில் பொங்கும் குணத்து அவன் பினர் தன் சாயால் – தேம்பா:29 78/1

மேல்


தருக்கு (4)

தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான் – தேம்பா:3 13/4
சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க – தேம்பா:14 34/1
சலத்து எல்லாம் ஓர் நிலையோ தருக்கு எல்லாம் ஓர் கனியோ தரணி எங்கும் – தேம்பா:27 99/1
சலத்து எலா நிலையும் ஒன்றோ தருக்கு எலாம் கனியும் ஒன்றோ – தேம்பா:30 135/1

மேல்


தருக்கொடு (2)

தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என – தேம்பா:15 74/2
தம் பதி வர கை கூப்பா தருக்கொடு நோக்க கால் முன் – தேம்பா:25 64/2

மேல்


தருக (3)

தரு முகம் பகல் தருக காலம் ஆய் – தேம்பா:10 93/3
அடா விடாதன கொடுமையார் தருக அரிய சேயனை என அருள் – தேம்பா:25 77/1
பின்னை பற்றி நீ தருக என பெரும் தவன் தொழுதான் – தேம்பா:32 106/4

மேல்


தருகும் (1)

அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின் – தேம்பா:14 123/3

மேல்


தருகுவை (1)

அருள் தரு குருதியின் அடை மழை தருகுவை
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின் – தேம்பா:14 123/2,3

மேல்


தருணமே (1)

தருணமே காத்து சீலம் தவிர்கிலீர் என்றான் சூசை – தேம்பா:30 139/4

மேல்


தருதி (1)

தந்தையின் பணியை செய்ய தருதி என்று அடியில் வீழ – தேம்பா:34 16/3

மேல்


தருதியே (1)

தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய் – தேம்பா:36 35/4

மேல்


தரும் (99)

சீர் முகத்து செயம் தரும் காம வெம் – தேம்பா:4 21/2
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/3
மானமே வேலியாய் வகுத்த சொல் தரும்
ஞானமே தூதனாய் நயப்ப யாவரும் – தேம்பா:6 26/1,2
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/4
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார் – தேம்பா:6 67/4
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த தகைவினாள்-கண் – தேம்பா:8 19/3
மருள் தரும் இருள்-தனை மாறி சூசை உள் – தேம்பா:8 23/1
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட – தேம்பா:8 23/2
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன – தேம்பா:8 23/3
பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே – தேம்பா:8 23/4
ஏது அற தெரி தரும் இரவி காட்சியாய் – தேம்பா:8 28/2
அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என – தேம்பா:8 66/1
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/2
பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே – தேம்பா:8 74/3
காட்சியால் ஓங்கி முன் கண்ட யாவும் தரும்
சூட்சியால் ஓங்கு தன் தூய மா தேவியை – தேம்பா:9 7/2,3
சால் ஓர் பொருளால் நிறை பொன் கலமே தரும் ஓர் தொனியோ – தேம்பா:9 19/1
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப – தேம்பா:10 69/3
பொதிர் தரும் களி பொழிந்து வாய்ந்து அருள் – தேம்பா:10 92/1
முதிர் தரும் கணாள் முழந்தின் நின்று இவண் – தேம்பா:10 92/2
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற – தேம்பா:10 92/3
கதிர் தரும் சுதன் அசைய கண்டனள் – தேம்பா:10 92/4
நோயும் ஒக்குமேல் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒக்கும் – தேம்பா:11 98/1
திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க – தேம்பா:12 84/3
கதிர் தரும் காதலன் கன்னி தாய் உரத்து – தேம்பா:13 15/1
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன் – தேம்பா:13 15/2
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால் – தேம்பா:13 15/3
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார் – தேம்பா:13 15/4
தரும் தடத்து இவர்ந்து இருள் புதைத்த சாமத்து ஆங்கு – தேம்பா:13 17/3
ஆரணம் தரும் ஆண்டகை ஆகுலம் – தேம்பா:13 32/1
காரணம் தரும் கண் புனல் கண்டு இடர் – தேம்பா:13 32/2
பூரணம் தரும் மார்பு புடைத்து எலா – தேம்பா:13 32/3
வாரணம் தரும் வான் உற கூக்குரல் – தேம்பா:13 32/4
சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க – தேம்பா:14 34/1
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும் – தேம்பா:14 124/4
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை – தேம்பா:15 107/2
தெருள் தரும் மாலி செகுத்து மறித்திட வான் திரி தேர் முடுகாது – தேம்பா:15 107/3
அருள் தரும் அன்பொடு வெம் கதிர் அம்பு என வல் எதிர் ஏவினன்-ஆல் – தேம்பா:15 107/4
நூல் மறை ஆதி சினம் தரும் நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர் – தேம்பா:15 108/1
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர் – தேம்பா:15 182/3
தான் சுவைத்து அல்லது அல்லல் தரும் பசி ஆற்றா நீரான் – தேம்பா:16 7/2
நும் முகம் தரும் என நூறு நூறுமாய் – தேம்பா:16 30/2
திடம் புனைந்து அமைந்த அறம் தரும் பயனே செய்தவர்க்கு அன்றியும் அவர்-தம் – தேம்பா:20 68/1
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான் – தேம்பா:20 101/4
சந்து ஒத்தன மதுர துளி சரிய புயல் தரும் நீர் – தேம்பா:21 32/2
புரந்த அரும் தயையை காட்டி புரை தரும் நரகில் உய்ப்ப – தேம்பா:22 13/1
வரம் தரும் தேவர் ஆக வணங்கிய அலகை ஈட்டம் – தேம்பா:22 13/2
உரம் தரும் திறத்தில் தம்மை உதைத்தனன் அறியாது எஞ்சி – தேம்பா:22 13/3
தரம் தரும் வேகத்து ஓடி நரகு-இடை புதைத்த அன்றே – தேம்பா:22 13/4
நரம் தரும் குலைவின் நைந்து நாடு ஒழிந்து ஓடினாரை – தேம்பா:23 15/1
வரம் தரும் தேவராக வணங்கவோ என்ன யாரும் – தேம்பா:23 15/2
சரம் தரும் பூவும் சாத்தா சாந்தமும் புகையும் காட்டா – தேம்பா:23 15/3
பரம் தரும் கமழ் நீர் ஆட்டா பணிதல் ஒன்றினையும் காணேன் – தேம்பா:23 15/4
தழன்ற சொற்கு இறையோன் தரும் ஏவலால் – தேம்பா:23 32/3
புரை தரும் தடம் ஈது என புக்கு நான் – தேம்பா:23 36/1
நிரை தரும் கடன் நீதி இது என்று அவர் – தேம்பா:23 36/2
விரை தரும் புகையும் வெறி மாலையும் – தேம்பா:23 36/3
உரை தரும் புகழோடு இட நாட்டினேன் – தேம்பா:23 36/4
பட கலி தளிர்ப்ப உகளி முன் பாய்ந்தான் படர் இருள் முகில் தரும் அசனி – தேம்பா:23 102/2
குணிப்பு_அரு நலம் தரும் கொள்கை பேசும்-ஆல் – தேம்பா:24 53/2
புராதனம் தரும் புகழ் மறை யூதர் நாடு அளித்து – தேம்பா:25 2/1
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை – தேம்பா:25 2/2
நிரோருகம் தரும் நீண்ட தார் கரி கொடி தாங்கும் – தேம்பா:25 2/3
மந்திரிமாரும் வாய்ந்த வளம் தரும் தவரும் நன்னூல் – தேம்பா:25 17/1
கடல் வண்ணத்து எ உயிரும் தேற்றல் தரும் காவலனே – தேம்பா:26 139/2
தேற்றல் தரும் காவலனை சேர்ந்து அவிர் தன் கமல தாள் – தேம்பா:26 139/3
ஏற்றல் தரும் சிந்தையவர் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 139/4
வெருள் தரும் குரல் வெம் சின ஏறு உமிழ்ந்து – தேம்பா:27 30/1
இருள் தரும் புயல் பெய்தலில் ஏற்றுவார் – தேம்பா:27 30/2
மருள் தரும் புகார் மல்கினும் மாறு இலா – தேம்பா:27 30/3
பொருள் தரும் கையை போற்றுவர் யாருமே – தேம்பா:27 30/4
கொடை தரும் பயனே இஃதேல் குளித்த-கால் கெடும் என்று ஈந்து – தேம்பா:27 79/1
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவு-மின் என்றான் சூசை – தேம்பா:27 79/2
கடை தரும் அளவு அற்று அன்னார் களிப்புற இரப்போர் வாழ்க – தேம்பா:27 79/3
மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார் – தேம்பா:27 79/4
தான் முகத்து ஒரு நகை தரும் சிவாசிவன் – தேம்பா:27 104/2
தரும் பொருள் அனைத்தும் வாய்ந்த தவ விளக்கு எறிப்ப கண்டோய் – தேம்பா:27 154/3
மிகை தக துகள் தரும் விழைந்த பொற்பு இதோ – தேம்பா:28 50/4
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன் – தேம்பா:28 66/1
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு – தேம்பா:28 66/3
ஐ வழி ஆசு தரும்
பொய் வழி போக்கி அற – தேம்பா:28 143/1,2
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால் – தேம்பா:28 158/3
தாமனும் சிரீத்தான்-தானும் தரும் புகழ் கடந்த வீர – தேம்பா:29 43/2
தகை அணிந்த முகம் தரும் யூதர் தம் – தேம்பா:30 99/3
பொதிர் தரும் பூம் தரு பொலிந்து நாறி ஆங்கு – தேம்பா:30 101/1
எதிர் தரும் மோரியம் என்னும் வெற்பு கண்டு – தேம்பா:30 101/2
உதிர் தரும் மலர் மது ஒப்ப கண்ணின் நீர் – தேம்பா:30 101/3
கதிர் தரும் முகத்து உக இளவல் காட்டினான் – தேம்பா:30 101/4
சேது அகம் தரும் மாசு அயில் சென்ற அ – தேம்பா:32 3/1
சேது அகம் தரும் ஆசையின் செம் தழல் – தேம்பா:32 3/2
சேது அகம் தரும் செ ஒளி நீத்த வான் – தேம்பா:32 3/3
சேது அகம் தரும் செ அலர் நீர்த்ததே – தேம்பா:32 3/4
கண் தரும் கரம் தரும் செல்ல கால் தரும் – தேம்பா:35 14/1
கண் தரும் கரம் தரும் செல்ல கால் தரும் – தேம்பா:35 14/1
கண் தரும் கரம் தரும் செல்ல கால் தரும்
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும் – தேம்பா:35 14/1,2
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும் – தேம்பா:35 14/2
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும் – தேம்பா:35 14/2
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும் – தேம்பா:35 14/2
பண்டு அரும் துயர்கள் நோய் பலவை தீர் தரும்
மண்டு அரும் தயை நலம் வழங்க தந்துளான் – தேம்பா:35 14/3,4
ஆசை தரும் அல்லல் அற அ அவையும் சேர்ந்தே – தேம்பா:35 37/1

மேல்


தரும (5)

தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய் – தேம்பா:2 37/3
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான் – தேம்பா:3 35/4
தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள் – தேம்பா:5 23/3
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம் – தேம்பா:7 60/2
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான் – தேம்பா:12 93/4

மேல்


தரும_சாலை (1)

தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய் – தேம்பா:2 37/3

மேல்


தருமத்து (2)

நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன் ஒரு நகை உற்ற பிறை எழுதினான் – தேம்பா:15 116/3
தருமத்து அழலும் தகுதி தகுமோ – தேம்பா:31 54/1

மேல்


தருமம் (4)

தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே – தேம்பா:1 11/4
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன – தேம்பா:5 31/3
தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ – தேம்பா:5 66/4
தாய் வினை புரிதலே தருமம் ஆம் பகை – தேம்பா:25 54/2

மேல்


தருமமே (1)

மறம் மிடைந்தன மறந்தன தருமமே வஞ்ச – தேம்பா:5 12/2

மேல்


தருமன் (4)

தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம் – தேம்பா:11 98/4
போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான் – தேம்பா:15 125/4
களி வளர் தருமன் ஆதல் கண்டு அது தெளிந்தோம் என்றார் – தேம்பா:29 119/4
தன்னையே காட்டிய தருமன் இ பலிக்கு – தேம்பா:30 109/2

மேல்


தருமே (1)

பற்ற வந்து பயன் தருமே என்றான் – தேம்பா:27 81/4

மேல்


தருவல் (1)

செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய் – தேம்பா:15 47/2

மேல்


தருவாய் (1)

தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான் – தேம்பா:10 148/4

மேல்


தருவார்-ஆல் (1)

பூசை தரு பூசு புகழ் பூசல் தருவார்-ஆல் – தேம்பா:35 37/4

மேல்


தருவான் (1)

நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி – தேம்பா:11 35/2

மேல்


தருவின் (4)

கொம்பு அலர் தருவின் உச்சி குவளையே பூத்தல் போன்றும் – தேம்பா:12 75/2
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே – தேம்பா:18 30/4
புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே – தேம்பா:26 159/4
காழ் வளர் தருவின் கோட்டம் கைக்கொடு நிமிர்க்கல் ஆற்றா – தேம்பா:29 17/1

மேல்


தருவும் (1)

காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும்
நீட்டிய சிவை விட்டு உறை முகில் நக்கி நிகர்ப்பு அரிது எழுதிய மாமை – தேம்பா:18 35/2,3

மேல்


தருவே (2)

வீயாது உயரும் வளி நேர் வெகுளா வளையும் தருவே – தேம்பா:9 18/4
அணங்கு இயைந்த இலையும் பூவும் அணிந்த அ தருவே தம்மை – தேம்பா:18 29/3

மேல்


தருவை (2)

எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே – தேம்பா:14 10/3
உணங்கிய தருவை கண்டார் உவந்து தாம் வதிந்த பின்னர் – தேம்பா:18 29/2

மேல்


தரை (1)

தரை கடந்து என அரும் தவன் குளித்து எலா – தேம்பா:34 6/3

மேல்


தரை-வாய் (1)

தரை-வாய் பூண் ஒக்க எசித்து நாட்டில் தகவு உய்க்கும் – தேம்பா:29 18/3

மேல்


தரையில் (2)

தாய் செய் சிறை நீக்கு முன்னர் தரையில்
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று உடல் ஆம் – தேம்பா:5 70/1,2
தாபதத்து எழீஇ தரையில் தோன்றினான் – தேம்பா:10 97/4

மேல்


தரையினோடு (1)

பிடிக்குவார் சிலர் தரையினோடு உடல் புடைக்குவார் சிலர் பிளிர நெய் – தேம்பா:25 80/2

மேல்


தரையுழி (1)

தரையுழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன – தேம்பா:14 101/4

மேல்


தலங்கள் (4)

விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல் – தேம்பா:7 36/3
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே – தேம்பா:7 36/4
ஒண் தலங்கள் அண்ட உம்பரும் தொழும் பராபரா – தேம்பா:11 6/1
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண் குடை – தேம்பா:11 6/3

மேல்


தலங்களில் (1)

கண் புலத்து உறு மாரியோடு இரு கை தலங்களில் ஏந்தினான் – தேம்பா:10 127/4

மேல்


தலங்களும் (1)

கண் தலங்களும் கலங்கு காலும் ஞான காந்தியால் – தேம்பா:7 36/2

மேல்


தலங்களே (1)

முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண் தலங்களே – தேம்பா:7 35/4

மேல்


தலத்தில் (3)

தனத்தில் எழுந்த கோயில் அது தலத்தில் எழுந்து போயினரே – தேம்பா:5 135/4
கை தலத்தில் எடுத்து மார்பொடு காதல் ஓங்க அணைத்தலும் – தேம்பா:10 128/1
தலத்தில் ஆள் விடலை தூது அணுகி சாற்றிய – தேம்பா:30 149/3

மேல்


தலத்து (1)

மிகை தகு தலத்து உரு வெருவு காட்டினும் விளைத்தன வரத்து அருள் மலிய வீட்டு உயர் – தேம்பா:30 86/3

மேல்


தலம் (8)

மொய் பட்டு அலை நீர் முடுகும் தலம் மேல் – தேம்பா:5 103/1
மண் தலம் களங்கம் எங்கும் வாரி மாறும் வாள்_முகன் – தேம்பா:7 36/1
விண் தலம் அகத்து வேந்தர் வேந்தனாம் உனது மைந்தன் – தேம்பா:10 7/1
மண் தலம் அகத்து தோன்றி மனு_மகன் பிறப்ப நாள் ஆய் – தேம்பா:10 7/2
தலம் புனைந்த மின் சாயல் ஒத்தாள் அரோ – தேம்பா:10 30/4
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம் – தேம்பா:10 70/4
விண் தலம் கலந்து இலங்கு வெண் களங்கன் ஒப்பு எனா – தேம்பா:11 6/2
அம் சேர் அம் சீர் அடை இ தலம் அண்டிய-கால் அடியேற்கு – தேம்பா:31 32/1

மேல்


தலமும் (2)

வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப – தேம்பா:15 127/2
வீறு பட ஆர்த்து நிமிர் கார் முகம் மலிந்த மழை விண் தலமும் மண் தலமும் மொய்ப்ப – தேம்பா:15 127/2

மேல்


தலை (52)

தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே – தேம்பா:1 4/2
உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம் – தேம்பா:1 11/1
பூரியார் திரு போல் தலை பசிய கூழ் நிறுவி – தேம்பா:1 14/1
நீரினார் தலை நேர நேர் வளைவொடு பழுத்த – தேம்பா:1 14/2
மழை தலை விலகுப வளர்ந்த மாடங்கள் – தேம்பா:2 16/1
இழை தலை அரிதினில் இழைத்த வெண் சுதை – தேம்பா:2 16/2
பிழை தலை அறுத்து ஒளி பிளிர வெள்ளி அம் – தேம்பா:2 16/3
தழை தலை மலை குழாம் தயங்கும் தன்மையே – தேம்பா:2 16/4
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே அந்தரத்து உயர் தலை சாய்ந்து – தேம்பா:2 42/2
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான் ஒன்னார் – தேம்பா:3 31/3
தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன் – தேம்பா:3 45/2
சினை கரு முகில் தலை விலக ஊக்குபு திரள் கனி திளைத்தன பொழில்கள் சூட்டிய – தேம்பா:4 25/1
கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல் – தேம்பா:5 107/3
வன் தூய் ஒளி வீழ்ந்து வளன் தலை மேல் – தேம்பா:5 110/3
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1
தண் படு கொழுகொம்பு ஊன்றி தலை படர் வல்லி அன்ன – தேம்பா:7 2/1
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே – தேம்பா:8 17/2
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன் – தேம்பா:9 62/1
இ தலை இவளும் நன்று என்று பேர் ஒலி – தேம்பா:10 76/1
அ தலை இருமையோர் அமரர் செய் ஒளி – தேம்பா:10 76/3
முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது – தேம்பா:11 80/2
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரை கடந்து ஏகி சோகு இனங்கள் – தேம்பா:11 109/3
குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று – தேம்பா:12 2/3
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது – தேம்பா:12 3/2
துடிப்ப ஆமைகள் தூம்பு-இடை தலை சுரித்து ஒளித்தல் – தேம்பா:12 48/3
அடி ஒருங்கு உற வளை தலை விளைந்தன அகணி – தேம்பா:12 52/4
தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல் – தேம்பா:12 53/2
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/3
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/3
உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான் – தேம்பா:15 81/4
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக – தேம்பா:15 165/3
தாள் உறு வருத்தம் ஓம்பி தலை விரி கதலி முற்றி – தேம்பா:16 2/1
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான் – தேம்பா:17 33/4
வான் வாழ் அமரர் வணங்கி தலை ஏற்றும் – தேம்பா:19 20/1
தலை ஒருங்கு மிசை தன் கரம் ஏந்தும் – தேம்பா:21 23/3
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
வீ மலி அகன்ற தலை மேதினியில் அண்டா – தேம்பா:23 45/2
வென்றனன் ஒருவன் தானை மிடல் தலை மலக்கன் என்பான் – தேம்பா:25 71/2
தலை அணி சுதர் அகலவே கமழ் தலை இருள் கவின் அழி விட – தேம்பா:25 82/2
தலை அணி சுதர் அகலவே கமழ் தலை இருள் கவின் அழி விட – தேம்பா:25 82/2
போய் உணர்வால் பகைத்த முனி தலை கொய்து அங்கண் பொறுத்து உய்ப்பார் – தேம்பா:26 169/4
உருண்டு உருண்டு எறிந்த வெண் தலை அது ஓர்ந்து உளம் – தேம்பா:28 49/3
வேய் நிற கரும்பு நக்கும் விரி தலை கதலி ஊழ்த்து – தேம்பா:29 39/1
கவ்விய சிகை தலை கவிழ்ந்து வீழ்ந்து அற – தேம்பா:30 112/3
மீய் விளை தலை ஏழ் கொம்பு ஏழ் விரி சிறை சற்பம் ஏறி – தேம்பா:32 92/3
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலை மிசை கேழ் அணி ஆக அணிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/3
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலை மேல் களிப்பு எழ முதலவன் புனைந்தான் – தேம்பா:36 28/4
உரி மாலை தலை கூட்டி கதிர் நீப்பு ஒப்ப பரப்பினரே – தேம்பா:36 99/4
ஐ அகத்து இரு தலை பறவை ஆகிலம் – தேம்பா:36 122/2

மேல்


தலைக்கு (1)

சடம் புனை கனவில் யானை தலைக்கு மேல் பறக்க காண்பார் – தேம்பா:29 11/4

மேல்


தலைகள் (1)

அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள்
உறுவன யாரும் ஒழிந்து நடந்தனனே – தேம்பா:15 72/3,4

மேல்


தலைப்படும்-ஆல் (1)

தானை எழும் கடலோடு தலைப்படும்-ஆல் – தேம்பா:15 57/4

மேல்


தலைமுடி (1)

சிந்தின இரு கழல் சிந்தின தலைமுடி
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற – தேம்பா:15 173/3,4

மேல்


தலைமுறை (1)

சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாது ஏனும் – தேம்பா:3 42/3

மேல்


தலைய (1)

சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும் – தேம்பா:25 62/2

மேல்


தலையவர் (1)

தப்பு இல அபயவர் தப்பு இல தலையவர்
தப்பு இல குருசிலர் தப்பு இல அனையவர் – தேம்பா:15 174/2,3

மேல்


தலையவன் (1)

உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட – தேம்பா:5 2/1

மேல்


தலையாய் (1)

பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான் – தேம்பா:9 122/4

மேல்


தலையார் (1)

அ தலையார் அ நிழல் கா அகட்டு உறைந்தார் மா தவனும் – தேம்பா:15 5/1

மேல்


தலையான் (1)

இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான் – தேம்பா:15 5/4

மேல்


தலையில் (3)

கொண்டனன் தலையில் சூடி குண கடல் குளித்து தாழ்ந்தான் – தேம்பா:12 77/4
மனைவியால் அடி பட்டு ஓடல் மனைவியை தலையில் தாங்கல் – தேம்பா:23 58/2
மனம் ஒத்து உயர் மா மலையே நீ தலையில் அணி – தேம்பா:31 42/1

மேல்


தலையின் (6)

தலையின் ஆர் மனவினை தரித்த பூம் கொடி – தேம்பா:2 18/2
பாதமே பாவி நான் பார்க்கவும் தலையின் என் – தேம்பா:9 4/3
விரவ நீள் தலையின் வாழை விடும் கனி நக்கி தீம் கான் – தேம்பா:12 13/3
கலை வளர் உணர்வின் ஓங்கி கள் உண்டார் தலையின் ஆடி – தேம்பா:18 27/2
அற்றை நீள் தலையின் நாப்பண் அமைத்து நாட்டினன் பேய் வேந்தே – தேம்பா:23 68/4
அண்ண தலையின் முறை கடந்தே அபிரம் முதல் மூத்தோர்க்கு உரைத்த – தேம்பா:26 43/1

மேல்


தலையெழுத்தும் (1)

இன்ன வினை அல்லாது தலையெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை – தேம்பா:27 122/3

மேல்


தலையை (4)

முன் நாள் இனிதின் நீ உரைத்த முறையால் பகைத்த வெறி தலையை
இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ – தேம்பா:5 19/1,2
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2
கோடக தலையை கொய்து கோன் நிலத்து உருமின் பாய்ந்தான் – தேம்பா:15 87/4
தாய் உணர்வால் கருணையன்-தன் தலையை அன்னாள் தர கேட்டு – தேம்பா:26 169/1

மேல்


தலைவர் (4)

அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை – தேம்பா:16 39/3
தனம் பழுத்து திரு வாய்ப்ப தாழ் கடல் சூழ் வினேசியர் தம் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 79/2
நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட நொர்வெற்கர் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 86/4

மேல்


தலைவரின் (1)

பேர் அணிக்கு இரு தலைவரின் பெற்றியின் தோன்றி – தேம்பா:11 91/2

மேல்


தலைவரும் (1)

தந்திரிமாரும் தானை தலைவரும் ஒருங்கு கூடி – தேம்பா:25 17/2

மேல்


தலைவன் (11)

பெயர் வினை போன்று தன் தலைவன் பேர் உளத்து – தேம்பா:7 79/2
நவ்வி அகத்து உரன் விஞ்ச நால் கடல் அம் படை தலைவன் நவிர் சிரத்தை – தேம்பா:8 10/2
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய் – தேம்பா:15 82/3
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1
இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம் – தேம்பா:15 133/1
தாமம் சால் கொடியோன் விண்ணோர் தளங்களுள் தலைவன் என்ன – தேம்பா:19 17/2
மற்றை நீ தலைவன் ஆகி வாழி சத்தனாசே வஞ்சத்து – தேம்பா:23 68/2
எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான் – தேம்பா:29 54/2
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான் – தேம்பா:30 65/4
அளித்தன தலைவன் நானே அவிர் முகத்து இரவி போன்றீர் – தேம்பா:30 130/4
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா – தேம்பா:33 23/2

மேல்


தலைவனாய் (1)

படு அ சிறை தலைவனாய் நிகலன் பார்த்திபன் – தேம்பா:15 133/2

மேல்


தலைவி (3)

வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும் – தேம்பா:5 28/2
தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம் – தேம்பா:9 12/1
சால் மூடு தலைவி இரங்கினாள் – தேம்பா:10 35/4

மேல்


தலைவிதி (2)

முன் பிறப்பின் விடங்கம் உற தலைவிதி காரணம் என்றான் முன்-பால் நீதி – தேம்பா:27 96/1
மாற்று_அரும் தலைவிதி மறுப்பவோ என்றான் – தேம்பா:27 105/3

மேல்


தலைவிதியும் (1)

துனியே தளிர்ப்ப தலைவிதியும் தொலையா பிறப்பும் புக்கனவோ – தேம்பா:27 124/3

மேல்


தவ (26)

கான் இறைஞ்சிய நல் தவ காவலன் – தேம்பா:4 20/1
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3
வாழி அருள் நிலை வாழி தவ நிலை வாழி நில நிலை ஆயினீர் – தேம்பா:5 120/3
கான் வழங்கும் தவ புங்கம் கணித்து அவளை வணங்குவன்-ஆல் – தேம்பா:6 2/4
கண் புலன் ஆம் கதவு அடைத்து கரிய துயில் கொண்ட தவ கரையை கண்டோன் – தேம்பா:8 2/1
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன் – தேம்பா:9 1/4
ஒல்லையில் நெடு நாள் தவ பயன் பேதை உரைகள் கேட்டு ஒருவவோ என்பேன் – தேம்பா:23 106/3
மேவி வான் தொழும் தன் தவ வில்லினால் – தேம்பா:24 59/1
வீக்க நல் தவ வேர் விழ பொறை தயை கவட்டால் – தேம்பா:26 70/2
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னி துடைப்பதற்கே – தேம்பா:26 158/3
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்ப கண்டான் நடந்து ஒத்தான் – தேம்பா:27 40/4
செய்த நல் தவ வாள் கொடு தீ வினை – தேம்பா:27 87/1
தரும் பொருள் அனைத்தும் வாய்ந்த தவ விளக்கு எறிப்ப கண்டோய் – தேம்பா:27 154/3
தெள்ளிய தவ நீர் ஆட்டி செயிர் அற தெளிதி நெஞ்சே – தேம்பா:28 139/4
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை – தேம்பா:29 97/3
நாடலே அரும் தவ நலத்தை கண்டு நீ – தேம்பா:29 122/1
இவா அன தவ கவட்டை இட்டு இறா விரத தூணின் – தேம்பா:30 71/3
ஆற்றிய தவ செம் தீயில் ஐம்பொறி இரும்பு இட்டு ஊதி – தேம்பா:30 74/1
வீமமே பறவை தேர் மேல் விளை தவ குறிஞ்சி ஞான – தேம்பா:30 79/2
உள்ளிய தவ நவ்வு ஏறி ஊக்கம் நீள் மரத்தை நாட்டி – தேம்பா:30 82/1
தம் மா மகனை துருவுகின்றான் தவ வல்லான் – தேம்பா:31 36/4
செப்பு அடங்க இரும் தவ சேடனும் – தேம்பா:32 7/3
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான் – தேம்பா:32 96/3
ஒழிவு_அரும் தவ தாவிதற்கு ஓதிய – தேம்பா:36 10/1
போய் வினை கொணரும் பொறிகள் ஐந்து அடக்கி பொலம் தவ வேலியை கோலி – தேம்பா:36 34/1
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார் – தேம்பா:36 116/1

மேல்


தவங்கள் (1)

உற்ற கோலம் வீண் அடா ஒண் தவங்கள் வீண் அடா – தேம்பா:27 131/1

மேல்


தவங்களே (1)

திறம் நிறைந்தன தீர்ந்தன தவங்களே விரதம் – தேம்பா:5 12/3

மேல்


தவத்தவனும் (1)

குதித்தனன் கரும் தண் புணரியுள் புதைப்ப கோதையும் கொடும் தவத்தவனும்
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே – தேம்பா:12 68/2,3

மேல்


தவத்தில் (4)

நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை – தேம்பா:0 7/3
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே – தேம்பா:5 114/4
சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற – தேம்பா:14 118/2
கான் விளை தவத்தில் ஒவ்வா காத்த மாண்பு இருவரேனும் – தேம்பா:23 19/3

மேல்


தவத்தின் (19)

மறையை பழித்த பொய் மதங்கள் மருட்டும் வினையால் ஒண் தவத்தின்
முறையை பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால் என்றும் இதோ – தேம்பா:5 18/1,2
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான் தவத்தின் பவ்வ கரை கண்டான் – தேம்பா:6 53/4
இருள் பரந்த ஐயமொடு துயரும் நீக்கி இன்பு அலையில் மூழ்கிய ஒண் தவத்தின் மிக்கோன் – தேம்பா:8 44/1
களி வளர் தவத்தின் வீட்டில் காட்சி நல் நிலையில் ஞான – தேம்பா:9 124/1
தன் தோல் உரித்த பாம்பு ஒத்த தவத்தின் வாளால் பொறி ஐந்தும் – தேம்பா:19 26/1
ஒல்கா தவத்தின் வர தொகையோன் ஒரு நாள் சுடும் இ வனத்திடையே – தேம்பா:19 34/1
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச – தேம்பா:24 1/2
தேறிய தவத்தின் நீண்டு சிறந்த மோயிசனை நிந்தை – தேம்பா:25 60/1
கை வளர் கொடையோடு ஒன்ற கான் வளர் தவத்தின் மிக்கோர் – தேம்பா:26 2/1
நோய் முறை அடக்கல் ஆற்றா நுதலிய தவத்தின் மாட்சி – தேம்பா:26 95/2
ஊன் கறி கற்ற அரி அன்ன தவத்தின் மிக்கோன் உலகு அஞ்ச – தேம்பா:26 160/2
தெள்ளிய வரத்தின் மாரி திளைத்த வண் தவத்தின் குன்றத்து – தேம்பா:27 13/1
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும் – தேம்பா:28 154/3
தெள்ளிய தவத்தின் பல் நாள் தேடிய பயன்கள் யாவும் – தேம்பா:29 4/2
புரை கொன்ற தவத்தின் மிக்கோய் புகன்ற போது உளத்தின் நாணில் – தேம்பா:29 115/3
நா உளன் தவத்தின் வாய்ந்த நல்வு உளன் வினை நீர் நீந்தி – தேம்பா:30 64/2
உரி வளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே – தேம்பா:30 69/1
வாட்டு அரும் தவத்தின் பண்டி மதித்தகன் கதியில் சேர்ப்பான் – தேம்பா:30 72/4
நூல் நிமிர் தவத்தின் காத்த நொறில் பொறி வேலி கோலி – தேம்பா:30 73/2

மேல்


தவத்தினால் (4)

சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான் – தேம்பா:3 5/2
கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே – தேம்பா:3 44/4
உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார் – தேம்பா:6 30/2
தான் உயிர்த்த தவத்தினால்
கான் உயிர்த்த கொடி கையான் – தேம்பா:27 137/1,2

மேல்


தவத்தினோடு (1)

உலை படு நெருப்பினும் அழலு வேட்கையை உறுத்திய தவத்தினோடு அவிய மாற்றலின் – தேம்பா:30 87/2

மேல்


தவத்தினோன் (2)

தாழ்ந்த காந்தையை கண்ட தவத்தினோன்
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான் – தேம்பா:8 96/3,4
கானக தவத்தினோன் மணத்தில் கானொடு – தேம்பா:12 29/3

மேல்


தவத்து (29)

சீரிய மறை நூல் பூண்ட செழும் தவத்து அரிய மாட்சி – தேம்பா:0 13/1
முடித்தன தவத்து உயிர் இனிது காத்துளி முரண் படு பகை பட அரணின் மாட்சி ஆய் – தேம்பா:4 26/2
ஓயாத தவத்து உனொடு ஒத்தனன் ஆய் – தேம்பா:5 68/2
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து
இலக தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர் – தேம்பா:7 51/2,3
வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே – தேம்பா:9 123/2
சுருதி வேய்ந்த மாட்சி பூண்ட துணைவன் ஆய மா தவத்து
உருவில் வேய்ந்த வேந்த வாழி என்று உறுதி சொற்றினார் – தேம்பா:11 8/3,4
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத – தேம்பா:12 100/1
இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி – தேம்பா:18 41/1
மெய் வகை தவத்து நிலைபெறின் இன்பம் விளையுமோ நமக்கு என அரசன் – தேம்பா:23 104/2
மிக்கு அணி நுதலும் பொறி அடும் தவத்து மெலிவொடு வாடிய முகமும் – தேம்பா:23 105/2
எந்தை நீ தவத்து ஏந்திய வில்லினால் – தேம்பா:24 67/1
வென்ற மா தவத்து ஆண்மையின் வீரனே – தேம்பா:24 68/4
தகை தீர்ந்த தீ அரசன் குழைய குன்றா தவத்து உயர்ந்தோன் – தேம்பா:26 170/3
சால மிக்க தவத்து உரு தாங்கி நல் – தேம்பா:27 80/3
புரிந்தாய் புரந்தாய் சுடர் தவத்து புலமை புல்லா கலை நல்லோய் – தேம்பா:27 123/4
மாய் வகை அருளி கேள்மோ முதிர் தவத்து இறைவ என்று – தேம்பா:27 148/3
தண் தவத்து அனைய பைம் பூம் தரு திரள் நிழற்றி கவ்வும் – தேம்பா:28 1/1
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான் – தேம்பா:28 1/4
சுருதி நூல் உயிர் பெற்று அன்ன சுடர் தவத்து உணர்வின் மிக்கோய் – தேம்பா:28 7/1
அம்மையே மகவே வாய்ந்த அரும் தவத்து இறைவ சூசை – தேம்பா:30 41/1
நேர் அலர் இ கான் துஞ்சும் நெடும் தவத்து அறங்கள் தாமே – தேம்பா:30 62/4
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார் – தேம்பா:30 75/4
கான் நலம் தோய் தவத்து ஈன்ற காதலன் – தேம்பா:30 105/2
கரை கொன்ற தயை கண்டு கலுழ்ந்து இரங்கி தவத்து இறைவன் – தேம்பா:30 115/1
வாரணனே தவத்து ஆசை கரை கண்டாய் வரத்தவனே – தேம்பா:34 37/4
நல் திறம் இயற்றிய தவத்து அரிய நல்லோர் – தேம்பா:35 29/3
மெய் அக தவத்து அரசு உயர் விளங்கினான் – தேம்பா:36 122/4
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி – தேம்பா:36 129/1

மேல்


தவத்தை (6)

கள் உயிர் உயிர்த்த பைம் பூம் கானில் வாழ் தவத்தை நாடல் – தேம்பா:4 33/3
கான் வளர் தவத்தை கானில் கண்டு எளிது அடைவார் மற்றோர் – தேம்பா:4 43/1
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/2
தவத்தை அணிந்த தேவ முனி தர தயை தந்த ஆசி தர – தேம்பா:5 139/2
வடம் புரை தவத்தை பூண்டோன் மதித்து உளத்து அனுங்கும் காலை – தேம்பா:18 32/3
உன்னிய தவத்தை பேண ஒழிந்த தீ இனிமை வெஃகேன் – தேம்பா:20 52/1

மேல்


தவத்தொடு (2)

பேர் அரும் தவத்தொடு பிறந்த ஞானம் போல் – தேம்பா:30 49/2
மு காலம் காட்டும் ஒளி முக விளக்கு ஆம் தவத்தொடு நாம் – தேம்பா:34 38/1

மேல்


தவத்தோடும் (1)

கான் அகத்து ஒதுங்கி வைகும் கடி தவத்தோடும் இன்ன – தேம்பா:3 34/3

மேல்


தவத்தோர் (3)

முன் அரும் தவத்தோர் கொண்ட முறை தவிர் வரங்கள் எய்தி – தேம்பா:3 37/3
பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ – தேம்பா:5 21/1
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற – தேம்பா:34 45/3

மேல்


தவத்தோரும் (1)

அவ்வியம் அகன்று தேறும் அரும் தவத்தோரும் செய்த – தேம்பா:2 4/3

மேல்


தவத்தோன் (9)

ஏசு அறும் தவத்தோன் கண்டே எய்திட காட்சி வாளால் – தேம்பா:7 60/3
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி – தேம்பா:10 11/1
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன்
பண் நேர் பால் நேர் மாம் குயில் நேர் பாடி படர் நல் புகழ் உற்றான் – தேம்பா:10 135/3,4
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன்
திறந்த மணி கதவம் புக்கு அம் வீட்டில் சென்றவன் போல் – தேம்பா:16 60/1,2
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன் அறைந்து – தேம்பா:17 49/2
அணி சாயல் ஈர் அறம் சேர்த்து அணிந்த மார்பு ஏந்து அரும் தவத்தோன்
பணி சாயல் வரைந்த உரு பலவும் சூழ பார்த்தன-கால் – தேம்பா:20 20/1,2
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட – தேம்பா:20 58/1
வான் உரு தவத்தோன் சொன்ன மறை மொழி பழித்து சொன்னாள் – தேம்பா:29 3/4
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/1

மேல்


தவம் (48)

அல்லது இல்லை அரும் தவம் ஆய் திரு – தேம்பா:1 78/1
நீதி நல் முறை எலாம் நிறைந்த நீள் தவம்
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர் – தேம்பா:3 6/1,2
வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும் அதனை கூட்டி – தேம்பா:3 35/2
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார் – தேம்பா:3 61/2
பூட்டினார் தவம் பொன் செங்கோல் என – தேம்பா:4 2/3
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான் – தேம்பா:4 48/3
மெய்யால் குன்றாது ஒள் தவம் மாறா வினை ஆண்மை – தேம்பா:4 51/1
தீ ஒக்கும் வனம் தெளியாத தவம்
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை – தேம்பா:5 72/1,2
தவம் ஓகையனோ தகவு ஆனவனோ – தேம்பா:5 100/3
தன் ஒளி காட்டிய தவம் அது ஏந்தினார் – தேம்பா:6 31/4
கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள் – தேம்பா:6 54/4
சென்று அரும் தவம் இனிது என்று தேறினான் – தேம்பா:7 89/4
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா – தேம்பா:8 56/2
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/3
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து – தேம்பா:11 100/2
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார் – தேம்பா:11 117/4
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம் – தேம்பா:13 22/2
நூல் வரும் சுருதி வேலி நொறில் தவம் விளைத்த சீலம் – தேம்பா:14 118/1
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய – தேம்பா:14 130/1
முற்றிய மா தவம் ஆர் முனிமார் முனிவை – தேம்பா:15 60/3
வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே – தேம்பா:15 184/3
உள் உற தவம் கனிந்து உறையும் கா அதே – தேம்பா:20 5/4
பண் சேர் இசை பறவை பாடி தவம் சேர் பதி சேர்ந்து – தேம்பா:20 12/3
வினைகள் மாறிய வண் தவம் செய் மோனர் விழைந்து இறுப்ப – தேம்பா:20 17/1
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4
அட்டு உயிர் பசை உண் பேய்கள் அரும் தவம் தவிர்க்க மாயை – தேம்பா:20 46/3
மெய்யை நூறு தவம் விளைத்த அரும் வர தொகையான் – தேம்பா:20 57/3
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின் – தேம்பா:22 5/3
சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல் – தேம்பா:22 30/1
தெள்ளிய அறிவினோர் திறம்பு இலா தவம்
விள்ளிய முறையொடு வினை கொண்டால் அலால் – தேம்பா:23 118/2,3
திக்கு எலாம் நடுங்கி ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம் – தேம்பா:24 7/1
வில் திறத்து வியன் தவம் ஏந்தி அம்பின் – தேம்பா:24 56/3
சீர் முகத்த தன் சேய் எடுத்து அரும் தவம் உள்ளி – தேம்பா:26 58/3
தவம் அணி மார்பன் சொன்ன தன் இசைக்கு இசைகள் பாட – தேம்பா:26 116/2
பரவ மேல் துயின்றனன் பாலனாய் தவம்
விரவ மேவியர்க்கு எலாம் விளக்கு ஒத்தான் அரோ – தேம்பா:26 135/3,4
நல் செய்கை அனைத்தும் அற நலம் பகைத்தோர் தூய தவம்
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று – தேம்பா:28 77/1,2
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய் – தேம்பா:30 14/2
வவ்விய தவம் கெட்டு அ மா மரக்கலம் கவிழ்ந்ததே போல் – தேம்பா:30 83/1
அ குடத்து அழிவு தீர்த்தல் அரிது என தவம் நீத்தாரும் – தேம்பா:30 84/3
ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே மற்ற – தேம்பா:30 142/3
ஈடு அடைந்து அரும் தவம் இயன்ற முந்தையார் – தேம்பா:34 10/1
மருள் விஞ்சி பெருகும் நசை மடு கடந்தான் தவம் மிக்காள் – தேம்பா:34 43/4
நினைவு_அரும் தவம் வழா நெறி நின்றான் அரோ – தேம்பா:35 2/4
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார் – தேம்பா:36 116/1
பூட்டிய கற்பொடு தவம் பொலிந்தவே – தேம்பா:36 127/4

மேல்


தவமும் (1)

மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே – தேம்பா:5 122/4

மேல்


தவமே (5)

கான் ஆரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார் – தேம்பா:5 86/4
மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே
துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என – தேம்பா:5 156/1,2
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான் தவத்தின் பவ்வ கரை கண்டான் – தேம்பா:6 53/4
உற பகை நுழை வாய் என்று ஐந்து உள் பகை தவமே காக்க – தேம்பா:30 70/1
மெய் ஆர் தவமே திருவின் திருவே ஆம் என்போன் வெம் தீ – தேம்பா:31 26/1

மேல்


தவர் (8)

கா-இடை மா தவர் கந்தம் மலிந்தன கஞ்சம் மிடைந்த அனமே – தேம்பா:1 70/1
அறைந்த வாசகம் உணர்ந்து அரிய மா தவர்
நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு – தேம்பா:5 45/1,2
ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய் – தேம்பா:5 145/2
வேதமே வேடமாய் வேய்ந்த மா தவர் எலாம் – தேம்பா:9 4/1
வெறுத்தன பொறி தவர் முனிவு போல் பிறர் விலக்கு அரும் வடி கணை விசையில் ஓட்டலோடு – தேம்பா:15 81/1
சீர்த்த அரும் தவர் தமை தழுவி தேன் மலர் – தேம்பா:26 25/2
மன்ன மா தவர் ஊடு வயங்கினான் – தேம்பா:34 27/3
தேன் அரும்பின செறிந்த மற்று அரும் தவர் சூழ – தேம்பா:35 73/2

மேல்


தவர்க்கு (1)

போய் வளர் தவர்க்கு எலாம் திலதம் போன்று உளான் – தேம்பா:26 132/2

மேல்


தவர்க்கும் (4)

தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே – தேம்பா:1 11/4
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து – தேம்பா:4 64/1
தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று இகல்கின் – தேம்பா:36 52/1
தவர்க்கும் கனி நன்று இடும் அன்பு இயலான் – தேம்பா:36 52/2

மேல்


தவரும் (1)

மந்திரிமாரும் வாய்ந்த வளம் தரும் தவரும் நன்னூல் – தேம்பா:25 17/1

மேல்


தவரே (3)

துஞ்சு மா தவரே என சொல்லினாள் – தேம்பா:11 32/4
கேட்பது அரும் வினை கேட்டீர் கெழும் தவரே என்றான் பின் – தேம்பா:34 39/3
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ் – தேம்பா:34 44/3

மேல்


தவழ் (48)

தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே – தேம்பா:1 4/2
ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான் – தேம்பா:3 3/1
அளி தவழ் நிழல் செயும் அருள் குடையினான் – தேம்பா:3 3/2
வெளி தவழ் நவ மணி விழுங்கும் தேரினான் – தேம்பா:3 3/3
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான் – தேம்பா:3 3/4
தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால் – தேம்பா:5 61/1
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4
இலங்கு ஒளி குரு மணி இணைக்கி பொன் தவழ்
அலங்கு ஒளி சாமரை அமைந்து இல் ஆயதே – தேம்பா:9 113/1,2
அண்ணி நீர் தவழ் தீ என அம்புய – தேம்பா:11 16/1
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு – தேம்பா:11 117/2
நில் என நின்றனன் நேமி விளக்கிய விண் தவழ் நேமியினான் – தேம்பா:15 105/4
கொடிகள் அற வானில் தவழ் குடைகள் அற மேகம் அறு கொடிகளொடு தேரும் அற யானை – தேம்பா:15 122/1
கரி நின்று இழிதர மின் தவழ் கனல் மண்டு அசியொடு பாய்ந்து – தேம்பா:15 150/2
தாள் கடைந்து அழுத்தி பைம்பொன் தவழ் கதிர் பவள தூணில் – தேம்பா:16 3/2
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/2
விண் திசை மலர் தண் காவும் விண் திசை தவழ் நெற்போரும் – தேம்பா:17 19/3
சேண் நெறி தவழ் மலை செல்ல சேர்ந்து இரு – தேம்பா:18 5/3
நீர் தவழ் தழலின் கஞ்சம் நிரைத்த நீள் வாவி அங்கண் – தேம்பா:18 25/1
ஓர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை வெஃகி – தேம்பா:18 25/2
வார் தவழ் முரசு வாட்டி வண்டொடு தேனும் ஆர்க்கும் – தேம்பா:18 25/3
கார் தவழ் சினைகள் நீண்ட கா-இடை வதிந்து நின்றார் – தேம்பா:18 25/4
கா-இடை அழ அம் பூ கடி மலர் தவழ் யாறு – தேம்பா:19 5/2
கார் தவழ் வரைகள்-தோறும் கடி மலர் பொழில்கள்-தோறும் – தேம்பா:23 13/1
ஏர் தவழ் புரங்கள்-தோறும் எண்ண_அரும் இடங்கள்-தோறும் – தேம்பா:23 13/2
சீர் தவழ் சிகரத்து ஓங்கி சிறந்த ஆலயங்கள் யாவும் – தேம்பா:23 13/3
போர் தவழ் களங்கள் தூவும் பூழி என்று ஆக கண்டேன் – தேம்பா:23 13/4
நீரில் தவழ் மொக்குள் என நேர் பொருத கால் முன் – தேம்பா:23 43/1
தேரில் தவழ் சித்தி என ஏறு திளை சீற்ற – தேம்பா:23 43/2
காரில் தவழ் மின்னல் என நேர் கருதி நில்லா – தேம்பா:23 43/3
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு இது அன்றோ – தேம்பா:23 43/4
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய் – தேம்பா:27 38/3
இடிகள் தவழ் ஓதை மறுத்து எரிந்து அயர்வோர் ஓதை எழ – தேம்பா:28 80/1
குடிகள் தவழ் இடும்பையொடு கொடியது எலாம் மொய்த்து அடர – தேம்பா:28 80/2
நொடிகள் தவழ் போழ்து பல நூறு ஆண்டு என்று உணர்ந்து அலற – தேம்பா:28 80/3
கடிகள் தவழ் இருள் தவழ் தீ காணி எனும் அரும் சிறையே – தேம்பா:28 80/4
கடிகள் தவழ் இருள் தவழ் தீ காணி எனும் அரும் சிறையே – தேம்பா:28 80/4
வலை விரவு அணியின் பின்னி மலர் தவழ் கூந்தல் வெஃகி – தேம்பா:28 136/3
தெருள் தவழ் பகலின் நோக்க சிதைந்த கண் கிழவி இல்லாது – தேம்பா:29 9/1
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/2
மருள் தவழ் சினம் கொண்டு அன்னாள் வடிவுறும் கனவும் பொய்யோ – தேம்பா:29 9/3
வெய்ய ஆய் முகில் தவழ் வெற்பில் யாது என – தேம்பா:30 104/2
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான் – தேம்பா:34 32/2
மண்டி குமுறும் அலைகள் தவழ் வையம் அளித்த அருள் பயத்தால் – தேம்பா:36 17/3
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில் – தேம்பா:36 83/2
மின் தவழ் மணி வரை வேய்ந்த ஆசனம் – தேம்பா:36 124/1
முன் தவழ் திரு ஒளி முகிழ்த்த ஐ வில் கிடை – தேம்பா:36 124/2
பின் தவழ் அணி கொடு வியவர் பெற்றியால் – தேம்பா:36 124/3
பொன் தவழ் பாவைகள் போற்றி நின்றவே – தேம்பா:36 124/4

மேல்


தவழ்கிலதேல் (1)

பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/4

மேல்


தவழ்ந்து (3)

தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
ஆதலேனும் நாறிய வெந்த அகில் பூம் புகை தவழ்ந்து
காதல் செய் நல் சுதை மூழ்கி கதிர் செய் மணி கலன் பெய்து – தேம்பா:28 21/1,2
தூசு அனை மின்னி ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழ – தேம்பா:30 123/1

மேல்


தவழ (5)

பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை – தேம்பா:10 17/2
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3
மின் முகம் புதைத்த கொண்மூ விரும்பி மேல் தவழ வானின் – தேம்பா:22 18/1
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ
மின் ஆர் மணம் தேக்கி தொழுத தேவர் வெறுத்து அந்தோ – தேம்பா:29 20/1,2
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/2

மேல்


தவழும் (11)

கண் கனிய பொன் கோலால் அரிதின் தீட்டி கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன – தேம்பா:11 36/2
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/3
வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என மல்கி – தேம்பா:12 86/1
கான் தவழும் மாலையொடு கல் மணிகள் கண் பூத்து – தேம்பா:12 86/2
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க – தேம்பா:12 86/3
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான் – தேம்பா:12 86/4
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ – தேம்பா:15 4/1
கார் தவழும் மின் இனமோ கமல மலர் தடம் ஒரு-பால் – தேம்பா:15 4/2
வார் தவழும் புவி சிலம்போ மணி வரன்றி ஒலித்து ஓடி – தேம்பா:15 4/3
பார் தவழும் யாறு ஒரு-பால் பணி கை போல் தழுவினவே – தேம்பா:15 4/4
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய் – தேம்பா:28 132/3

மேல்


தவற்கு (4)

தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான் – தேம்பா:5 39/4
அரிய மா தவற்கு ஆதி வளர்ப்பதற்கு – தேம்பா:8 92/3
இவை எலாம் இளம் தவற்கு இளம் பிரான் உரைத்து – தேம்பா:26 130/1
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான் – தேம்பா:36 29/4

மேல்


தவற்கே (2)

நீர்த்தன இன்பத்து அணிய மா தவற்கே நேயனும் ஒளி முடி புனைந்தான் – தேம்பா:36 30/4
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி மா தவற்கே
விலை வரம்பு அற்று அமைத்த முடி வேந்தர் வேந்தன் தொழுது அணிந்தான் – தேம்பா:36 101/3,4

மேல்


தவறா (4)

தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம் – தேம்பா:5 20/1
தண் நீர் ஆடி குளிர்ந்தாள் தவறா அற மா புணரிக்கு – தேம்பா:10 53/3
தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான் – தேம்பா:26 160/4
தாயும் நீயே தந்தையும் நீயே தவறா நன்று – தேம்பா:35 64/1

மேல்


தவறாது (2)

தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன – தேம்பா:5 31/3
தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று – தேம்பா:9 22/2

மேல்


தவறி (4)

சாரர் சார்பு இழந்த வாசி தழல் பட தவறி தாவ – தேம்பா:16 46/1
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
தாயும் நீ சேயும் நீ தவறி நாம் செயும் – தேம்பா:31 21/1
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3

மேல்


தவறு (3)

தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது – தேம்பா:5 27/2
அ கடன் தவறு இலா திருத்தல் ஆக நீ – தேம்பா:8 41/3
தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம் – தேம்பா:12 99/3

மேல்


தவறும் (1)

சால் அரும்பு சூல் அணிந்த சண்பக தண் சினைகள்-தொறும் தவறும் தென்றல் – தேம்பா:8 6/1

மேல்


தவன் (47)

அ அரும் குண தவன் விருப்பு எய்தி நொந்து அயர்வான் – தேம்பா:5 1/4
அரு மா தவன் ஆயின சூசை பணிந்து – தேம்பா:5 56/3
அறைவார் அறை நீக்கி அரும் தவன் ஆங்கு – தேம்பா:5 102/1
காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர் காணல் என அரு மா தவன்
காந்தன் விரியு கை நான மலர் மிசை காந்தை கரம் அணிவு ஆகி வான் – தேம்பா:5 118/1,2
விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன் விருது அணிந்து அடைந்தது என வான் – தேம்பா:5 148/1
தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன்
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால் – தேம்பா:6 2/1,2
ஆவதும் கடந்த காட்சிக்கு அரும் தவன் ஈசயீயன் – தேம்பா:7 15/1
அரு மதி மா தவன் அரற்றி விம்முவான் – தேம்பா:7 74/4
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/3
ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ – தேம்பா:8 79/4
ஒளிக்குள் மா தவன் ஓர்ந்து கண்டான் அரோ – தேம்பா:8 84/4
உண்ட மா தவன் ஒள் ஒளி உண்டது ஓர் – தேம்பா:8 86/2
அற படும் தவன் அன்பு மிகுந்து உயிர் – தேம்பா:8 94/3
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன் – தேம்பா:9 49/3
மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே – தேம்பா:9 128/1
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற – தேம்பா:10 9/1
அய்யனை இறைஞ்சிய அமையத்து ஒண் தவன்
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ – தேம்பா:10 91/1,2
கேழ்வி ஒண் தவன் காட்சி கிளர்ப்பினால் – தேம்பா:10 122/2
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன்
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/2,3
மீது அணிந்தன நீவி போர்த்து அவிர் மேனியை தவன் வீக்கலும் – தேம்பா:10 130/3
ஆம்பலம் கிளர் பூ இரும் சினையாக நின்றன மா தவன்
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால் – தேம்பா:10 133/2,3
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும் – தேம்பா:11 83/3
திருத்தி எழு மா தவன் உளைந்து உளை உள் தேற்றா – தேம்பா:14 3/3
மின் வளர் உணர்வினால் விளங்கும் மா தவன்
கொன் வளர் வஞ்சக குணுங்கின் மாயை கண்டு – தேம்பா:24 45/2,3
கொடி நடுக்கிய கோடு இல மா தவன்
படி நடுக்கிய வெம் பழி பேய் எலாம் – தேம்பா:24 57/2,3
அருளின் மா கடல் மூழ்க அரும் தவன்
மருளின் மா கடல் மூழ்கிய மண்ணைகள் – தேம்பா:24 64/1,2
இ வழி எவரும் அஞ்ச இரும் தவன் கையால் பேசி – தேம்பா:26 9/1
நனை அளாவிய வாகை நறும் தவன்
புனை அவா உளம் தூண்டிய பொம்மலால் – தேம்பா:26 155/2,3
உருகும் மா தவன் ஓங்கிய ஓதியால் – தேம்பா:26 171/2
என்ன மா தவன் எண் அகன்று இன்புறீஇ – தேம்பா:26 183/1
அன்ன நாகில் அரும் தவன் மாட்சியை – தேம்பா:26 183/2
வீச மா தவன் விளம்பியது உளத்து உண மொய்ப்பார் – தேம்பா:27 24/4
கோதை வாய் மொழி மா தவன் கூறினான் – தேம்பா:27 82/2
ஆனவர் அஞ்சி கூற அரும் தவன் இனைய சொன்னான் – தேம்பா:28 74/4
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான் – தேம்பா:28 149/4
சேர் வழி அரும் தவன் செல்ல வேறு போய் – தேம்பா:31 16/2
பொய் அற்ற அரும் தவன் முன் பொலிய கண்ட ஏணி – தேம்பா:31 28/2
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான் – தேம்பா:31 37/3
ஆசு அவா அறும் அரும் தவன் அறைந்த சொல் கேட்டு – தேம்பா:32 19/1
பின்னை பற்றி நீ தருக என பெரும் தவன் தொழுதான் – தேம்பா:32 106/4
அ வினை நுகர்ந்து மாழ்கா அரும் தவன் தானும் பல் நோய் – தேம்பா:33 4/3
நேய வண் தவன் நேர் இசை பாடவும் – தேம்பா:33 14/2
தரை கடந்து என அரும் தவன் குளித்து எலா – தேம்பா:34 6/3
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த – தேம்பா:36 131/1

மேல்


தவன்ற (1)

தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய் – தேம்பா:7 14/2

மேல்


தவனும் (10)

என்றவை உணர்ந்த மா தவனும் இன்பொடு – தேம்பா:5 44/1
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும் – தேம்பா:10 14/2
புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும்
விண் காத்த வேந்தனை சூல் வேய்ந்து ஒவ்வா கன்னிகையும் – தேம்பா:10 19/1,2
பிணத்து இனங்களை நடுக்குறும் பெற்றி மா தவனும்
கணத்து இனங்களை முடி புனை கன்னி அம் தாயும் – தேம்பா:11 95/1,2
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர் கோல் ஓங்கு மா தவனும்
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு – தேம்பா:12 4/2,3
ஆசை எழும் இன்னவை அரும் தவனும் பாடி – தேம்பா:12 83/1
அ தலையார் அ நிழல் கா அகட்டு உறைந்தார் மா தவனும்
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் – தேம்பா:15 5/1,2
மதியில் தோய்ந்த பதத்தாளும் மறை தோய் மாட்சி மா தவனும்
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர் நோய் கொண்டு அகன்று போயினர்-ஆல் – தேம்பா:26 49/3,4
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது – தேம்பா:30 121/3
மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும்
கதி எழுந்த வான் கணங்களும் அன்றி ஈங்கு உண்டோ – தேம்பா:31 3/1,2

மேல்


தவனே (3)

தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று – தேம்பா:9 22/2
பூ காவலன் ஆய பொலம் தவனே
நீக்காது உனை நேடிய எம் தொடர்பை – தேம்பா:30 31/1,2
காய் வினை விலக்கும் வரத்தை இ இரண்டாம் கதிர் மணி காட்டும் மா தவனே – தேம்பா:36 34/4

மேல்


தவனை (1)

ஓவல் செய் பிணி மாறா உளைந்த மா தவனை காத்து இருவர் – தேம்பா:33 26/3

மேல்


தவனோடு (1)

ஆறா அன்போடு அரும் தவனோடு அறைந்தாள் கருணை நிலை நெஞ்சாள் – தேம்பா:26 52/4

மேல்


தவா (3)

தவா வயத்து இவள் தாங்கிய நாணமே – தேம்பா:10 41/2
மின் தவா விழி தூவி விளம்பினாள் – தேம்பா:11 25/4
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான் – தேம்பா:30 65/4

மேல்


தவிக்கும் (1)

சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம் – தேம்பா:9 109/2

மேல்


தவிசில் (2)

சுழல் தர புகைகள் நாறும் தூய் மலர் தவிசில் தேம் பூ – தேம்பா:28 133/1
புதை ஒளி பரப்பி நாறும் பொன் மணி தவிசில் சாய்ந்த – தேம்பா:29 35/2

மேல்


தவிசின் (4)

காலை ஒளிர்ந்துளி மொட்டு இதழ் விண்ட கடி கமலம் தவிசின்
சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய – தேம்பா:1 69/1,2
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின்
கண்ணே அன்ன பார்ப்பு அன்ன கன்னி கரத்தில் துஞ்சிய-கால் – தேம்பா:10 135/1,2
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து – தேம்பா:20 66/1
நீர் வளர் தவிசின் ஏற்றி நிரையின் ஈங்கு எழுதப்பட்ட – தேம்பா:20 99/3

மேல்


தவிசு (5)

புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின் – தேம்பா:9 55/1
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் – தேம்பா:28 27/2
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து பூம் தவிசு உச்சி வாழ்க என்ன – தேம்பா:28 94/3
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து – தேம்பா:29 50/2

மேல்


தவிர் (23)

பொறையுழி சிறப்பில் வாய்ந்த புலன் தவிர் காட்சி-தன்னால் – தேம்பா:0 8/1
முன் அரும் தவத்தோர் கொண்ட முறை தவிர் வரங்கள் எய்தி – தேம்பா:3 37/3
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர் – தேம்பா:5 126/2
கண் கிழித்து ஒளி பாய் வாள் திரள் காப்போ கால் தவிர் பரி திரள் காப்போ – தேம்பா:6 36/2
ஈய்ந்த போது அருத்தி பின் உற அளிப்பாய் இருள் தவிர் காட்சியால் அனைத்தும் – தேம்பா:6 40/2
பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம் – தேம்பா:9 14/2
சொல் வாய் தவிர் சிறை தீர் சூதர் உவந்து அப்புறம் போய் – தேம்பா:14 73/1
இணையோ தவிர் யாப்பியன் எய்தினன்-ஆல் – தேம்பா:15 31/4
தந்தை தாய் வணங்கு-மின் நீர் கொலையே செய்யீர் தவிர் காமம் – தேம்பா:18 22/1
ஈனம் தவிர் ஈர் அறம் ஈரம் அருள் – தேம்பா:22 5/1
நீர் இழந்து இழி நிறை தவிர் காமுகர் அல்லால் – தேம்பா:23 85/3
நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின் – தேம்பா:23 99/1
முறை தவிர் அறங்கள் நம்புளி தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து அஞ்சா – தேம்பா:23 99/3
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி மாய்ந்து எரி நரகிடை வீழ்வார் – தேம்பா:23 99/4
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/4
தயை உணர்வின் மிக்கோனை தவிர் நசையை தவிர்ந்து உயர்ந்தோர் – தேம்பா:26 141/3
நீதி தன் மலிந்த சின திறம் காட்டி நெறி தவிர் தீயரை தீக்க – தேம்பா:28 87/2
விலகி தவிர் தன்மை என்னோ என்ன விழுந்து இறைஞ்சி – தேம்பா:29 25/3
மண் புலம் தவிர் நாம் களி மாந்திட – தேம்பா:34 29/1
கண் புலம் தவிர் தன் கவின் காட்ட ஈங்கு – தேம்பா:34 29/2
எண் புலம் தவிர் காந்தியோடு எய்தினேன் – தேம்பா:34 29/3
விண் புலம் தவிர் விண்ணவனோ என்பார் – தேம்பா:34 29/4
எண்ணம் தவிர் மாட்சியை ஏந்தினன்-ஆல் – தேம்பா:36 56/4

மேல்


தவிர்-காலை (1)

சிறை தவிர்-காலை எய்தலும் விழைவார் செல் கதி எளிது என காட்டி – தேம்பா:23 99/2

மேல்


தவிர்க்க (1)

அட்டு உயிர் பசை உண் பேய்கள் அரும் தவம் தவிர்க்க மாயை – தேம்பா:20 46/3

மேல்


தவிர்க்கல் (1)

தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே – தேம்பா:5 137/4

மேல்


தவிர்க்கு (1)

தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து – தேம்பா:6 6/2

மேல்


தவிர்க்குமோ (1)

தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான் – தேம்பா:35 5/4

மேல்


தவிர்கில்லீர் (1)

தன் அல்லால் சாட்சி வையீர் திரு நாள் ஆட தவிர்கில்லீர்
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே – தேம்பா:18 21/3,4

மேல்


தவிர்கிலீர் (1)

தருணமே காத்து சீலம் தவிர்கிலீர் என்றான் சூசை – தேம்பா:30 139/4

மேல்


தவிர்கின்ற (1)

மருவா நசை ஆ மணமும் தவிர்கின்ற
அரு மா தவன் ஆயின சூசை பணிந்து – தேம்பா:5 56/2,3

மேல்


தவிர்கு (2)

சடை வளர் உரு கொடு தவிர்கு_இல் நீர் குளித்து – தேம்பா:20 124/1
தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம் தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன் – தேம்பா:36 32/1

மேல்


தவிர்கு_இல் (1)

சடை வளர் உரு கொடு தவிர்கு_இல் நீர் குளித்து – தேம்பா:20 124/1

மேல்


தவிர்த்த (5)

பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ – தேம்பா:5 21/1
அறிவை தவிர்த்த குழவிகளும் அழுதற்கு இனைந்தால் தீ என்னோ – தேம்பா:5 21/2
நெறியை தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை – தேம்பா:5 21/3
வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ – தேம்பா:5 21/4
தப்பு அருள் பொருளினை தவிர்த்த ஆண்மையால் – தேம்பா:6 29/2

மேல்


தவிர்த்து (1)

ஏவியும் தவிர்த்து ஏகிய இயோனசு என்றவனை – தேம்பா:6 69/3

மேல்


தவிர்தலோடு (1)

நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு இன்னா – தேம்பா:5 10/1

மேல்


தவிர்ந்த (5)

பருகு விம்மிய அளி பசி தவிர்ந்த பின் – தேம்பா:1 55/2
ஈறும் தவிர்ந்த உன் புகழ் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட அருளாயோ – தேம்பா:10 143/4
சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது என்று – தேம்பா:11 29/1
தட்டம் இட்டு அவனும் மாய்ந்தான் தவிர்ந்த கோல் பருந்தும் கொய்தே – தேம்பா:12 26/4
இயல் நலம் தவிர்ந்த மெய் போர்த்திடும் கலை நீக்கி நீங்கா – தேம்பா:35 42/3

மேல்


தவிர்ந்தது (1)

நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை – தேம்பா:15 92/2

மேல்


தவிர்ந்தீர் (1)

மை மறம் தவிர்ந்தீர் ஆகில் வானில் மேல் குலமாய் வாழ்வீர் – தேம்பா:30 137/4

மேல்


தவிர்ந்து (10)

துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம் – தேம்பா:7 19/3
நிறை தவிர்ந்து உணர்ந்த காம நெறியில் கை பொருளே போன்றும் – தேம்பா:12 22/1
முறை தவிர்ந்து அடை சீர் போன்றும் முனிகள் தம் முனிவு போன்றும் – தேம்பா:12 22/2
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார் – தேம்பா:12 22/4
நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின் – தேம்பா:23 99/1
உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு – தேம்பா:26 30/2
தயை உணர்வின் மிக்கோனை தவிர் நசையை தவிர்ந்து உயர்ந்தோர் – தேம்பா:26 141/3
மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான் – தேம்பா:27 83/4
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/4

மேல்


தவிரா (4)

தன்னில் தவிரா தகு பற்று அளவாய் – தேம்பா:5 58/1
உன்னில் தவிரா பயம் ஓங்கிய போல் – தேம்பா:5 58/2
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளை தவிரா
துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே – தேம்பா:11 102/3,4
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப – தேம்பா:19 28/2

மேல்


தவிராது (3)

தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ – தேம்பா:5 18/4
எல்லை இ இரண்டில் ஒன்றே இயாவரும் தவிராது என்ன – தேம்பா:28 56/3
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று – தேம்பா:28 121/3

மேல்


தவிரின (1)

வல்லொடு தவிரின சில உயிர் மடி தர – தேம்பா:15 176/3

மேல்


தழங்கிய (1)

தழங்கிய வாய் முகில் மின்னி எண்_ஐ நாளும் தாழ் எவரும் – தேம்பா:18 15/2

மேல்


தழங்கு (1)

தார் புனை முரசின் பேழ் வாய் தழங்கு குரல் கேட்ட-காலை – தேம்பா:36 87/1

மேல்


தழல் (28)

தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன – தேம்பா:7 20/3
நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான் – தேம்பா:7 84/4
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து – தேம்பா:10 52/2
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர – தேம்பா:14 136/2
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/4
திதி யாவும் எரிந்து கெட தழல் திக்கு கண்ணான் – தேம்பா:16 17/2
கண் தழல் திறலினோர் கனி நின்றார் அரோ – தேம்பா:16 26/4
சாரர் சார்பு இழந்த வாசி தழல் பட தவறி தாவ – தேம்பா:16 46/1
கதிர் தழல் ஓட ஓடி கத கனத்து உருமின் மிக்கான் – தேம்பா:17 22/4
பொன் ஒளி சுடர சுடும் தழல் அனை அ புன்கணால் பொலிவுற பெருகி – தேம்பா:18 42/2
வீங்கிய உயிர்ப்பின் பொங்கிய காம வெம் தழல் வீக்கலும் ஆற்றாது – தேம்பா:20 72/1
தார் நலம் பொறித்த மார்பில் தழல் சினம் புழங்கினால் போல் – தேம்பா:20 112/3
தரங்கம் என ஓங்கி விழி தத்து தழல் தாக்க – தேம்பா:23 49/2
கொழும் தழல் விழிகள் தும்மி குணுங்கு இனத்து அரசன் நெஞ்சத்து – தேம்பா:24 5/2
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான் – தேம்பா:25 10/3
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட – தேம்பா:26 54/2
வீயும் வீ மலர் மென் கொடியும் தழல்
தோயும் தன்மை துவண்டு சுருண்டு எனா – தேம்பா:26 81/1,2
ஆவி நோய் செய் தழல் அருந்தி வாடினாள் – தேம்பா:27 51/4
பூதி-தன் அழலை படைத்தனன் என்றால் பொருவ இ இரு தழல் நோக்கின் – தேம்பா:28 87/3
தாவி கண் கிழித்து ஊடு தழல் பொறி – தேம்பா:28 104/3
கடுத்தன பொறி தழல் குளிர மீட்டலும் கடுத்து அடும் விடத்தினை அமிர்தம் ஆக்கலும் – தேம்பா:30 88/3
உருமத்து அழலும் தழல் ஒப்பு அற நீ – தேம்பா:31 54/2
சேது அகம் தரும் ஆசையின் செம் தழல்
சேது அகம் தரும் செ ஒளி நீத்த வான் – தேம்பா:32 3/2,3
வேய் இனம் அழிப்ப புக்க வெம் தழல் கதத்தில் ஒத்தார் – தேம்பா:32 94/4
எரிந்த வெம் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார் – தேம்பா:32 102/1
விரை கிடந்து அலர்ந்த பைம் பூ வெம் தழல் பட்டதே போல் – தேம்பா:33 6/1
முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில் – தேம்பா:33 15/3
கை திறத்து இயற்றல் உள்ளி காய் தழல் தூண்டினால் போல் – தேம்பா:35 22/3

மேல்


தழல (3)

தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து – தேம்பா:10 52/2
கறையோடு மிடைந்து எரியும் தழல கதமோடு சரம் தொடு வெம் சமரே – தேம்பா:24 29/4
தணிப்பு_அரு நரகு அழல் தழல தாழ்ந்த பேய் – தேம்பா:24 53/4

மேல்


தழலாய் (1)

தழலாய் உருகும் தமியேன் இனியே – தேம்பா:5 63/4

மேல்


தழலால் (1)

இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/3

மேல்


தழலின் (1)

நீர் தவழ் தழலின் கஞ்சம் நிரைத்த நீள் வாவி அங்கண் – தேம்பா:18 25/1

மேல்


தழலும் (2)

தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும்
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய் – தேம்பா:10 48/2,3
தண் உறும் குணம் கொண்டாலும் தழலும் தன் குணத்தை காட்டி – தேம்பா:28 153/1

மேல்


தழலை (2)

ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து – தேம்பா:28 87/1
பொன்னையே காட்டிய தழலை போன்று நோய் – தேம்பா:30 109/1

மேல்


தழலொடு (1)

சுரத்து-இடை தழலொடு துறும் புறாக்களும் – தேம்பா:20 125/1

மேல்


தழற்கு (1)

உலை முகந்து அரும் தழற்கு உருகி ஏந்தினாள் – தேம்பா:13 13/4

மேல்


தழன்ற (2)

தழன்ற சொற்கு இறையோன் தரும் ஏவலால் – தேம்பா:23 32/3
தடம் புனைந்து இவர் வர தழன்ற கான் அலர் – தேம்பா:30 51/3

மேல்


தழன்றுளி (1)

மண் தழன்றுளி வாடிய பூம் தரு – தேம்பா:31 73/1

மேல்


தழீஇ (4)

காம் அலர் பெடை தழீஇ அன்னம் கண்படும் – தேம்பா:1 36/1
தேம் மலர் தடம் தழீஇ சினைகள் நீடிய – தேம்பா:1 36/2
பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும் – தேம்பா:1 36/3
தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே – தேம்பா:1 36/4

மேல்


தழீஇய (1)

கார் கெழு முலை தழீஇய கரம் என சினைகள் நீட்டி – தேம்பா:18 26/2

மேல்


தழீஇயின (3)

தழீஇயின கலன் பொறா தளர் நுசுப்பு என – தேம்பா:12 38/1
தழீஇயின இ கனி அருந்தின் சாவு இலாது – தேம்பா:27 114/2
தழீஇயின நாவகன் தயங்கி அ நகர்க்கு – தேம்பா:29 125/2

மேல்


தழுங்கி (1)

இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான் – தேம்பா:29 76/4

மேல்


தழும்பு (1)

வென் பொதுள் உண்ட தழும்பு மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி – தேம்பா:15 99/3

மேல்


தழுவ (2)

கன கரம் தழுவ மேல் கதிர் கொள் குன்றின் வீழ் – தேம்பா:29 55/1
புனல் கரம் தழுவ மேல் பொலி அசீரியம் – தேம்பா:29 55/2

மேல்


தழுவி (16)

தெருள் தகும் உணர்வின் சான்றோன் சேடனை தழுவி சொல்வான் – தேம்பா:4 42/1
முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும் – தேம்பா:10 120/3
பிடியை தழுவி பிணி ஆற்றுவன – தேம்பா:11 67/2
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும் – தேம்பா:12 58/1
சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின் – தேம்பா:12 79/3
பிடி நலம் தழுவி நீந்தும் பெரும் கரி வரை என்று எண்ணி – தேம்பா:14 114/1
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி
மொய் எஞ்சா நிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான் – தேம்பா:23 88/3,4
முலை முக கதிர் தழுவி மொய்த்தன முகை முக பல சிறுவரே – தேம்பா:25 75/1
சீர்த்த அரும் தவர் தமை தழுவி தேன் மலர் – தேம்பா:26 25/2
ஒன்றுவான் அழுந்துற நனி தழுவினாள் தழுவி
நின்று நீவினாள் நெடிய கண் அருவி நீர் ஆட்டி – தேம்பா:26 75/2,3
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து – தேம்பா:27 66/3
நின்றான் அவனை தழுவி அழல் நிகர்த்த காம் அவிப்ப – தேம்பா:28 35/2
அழுந்து உற தழுவி மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற – தேம்பா:28 130/2
சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்ற தழுவி சூசை – தேம்பா:29 118/3
அளிப்ப ஆர்வமும் ஆவியும் ஒன்று உற தழுவி
துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை – தேம்பா:32 107/2,3
களி கூர்ந்து ஆர்வத்து அரு மகனை கனிய தழுவி கண் கடந்த – தேம்பா:36 22/1

மேல்


தழுவிய (2)

ஒளிப்பனோ தழுவிய உவப்பின் முத்தமும் – தேம்பா:9 105/3
மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம் – தேம்பா:23 88/2

மேல்


தழுவினவே (1)

பார் தவழும் யாறு ஒரு-பால் பணி கை போல் தழுவினவே – தேம்பா:15 4/4

மேல்


தழுவினனே (1)

ஈய்ந்தே மீளா அன்பு அருளால் எழுக என்று இறுக தழுவினனே – தேம்பா:36 27/4

மேல்


தழுவினார் (1)

தனையனை முறை முறை தழுவினார் அரோ – தேம்பா:31 96/4

மேல்


தழுவினாள் (2)

விடா விடாது தழுவினாள் அவன் வெகுள மார்பொடு மகவினை – தேம்பா:25 77/2
ஒன்றுவான் அழுந்துற நனி தழுவினாள் தழுவி – தேம்பா:26 75/2

மேல்


தழுவினாளே (1)

கூறினாள் ஒருங்கு கையால் கொழும் தரு தழுவினாளே – தேம்பா:20 47/4

மேல்


தழுவினான் (3)

சாற்றினான் அரிய தோழன் தழுவினான் அவனும் இ நோய் – தேம்பா:27 67/3
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான் உறுதி சொன்னான் – தேம்பா:29 42/2
ஏற்றினான் அடி ஏற்றுபு தழுவினான் ஆசை – தேம்பா:35 72/3

மேல்


தழுவினானே (2)

நால் வழி அணிகள் பூட்டி நயப்பு எழ தழுவினானே – தேம்பா:20 97/4
மட்டு என மலர் கண் தூவ மார்புற தழுவினானே – தேம்பா:20 115/4

மேல்


தழுவுகின்ற (1)

கரமும் அற்றனர் தழுவுகின்ற மொய் கதிரும் அற்றனர் கசடு இலா – தேம்பா:25 76/1

மேல்


தழுவுதலோ (1)

செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ – தேம்பா:15 14/1

மேல்


தழுவும் (5)

சால் அன்பொடு நிறை தாய் முலை தழுவும் சிறு குழவி – தேம்பா:2 62/1
கோல் அன்பொடு தழுவும் குடி குறை ஒன்று இல நகரின் – தேம்பா:2 62/3
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி – தேம்பா:11 116/3
நீர்த்த மெய் உயிரினை தழுவும் நீர்மையால் – தேம்பா:26 25/1
தடம் புனைந்த மணி புரிசை தழுவும் மாடம் தவழ் கொடி செய் – தேம்பா:27 38/3

மேல்


தழை (10)

தழை தலை மலை குழாம் தயங்கும் தன்மையே – தேம்பா:2 16/4
காழ் இசை தரு தழை கனிய பாடலும் – தேம்பா:12 35/2
ஆர்ந்த பைம் தழை கா அழுது ஆயதே – தேம்பா:13 33/4
தழை குலமிடத்து நுழைய சடுதி போனார் – தேம்பா:14 2/4
தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன் – தேம்பா:15 166/3
தழை இடை குளித்தனர் மலர்ந்த தாது தேன் – தேம்பா:20 8/3
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ – தேம்பா:30 90/3
வில்லினை சுமந்த கையால் வேடரும் தழை தூசு ஏந்தி – தேம்பா:30 128/2
தழை இடை குளித்த நீல் நிற மேனி தையலார் பொருக்கென ஓடி – தேம்பா:30 140/2
தழை குலம் வளி நாள் வீழும் தன்மையே நரகில் வீழ்வார் – தேம்பா:32 34/4

மேல்


தழைகள் (1)

கால் வழி தழைகள் என்ன கலங்கிய எவரும் மீண்டு – தேம்பா:29 46/3

மேல்


தள் (1)

தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான் – தேம்பா:7 96/4

மேல்


தள்_அரும் (1)

தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான் – தேம்பா:7 96/4

மேல்


தள்ளி (13)

கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும் – தேம்பா:13 24/1
பதி தள்ளி அமரர் போக பகையும் நீள் பசியும் நோயும் – தேம்பா:13 24/2
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும் – தேம்பா:13 24/3
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே – தேம்பா:13 24/4
தள்ளி அம் முகம் தர தடம் கொண்டு ஏகினார் – தேம்பா:17 1/4
நதி தள்ளி கரை நாடிலாது அலையினோடு உறல் போல் – தேம்பா:27 168/1
மதி தள்ளி பலர் வாரியோடு இழிவுற ஒழுகி – தேம்பா:27 168/2
கதி தள்ளி கெடும் கடவுளர் இறைஞ்சினம் இன்னே – தேம்பா:27 168/3
பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/4
நதி தள்ளி நீந்து அறியா சுழி பட்டார் போல் நைந்து எசித்தார் – தேம்பா:30 10/1
பதி தள்ளி போவது அறிந்து அயர்வார் என்று உள் பரிந்து இரங்கி – தேம்பா:30 10/2
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என பின் தேறி வளன் – தேம்பா:30 10/3
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/4

மேல்


தள்ளுண்ட (1)

தள்ளுண்ட பழியின் பொங்கும் சடத்து முன் பொருத போரில் – தேம்பா:27 9/2

மேல்


தள்ளுண்டு (2)

தள்ளுண்டு எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது அலால் – தேம்பா:23 2/2
மன் திறத்து உயிரே மாறா மா உரு கொளீஇ தள்ளுண்டு
கொன் திறத்து எஞ்சி காவில் குனிந்து புல் மேய்ந்து நின்றான் – தேம்பா:29 83/3,4

மேல்


தள (1)

சீரியர் வழி இதே என்ன சேண் தள
வீரியர் விருப்பு எழீஇ விளம்பி போயினார் – தேம்பா:10 79/3,4

மேல்


தளங்கள் (7)

வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும் – தேம்பா:5 28/2
சடம் கொடு விண் உறை தளங்கள் தாழ்தலும் – தேம்பா:9 89/1
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ – தேம்பா:11 45/2
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால் – தேம்பா:12 67/2
தட வானில் உயர்ந்த தளங்கள் தணிந்து மொழிந்தனிரே – தேம்பா:31 31/2
சால் செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப வான் தளங்கள்
பால் செய் ஆவியின் பைம் துகில் உடுத்து ஒளி பரப்பி – தேம்பா:32 12/2,3
வான் வழங்கு தளங்கள் வகுப்பு எலாம் – தேம்பா:36 14/1

மேல்


தளங்களுள் (1)

தாமம் சால் கொடியோன் விண்ணோர் தளங்களுள் தலைவன் என்ன – தேம்பா:19 17/2

மேல்


தளத்தின் (1)

விண் உளே பிறந்தது ஓர் தளத்தின் விண்ணவர் – தேம்பா:30 44/1

மேல்


தளம் (4)

தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து – தேம்பா:6 6/2
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
வான் உடை தளம் வாழ்த்து அரசாட்கு அரோ – தேம்பா:9 41/4
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண – தேம்பா:22 2/1

மேல்


தளம்ப (1)

சுனை செய் பாசியில் தொகு நிலை இல மனம் தளம்ப
முனை செய் பேய் உறீஇ முழுவதும் மருட்டினது என்றான் – தேம்பா:27 171/3,4

மேல்


தளம்பலே (1)

தண் அகன்ற தரங்கம் தளம்பலே
எண் அகன்ற குணத்து இவர் நில்-மின் என்று – தேம்பா:13 26/2,3

மேல்


தளம்பி (1)

தரங்கு படர் வேலையில் தளம்பி அலை நெஞ்சார் – தேம்பா:14 1/2

மேல்


தளம்பிய (1)

பாசு அடை தளம்பிய பான்மை பாசறை – தேம்பா:7 85/2

மேல்


தளம்பியது (1)

தாள் எழும் கமலம் நீரில் தளம்பியது என்றோ முத்தம் – தேம்பா:21 7/1

மேல்


தளம்பும் (1)

தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ – தேம்பா:36 131/2

மேல்


தளமும் (1)

குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின் – தேம்பா:6 57/2

மேல்


தளமோ (1)

சடம் புரையின் தோன்றிய வான் தளமோ தேறல் சால்பு அரிதே – தேம்பா:20 18/4

மேல்


தளர் (2)

தழீஇயின கலன் பொறா தளர் நுசுப்பு என – தேம்பா:12 38/1
தாம் செய்த குறையோ இ கால் தளர் உணர்வு எஞ்ச ஐயென்று – தேம்பா:27 147/2

மேல்


தளர்கிற்பார் (1)

சாதல் மிக்கு ஆ வேகுதும் என்றே தளர்கிற்பார் – தேம்பா:28 117/4

மேல்


தளர்ந்த (6)

தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என் – தேம்பா:20 45/2
தளர்ந்த தன் குலத்தை ஓம்ப தற்பரன் பணிப்ப அங்கண் – தேம்பா:21 12/2
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை – தேம்பா:26 40/3
தளர்ந்த மெய் அவலித்து என்னை தாயும் இ வனத்தில் உய்த்தாள் – தேம்பா:26 104/4
தளர்ந்த வாழ்க்கையை தாங்கி இல்லோர்க்கு இடும் – தேம்பா:27 35/3
ஒல்லையில் தளர்ந்த வண்ணத்து ஒருங்கு ஒளித்து அகலும் என்ன – தேம்பா:27 149/2

மேல்


தளர்ந்தன (1)

மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/4

மேல்


தளர்ந்தனர் (2)

மெய் தளர்ந்தனர் மெலிவு அறு மருந்து என பொறி செய் – தேம்பா:27 21/2
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும் – தேம்பா:27 21/3

மேல்


தளர்ந்தனர்க்கு (2)

நட்டு-இடை தளர்ந்தனர்க்கு உறுதி நல்கலே – தேம்பா:24 54/2
கை தளர்ந்தனர்க்கு இரந்து தான் அளித்து நோய் கடுத்த – தேம்பா:27 21/1

மேல்


தளர்ந்து (12)

வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/4
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான் – தேம்பா:12 93/4
கல்லிய மலர்கள் வாட கயல் இனம் தளர்ந்து மாள – தேம்பா:14 29/2
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ – தேம்பா:14 33/4
செல்-கால் தளர்ந்து ஓர் வானவனும் சென்று தந்த அடை அருந்தி – தேம்பா:19 34/2
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச – தேம்பா:24 1/2
விரிந்த நீள் நெறி விளைத்த நோய் கொடு தளர்ந்து இங்கண் – தேம்பா:26 56/3
கழுகினால் இமிர் கான்-இடை உடல் தளர்ந்து இருந்தாள் – தேம்பா:26 61/4
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க – தேம்பா:27 171/2
தான் இறைவன் அலன் என்ன தளர்ந்து அஞ்சி ஓடினன்-ஆல் – தேம்பா:29 75/4
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3
நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட – தேம்பா:33 6/2

மேல்


தளர்வு (1)

தாய் அவள் வியப்பு உறீஇ தளர்வு அற்று ஓங்கினாள் – தேம்பா:3 51/4

மேல்


தளர (1)

மருள் தேர் வழி அற்று மனம் தளர
அருள் தேர் வழி ஆயினரை எவணும் – தேம்பா:30 25/2,3

மேல்


தளரா (1)

பேற்சபை என்னும் கானம் பெற்று உளம் தளரா புக்கார் – தேம்பா:19 6/4

மேல்


தளிமமும் (1)

சிவிகையும் தளிமமும் திகழ்ந்த கோசிக – தேம்பா:14 107/2

மேல்


தளிர் (3)

கால் நிரைத்து எழும் தளிர் காழகத்து உயர் – தேம்பா:1 40/3
இலை தளிர் இரும் பூம் சோலை இடத்தில் இட்டு ஏகி பின்னர் – தேம்பா:12 15/2
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா – தேம்பா:36 39/2

மேல்


தளிர்த்த (10)

தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும் – தேம்பா:13 16/2
தார் ஏந்தி வசை ஏந்தும் சடத்த மண்ணோர் தளிர்த்த பகை – தேம்பா:20 27/3
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன – தேம்பா:26 100/3
மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான் உள் – தேம்பா:26 103/1
தீய் திரள் தளிர்த்த நோயால் தீயவர் புலம்பும் ஓதை – தேம்பா:28 135/1
பேய் திரள் தளிர்த்த ஓதை பிளந்த காது உணல் இன்பு என்றோ – தேம்பா:28 135/2
வீய் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணி – தேம்பா:28 135/3
போய் திரள் தளிர்த்த பொய்யின் போழ்ந்த வாய் விழைந்தாய் நெஞ்சே – தேம்பா:28 135/4
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த – தேம்பா:28 138/2
தகை மலி நாடு உறீஇ தளிர்த்த ஓகையில் – தேம்பா:30 148/1

மேல்


தளிர்த்தல் (1)

கோள் நெறி முகத்து நாதன் கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி – தேம்பா:22 12/2

மேல்


தளிர்த்தன (1)

தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1

மேல்


தளிர்த்து (7)

அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை – தேம்பா:5 114/1
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த இரும் புகழ் தளிர்த்து தேவ – தேம்பா:19 17/3
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/4
தொல் வினை என்னும் சூலால் தொடர் வினை தளிர்த்து விம்மும் – தேம்பா:29 120/1
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/4
சால் செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப வான் தளங்கள் – தேம்பா:32 12/2
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/4

மேல்


தளிர்ந்த (1)

தன் சாயல் மதி வல்லோய் தளிர்ந்த ஐயம் தீர் சிறிது – தேம்பா:20 29/3

மேல்


தளிர்ப்ப (11)

தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய் – தேம்பா:14 5/2
தேன் ஓர் இசை தளிர்ப்ப தாமும் பாடி செயிர் நீக்க – தேம்பா:16 59/3
தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி – தேம்பா:18 41/2
ஓர் எழு குரலின் ஓதை உரி கிளை தளிர்ப்ப பாகின் – தேம்பா:19 16/2
பட கலி தளிர்ப்ப உகளி முன் பாய்ந்தான் படர் இருள் முகில் தரும் அசனி – தேம்பா:23 102/2
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான் – தேம்பா:25 38/4
துனியே தளிர்ப்ப தலைவிதியும் தொலையா பிறப்பும் புக்கனவோ – தேம்பா:27 124/3
முன் பட உரைத்த விஞ்சை மொழிகுதும் தளிர்ப்ப மீண்டே – தேம்பா:28 155/1
தன்னால் உனக்கு ஒளி தளிர்ப்ப கண்டது எலாம் – தேம்பா:31 11/3
தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார் – தேம்பா:36 98/4

மேல்


தளிர்ப்பதற்கே (1)

நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி – தேம்பா:11 35/2

மேல்


தளிரும் (1)

சென்னி அம் தளிரும் பன்னம் சேர்ந்த தீம் கனியும் பூவும் – தேம்பா:36 88/2

மேல்


தளை (3)

தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல் – தேம்பா:2 8/3
சலம் புரி வலையை வைக்க தளை படின் பிரிதல் ஆற்றா – தேம்பா:28 154/2
அன்பு உகுக்கும் கண்ணீரே அன்பிற்கு ஆற்றா பெரும் தளை என்று – தேம்பா:30 17/1

மேல்


தற்பரன் (3)

தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு – தேம்பா:10 65/2
தளர்ந்த தன் குலத்தை ஓம்ப தற்பரன் பணிப்ப அங்கண் – தேம்பா:21 12/2
தகையின் கன்னி வயிற்று-இடை தற்பரன்
நகையின் தன்மையின் கண்டு நயந்து அருள் – தேம்பா:26 31/2,3

மேல்


தற்பரனால் (1)

வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற – தேம்பா:3 39/2

மேல்


தற்பரனே (2)

அலகு இல்லா தற்பரனே அற்புதனே என் அன்பே அரசர் கோவே – தேம்பா:5 34/2
தப்பு அடையா முறை அருள்தி தற்பரனே என தொழுதாள் – தேம்பா:6 5/4

மேல்


தறிக்குவார் (1)

தடிக்குவார் சிலர் தறிக்குவார் சிலர் தணிக்குவார் உயிர் எவருமே – தேம்பா:25 80/4

மேல்


தறியின் (1)

தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ் – தேம்பா:27 172/2

மேல்


தறுகண் (1)

முந்து அழல் தறுகண் தூவ முரண் படை முரிக்கும் யானை – தேம்பா:29 38/1

மேல்


தறை (2)

தறை இணை நகுவனர் தடம் மலி நகரே – தேம்பா:2 57/4
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து – தேம்பா:23 89/1

மேல்


தறையை (1)

தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ – தேம்பா:5 18/4

மேல்


தன் (249)

இளம் கொடி மாட்சி காட்ட இனிய தன் நாமம் தந்து – தேம்பா:0 10/1
பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து உரைத்த – தேம்பா:0 11/2
அலையின் நேர் உறல் அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி – தேம்பா:1 9/2
கூட நின்று ஓடை தன் குவளை கண் திறந்து – தேம்பா:1 48/1
துதித்து என பாட ஒள் அனம் தன் தூய் நடை – தேம்பா:1 50/2
மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து – தேம்பா:1 69/3
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன்
தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள் – தேம்பா:2 2/1,2
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின் செறிந்த பல் அணி அணி கிளர்ந்த – தேம்பா:2 43/2
ஆதி தன் மறை இவை அனைத்தும் மேல் படர் – தேம்பா:3 6/2
நீங்குவார் என நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு – தேம்பா:3 17/2
காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின் மீட்டு – தேம்பா:3 22/2
படை முகத்தினில் பார் பதைத்து அஞ்ச வீழ்ந்தனன் தன்
புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி என் தெய்வம் – தேம்பா:3 30/2,3
சீர் முகத்து இளவல் பின்னர் திறத்த தன் நாம வேலால் – தேம்பா:3 32/2
தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய் – தேம்பா:3 39/1
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன்
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/2,3
ஏற்றிய முறையோடு எந்தை இயன்ற தன் வலிமை காட்ட – தேம்பா:3 42/1
தன் ஒளி காட்டும் துன்ப தகுதியில் குன்றா ஊக்கம் – தேம்பா:4 32/3
ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள் உறுதியே பகைத்து சூழ் தன்
மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது – தேம்பா:4 34/1,2
அற்று அற ஓடி தன் வீடு அழன்றதே போல வேட்கை – தேம்பா:4 37/2
ஓதியும் விறலும் விம்ம ஒளித்த தன் நகரம் சேர்ந்தான் – தேம்பா:4 45/4
வாய்ந்தான் ஒன்றும் தன் வறுமைக்கே மலிவு ஈகல் – தேம்பா:4 50/3
கனி பழித்த கனிந்த நல் வீணை தன்
தொனி பழித்த சொல் சொல்லிய வாய்மையான் – தேம்பா:4 62/3,4
மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான் – தேம்பா:5 36/4
நேர் எழு துணை மணம் முகிப்ப நீர்த்த தன்
சீர் எழு குலத்தினுள் தெரிந்து அ மாட்சியான் – தேம்பா:5 41/2,3
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால் – தேம்பா:5 110/2
விரை தகவு உண்ட வாகையனை விளித்து அகலும் தன் ஊரில் உற – தேம்பா:5 128/2
சுசைப்பு அவன் முன் தன் ஈர் அடிகள் துடைத்து வணங்கவே கனவில் – தேம்பா:5 140/3
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும் – தேம்பா:6 3/2
மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம் – தேம்பா:6 4/4
தன் ஒளி காட்டிய தவம் அது ஏந்தினார் – தேம்பா:6 31/4
வான் முகத்து எழுந்து ஈங்கு உலகையே நோக்கி மாலி தன் செழும் கதிர் கோலால் – தேம்பா:6 39/1
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல் – தேம்பா:7 27/2
வீடு அமைந்தன இன்பு அது வேலை தன்
வீடு அமைந்து அதின் மூழ்கிய வேலையின் – தேம்பா:7 54/2,3
கண்டு அகம்-தனில் வாழ்ந்து தன் காதலி – தேம்பா:7 56/1
மீன் வளர் கண்ணின் நல்லாள் விளைந்த தன் கன்னி அம் பூ – தேம்பா:7 67/3
பெயர் வினை போன்று தன் தலைவன் பேர் உளத்து – தேம்பா:7 79/2
தன் உயிர் பிரிந்து யான் தனித்து போயின – தேம்பா:7 88/2
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
துடைத்த தன் ஐயமும் துகளும் சொற்றவும் – தேம்பா:8 25/2
தன் துதி அடங்கலும் தனது நாதனை – தேம்பா:8 42/3
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே – தேம்பா:8 52/2
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/4
ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல் – தேம்பா:8 74/2
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல் – தேம்பா:8 74/4
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/3
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
சூட்சியால் ஓங்கு தன் தூய மா தேவியை – தேம்பா:9 7/3
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட குளிர் தன் கோல் – தேம்பா:9 59/2
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன் – தேம்பா:9 62/1
நெஞ்சு அவிர் கருணை பூண்ட நிமலன் தன் குணமும் குன்றா – தேம்பா:9 77/3
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல் – தேம்பா:9 81/1
தன் நிழல் ஒடுங்க நான் தகு மணத்து-இடை – தேம்பா:9 91/2
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான் – தேம்பா:9 93/3
இ திறத்து உணர்ந்த காலத்து எந்தை தன் கருணை வீர – தேம்பா:9 95/1
மொய் திறத்து அவிர் தன் தாளின் முழுது உற விசித்த கோதை – தேம்பா:9 95/2
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான் – தேம்பா:9 95/4
சே முயங்கிய மெய் போர்த்த சேய் எழும் முன் தன் கையால் – தேம்பா:9 131/3
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின் – தேம்பா:9 132/3
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின் – தேம்பா:9 132/3
துன்று அரு மா மாட்சிமையாள் தன் துணைவன் சொல் பணிய – தேம்பா:10 9/3
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே – தேம்பா:10 12/4
கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து – தேம்பா:10 44/2
ஒண் சிறை மொய் அளிகள் அழ முளரி தன் தாது உடன்று அடைப்ப – தேம்பா:10 60/3
தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின் – தேம்பா:10 67/1
தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின் – தேம்பா:10 67/1
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
தந்தை ஈன்றன தாயும் தன் சேயனை – தேம்பா:10 112/1
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து – தேம்பா:10 131/1
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/2
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
பிணி கலத்து-இடை கிடந்து உறை குழவி தன் பெயரை – தேம்பா:11 87/3
கட்டு வாய் விளா கன்னி தன் மகவினை ஈன்ற – தேம்பா:11 88/2
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம் – தேம்பா:11 103/4
பணிப்பு அரிய குணத்து உம்பர் பரமன் தன் பணி என்ன பயணம் கூற – தேம்பா:11 120/1
மெய் நீர் உடுத்து ஈங்கு அவதரித்து விள்ளா முகை ஆம் திருமகன் தன்
அ நீர் முகத்தின் துகள் துடைத்து இ அவனிக்கு எங்கும் பயன் பயப்ப – தேம்பா:12 1/2,3
வெம் தார் வெய்யோன் புழுங்கிய தன் வில்லை சுருக்கி புது மகளிர் – தேம்பா:12 8/3
கால் அடி தன்மைத்து ஓர் கார் காண தன் கோட்டில் தந்தே – தேம்பா:12 17/3
புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச – தேம்பா:12 20/2
பிரிந்த மேதி தன் பிள்ளையை உள்ளலின் கனைந்து – தேம்பா:12 50/2
மீன் இரும் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட – தேம்பா:12 53/1
மோயிசன் தன் கை சூரலின் பிரிந்த மொய் கடல் வழி விடுத்து அன்ன – தேம்பா:12 67/1
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி – தேம்பா:12 78/1
அழுது தன் கண்ணீர் ஆட்டி அருள் கொழும் துகிலின் நீவி – தேம்பா:12 78/2
முழுது தன் கண்கள் கையால் முக கவின் முகந்து உண்டு ஆர்வத்து – தேம்பா:12 78/3
இழுது தன் சுவையின் காய்த்த இரும் கனி சுவைத்து விள்ளான் – தேம்பா:12 78/4
உன் அடியை சூடி உனை அணுகான் தன் வினையே – தேம்பா:12 82/3
தன் அடியை சூழ்ந்து உதைப்ப சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே – தேம்பா:12 82/4
சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான் – தேம்பா:12 94/3
பேர்ந்த தன் பெருமான் அடை பிழை வான் – தேம்பா:13 33/1
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன்
அணி உயிர்க்கு இடர் ஆக மாள்குவான் – தேம்பா:14 15/3,4
என்பதும் வீர மோயீசன் தன் கை எடுத்து இடர் தீர்ப்பதும் ஒன்றாய் – தேம்பா:14 40/1
உண்டுளி சகோபு தன் உயர் குலத்தொடும் – தேம்பா:14 78/3
தன் உயிர் காத்தன தன்மை தன்னிலும் – தேம்பா:14 86/1
மிடல் வண்ணத்து எழும் கதத்தில் இவன் தன் நீதி வெகுண்டன கால் – தேம்பா:14 92/4
தன் கலத்து ஏந்தும் இன்பம் சால்பினால் அன்னை தன் கை – தேம்பா:14 122/3
தன் கலத்து ஏந்தும் இன்பம் சால்பினால் அன்னை தன் கை – தேம்பா:14 122/3
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று – தேம்பா:14 128/3
நீர் தவழும் செம் தீயோ நில_மகள் தன் துவர் வாயோ – தேம்பா:15 4/1
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட – தேம்பா:15 15/3
ஆர் முகம் தகும் மறைக்கு அரசன் அன்று தன்
கார் முகம் குனி முகத்து எதிர் கண்டான் அரோ – தேம்பா:15 136/3,4
முரிந்த தன் தானையை முனிந்தும் மீட்டிலான் – தேம்பா:15 141/1
சுழல கதை இகுலன் கரி சுழல் தன் கதை பறிபட்டு – தேம்பா:15 149/2
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ – தேம்பா:15 167/3
திரு மணி சாயல் தாய் தன் சிறுவனை பாடினாளே – தேம்பா:15 182/4
தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி தன் உயிர் உயிர்க்கும் வேலை – தேம்பா:16 50/1
மண் மா மகள் போர்த்த இருளின் போர்வை வாங்கிட தன்
ஒண் மா ஒளி கரத்தை நீட்டி வெய்யோன் உதித்தன-கால் – தேம்பா:16 52/1,2
விண் மா இறையோன் தன் வலிமை கண்டு வெருவுற்றார் – தேம்பா:16 52/4
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி – தேம்பா:17 28/1
கோது அளவு மனம் மூழ்கி நிலையும் கொள்ளா குழைந்து அலை தன்
தீது அளவு மனம் மயங்கி சிறைப்பட்டு அ தீ சிறை விள்ளான் – தேம்பா:17 31/3,4
சிகை விளைத்த திறம் மிக்கோன் இரு தூண் தன் கை திறத்து ஒடித்து – தேம்பா:17 38/2
மிகை விளைத்த தானும் தன் வினை பட்டு ஒன்னார் வென்று ஒழிந்தான் – தேம்பா:17 38/4
மெய் திறத்தின் கடவுள் நலம் விளங்கிற்று என்ன விண்ணவன் தன்
கை திறத்தின் தாள் தொழுது நிற்ப அன்னார் கனிந்து எழுந்து – தேம்பா:17 39/2,3
தன் அல்லால் சாட்சி வையீர் திரு நாள் ஆட தவிர்கில்லீர் – தேம்பா:18 21/3
தன் முகத்து தாள் பணிய உற்றது என்றான் சட்சதனே – தேம்பா:18 23/4
நீர் கெழு பால் உண்டு அப்பால் நிழன்று தன் தாயை காக்க – தேம்பா:18 26/3
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து – தேம்பா:18 38/3
தன் தோல் உரித்த பாம்பு ஒத்த தவத்தின் வாளால் பொறி ஐந்தும் – தேம்பா:19 26/1
வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ – தேம்பா:19 31/1
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி – தேம்பா:19 32/3
தன் கலத்து உயிர்த்து அன தண் அம் கால் எதிர் – தேம்பா:20 3/2
நீர் எழும் பருதி தன் நெடும் கதிர் கணை – தேம்பா:20 4/2
தன் சாயல் மதி வல்லோய் தளிர்ந்த ஐயம் தீர் சிறிது – தேம்பா:20 29/3
இவா உறீஇ இழிந்த பின்னர் இயைந்த தன் வயத்த மாவை – தேம்பா:20 34/3
கொல் வினை அலகை போய் தன் கொள்கையில் கானம் தோன்ற – தேம்பா:20 53/1
இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள் – தேம்பா:20 59/3
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து அவன் தன் உடை துகில் சிக்கென பிடித்தாள் – தேம்பா:20 75/2
தன் அமைச்சர் தபோதனர் கேள்வியர் – தேம்பா:20 86/3
நூல் துறை புலமையோன் நுண் தன் வாய் உரை – தேம்பா:20 120/3
தொடுத்த தன் அணிகள் பெய்து என் தோன்றல் என்று அரசி கொண்டாள் – தேம்பா:21 9/4
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த – தேம்பா:21 11/2
தளர்ந்த தன் குலத்தை ஓம்ப தற்பரன் பணிப்ப அங்கண் – தேம்பா:21 12/2
தாளை உண்ட மலர் தன் விழி ஆம்-ஆல் – தேம்பா:21 17/4
தன் கலத்தில் நிறை தந்தன தேனே – தேம்பா:21 18/4
தலை ஒருங்கு மிசை தன் கரம் ஏந்தும் – தேம்பா:21 23/3
தன் முகம் புதைத்த பாலால் தயங்கும் ஓர் மரமே அங்கண் – தேம்பா:22 18/3
எழுந்து அன மரம் தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர் – தேம்பா:22 21/3
தன் நாடு அயர்வுற்று அயர்ந்து அரசன் தரு-மின் உற்ற கொடிது என்றான் – தேம்பா:23 1/4
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும் வினை தீர்ப்பதற்கு விளித்தனன்-ஆல் – தேம்பா:23 5/4
காய்ந்து ஆர் துன்பம் தீர்ப்ப மகன் தன் கவின் ஒப்ப – தேம்பா:23 24/3
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும் – தேம்பா:23 65/2
எ புறத்து அனைத்தும் முன்னர் இயன்ற தன் கோல் அ நாட்டிற்கு – தேம்பா:23 69/1
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான் – தேம்பா:23 109/4
காட்சியும் கருத்து எலாம் கடந்த மாயை தன்
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக என் – தேம்பா:23 116/1,2
மேவி வான் தொழும் தன் தவ வில்லினால் – தேம்பா:24 59/1
ஆள ஆசையால் அல்லவைக்கு அஞ்சிலான் தன் கோல் – தேம்பா:25 3/1
தன் தாழா முகம் உள்ளவை தந்து – தேம்பா:25 21/2
தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட – தேம்பா:25 39/1
தன் அரசு எமக்கு எலாம் தர வந்தான் பகைத்து – தேம்பா:25 47/2
சீர் முகத்து அவன் தன் நாட்டில் சிந்திய குருதி ஓட – தேம்பா:25 87/2
அடல் உடை தன் நாடு எஞ்சல் அடை பெரும் பயனோ நாதன் – தேம்பா:25 88/3
நாதன் அன்றியும் நாதன் தெரிந்த தன்
தூதன் என்ற கருணையன துஞ்சிலாது – தேம்பா:25 100/1,2
தன் எதிர் இலார்க்கு முன் சக்கரீயனும் – தேம்பா:26 24/3
நின் தன் வாய் மொழி என் செவி நேர் பட – தேம்பா:26 37/1
மின் தன் வாய் என மேவி உகண்டு உளத்து – தேம்பா:26 37/3
உன் தன் வாய் அருள் ஆண்மையில் ஓங்கினான் – தேம்பா:26 37/4
இட்ட தன் புகழ தன் இறையோன்-தனை – தேம்பா:26 39/3
இட்ட தன் புகழ தன் இறையோன்-தனை – தேம்பா:26 39/3
திண் பால் வளமே செய்தமையால் திரு தன் நாமம் புகழ்படவே – தேம்பா:26 41/2
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன் – தேம்பா:26 43/2
சீர் முகத்த தன் சேய் எடுத்து அரும் தவம் உள்ளி – தேம்பா:26 58/3
அரும் தயாபரன் தன் மகவு அளித்தலால் புகழை – தேம்பா:26 62/3
சொரிந்த தேனினும் சுவை கொள் தன் உயிரினும் இனிமை – தேம்பா:26 64/1
அன்னை ஈங்கு தன் அருளொடு நிழற்றிய தன்மைத்து – தேம்பா:26 73/2
நடலை ஆக நைந்து எலிசபெத்தை தன்
உடலை நீக்குவது ஓர்ந்து உளத்து ஏங்கினார் – தேம்பா:26 80/3,4
என்னை ஆண்டகை தன் பதத்து ஏவிய – தேம்பா:26 85/2
பொதிர் செயும் உளத்தை தூண்டும் புரிவில் தன் முறைகள் தேர்ந்தான் – தேம்பா:26 91/4
தன் மலர் கரத்தால் சூட்டி சாய் பகலொடு குவ்வு ஏடு – தேம்பா:26 92/3
தாய் முறை திருந்தி யாக்கை தகு முறைக்கு அடக்கி பின் தன்
நோய் முறை அடக்கல் ஆற்றா நுதலிய தவத்தின் மாட்சி – தேம்பா:26 95/1,2
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன – தேம்பா:26 100/3
செய் முறை அறியேன் கானில் செல் வழி அறியேன் தாய் தன்
கை முறை அறிந்தேன் தாயும் கடிந்து எனை தனித்து போனாள் – தேம்பா:26 109/3,4
போக்க நீடு இறைத்து தன் ஐம்பொறி எனும் வேலி காக்கில் – தேம்பா:26 111/3
போயினும் கொடிய தன் மெய் பெரும் பகை செய இ வாயில் – தேம்பா:26 112/3
தன் முகம் படிகம் இன்றி தரணியில் காண்பான் இல்லை – தேம்பா:26 113/1
தவம் அணி மார்பன் சொன்ன தன் இசைக்கு இசைகள் பாட – தேம்பா:26 116/2
தேற்றல் தரும் காவலனை சேர்ந்து அவிர் தன் கமல தாள் – தேம்பா:26 139/3
கொய்ய நீரிய குட்டனும் நொய்ய தன்
கை அதால் உதவி இல கால் எல்லாம் – தேம்பா:26 153/2,3
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம் – தேம்பா:26 164/3
தாய் ஒக்கும் பயன் தரு மறை ஒக்கும் தன் தயவே – தேம்பா:27 23/4
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின் தன் புரை – தேம்பா:27 31/3
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள் – தேம்பா:27 44/3
கொடையொடு வளர்ந்த சீர் குவி தன் அன்பு உரி – தேம்பா:27 58/3
தாதை வாய் அமிர்தம் ஊற தன் கையால் முன் கை பற்றி – தேம்பா:27 72/2
அருள் விளைத்த தன் அன்பொடு நூல் மறை – தேம்பா:27 85/3
வரு வகை படும் மற்று உயிர் தன் வினை – தேம்பா:27 88/2
தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு பட விதி எழுதல் தயவே என்ன – தேம்பா:27 96/2
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே – தேம்பா:27 158/4
ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன் அன்றோ – தேம்பா:27 164/4
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி – தேம்பா:28 35/1
தன் தாரை அம் கண்ணீர் ஆட்டி சாற்றி காட்டிய புண் – தேம்பா:28 35/3
புரந்த அரும் குணம் தன் பாலாய் புகன்று அவன் ஏவும் தன்மைத்து – தேம்பா:28 66/2
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று – தேம்பா:28 77/2
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும் – தேம்பா:28 85/1
ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து – தேம்பா:28 87/1
நீதி தன் மலிந்த சின திறம் காட்டி நெறி தவிர் தீயரை தீக்க – தேம்பா:28 87/2
பைம் பொறி பாந்தள் தன் கூர் பல் பட மத நீர் குன்றின் – தேம்பா:28 150/3
தண் உறும் குணம் கொண்டாலும் தழலும் தன் குணத்தை காட்டி – தேம்பா:28 153/1
அருள் புறம் கொண்ட தாயே அகன்ற தன் மகவை காண்பாள் – தேம்பா:29 12/3
ஒளித்த தன் உயிர் உடல் தேடும் ஒத்து அவா – தேம்பா:29 30/1
களித்த தன் உளத்து இவை கனிய கூறினாள் – தேம்பா:29 30/4
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் – தேம்பா:29 51/4
இன் நரம்பு உளரலும் இனிது அன்று என்று தன்
வில் நரம்பு ஒலி கணை வினையின கைமையார் – தேம்பா:29 61/2,3
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன்
நீர் விளை மரை அடி பணிதல் நேர்கு இலால் – தேம்பா:29 65/2,3
வான் நலமும் ஒன்று எண்ணா வரைவு அறும் தன் கடல் தானை – தேம்பா:29 66/3
தன் அல்லால் விடை இங்கண் சாற்றுவர் ஆர் சடுதி போய் – தேம்பா:29 68/3
கொன் வளர் தருக்கில் பொங்கும் குணத்து அவன் பினர் தன் சாயால் – தேம்பா:29 78/1
தன் திறத்து ஊக்கி தேவன் தான் என உணர்ந்த-பாலால் – தேம்பா:29 83/1
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும் – தேம்பா:29 84/3
துயர் ஒன்றே விளைத்து அடும் என சூழ்ந்துளி துகள் தன்
பெயர் ஒன்றே பெறல் அஞ்சுவர் பெருந்தகை நீரார் – தேம்பா:29 99/3,4
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது – தேம்பா:29 101/2
நிலத்தின் தன்மையால் நீர் திரிந்து அனைய பற்று உளம் தன்
புலத்தின் தன்மையால் புறத்து அவை தோன்றலால் அன்பின் – தேம்பா:29 106/1,2
தன் உளே பிறந்தது ஓர் தடத்தின் நண்ணினார் – தேம்பா:30 44/4
கண் மையின் மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர் – தேம்பா:30 78/1
என்றான் தான் அன்பு விசை ஏந்திய தன் உடலும் எழீஇ – தேம்பா:30 120/1
என் தன் சிந்தை போல் நிலையாது இரி சிந்தே – தேம்பா:31 38/1
நின் தன் சிந்தை போல் கடல் நான் நேடி அலைந்து – தேம்பா:31 38/2
உன் தன் சிந்தை எழ உற்றானோ என்றான் – தேம்பா:31 38/4
தன் நெஞ்சு ஒப்ப தந்து ஓம்பும் தயை பெருமான் – தேம்பா:31 40/3
ஏசு அறுத்த நின் தன் மகன் என்றனள் – தேம்பா:31 78/3
தீ தன் பள்ளியை நீத்து எழீஇ செய் துயில் – தேம்பா:32 8/1
தீ தன் கை பனிய படி சேர்ந்தவே – தேம்பா:32 8/4
மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன்
அடி சென்ற வீடு என்ன ஆசை எழுந்து அனைவரும் போய் அவனி எல்லாம் – தேம்பா:32 29/1,2
அன்பு உடையர் என்பும் அரிந்து அளிப்பார் தன் உயிரோடு – தேம்பா:32 49/1
மீன் கலந்த நீள் முடியாள் விளைந்த தன் அன்பு கூட்டியது ஓர் – தேம்பா:33 25/3
அடல் கடிந்த தன் ஆவியோடு எய்தினான் – தேம்பா:34 23/4
கண் புலம் தவிர் தன் கவின் காட்ட ஈங்கு – தேம்பா:34 29/2
தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால் – தேம்பா:34 52/1
தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன் – தேம்பா:34 54/1
தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன் – தேம்பா:34 54/1
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே – தேம்பா:35 8/2
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை – தேம்பா:35 15/3
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான் – தேம்பா:35 16/1
தன் பழி இலா பலி தரணி மீது இலாது – தேம்பா:35 19/2
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை – தேம்பா:35 26/1
விஞ்சு இறையவன் தன் தூது வியம்பிய நிலையின் போனான் – தேம்பா:35 26/4
பொய் கிடந்து அமைந்த பாவம் போக்க தன் உடலில் பாய்ந்த – தேம்பா:35 41/2
அயில் புவி தன் தீது நீத்து அருள் கிளர்த்து வாழ – தேம்பா:35 49/3
ஆயதும் அறைந்து அ அவையை காட்டிய தன்
சேய்-அது மொழி கேட்டு இது நீ செத்து அடைந்த – தேம்பா:35 85/1,2
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி – தேம்பா:36 22/2
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலை மேல் களிப்பு எழ முதலவன் புனைந்தான் – தேம்பா:36 28/4
தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல் – தேம்பா:36 54/1
எல் என்று ஒளி மேவிய தன் குடை கீழ் – தேம்பா:36 61/2
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தன துகள் மணி துகள் சிந்த – தேம்பா:36 112/3
மணி நிலா பிறை போல் ஈன்ற தன் தேவ மகற்கும் அன்பு அருள் நிழல் செய்த – தேம்பா:36 114/3
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி – தேம்பா:36 129/1
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த – தேம்பா:36 131/1
காம்பா அணி வில் வீசிய தன் கன்னி துணைவி களித்து இசைத்த – தேம்பா:36 132/2

மேல்


தன்-கண் (3)

சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து – தேம்பா:7 27/1
தூய் முறை விரும்பி தன்-கண் துணை இலாது அஞ்சி ஏங்கி – தேம்பா:26 95/3
பெரு மணி பேழை சால்பும் பெற்ற மற்று எவையும் தன்-கண்
இரு மணி களிப்பின் கண்டான் இரும் கொடை பயனின் மிக்கான் – தேம்பா:27 69/3,4

மேல்


தன்-கணே (1)

தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே – தேம்பா:25 83/3

மேல்


தன்-பால் (6)

தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல் – தேம்பா:9 29/3
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார் – தேம்பா:11 86/2
பறி இன்மை சார்பு இன்மை தன்-பால் இன்மை பரிசு அல்லால் – தேம்பா:13 7/3
மறத்து உறும் தீங்கு தன்-பால் வந்த பின் ஆவது உண்டோ – தேம்பா:25 67/2
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன் – தேம்பா:34 55/1
தன்-பால் இருந்து நீ தந்த தேன் துளிக்கும் பூம் கொடியின் – தேம்பா:36 23/2

மேல்


தன்ம (1)

தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து – தேம்பா:10 131/1

மேல்


தன்மை (85)

உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை
நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது – தேம்பா:0 3/2,3
சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல் – தேம்பா:1 49/3
நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை
கல் நெடும் குவடு ஒத்தனன் செருக்கு எழ கடுத்து – தேம்பா:3 16/1,2
ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள் – தேம்பா:3 38/1
ஈர் அறம் வழங்கும் வண்ணத்து யாவையும் துறந்த தன்மை
பேர் அறம் என்ப கேட்டேன் பின்னை அ துறவின் ஊங்கும் – தேம்பா:4 39/1,2
தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார் – தேம்பா:4 49/2
கான் செய்த மலர் பதத்தை கண்டு இறைஞ்சி கடவுள் அருள் கருதும் தன்மை
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன – தேம்பா:5 31/2,3
அணி நிற படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை
துணி நிற தெளிந்தோன் கண்ட தோற்றம் ஈங்கு ஆய்ந்த-காலை – தேம்பா:7 61/2,3
நேர் முகத்து எழுந்த ஐயம் இவள் அகன்று அகலும் தன்மை
சீர் முகத்து எழுந்து தேர்ந்து சிந்தையில் தேறல் ஓர்வான் – தேம்பா:7 64/3,4
மெய் எனக்கு அறைந்த தன்மை மெலியுமோ பளிங்கில் தூயாள் – தேம்பா:7 65/2
புண் செயும் வை வாள் செய்த புண்-தனை ஆற்றும் தன்மை
கண் செயும் காட்சி காட்டும் கரு உளம் கிழித்து காட்டும் – தேம்பா:7 68/1,2
அருள் அற வருத்தும் தன்மை அதன் பயன் என ஓர்ந்தாயோ – தேம்பா:7 70/4
வான் நெறி வழங்கும் தன்மை மண்-இடை வழங்கான்-கொல்லோ – தேம்பா:9 74/4
எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே – தேம்பா:9 77/4
திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே – தேம்பா:9 110/4
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/3
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த – தேம்பா:10 149/3
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/4
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில் – தேம்பா:11 1/1
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/2
சொல்லும் தன்மை பொன் மொழி மாரி துளி வெற்பில் – தேம்பா:11 81/1
புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி – தேம்பா:11 81/2
தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால் – தேம்பா:11 84/3
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த – தேம்பா:11 103/3
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என – தேம்பா:12 3/1
சது பட நகர் எலாம் சிறந்த தன்மை போல் – தேம்பா:12 28/2
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என – தேம்பா:13 33/2
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர் என்றான் – தேம்பா:14 10/4
நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு – தேம்பா:14 20/1,2
வேத்திரம் ஆய தன்மை வேந்து கண்டு அஞ்சினானே – தேம்பா:14 27/4
மதம் கலந்து அரசன் கொண்ட மறம் கழிந்திலன் ஆம் தன்மை
கதம் கலந்து அசைத்த சாதி கடுகிய பதங்கம் எங்கும் – தேம்பா:14 36/1,2
தன் உயிர் காத்தன தன்மை தன்னிலும் – தேம்பா:14 86/1
தனை வேண்டி போய் ஒளித்த தன்மை பிறர் கொள் – தேம்பா:14 88/1
முற்று எல்லாம் அழிப்ப முனிவு உணர்ந்த தன்மை மொழிகிற்பேன் – தேம்பா:14 97/4
பிணி வளர் இன்ன தன்மை பின்னர் பெயாது ஆணையாக – தேம்பா:14 120/3
தாகம் மிக்கு அக்கனின் தன்மை நீர் உண்பார் – தேம்பா:16 27/3
ஆம் சினை ஒசிந்து இனிது அலம்பும் தன்மை போல் – தேம்பா:17 10/2
ஏர் முகத்து வயம் குழைய சிதைந்த தன்மை இனி கேட்டோர் – தேம்பா:17 29/3
வணங்கிய தன்மை கோலி வனப்பு அரிது அணிய கண்டார் – தேம்பா:18 29/4
துன்பு மிக ஐம்பொறியை துமித்த தன்மை சுடர் ஞானத்து – தேம்பா:20 21/1
கார் எழும் தன்மை வான் செய் கதிர் புதைத்து இருள வான் மேல் – தேம்பா:20 51/1
போர் எழும் தன்மை மின்னி புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப – தேம்பா:20 51/2
நேர் எழும் தன்மை பூங்கா நிரயம் நேர் வெருவு வீங்க – தேம்பா:20 51/3
ஏங்கிய தன்மை விரை கமழ் மது பெய் இள முகை சேக்கையில் சாய்ந்து – தேம்பா:20 72/2
தூய தன்மை உளத்து உறும் காட்சியால் – தேம்பா:20 88/1
தீய தன்மை இலா சிறை பட்டு உறை – தேம்பா:20 88/3
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல – தேம்பா:20 101/1
கோல் நெறி வளைத்த கோன் அ குலத்தினை பகைத்த தன்மை
சூல் நெறி பிறந்த மாதர் துணிக்கு-மின் என்று தம் தாய் – தேம்பா:21 4/2,3
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா – தேம்பா:21 21/4
வீயினும் புரியும் தன்மை விளம்புதீர் என்றான் வேந்தே – தேம்பா:23 20/4
ஆய்ந்த தன்மை அரா அழியாது பின் – தேம்பா:23 35/2
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை
செப்பு உற தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப – தேம்பா:23 69/2,3
மிக்கு எலாம் ஒதுங்கி நீங்க வெகுண்ட இ தன்மை பாரில் – தேம்பா:24 7/2
வெவ் வினை விதைத்த காலை வினை விளைவாகும் தன்மை
மை வினை உணர்ந்த தீய மன்னன் இ திறத்தில் செய்த – தேம்பா:25 85/1,2
ஊன் உகும் கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்ச காட்டி – தேம்பா:25 86/3
ஏர் முகத்து ஒரு மாசு இல்லா இளைஞரை கொல்லும் தன்மை
பார் முகத்து இணையா தீமை பார்த்து உளத்து இரங்கி நொந்தார் – தேம்பா:25 87/3,4
தாரியால் தகு சால்பு அருள் தன்மை மேல் – தேம்பா:26 33/2
சொரிந்த தன்மை வர தொகை ஈக நீ – தேம்பா:26 35/3
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ – தேம்பா:26 56/1
பிரிந்த தன்மை கருணையன் பேர் உயிர் – தேம்பா:26 78/3
தோயும் தன்மை துவண்டு சுருண்டு எனா – தேம்பா:26 81/2
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/4
காட்டு-இடை இருந்த தன்மை காண்கிலன் வையம் நீங்கி – தேம்பா:26 105/3
வீட்டு-இடை உவந்த தன்மை விருப்பு எழ வளர்ந்தேன் அன்றோ – தேம்பா:26 105/4
தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை
துனி மதித்து அயர்ந்தது அல்லால் துணிவு அறா வயிர குன்றாய் – தேம்பா:26 117/2,3
சொல்லும் தன்மை அன்றேல் அருள் சூழ்ந்து நீ – தேம்பா:26 178/3
தரு வளர்வொடு புதி தன்மை தோன்றின – தேம்பா:27 6/3
அரும் பொருள் இருளில் தேடி அயர்வது என் தேவ தன்மை
வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி வேதம் – தேம்பா:27 154/1,2
தொகை பட பழகா தன்மை தொழில் எலாம் அரிய அன்றோ – தேம்பா:28 16/4
விண் எனும் பதியோர் ஆகி மேவி நீர் உரைக்கும் தன்மை
மண் எனும் பதியோர்க்கு அன்றி வானவர்க்கு ஒவ்வா பால் ஆய் – தேம்பா:28 67/1,2
புக்க அளவு அறிதல் அன்றி புன் கரத்து உளரும் தன்மை
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ – தேம்பா:28 71/3,4
வீடு இழந்த தன்மை எரி பிளிர்ந்து இடித்து பிளந்த முகில் – தேம்பா:28 78/2
பாளையில் துவன்ற முகைகளோ தம்மில் பதைப்ப உள் நெருங்கிய தன்மை
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் – தேம்பா:28 90/3,4
பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள் – தேம்பா:29 21/4
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை பழிப்பு இன்றி – தேம்பா:29 23/2
விலகி தவிர் தன்மை என்னோ என்ன விழுந்து இறைஞ்சி – தேம்பா:29 25/3
உண் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும் என்று இறைஞ்சினாளே – தேம்பா:29 47/4
செய்த தீமையே செய்தவர் மேல் வரும் தன்மை
பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய் – தேம்பா:29 108/1,2
வணங்கிய தன்மை காட்டும் மாட்சி கண்டு ஒருங்கு பாவத்து – தேம்பா:29 116/3
புடம் புனைந்து இரும்பு செம்பொன்னின் தன்மை ஆம் – தேம்பா:30 51/1
ஏழ் யாக்கையோடு ஈங்கு இரும் அருள் எழும் தன்மை
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ – தேம்பா:31 1/3,4
தூங்கியது ஓர் பூண் கலனோ சுடர் முடியோ முடி மணியோ சொல்லும் தன்மை
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/2,3
வேண்டா இன்பம் வெஃகிய தன்மை விளை தீதால் – தேம்பா:35 61/1
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம் – தேம்பா:36 28/2
கைமாறு இடு தன்மை கணித்தனன்-ஆல் – தேம்பா:36 60/3

மேல்


தன்மைத்து (58)

விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து
இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/3,4
தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து
உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி – தேம்பா:6 6/2,3
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/4
தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து
ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண் – தேம்பா:9 23/2,3
இல்லும் செல்லா நின்றன தன்மைத்து இவர்-தம்-பால் – தேம்பா:9 58/3
அள்ளும் தன்மைத்து ஆர்ந்த ஒளி வானோர் அரிது என் பா – தேம்பா:9 59/1
கொள்ளும் தன்மைத்து இன் இசை பாட குளிர் தன் கோல் – தேம்பா:9 59/2
விள்ளும் தன்மைத்து ஊறிய தேன் போல் வினை எல்லாம் – தேம்பா:9 59/3
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான் – தேம்பா:9 59/4
கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து
உண்டு ஓய் இல மெய்ஞ்ஞானத்து உறுதி துணை ஓர் அமரன் – தேம்பா:10 44/2,3
அன்பால் அணுகும் தன்மைத்து ஐம் வைகலும் வைகிய பின் – தேம்பா:10 57/3
ஓதியினால் உளத்து உயர்ந்தோன் ஒதுங்கும் தன்மைத்து உறையுள் அருள் – தேம்பா:10 61/3
எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும் – தேம்பா:10 68/3
குன்றும் தன்மைத்து உரை பின்ற குணியா அருள் செய்தாய் அதற்கே – தேம்பா:10 145/3
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு – தேம்பா:10 149/1
விஞ்சும் தன்மைத்து ஓங்க வளன் விழைவே விளைக்கும் விழி விழித்தான் – தேம்பா:10 149/2
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த – தேம்பா:10 149/3
அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான் – தேம்பா:10 149/4
உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே – தேம்பா:11 42/2
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார் – தேம்பா:11 51/1
செல்லும் தன்மைத்து ஏழ் மடி ஓங்க தெளி ஞானம் – தேம்பா:11 81/3
ஒல்லும் தன்மைத்து ஒள் அறம் உற்றே கதி உற்றார் – தேம்பா:11 81/4
கால் அடி தன்மைத்து ஓர் கார் காண தன் கோட்டில் தந்தே – தேம்பா:12 17/3
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து – தேம்பா:14 32/2,3
ஒவ்வா மறையை தொழும் தன்மைத்து உவந்து ஒல்லென வீழ்ந்து உலகு அறிய – தேம்பா:15 12/3
ஆயின தன்மைத்து அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து – தேம்பா:17 24/1
செ வினை புக்க பாலால் தீது அற சிறந்த தன்மைத்து
அ வினை செகுத்த மூவர் அணி முகத்து அருளினாலே – தேம்பா:19 12/2,3
சூர் எழும் தன்மைத்து அஞ்சா துளங்கினான் வயிர நெஞ்சான் – தேம்பா:20 51/4
நகைத்தன தன்மைத்து ஒளித்தனன் என்று நசை கெட பெரும் பகை வீங்கி – தேம்பா:20 76/1
முகைத்தன தன்மைத்து என் முகம் வெறுத்து முயங்கலும் மறுத்த தீ கொடியான் – தேம்பா:20 76/2
பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள் – தேம்பா:20 76/3
அகைத்தன தன்மைத்து அன்பிற்கும் பகைக்கும் அளவு_இலா பொங்குவர் மடவார் – தேம்பா:20 76/4
செல்லும் தன்மைத்து ஆயவை கேட்டு திரு வல்லோன் – தேம்பா:23 26/1
வெல்லும் தன்மைத்து ஐயனை ஏத்த விரி பார் மேல் – தேம்பா:23 26/2
சொல்லும் தன்மைத்து அர்ச்சனை விஞ்ச துகள் ஆக்கம் – தேம்பா:23 26/3
ஒல்லும் தன்மைத்து ஓர் இறையோனை ஒழிகின்றார் – தேம்பா:23 26/4
அன்னை ஈங்கு தன் அருளொடு நிழற்றிய தன்மைத்து
உன்னை ஓம்புவள் உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள் – தேம்பா:26 73/2,3
உள் நரம்பு அழுத்த தன்மைத்து உரு குயில் அழுது தேம்ப – தேம்பா:26 97/2
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன் – தேம்பா:28 66/1
புரந்த அரும் குணம் தன் பாலாய் புகன்று அவன் ஏவும் தன்மைத்து
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு – தேம்பா:28 66/2,3
நீங்கிய தன்மைத்து என்னை நீ அழுது அயர்வாய் என்றான் – தேம்பா:29 42/4
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து அவன் உணர்ந்த – தேம்பா:29 49/2
இன்று தீமையை இவன் பிறர்க்கு எண்ணிய தன்மைத்து
அன்று தீமையே அவன் தனக்கு அமைவது காண்பான் – தேம்பா:29 101/3,4
முனை பகை தன்மைத்து அன்னார் முரிய உற்றது சொல்வாம்-ஆல் – தேம்பா:30 5/4
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர் – தேம்பா:30 35/3
அவா இயல் அரிந்த தன்மைத்து அமரர் ஒத்து என கடாம் பெய் – தேம்பா:30 65/2
அறவினா எழீஇய தன்மைத்து அருள் மலி அமரர் ஒப்பார் – தேம்பா:30 81/3
இனையவும் பலவும் கூறிய தன்மைத்து எவரும் வேறாய் மன ஊக்கம் – தேம்பா:30 145/1
உள்ளும் தன்மைத்து உருகி அழ வினாவினனே – தேம்பா:31 37/4
சொல்லிய தன்மைத்து அன்றியும் அன்னான் துறும் துயர் கடை இலன் மிடியே – தேம்பா:31 88/1
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
ஒல்லிய தன்மைத்து எளியனாய் தோன்றி ஒரு மரத்து இறப்பது அ வேதத்து – தேம்பா:31 88/3
இல்லிய தன்மைத்து உளது அன்றோ என்றான் இள முகத்து அனாதியான் அன்றே – தேம்பா:31 88/4
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே – தேம்பா:33 28/3
காவலர் தன்மைத்து அமரர் சூழ் நிற்ப கங்குலில் பிறந்தன வாறும் – தேம்பா:34 47/2
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால் – தேம்பா:34 52/3
இணங்கிய தன்மைத்து இழி தேன் இணர் ஏற்றி – தேம்பா:35 83/3
ஈடு ஆடா தன்மைத்து எமை அன்னான் இனி ஆள்வான் – தேம்பா:36 77/4

மேல்


தன்மைத்தே (1)

சொன்ன தன்மைத்தே வெகுளி விம்மும் துகள் பொங்கி – தேம்பா:29 22/3

மேல்


தன்மையாய் (1)

தாயினும் அன்பு அமை அரசன் தன்மையாய்
தீயினும் கொடும் வினை தெரிந்து சேய் எலாம் – தேம்பா:25 49/2,3

மேல்


தன்மையார் (2)

உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார்
விள்ளும் ஓர் மலர் உலை பெய்து வீழும் நீர் – தேம்பா:6 30/2,3
தத்திய உயிரில் வெற்று உடம்பின் தன்மையார் – தேம்பா:31 18/4

மேல்


தன்மையால் (16)

புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால்
கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை – தேம்பா:3 50/1,2
தானமே தோழனாய் அறிவின் தன்மையால்
வானமே உறையுளாய் மடிவு_இல் வாழுவார் – தேம்பா:6 26/3,4
தான் ஒளிந்து இறைவனை உணரும் தன்மையால்
வான் ஒளிர் காட்சியால் வளன் விளங்கி உள் – தேம்பா:6 32/2,3
தாய் பெறும் தனயனை மறந்த தன்மையால்
நீய் பெறும் அன்பு அருள் நிகழ்த்திலாய் ஐயா – தேம்பா:7 94/1,2
தீது அற தயையில் உன் சிறுவன் தன்மையால்
நீது அற திளைத்த என் குறைகள் நீக்குவாய் – தேம்பா:8 28/3,4
சேறு_அரும் தன்மையால் சிறுவன் ஆகிய – தேம்பா:8 39/3
தந்தை காகை கொடு ஈந்தன தன்மையால்
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான் – தேம்பா:9 45/3,4
வேண்டிய யாவையும் வேண்டுவ தன்மையால்
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள் – தேம்பா:18 54/1,2
தன்னை காட்டினர் நோய் செயும் தன்மையால் – தேம்பா:25 97/4
புண் தொழும் அயில் கொடு பொருத தன்மையால்
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ – தேம்பா:29 31/3,4
நிலத்தின் தன்மையால் நீர் திரிந்து அனைய பற்று உளம் தன் – தேம்பா:29 106/1
புலத்தின் தன்மையால் புறத்து அவை தோன்றலால் அன்பின் – தேம்பா:29 106/2
நலத்தின் தன்மையால் தீயவும் நல்ல ஆம் பகை கொள் – தேம்பா:29 106/3
சலத்தின் தன்மையால் நல்லவும் தீய ஆம் சகத்தே – தேம்பா:29 106/4
சாற்றின உரைகள் பொய்த்து அன்பின் தன்மையால்
போற்றின பொருள் அற புலம்பும் புல்லர் போல் – தேம்பா:30 59/1,2
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால்
மீயின் ஆம் கதி வீட்டு எமை சேர்த்திட – தேம்பா:34 31/2,3

மேல்


தன்மையான் (3)

சால் செயும் தவத்தினால் வென்ற தன்மையான்
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி – தேம்பா:3 5/2,3
தகை செய்வார்க்கு அமுது என நாம தன்மையான்
நகை செய்வார்க்கு இளவலாய் நடத்தும் வேல் இலான் – தேம்பா:3 8/2,3
தனத்து-இடை எழுத்து என ஞான தன்மையான்
மனத்து-இடை எழுதிய மறையின் நூல் பினர் – தேம்பா:18 10/1,2

மேல்


தன்மையில் (8)

சாத்திர மாய விஞ்சை தன்மையில் அவரும் பல்பல் – தேம்பா:14 27/1
இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள் – தேம்பா:20 59/3
ஆய தன்மையில் ஆவது அறிந்தவன் – தேம்பா:20 88/2
பாய்ந்த தன்மையில் அ பறவை குலம் – தேம்பா:21 37/3
பித்தன் ஆகமம் பேசிய தன்மையில்
அத்தனாது உரை கேட்டு அரும் பட்டிமை – தேம்பா:23 42/1,2
தீயும் தன்மையில் தேம்பி இரங்கினார் – தேம்பா:26 81/4
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில்
தேர்ந்த மா முனி மனம் தேற்ற செல்-மினே – தேம்பா:26 120/3,4
கொண்ட தன்மையில் தாய் களி கூர்ந்து அவன் – தேம்பா:31 73/3

மேல்


தன்மையின் (19)

சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார் – தேம்பா:6 63/2
கலை புறம் காண் அறிவு ஓங்கி கணிக்க_அரிய தன்மையின் தூய் கன்னி மாறா – தேம்பா:8 5/3
தான் அளாவிய தன்மையின் ஆயினார் – தேம்பா:10 21/2
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள் – தேம்பா:10 120/1
தாளொடு முளரி வீழ்ந்த தன்மையின் வீழ கொய்தான் – தேம்பா:15 88/4
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின்
பட முகத்து எதிர்த்தனர் முரிய பார்த்து மால் – தேம்பா:15 138/2,3
முனை முகத்து அடித்த தன்மையின் மறையை முருக்கிட பல மதத்தாரும் – தேம்பா:18 39/3
முன் பட உரைத்த தன்மையின் அல்லோ முழுவதும் நாடு ஒழிந்து அல்லால் – தேம்பா:20 81/1
சொன்ன தன்மையின் தொல் உரை நூலினர் – தேம்பா:20 86/2
கொண்ட தன்மையின் கோது அற ஆள்-மினே – தேம்பா:20 95/4
சலித்தலால் எவன் செயும் பிணித்த தன்மையின்
வலித்த நாய் கடிக்குமோ மருவு இலாமையே – தேம்பா:24 52/3,4
நகையின் தன்மையின் கண்டு நயந்து அருள் – தேம்பா:26 31/3
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின் இளைத்த – தேம்பா:26 63/3
இரங்கிய தன்மையின் உதவி ஈந்து அருள் – தேம்பா:26 119/1
பெண் அவாவு கொணர் பிணி தன்மையின்
புண் அவாவு புலால் உணும் குந்தமும் – தேம்பா:26 175/2,3
தாழ்ந்த நீர் புனல் தன்மையின் ஆயினார் – தேம்பா:27 34/4
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2
காயும் தன்மையின் கதிர் செயல் போல் வளம் கொள்வார் – தேம்பா:32 99/4
சூடிய தன்மையின் சூசை ஆயினான் – தேம்பா:34 1/4

மேல்


தன்மையினாட்கு (1)

இன்ன தன்மையினாட்கு இவண் நீ துணை – தேம்பா:8 90/1

மேல்


தன்மையினால் (3)

துன்னு தன்மையினால் அருள் சூழ்ந்து உனக்கு – தேம்பா:8 90/2
உன்னு தன்மையினால் உணரா வரம் – தேம்பா:8 90/3
மன்னு தன்மையினால் வகுத்தோன் அரோ – தேம்பா:8 90/4

மேல்


தன்மையினாற்கு (1)

அன்ன தன்மையினாற்கு இரவு ஆவது ஏது – தேம்பா:31 76/1

மேல்


தன்மையும் (4)

நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
சொல்ல கேட்டனள் தொன் மொழி தன்மையும்
வெல்ல கேட்பு_அரும் வெம் சினத்து எல்லை நாள் – தேம்பா:11 33/1,2
ஓயும் தன்மையும் ஒன்று இல நகைத்து அடித்து அகற்றி – தேம்பா:32 99/2
காயும் பாவ தன்மையும் நின்-தன் கனி அன்பும் – தேம்பா:35 64/3

மேல்


தன்மையே (2)

தழை தலை மலை குழாம் தயங்கும் தன்மையே – தேம்பா:2 16/4
தழை குலம் வளி நாள் வீழும் தன்மையே நரகில் வீழ்வார் – தேம்பா:32 34/4

மேல்


தன்மையை (2)

ஒல்லும் தன்மையை ஓர்ந்து இல மானிடர் – தேம்பா:26 178/1
வெல்லும் தன்மையை யார் ஐ விளம்புவார் – தேம்பா:26 178/4

மேல்


தன்மையொடு (2)

மேய்ந்த தன்மையொடு வெம் பிணி யாவும் – தேம்பா:21 21/2
வாய்ந்த தன்மையொடு மாறவும் நாதன் – தேம்பா:21 21/3

மேல்


தன்மையொடும் (1)

தோய்ந்த தன்மையொடும் அ சுனை நல் நீர் – தேம்பா:21 21/1

மேல்


தன்மையோ (7)

தாரொடு சனித்த தேன் தன்மையோ வளை – தேம்பா:3 47/1
ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ
நீரொடும் ஐந்து தம் பகையை நீத்து ஒரு – தேம்பா:3 47/2,3
கன்னலோ மதுவோ கனி தன்மையோ
மின்னல் ஓடிய பொன் கலம் மீது ஒரு – தேம்பா:9 51/2,3
சாற்றுவான் உணர்குவான் மக்கள் தன்மையோ – தேம்பா:9 117/4
எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே – தேம்பா:10 103/3,4
நெஞ்சொடு வளர் பழி நினைக்கும் தன்மையோ – தேம்பா:23 113/4
கரை கடந்து உறு நயம் கருதும் தன்மையோ – தேம்பா:34 6/4

மேல்


தன்மையோடு (1)

ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண் – தேம்பா:6 68/3

மேல்


தன்னால் (15)

தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள் – தேம்பா:5 23/3
உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி – தேம்பா:6 6/3
பல் நாள் தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர் – தேம்பா:9 64/2
தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது – தேம்பா:9 67/3
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/2
வான மேலவர் வணங்கிய இ பெயர் தன்னால்
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து – தேம்பா:11 100/1,2
விட்ட நோய் போதா வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால்
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும் – தேம்பா:14 34/2,3
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல் – தேம்பா:20 81/3
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/3
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன – தேம்பா:27 158/3
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால்
புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 158/3,4
எ சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால்
கச்சு அகம் வீக்கினால் போல் கான் நெறி உணர்வு அற்று அன்னார் – தேம்பா:30 38/2,3
தன்னால் உனக்கு ஒளி தளிர்ப்ப கண்டது எலாம் – தேம்பா:31 11/3
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு என் செந்நீர் – தேம்பா:35 49/2
தன்னால் தான் ஆண்டு ஓம்பி நிழற்றும் தயையாற்கே – தேம்பா:36 78/3

மேல்


தன்னில் (7)

மாதருள் அரிய மாண்பால் வயங்கினாள் அன்றி தன்னில்
கோது அருள் குறை அற்று உம்பர் குழுவினுக்கு எந்தை அண்டம் – தேம்பா:0 9/2,3
தன்னில் தவிரா தகு பற்று அளவாய் – தேம்பா:5 58/1
நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில்
பறி இன்மை சார்பு இன்மை தன்-பால் இன்மை பரிசு அல்லால் – தேம்பா:13 7/2,3
சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில்
நெட்டு இடை நெறிகள் நீண்ட நெற்றி அம் குன்றம் குன்றா – தேம்பா:28 69/1,2
ஒப்பு அகல் மாட்சி பாலன் ஒளி மணி கோவில் தன்னில்
தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள் பலவை கேட்ப – தேம்பா:31 82/2,3
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில்
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/3,4
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில்
வீங்கியது ஓர் பேரின்ப வீடு அதுவே மேல் வீட்டு வாயில் அஃதே – தேம்பா:32 27/3,4

மேல்


தன்னிலும் (2)

இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும் – தேம்பா:6 71/2
தன் உயிர் காத்தன தன்மை தன்னிலும்
மன் உயிர் காத்து அருள் மலி பிரான் தனது – தேம்பா:14 86/1,2

மேல்


தன்னினும் (1)

உன் உயிர் தன்னினும் ஓம்பி தாய் மகன் – தேம்பா:34 8/1

மேல்


தன்னை (29)

பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன – தேம்பா:2 7/1
வேலொடு மாற்றார் வெள்ளம் வென்று வென்று அடக்கி தன்னை
நூலொடு வெல்ல ஐந்து நுண் புலன் அடக்கி காத்து – தேம்பா:3 36/1,2
கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு – தேம்பா:4 35/2
கோது இலா வனத்தும் தன்னை கொணர்ந்த கால் விளையும் வெம் போர் – தேம்பா:4 38/2
கன்னி வாய் மொழியை கேட்ப கடவுளும் கடவுள் தன்னை
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம் – தேம்பா:7 19/2,3
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என – தேம்பா:8 34/2
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன் – தேம்பா:9 49/3
போல் முகத்து இறைவன் தன்னை புதல்வனாய் கருப்பம் பூண்டாள் – தேம்பா:9 72/2
பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னை தந்தான் – தேம்பா:9 73/4
கண் என தன்னை காக்கும் காவலன் விருப்பம் கண்டு – தேம்பா:9 118/2
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து – தேம்பா:10 52/2
தன்னை ஈன்றன தாய்-தனை நோக்கலோடு – தேம்பா:10 111/1
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார் – தேம்பா:11 31/4
இன்ன இன்புறும் இனிய இ திரு பெயர் தன்னை
பன்ன இன்புறும் பன்னிய வாயும் உள் வணங்கி – தேம்பா:11 99/1,2
மின்னிய முடியாள் தன்னை விரும்பி முன் வளர்த்த மாட்சி – தேம்பா:12 96/3
உற்றவர் தம்மை தானே உணர்ந்து கண்டு இருப்ப தன்னை
மற்று அவர் உணர்கிலாமை மதித்தனன் எவர் நீர் நும்மை – தேம்பா:20 104/1,2
இனையன கேட்டு தன்னை ஈன்றனள் பின்னர் ஈன்ற – தேம்பா:20 106/1
மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே வினை உய்க்கும் – தேம்பா:23 27/2
பிறந்த முன் இடம் பெயர்ந்து வந்து எருசலேம் தன்னை
துறந்த பின் அவன் தொடர்ந்த பல் இடம் தொடர்ந்து அவனை – தேம்பா:25 8/1,2
உடல் உடை கடவுள் தன்னை ஒழிக்குப பகைத்த கோமான் – தேம்பா:25 88/2
தன்னை காட்டினர் நோய் செயும் தன்மையால் – தேம்பா:25 97/4
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4
தன்னை ஓம்பிட தந்தையும் தாயும் நீர் – தேம்பா:26 85/4
அன்ன வாய் தன்னை ஆக்கினோன் இல்லாது ஆயின காலமும் இல்லாது – தேம்பா:27 159/1
அஞ்சிய என்னை நோக்கி அனைவரும் தன்னை நீத்து – தேம்பா:29 44/2
வேட்டலும் தன்னை காட்டா மெல் இசை இரங்கு நல் யாழ் – தேம்பா:31 84/2
தன்னை சேர்ந்த கால் தாழ் வினை விளைவு இதே என்ன – தேம்பா:32 18/3
தேன் அக மொழியாள் தன்னை சீர்த்து உயிர்த்தாள் – தேம்பா:35 81/3
பருதியே உடுத்து பனி சுடர் இயக்கி பரமனை பயந்த தாய் தன்னை
கருதியே கருத்து கடந்த அன்பு அருளால் காத்து அரிது ஓம்பினாய் என்னா – தேம்பா:36 35/1,2

மேல்


தன்னையே (3)

தன்னையே அழித்து காமம் தணித்தவன் தேவன் என்றேன் – தேம்பா:23 62/3
சாம்பு உளம் கருதும் தீமை தன்னையே சாரா தோன்ற – தேம்பா:25 15/2
தன்னையே காட்டிய தருமன் இ பலிக்கு – தேம்பா:30 109/2

மேல்


தன்னோடு (1)

மிக்கதும் தன்னோடு ஒப்பதும் இல்லா மேன்மையே இறைமையின் இயல்பு ஆய் – தேம்பா:27 158/1

மேல்


தன (4)

தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும் – தேம்பா:14 124/4
கொழும் தன முகத்து நாதன் குறுக ஒன்று அறியா செம் தீ – தேம்பா:22 21/1
செழும் தன அடியில் செல்ல சிறப்பொடு வளைத்தது அம்மா – தேம்பா:22 21/4
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தன துகள் மணி துகள் சிந்த – தேம்பா:36 112/3

மேல்


தனக்கு (18)

தனக்கு ஆய வரத்து அமரர் தகை மேல் – தேம்பா:5 74/3
தனக்கு அளவு அகன்ற ஆசி சாற்றிய சொல்லை ஆய்ந்த – தேம்பா:7 7/3
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
தனக்கு நேர் இழந்து ஆர் தகவோன்-தனை – தேம்பா:10 115/2
பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய் எலாம் – தேம்பா:20 92/1
பேர் அற கன்னி வையின் பிறக்கும் முன் தனக்கு தூது என்று – தேம்பா:26 5/1
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி – தேம்பா:28 5/2
கோது இலார் தனக்கு வேற்று என்று கூட்டிலான் – தேம்பா:29 62/1
தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான் – தேம்பா:29 62/2
அன்று தீமையே அவன் தனக்கு அமைவது காண்பான் – தேம்பா:29 101/4
பெரியது ஓர் உயிர்ப்பு இட்டனள் பின் தனக்கு
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால் – தேம்பா:31 64/2,3
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால் – தேம்பா:31 71/2
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை – தேம்பா:33 2/2
தந்த நேர் அகன்ற நன்றி தனக்கு என்னால் கைம்மாறு என்னோ – தேம்பா:34 15/2
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய் – தேம்பா:34 51/2
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா – தேம்பா:34 51/3
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2
தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும் – தேம்பா:35 15/1

மேல்


தனத்தில் (2)

தனத்தில் எழுந்த கோயில் அது தலத்தில் எழுந்து போயினரே – தேம்பா:5 135/4
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே – தேம்பா:5 137/4

மேல்


தனத்து (3)

தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1
தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான் – தேம்பா:18 19/1
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து தரு எலாம் உவந்தது கண்டீர் – தேம்பா:18 37/4

மேல்


தனத்து-இடை (1)

தனத்து-இடை எழுத்து என ஞான தன்மையான் – தேம்பா:18 10/1

மேல்


தனது (12)

பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
விரி அளாவு ஒளி வேலொடு தனது பல் கருவி – தேம்பா:3 24/2
தன் துதி அடங்கலும் தனது நாதனை – தேம்பா:8 42/3
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/3
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய் – தேம்பா:11 44/2
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு – தேம்பா:14 5/3
மன் உயிர் காத்து அருள் மலி பிரான் தனது
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய் – தேம்பா:14 86/2,3
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள் – தேம்பா:26 57/4
தான் தனது என்று இரு தகுதி பற்றலும் – தேம்பா:26 128/1
கோன் தனது அருள் நிலை சார்ந்த கொள்கையில் – தேம்பா:26 128/3
தொழும் தனது இரு கரம் குவித்து தோன்றினான் – தேம்பா:26 136/4
இறந்தான்-கொல்லோ முதல் ஈறு இல்லோன் தனது ஆர் தயையை – தேம்பா:31 25/1

மேல்


தனதே (1)

தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று – தேம்பா:9 22/2

மேல்


தனம் (7)

உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என – தேம்பா:5 133/1
கனவில் பிடித்த தனம் என்றோ கனம் நின்று ஒல்கி பாய்ந்த மின்னோ – தேம்பா:6 48/1
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே – தேம்பா:12 68/3
தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி தன் உயிர் உயிர்க்கும் வேலை – தேம்பா:16 50/1
தனம் கிடந்து என கிளி தாங்கு இலா தினை – தேம்பா:30 48/1
தனம் பழுத்து திரு வாய்ப்ப தாழ் கடல் சூழ் வினேசியர் தம் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 79/2
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4

மேல்


தனயர் (1)

தாயர் ஓதையும் மடிதரும் பல தனயர் ஓதையும் உதிரமே – தேம்பா:25 84/1

மேல்


தனயரும் (1)

தார் ஆர் அணங்கு அளித்த தனயரும் ஈர்_ஐந்து பினர் – தேம்பா:20 58/2

மேல்


தனயன் (5)

தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம் – தேம்பா:9 2/2
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான் – தேம்பா:14 121/4
தாய் இரு கரத்து எழும் தனயன் போற்றினர் – தேம்பா:20 1/3
தந்தை நீ தனி கன்னி தனயன் நீ – தேம்பா:24 63/3
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4

மேல்


தனயனை (2)

தாய் பெறும் தனயனை மறந்த தன்மையால் – தேம்பா:7 94/1
தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட – தேம்பா:21 11/1

மேல்


தனி (42)

உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க – தேம்பா:2 50/1
வாடாதன தனி வாகையும் மதம் மாறு இல களிறும் – தேம்பா:2 61/2
பால் அன்பொடு தனி வாழ்வொடு படு நன்றியது அளவோ – தேம்பா:2 62/4
கோ வீற்று உறை தனி நாதனை குறையா புகழ் இடவும் – தேம்பா:2 65/1
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும் – தேம்பா:5 25/3
தனி வர மடந்தையை விளித்து சாற்றி உள் – தேம்பா:5 42/2
உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல் – தேம்பா:5 102/2
ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார் – தேம்பா:8 50/4
வாரணியே தனி நாயகியே நனி வாழுதி வாழுதியே – தேம்பா:8 76/4
கோ அதே மிசை ஆள் தனி கோலினான் – தேம்பா:11 20/3
நம்பினார் தனி நல் செய்கை ஈடு இலார் பை – தேம்பா:11 26/2
ஆண்டும் ஓர் தனி கோல் அரசான் எரி – தேம்பா:11 27/2
உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே – தேம்பா:11 42/2
விண்ணோர் தொழும் ஓர் தனி வேந்து என நீ – தேம்பா:11 62/2
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார் – தேம்பா:12 3/4
விண் முழுதும் ஏற்று தனி வீர முதலோனே – தேம்பா:14 4/1
சண்டத்து உயர் கரை யூதர்கள் தனி உற்றனர் ஒருங்கே – தேம்பா:14 63/4
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய் – தேம்பா:14 140/1
தனி சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய சய சமர் நலத்தினை வெருவ நோக்கினர் – தேம்பா:15 78/3
பரப்பின நிண பிணம் எழுக நூற்றுவர் பட தனி இபத்து உயர் திரியு பார்த்திபன் – தேம்பா:15 80/1
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
திரு மலி கர முகிலே சிவம் மலி தனி முதலே – தேம்பா:15 185/2
தனி திரு தகவோன் தந்த தனி திறல் அவன் மாற்றார் மேல் – தேம்பா:17 17/1
தனி திரு தகவோன் தந்த தனி திறல் அவன் மாற்றார் மேல் – தேம்பா:17 17/1
தனி பட்டான் சஞ்சோன் என்ன தாம் வய அரிகள் போல – தேம்பா:17 20/2
அதிர்த்தனன் அதிர வானம் ஆர்த்தனன் தனி வல் மொய்ம்பான் – தேம்பா:17 22/1
கூவினுள் தனி நீர்த்து அன்று அ குலத்தில் ஓர் குழவி வேய்ந்தான் – தேம்பா:21 5/4
என் இரும் தனி சூட்சியின் ஏவலால் – தேம்பா:23 37/3
தப்பு உற தனி தீ வஞ்ச சத்தனாசு அறைதல் உற்றான் – தேம்பா:23 69/4
தந்தை நீ தனி கன்னி தனயன் நீ – தேம்பா:24 63/3
துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான் – தேம்பா:25 78/3
தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை – தேம்பா:26 117/2
தனி முகம் காண்டி என்று உளத்தில் சாற்றிற்றே – தேம்பா:27 116/4
தனி கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி – தேம்பா:29 111/1
தனி யார் வினை வென்று தகை பெறுவார் – தேம்பா:30 32/3
பொது படும் தனி கோல் சுதன் போற்றினள் – தேம்பா:33 17/3
சது வளர் அணியின் சூழ்ந்து தனி வளர் புகழ்ச்சி பாடி – தேம்பா:34 21/3
தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன் – தேம்பா:34 54/1
படி அது ஓர் தனி கோல் ஓச்சி பார் எலாம் தாங்கு நானே – தேம்பா:35 48/1
கோடாது தனி தகு கோன்மையினான் – தேம்பா:36 51/1
ஈண்டு ஆங்கு உதவ தனி எய்தி வளன் – தேம்பா:36 59/1

மேல்


தனிக்கில் (1)

இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ – தேம்பா:7 95/2

மேல்


தனித்த (1)

ஆயினும் வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே – தேம்பா:26 112/1

மேல்


தனித்தலின் (1)

உள்ளி வாழ் வரிகாள் சொல்-மின் உயிர் தனித்தலின் தீது உண்டோ – தேம்பா:26 108/4

மேல்


தனித்தனி (1)

சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித்தனி தாக்க – தேம்பா:3 14/2

மேல்


தனித்து (7)

உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல் – தேம்பா:6 24/4
அரு வினை தனித்து உணர்ந்து அலக்கண் மூழ்கினான் – தேம்பா:7 75/4
தன் உயிர் பிரிந்து யான் தனித்து போயின – தேம்பா:7 88/2
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன் – தேம்பா:10 90/4
வாள் அரிது இடையில் பூட்டி வந்து இவண் தனித்து சேர்ந்தான் – தேம்பா:20 31/4
தீய் முறை அழல் நெஞ்சு ஒத்த திரை சுனை தனித்து சென்றான் – தேம்பா:26 95/4
கை முறை அறிந்தேன் தாயும் கடிந்து எனை தனித்து போனாள் – தேம்பா:26 109/4

மேல்


தனித்தேன் (1)

சரிந்தன அசும்பில் செல்லும் தடம் இலா தனித்தேன் அந்தோ – தேம்பா:26 107/4

மேல்


தனில் (8)

மை பட்ட வளன் தனில் அஞ்சினன்-ஆல் – தேம்பா:5 103/4
சரிந்துளி நீக்குப தனில் குணித்தனன் – தேம்பா:7 90/4
மீன் உடை குடமும் தனில் வேய்ந்த பின் – தேம்பா:9 41/2
அம் சலம் குழிந்து உவந்து அமிழ்ந்து அமிழ்ந்த உரம் தனில்
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர் – தேம்பா:11 4/2,3
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து – தேம்பா:19 33/2
நால் முகத்து ஒழிப்பன் என்று உதிக்கும் நாள் தனில்
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று மெய் – தேம்பா:25 44/2,3
என்றலோடு உயிர் தனில் இனிய மைந்தனும் – தேம்பா:34 12/1
பணிந்தனர் புகழ்ந்தனர் பதம் தனில் உயர்ந்தே – தேம்பா:35 31/1

மேல்


தனிலும் (1)

தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால் – தேம்பா:34 52/1

மேல்


தனிலோ (1)

தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே – தேம்பா:6 50/3

மேல்


தனு (14)

வளைத்தன தனு கொடு எழுவும் ஈர்க்கு அடைவடி கணை வினைப்பட வினையை ஆக்கிய – தேம்பா:4 24/1
அழல கதை அழல தனு அழல சரம் அசியோடு – தேம்பா:14 54/2
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட – தேம்பா:15 77/3
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள் – தேம்பா:15 90/3
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர – தேம்பா:15 91/2
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர – தேம்பா:15 91/2
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர – தேம்பா:15 95/4
நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும் நீள் தனு எடுத்து எவரும் அஞ்ச – தேம்பா:15 127/1
இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய – தேம்பா:15 145/1
விசை உண்டு உற வளையம் பட விசை அம் தனு வளைய – தேம்பா:15 145/3
பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன் – தேம்பா:15 162/2
தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன் – தேம்பா:15 165/1
தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய் தொட ஒற்றை சரத்தை அடல் தனு கோத்து – தேம்பா:24 27/1
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை – தேம்பா:25 2/2

மேல்


தனுவாய் (1)

கானே உமிழ் பூ கணையாய் கழையே தனுவாய் உருவம் – தேம்பா:10 51/2

மேல்


தனுவின் (1)

பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு – தேம்பா:15 75/1

மேல்


தனுவும் (1)

முலை நேர் தனுவும் உறை நேர் கணையும் – தேம்பா:15 35/2

மேல்


தனை (27)

துணித்த மா மடந்தை காண் சூழ்ச்சியால் தனை
தணித்த மா துணையவன் தணந்து போயினால் – தேம்பா:7 93/2,3
உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே – தேம்பா:8 12/1
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி – தேம்பா:8 16/1
தண் கதிர் கால் பிறை குழவி அடியால் தேய்த்து தனை சென்றார் சிதையார் என்று இரவி முன்னும் – தேம்பா:8 46/2
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1
மீன் தனை கசடு என்று ஓட்டி விழி கடந்த ஒளி நிற்பானை – தேம்பா:9 119/3
மை விண் மேல் ஆள்வோன் தனை ஏந்தும் வளன் ஓங்க – தேம்பா:11 82/1
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார் – தேம்பா:11 86/2
தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம் – தேம்பா:12 27/2
தனை வேண்டி போய் ஒளித்த தன்மை பிறர் கொள் – தேம்பா:14 88/1
தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன் – தேம்பா:15 165/1
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ – தேம்பா:15 167/3
தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி – தேம்பா:18 41/2
வான் வாழ் இறையோன் தனை மறுத்து வசை பல் தேவர் தொழ கண்டு – தேம்பா:19 27/2
தாது நீர் ஒழுகும் சாகி தனை கொய்வார் நிழற்றும் போல – தேம்பா:20 116/3
கண்டான் பலர் ஓர் கடவுள் தனை கருதி வணங்க கண்டான் கண்டு – தேம்பா:23 4/3
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள் – தேம்பா:26 50/4
செம்மையோன் தனை செகுத்திட பகைப்பரோ என்ன – தேம்பா:26 55/3
தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை – தேம்பா:26 117/2
ஓர் என்பான் தனை ஏத்தார் ஒன்று ஆம் மெய் சுருதி வழி – தேம்பா:28 82/1
காய்ந்த ஓர் சுவா என தனை கடித்து அழல் – தேம்பா:29 128/3
அன்று ஒளித்தவன் தனை தேடற்கு ஆங்கு வேண்டும் – தேம்பா:31 19/2
தனை விளைத்தன தயை வழி அளவு_அற புகழ்ந்து – தேம்பா:32 14/2
தனை கெட திரு தாள் மிசை நவ மணி கூப்பின் – தேம்பா:32 16/2
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/4
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர் தனை அன்பு ஒன்றே – தேம்பா:34 17/3
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4

மேல்


தனையர் (2)

தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு அன்று உவந்தார் – தேம்பா:26 44/2
தனையர் ஈன்றனள் நான் என தாய் படும் – தேம்பா:31 63/1

மேல்


தனையராம் (1)

தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க – தேம்பா:27 121/2

மேல்


தனையன் (6)

தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல் – தேம்பா:9 29/3
தனையன் ஆயின நாதனை சாற்றினான் – தேம்பா:26 155/4
தாம் முற்று களியில் விட தனையன் போற்றி தடம் கொண்டான் – தேம்பா:27 45/4
பெயரேல் பெயரேல் பெயரா பெருமை தனையன் பிரிவால் – தேம்பா:31 34/2
தனையன் ஆம் அவன் தான் என சாற்றினாள் – தேம்பா:31 72/4
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா – தேம்பா:33 23/2

மேல்


தனையனே (2)

இனிய யாவினும் இனிய என் தனையனே உன்னை – தேம்பா:26 65/1
தாய் அணி ஆக மார்பில் தனையனே துஞ்சும் போல – தேம்பா:29 1/1

மேல்


தனையனை (3)

சண்பக பூம் பந்து ஒத்த தனையனை ஏந்தி போய் தம் – தேம்பா:12 14/1
தனையனை காண வெஃகி தந்த பின்_மகன் வந்து அல்லால் – தேம்பா:20 106/2
தனையனை முறை முறை தழுவினார் அரோ – தேம்பா:31 96/4

மேல்