பொ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொங்க 8
பொங்கல் 3
பொங்கலின் 2
பொங்கி 23
பொங்கிட 1
பொங்கிய 6
பொங்கின 1
பொங்கினவே 1
பொங்கினார் 1
பொங்கு 22
பொங்குகின்ற 1
பொங்குகின்றன் 1
பொங்குபு 1
பொங்கும் 6
பொங்குவர் 1
பொச்சை 2
பொடி 7
பொடிய 1
பொடியொடும் 1
பொதி 3
பொதிர் 39
பொதிர்கின்று 1
பொதிர்த்து 1
பொதிர்ந்த 7
பொதிர்ந்தது 1
பொதிர்ந்தன 2
பொதிர்ந்தார் 1
பொதிர்ந்து 2
பொதிரும் 1
பொது 20
பொதும்பு-இடை 2
பொதுவாய் 1
பொதுள் 1
பொதுள 8
பொதுளவே 1
பொதுளிய 1
பொதுளும் 24
பொம் 1
பொம்மலால் 1
பொம்மி 1
பொம்மிய 2
பொம்மு 2
பொய் 84
பொய்க்கும் 1
பொய்கை 8
பொய்கை-கண் 1
பொய்கையும் 2
பொய்த்த 2
பொய்த்தீர் 1
பொய்த்து 1
பொய்ப்பட 1
பொய்ப்படு 1
பொய்ம்மாறும் 1
பொய்யம் 1
பொய்யா 12
பொய்யாது 1
பொய்யாமையால் 1
பொய்யால் 2
பொய்யின் 2
பொய்யீர் 1
பொய்யும் 5
பொய்யே 1
பொய்யை 3
பொய்யொடு 2
பொய்யோ 4
பொர 13
பொரு 6
பொருக்கென்று 1
பொருக்கென 5
பொருட்டால் 1
பொருட்டு 6
பொருத்த 1
பொருத்தலின் 1
பொருத்தி 3
பொருத்திய 1
பொருத்தியது 1
பொருத்துகின்ற 1
பொருத்தும் 1
பொருத்துவாரும் 1
பொருத 5
பொருதல் 2
பொருதலின் 1
பொருதனர் 1
பொருதார் 1
பொருது 8
பொருதும் 8
பொருதே 1
பொருந்த 4
பொருந்தல் 1
பொருந்தலர் 6
பொருந்தலரை 1
பொருந்தி 9
பொருந்திட 1
பொருந்திய 3
பொருந்தினார் 1
பொருந்து 3
பொருந்தும் 1
பொருநர் 10
பொருநரும் 2
பொருநன் 3
பொருநனாய் 2
பொருப்பின் 1
பொருப்பினை 1
பொருப்பு 2
பொரும் 4
பொரும்-கால் 1
பொருமி 1
பொருவ 5
பொருவா 14
பொருவாது 1
பொருவார் 2
பொருவு 27
பொருவு_அற்ற 1
பொருவு_இல் 7
பொருவு_இல 2
பொருவு_இலா 1
பொருவு_இலான் 2
பொருவும் 1
பொருவுமே 1
பொருள் 102
பொருள்-தொறும் 1
பொருள்-தோறு 1
பொருள்-தோறும் 1
பொருள்கள் 1
பொருளால் 2
பொருளால 1
பொருளில் 4
பொருளின் 5
பொருளினை 2
பொருளும் 2
பொருளே 3
பொருளை 2
பொருளொடு 1
பொருளோ 1
பொருளோடு 1
பொருளோடும் 1
பொல்லாங்கு 1
பொலம் 5
பொலி 29
பொலிக 1
பொலிசை 4
பொலித்தன 1
பொலிதல் 1
பொலிந்த 26
பொலிந்தவே 1
பொலிந்தனன்-ஆல் 1
பொலிந்தாய் 1
பொலிந்தார் 1
பொலிந்தான் 1
பொலிந்து 12
பொலிய 13
பொலியும் 1
பொலிவன 1
பொலிவான் 1
பொலிவானே 1
பொலிவின் 1
பொலிவு 8
பொலிவும் 1
பொலிவுற 1
பொலிவொடு 4
பொலிவோர் 1
பொலிவோன் 1
பொழி 35
பொழிகின்றார் 2
பொழிதர 1
பொழிந்த 10
பொழிந்தது 2
பொழிந்தவை 1
பொழிந்தன 1
பொழிந்தனன் 1
பொழிந்தார் 1
பொழிந்தான் 2
பொழிந்து 4
பொழிய 10
பொழியும் 6
பொழியுமே 1
பொழில் 28
பொழில்-கண் 2
பொழில்கள் 2
பொழில்கள்-தோறும் 1
பொழில்களும் 1
பொழிலிடத்து 1
பொழிலில் 2
பொழிலின் 2
பொழிலே 4
பொழிலோ 1
பொழிவ 1
பொழிவார் 1
பொழிற்கு 1
பொழிற்கு-இடை 1
பொழுதாக 1
பொழுதாய் 1
பொழுதில் 2
பொழுதினும் 1
பொழுது 23
பொழுதும் 4
பொழுதே 10
பொழுதோய் 1
பொற்ப 1
பொற்பில் 1
பொற்பினால் 2
பொற்பினான் 2
பொற்பினை 1
பொற்பு 17
பொற்புற 3
பொற்பே 1
பொற்பொடு 1
பொற்றியால் 1
பொறா 12
பொறாத 2
பொறாது 5
பொறாமலும் 1
பொறாமையால் 1
பொறாமையில் 1
பொறாமையின் 1
பொறி 50
பொறிகள் 9
பொறிகளோ 1
பொறிகாள் 1
பொறித்த 22
பொறித்தது 3
பொறித்ததே 1
பொறித்து 2
பொறியின் 3
பொறியும் 1
பொறியை 1
பொறுக்கவும் 1
பொறுக்கும் 3
பொறுத்த 1
பொறுத்தலோடு 1
பொறுத்து 6
பொறுப்ப 1
பொறுப்பது 1
பொறுப்பதோ 1
பொறுப்பவன் 1
பொறுப்பவோ 1
பொறுப்பார் 1
பொறுப்பு 1
பொறுமை 1
பொறை 30
பொறைக்கு 2
பொறையது 1
பொறையின் 3
பொறையினார் 1
பொறையினோடு 1
பொறையும் 2
பொறையுழி 1
பொறையே 3
பொறையோர் 1
பொன் 183
பொன்-பால் 1
பொன்ற 3
பொன்றல் 2
பொன்றலும் 1
பொன்றலோடு 1
பொன்றவே 1
பொன்றனன் 1
பொன்றா 8
பொன்றாத 2
பொன்றாதார் 1
பொன்றாது 2
பொன்றாய் 1
பொன்றார் 1
பொன்றிட 1
பொன்றினை 1
பொன்று 9
பொன்றும் 1
பொன்றும்-கால் 1
பொன்றுவை-கொல் 1
பொன்ன 3
பொன்னால் 3
பொன்னில் 1
பொன்னின் 3
பொன்னும் 5
பொன்னே 1
பொன்னை 4
பொன்னையே 1
பொன்னொடு 1
பொனால் 2
பொனும் 1

பொங்க (8)

திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க
அங்கு அடரும் யாவரும் அருச்சனையின் மிக்கார் – தேம்பா:12 84/3,4
கடிய கணை சென்ற விசை கடுகும் இடி மின்னல் இணை கவசம் அற மீதில் அழல் பொங்க
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/1,2
குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த – தேம்பா:23 55/2
நீர் அணி உலகம் ஆட நெடும் கடல் ஒடுங்கி பொங்க
கார் அணி வானம் விம்ம காரணம் அறியா மாக்கள் – தேம்பா:24 4/1,2
அ துணை கொண்டு ஒழியாதால் அலைந்து அலைந்து உள் துயர் பொங்க
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/2,3
மேல் கடல் திரைகள் பொங்க மேல் வளி அடித்ததே போல் – தேம்பா:28 128/3
தீ உடை வெகுளி பொங்க சீறிய சுரமி சாய்ந்து – தேம்பா:29 16/3
நுரை போல் உயிர் பொங்க நுகர்ந்த அழற்கு – தேம்பா:30 33/3

மேல்


பொங்கல் (3)

புது கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல் உளத்தில் பொங்கி – தேம்பா:28 127/3
சினவு-இடை மருண்ட உள்ளம் தெளிவு அற பொங்கல் வேண்டா – தேம்பா:29 10/1
சுடச்சுட புது கலத்தில் சுவைய பால் பொங்கல் போல – தேம்பா:32 95/2

மேல்


பொங்கலின் (2)

போர் விளை முழக்கம் மேல் பொருமி பொங்கலின்
பார் விளை கலக்கம் நால் திசை பரந்ததே – தேம்பா:15 135/3,4
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த நினைவு உணராது அவன் சேர்ந்தான் – தேம்பா:20 72/4

மேல்


பொங்கி (23)

நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி நுதலிய இவற்றொடு பலவும் – தேம்பா:6 43/3
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2
கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி
பொதிர் செயும் திருவோன் ஈங்கு புன் திரு நேடான் அன்றோ – தேம்பா:9 122/1,2
மிழற்றிய வண்ணத்து அன்னார் விருப்பு எனும் எழும் கால் பொங்கி
சுழற்றிய நெஞ்சில் ஆவி சுக கடல் அமிழ்ந்திற்று அன்றோ – தேம்பா:9 129/3,4
அடைப்பதற்கே அரும் கடலாம் அவா உள் பொங்கி ஆக்கம் இவண் – தேம்பா:10 62/1
போக்கினார் புரை பொங்கி மலிந்த தீ – தேம்பா:10 116/2
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி
சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின் – தேம்பா:12 79/2,3
சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக – தேம்பா:12 98/3
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான் – தேம்பா:15 55/4
நீர் எழும் திரையின் பொங்கி ஞெகிழி வேல் ஏந்தி நின்றான் – தேம்பா:15 82/4
தூமமே மல்க பொங்கி தூதின் நீ நகைத்த தெய்வ – தேம்பா:15 89/2
வானோர் அவை கேட்ட களிப்பின் பொங்கி மணி பண் யாழ் – தேம்பா:16 59/2
படர பொங்கி வரும் பகை பாசறை – தேம்பா:18 53/2
கூர்த்து அனல் பொங்கி முகம் எலாம் சிவந்து குயிலினும் குழலினும் இனிதாய் – தேம்பா:20 73/2
மை செல செல்லும் வாரி மருளி வந்து அளவின் பொங்கி
மெய் செல செல்லும் நன்று ஒத்து எங்கணும் விளைவு உய்த்து ஓடி – தேம்பா:21 2/2,3
வன்னி அம் பகையின் பொங்கி வஞ்சக வெறிகள் ஆர்த்து – தேம்பா:24 22/2
கரை உடுத்த கடல் பொங்கி கடந்து எழுவ போல் அலைகொண்டு – தேம்பா:28 79/2
புது கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல் உளத்தில் பொங்கி
ஒதுக்கல் அற்று அருவி கண்ணீர் உயிர்த்தனன் வாமன் மாதோ – தேம்பா:28 127/3,4
சொன்ன தன்மைத்தே வெகுளி விம்மும் துகள் பொங்கி
முன்னம் மெலிந்து அலைந்த பின்னர் பள்ளி முயங்குகின்றாள் – தேம்பா:29 22/3,4
இ நிலை வியப்பில் பொங்கி ஈண்டு இவண் வம்-மின் என்ன – தேம்பா:29 81/3
கரை கொன்ற கடலின் பொங்கி கதத்து உண்மை உணரா பாலால் – தேம்பா:29 115/1
தூய் இனம் ஒருங்கும் கோற சூழ் எங்கும் அரவம் பொங்கி
வேய் இனம் அழிப்ப புக்க வெம் தழல் கதத்தில் ஒத்தார் – தேம்பா:32 94/3,4
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன – தேம்பா:36 87/3

மேல்


பொங்கிட (1)

பொங்கிட விம்மிய அளி புசித்து இசை – தேம்பா:2 26/3

மேல்


பொங்கிய (6)

போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப – தேம்பா:11 40/3
பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும் – தேம்பா:13 16/1
போரில் எழுந்து அதிர் போரினை ஆடினர் பொங்கிய ஓதையினால் – தேம்பா:15 104/1
வீங்கிய உயிர்ப்பின் பொங்கிய காம வெம் தழல் வீக்கலும் ஆற்றாது – தேம்பா:20 72/1
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற – தேம்பா:27 172/3
தீய் முகத்து பொங்கிய பால் தெள் நீர் இட்டு ஆற்றுவர் போல் – தேம்பா:29 67/1

மேல்


பொங்கின (1)

வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே – தேம்பா:15 145/4

மேல்


பொங்கினவே (1)

புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4

மேல்


பொங்கினார் (1)

பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார் – தேம்பா:13 15/4

மேல்


பொங்கு (22)

பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன – தேம்பா:2 7/1
புனலே பொருவா விழி பொங்கு இழையாள் – தேம்பா:5 64/4
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர – தேம்பா:5 152/2
போது-இடை ஊர் மண கொடியோன் பொங்கு அருளால் புகல்கின்றான் – தேம்பா:6 16/4
புண் கனிந்த மருந்து ஒப்ப பொங்கு கருணாகரியே – தேம்பா:6 17/1
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும் – தேம்பா:6 41/1
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின் – தேம்பா:6 57/2
பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள் – தேம்பா:8 32/4
பொங்கு அகத்தை கவர் வலை போன்ற பூண் – தேம்பா:9 40/2
போர் கணம் கடுத்தால் என பொங்கு ஒலி – தேம்பா:10 22/1
கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே – தேம்பா:11 104/3
பூ மொழி தும்பியும் மருளி பொங்கு ஒலி – தேம்பா:17 4/3
பொய்யின் வாயால் பொங்கு அடலால் நாம் புரிகின்ற – தேம்பா:23 23/3
இந்திரி அலை பொங்கு ஒத்தது இடையிடை மொய்ப்ப நின்றான் – தேம்பா:25 17/3
புண் கனிந்த மருந்து என பொங்கு அருள் – தேம்பா:26 83/3
பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே – தேம்பா:26 114/4
பொங்கு அதிர்வு எழ புகைத்து எரித்து போக்கினான் – தேம்பா:27 55/4
பூவில் வீற்றிருந்து இரா பொங்கு அரந்தை பூண்டியோ – தேம்பா:27 135/3
போதின் வாய் வழி பொங்கு அழல் ஊற்றும்-ஆல் – தேம்பா:28 100/4
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை – தேம்பா:31 23/3
பொருள் விஞ்சி பொங்கு புரை புணரி இரந்து அவன் கடந்தான் – தேம்பா:34 43/3
பொங்கு ஆர்கலி மேல் பொலி வெம் சுடர் போல் – தேம்பா:36 70/1

மேல்


பொங்குகின்ற (1)

பொங்குகின்ற இன்பொடு உன் பூம் பதங்கள் போற்றினேன் – தேம்பா:27 133/4

மேல்


பொங்குகின்றன் (1)

செல் நெறி அசனி ஒத்தான் சிந்தையில் பொங்குகின்றன் – தேம்பா:29 48/4

மேல்


பொங்குபு (1)

போற்றலால் உளத்தில் ஏமம் பொங்குபு மருளல் வேண்டா – தேம்பா:15 50/4

மேல்


பொங்கும் (6)

துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி – தேம்பா:9 80/3
வல் வினை மருளில் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட – தேம்பா:13 21/3
கடை நாள் கடல் நீர் குடைந்து கழறி பொங்கும் கதம் போல் – தேம்பா:14 65/1
தள்ளுண்ட பழியின் பொங்கும் சடத்து முன் பொருத போரில் – தேம்பா:27 9/2
கொன் வளர் தருக்கில் பொங்கும் குணத்து அவன் பினர் தன் சாயால் – தேம்பா:29 78/1
கூர் வளர் அழலை தூண்டி கொந்தல் போல் உரையில் பொங்கும்
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர் – தேம்பா:30 35/2,3

மேல்


பொங்குவர் (1)

அகைத்தன தன்மைத்து அன்பிற்கும் பகைக்கும் அளவு_இலா பொங்குவர் மடவார் – தேம்பா:20 76/4

மேல்


பொச்சை (2)

ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் – தேம்பா:12 17/4
பொருளில் வீங்கிய பொச்சை புயத்தினான் – தேம்பா:31 67/1

மேல்


பொடி (7)

பொடி ஆய சுண்ணம் சிலர் பூசிடவும் பொதிர்ந்தார் – தேம்பா:5 79/4
பொடி வைத்த வழி புடை சேறு உலவ – தேம்பா:22 7/3
புழல் தர புண்பட்டு அங்கம் பொடி படல் இனிதோ நெஞ்சே – தேம்பா:28 133/4
செம் பொடி மணியின் தூசி செம்பொனின் தூசி சுண்ணத்து – தேம்பா:36 90/1
அம் பொடி சிந்துரத்தோடு அயிர் மணல் முத்தம் மீதின் – தேம்பா:36 90/2
பைம் பொடி அலரும் சிந்த படர்ந்த வான் மிரண்டு மீன்கள் – தேம்பா:36 90/3
தம் பொடி மிதித்தல் ஆகும் தகும் ஒளி தெருவின் தோற்றம் – தேம்பா:36 90/4

மேல்


பொடிய (1)

பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான் – தேம்பா:27 71/3

மேல்


பொடியொடும் (1)

பொடியொடும் இருள் உற நெரிவன பொருள் தேர் – தேம்பா:2 60/3

மேல்


பொதி (3)

புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/4
புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார் – தேம்பா:20 110/1
பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/4

மேல்


பொதிர் (39)

பொதிர் செயும் துறவு இடம் போலும் சோலையே – தேம்பா:1 43/4
பொதிர் படும் மணி ஒலி பொருநர் சாய்தலோடு – தேம்பா:2 24/1
பொன் பொதிர் வயிர கால் மிசை பவள போதிகை பொருத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/1
வில் பொதிர் துகிர் கால் மரகத மணியால் விளங்கிய போதிகை ஒரு-பால் – தேம்பா:2 40/2
எல் பொதிர் நிதி கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/3
செல் பொதிர் மின்னின் மின்னி முன் நிரையின் செறிந்த பல் மண்டப நிலையே – தேம்பா:2 40/4
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி-கொல் நசை – தேம்பா:4 18/2
பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ – தேம்பா:6 54/1
பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட – தேம்பா:7 63/2
பொதிர் செயும் திருவோன் ஈங்கு புன் திரு நேடான் அன்றோ – தேம்பா:9 122/2
பொதிர் தரும் களி பொழிந்து வாய்ந்து அருள் – தேம்பா:10 92/1
பொதிர் செய் கார் இருள் புதைப்ப புக்கல் போல் – தேம்பா:10 99/2
பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம் – தேம்பா:10 103/1
பொதிர் கொள் பூ மணம் போல் மகவு ஈன்றனள் – தேம்பா:10 110/1
புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற – தேம்பா:11 54/3
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார் – தேம்பா:13 15/4
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என – தேம்பா:15 109/3
பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே – தேம்பா:15 113/4
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம் – தேம்பா:16 5/2
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
பொதிர் படும் வாலில் வாலை புணர்த்தலோடு எரி தீ பந்தம் – தேம்பா:17 18/3
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல் – தேம்பா:17 34/3
பொன் ஒளி கோயில் யாவும் பொதிர் மணி உருவும் தேரும் – தேம்பா:22 14/2
நீர் அகம் பொதிர் மணி நிறத்த கார் என – தேம்பா:22 29/1
முடியொடு பொதிர் மணி முனிந்து அங்கு ஈர்த்தலால் – தேம்பா:22 32/2
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன் – தேம்பா:23 12/4
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ – தேம்பா:25 74/1
புலம் கலந்த கான் பொதிர் விலங்கு இன துணை இனிதே – தேம்பா:26 67/4
பொதிர் செயும் உளத்தை தூண்டும் புரிவில் தன் முறைகள் தேர்ந்தான் – தேம்பா:26 91/4
புண் தக வெறிகள் ஓட்டி புரை பொதிர் நாட்டின் மொய்த்த – தேம்பா:27 10/1
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள் – தேம்பா:27 125/2
புறம் கொளீஇ பொதிர் யாவரும் – தேம்பா:27 140/3
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4
பொதிர் தரும் பூம் தரு பொலிந்து நாறி ஆங்கு – தேம்பா:30 101/1
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து – தேம்பா:31 57/3
இருள் பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே – தேம்பா:35 28/1
மருள் பொதிர் அவா அமர் மனத்து ஒளி வயங்க – தேம்பா:35 28/2
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே – தேம்பா:35 28/3
அருள் பொதிர் கதிக்கு உரிய காட்சியை அளித்தான் – தேம்பா:35 28/4

மேல்


பொதிர்கின்று (1)

புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார் – தேம்பா:24 30/2

மேல்


பொதிர்த்து (1)

போது வாய் மலர்ந்த-போது பொதிர்த்து அளி மிடைதல் போல – தேம்பா:28 2/1

மேல்


பொதிர்ந்த (7)

பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி – தேம்பா:1 35/1
போய் இரு புடையில் செந்நெல் பொதிர்ந்த மார்கழி நாள் ஐ_ஐந்து – தேம்பா:10 2/3
வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று என்றான் – தேம்பா:27 149/4
வெளி பொதிர்ந்த கணங்களுள் வேய்ந்த நல் – தேம்பா:36 13/1
ஒளி பொதிர்ந்த இரு சுடர் ஒத்து இவர் – தேம்பா:36 13/2
களி பொதிர்ந்த கணங்களின் நாப்பணே – தேம்பா:36 13/3
நளி பொதிர்ந்த நயம் கொடு ஏறினார் – தேம்பா:36 13/4

மேல்


பொதிர்ந்தது (1)

பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார் – தேம்பா:6 55/2

மேல்


பொதிர்ந்தன (2)

புறம் முரிந்தன பொதிர்ந்தன பகை செயும் புரையே – தேம்பா:5 12/4
பொதிர்ந்தன அயிர்ப்பு உற்றாயே புகன்றவை கண்டால் அல்லால் – தேம்பா:26 8/3

மேல்


பொதிர்ந்தார் (1)

பொடி ஆய சுண்ணம் சிலர் பூசிடவும் பொதிர்ந்தார் – தேம்பா:5 79/4

மேல்


பொதிர்ந்து (2)

பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள் – தேம்பா:8 32/4
மிறையோடு விரிந்தன பொய் எனவோ விரைவோடு படர்ந்து பொதிர்ந்து பொர – தேம்பா:24 29/3

மேல்


பொதிரும் (1)

பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ – தேம்பா:6 54/1

மேல்


பொது (20)

உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க – தேம்பா:2 50/1
புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால் – தேம்பா:3 50/1
ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய – தேம்பா:8 68/1
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி – தேம்பா:11 115/1
போது அணிந்த புனல் தவழ் நாம் புரக்கின்ற நாடு அடைந்து பொது அற்று ஆண்டு – தேம்பா:11 117/2
விண்ணும் மண்ணும் பொது அற்று விதித்தும் அருளால் புரிந்து அளித்தும் – தேம்பா:12 5/1
பொது ஈசர் பிரான் பொர எய்தினன்-ஆல் – தேம்பா:15 28/4
ஐவரும் இடை தூது ஏகி அனைத்தையும் பொது அற்று ஆளும் – தேம்பா:15 45/1
பொது முறை மகளிர் நாடல் புற மனை விழைதல் தண்ண – தேம்பா:23 59/1
கூ-இடை பொது அற்று உற்ற குழவியை மருவ தானே – தேம்பா:26 12/3
கடி முகத்து அடைந்த வாழ்க்கை கனி பொது பயன் நன்று ஆக – தேம்பா:27 78/3
இறப்பதும் பொது அன்றி இறந்த பின் – தேம்பா:27 83/2
குலத்து எல்லாம் பொது நின்று குன்றா சீர் அறம் ஒன்றே குறை ஒன்று இன்றி – தேம்பா:27 99/3
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி – தேம்பா:28 5/2
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி – தேம்பா:28 5/2
தம் முறை எவர்க்கும் நீர் தகுதியாய் பொது
மெய் முறை சுருதியும் வினைகள் தீர் அறத்து – தேம்பா:29 94/1,2
ஆலம் விற்பன கண் பொது ஆட்டியார் – தேம்பா:30 96/1
பொது படும் தனி கோல் சுதன் போற்றினள் – தேம்பா:33 17/3
பொது வளர் முறை மேல் அன்ன பூட்சியை பேணி வானோர் – தேம்பா:34 21/2
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/4

மேல்


பொதும்பு-இடை (2)

பூ-இடை அளிகள் துஞ்ச பொதும்பு-இடை மயில்கள் துஞ்ச – தேம்பா:18 28/1
பூ-இடை அழ வண்டு பொதும்பு-இடை அழ மஞ்ஞை – தேம்பா:19 5/1

மேல்


பொதுவாய் (1)

குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழும் தகவு அறத்தின் மாட்சி – தேம்பா:30 135/3

மேல்


பொதுள் (1)

வென் பொதுள் உண்ட தழும்பு மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி – தேம்பா:15 99/3

மேல்


பொதுள (8)

மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
புனை அன உடை கதிர் பொதுள சென்றனர் – தேம்பா:26 134/4
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய் – தேம்பா:28 38/2
புரை கடல் கடந்த களி உள் பொதுள என்றான் – தேம்பா:35 34/4
அளி பொதுள ஆகி இவை அன்று தயை நாளாய் – தேம்பா:35 36/1
களி பொதுள அ துயர் கடிந்து வர வானோர் – தேம்பா:35 36/3
தெளி பொதுள ஏகி இடர் தீர்த்த உயிர் மீட்டார் – தேம்பா:35 36/4
புண் கீறின வேலினர் சூழ் பொதுள
மண் கீறின வல் உருள் தேர்கள் திரள் – தேம்பா:36 65/1,2

மேல்


பொதுளவே (1)

ஒளி பொதுளவே நிதியின் ஓவி அழல் வெந்தார் – தேம்பா:35 36/2

மேல்


பொதுளிய (1)

பூவும் வாசமும் பொதுளிய தாமமும் மணியும் – தேம்பா:31 7/1

மேல்


பொதுளும் (24)

புழல் ஆயின புண் நுழைய பொதுளும்
தழலாய் உருகும் தமியேன் இனியே – தேம்பா:5 63/3,4
பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர் பொதுளும் சினம் இடர் புரை அறா – தேம்பா:5 121/1
பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர் பொதுளும் சினம் இடர் புரை அறா – தேம்பா:5 121/1
நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன் நினைவை தூண்டும் ஆசை சுடும் – தேம்பா:6 49/1
சிந்தை பொதுளும் என்று அடைந்தால் சிந்தை வருந்த வெறுப்பு எய்தும் – தேம்பா:6 49/2
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே – தேம்பா:6 49/3
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள் – தேம்பா:8 55/1
கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள் கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே – தேம்பா:8 55/2
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி – தேம்பா:8 55/3
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி – தேம்பா:8 55/3
விண் பொதுளும் நலம் தொடுத்த மாலையாக விழுந்து இறைஞ்சி கொணர்ந்தனரே ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 55/4
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல – தேம்பா:11 38/3
மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ – தேம்பா:11 38/4
பொன் பொதுளும் கதிர் பூண் மகுட பொருநன் புனை வாகையினான் – தேம்பா:15 99/1
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ – தேம்பா:15 99/2
முன் பொதுளும் பகையார் முரிய கணை மாரி முடுக்கினர்-ஆல் – தேம்பா:15 99/4
நண்பு அகம் மலிதல் போல நாள் மலர் பொதுளும் வாவி – தேம்பா:30 126/3
தேன் பொதுளும் கனி தீம் சொல் தெளி பயன் கேட்டு அவன் ஏந்தும் – தேம்பா:34 36/1
கான் பொதுளும் மலர் வாகை கண்டு உண்ட நயம் பெருகி – தேம்பா:34 36/2
ஊன் பொதுளும் குலத்து இ மாண்பு உண்டோ என்று உளம் வியப்ப – தேம்பா:34 36/3
வான் பொதுளும் வரத்தோனை வணங்கின்றார் ஒருங்கு அன்னார் – தேம்பா:34 36/4

மேல்


பொம் (1)

பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2

மேல்


பொம்மலால் (1)

புனை அவா உளம் தூண்டிய பொம்மலால்
தனையன் ஆயின நாதனை சாற்றினான் – தேம்பா:26 155/3,4

மேல்


பொம்மி (1)

தொடர பொம்மி வளர்ந்து விளங்குமே – தேம்பா:18 53/4

மேல்


பொம்மிய (2)

பொம்மிய துயர்க்கு இறைவ பொன்றுவை-கொல் என்பார் – தேம்பா:12 87/4
பொம்மிய உவப்பின் மூவர் புணர்ந்த கட்டு அன்றி வேகா – தேம்பா:29 80/3

மேல்


பொம்மு (2)

பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால் – தேம்பா:1 53/3
பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி – தேம்பா:11 112/3

மேல்


பொய் (84)

மெய் கலந்த பொய் விலக்கி மெய் கொள்பவர் வினை போல் – தேம்பா:1 15/1
மெய் முனர் பொய் என வெருவு ஒன்னார் இவன் – தேம்பா:3 4/2
பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ – தேம்பா:3 20/2
பொய் படும் உலக வாழ்வின் பொருட்டு இலா மிடிமையோடு – தேம்பா:3 43/1
பொய் பட்டு அயரும் புன் பொருள் மேல் ஐம்பொறி விட்டால் – தேம்பா:4 55/3
மறையை பழித்த பொய் மதங்கள் மருட்டும் வினையால் ஒண் தவத்தின் – தேம்பா:5 18/1
பொய் வினை பிரிந்த நயன் மெய்வினை உணர்த்தும் இவர் – தேம்பா:5 158/1
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
பொய் என படர் புழை பட குடைந்த புண் உடலை – தேம்பா:6 68/1
பொய் அகன்று எழுவ தெய்வ பூரண ஓகையாளே – தேம்பா:7 6/1
பொய் எனக்கு அறைந்தீர் கண்ணே புரை உறா கன்னி முன் நாள் – தேம்பா:7 65/1
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த – தேம்பா:8 3/3
பொய் விளை பொறிகள் அட்டு புரை விளை நசையும் அட்டு – தேம்பா:9 80/2
பொய் கொள் வேகம் நரகு உற போயதே – தேம்பா:10 39/4
சூளை வாய் பொய் என துளித்த தேன் செயும் – தேம்பா:10 81/3
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ – தேம்பா:10 91/2
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3
பொய் ஆகிய புன் கதை பூத்த பயன் – தேம்பா:11 73/2
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த – தேம்பா:11 103/3
பொய் மறுத்து இவர் என பொலிந்த ஓகையால் – தேம்பா:12 33/1
பொய் தகா சுருதி நூல் பூத்த வாகையான் – தேம்பா:14 85/3
புலம் குன்றா மழை பொய் இல தூவ மேல் – தேம்பா:17 40/2
அன்புற இனிது என்று அருந்து என பல பொய் ஆரணம் எங்கணும் விதித்த – தேம்பா:18 36/3
பொய்யை காட்டிய நின்னையும் பொய் அற – தேம்பா:18 51/1
பொய் எழு வழி என போதல் கண்டுளி – தேம்பா:19 37/3
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக – தேம்பா:20 113/2
பொய் செல செல்லும் வாயில் பொலிவொடு பெருகும் போல – தேம்பா:21 2/1
பொய் திறத்து அரசற்கு அஞ்சி போதல் போல் ஒளிப்ப எய்தி – தேம்பா:22 16/1
பொய் கண்டேனும் பூவொடு வாச புகை சாத்தி – தேம்பா:23 25/3
பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம் – தேம்பா:23 44/3
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி – தேம்பா:23 88/3
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி – தேம்பா:23 97/2
பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும் – தேம்பா:23 98/2
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான் – தேம்பா:23 98/4
பொய் வகை சடத்து நான் புகுந்து எசித்தார் புரையுற அவன் மொழி பழித்து – தேம்பா:23 104/3
பொய் நிறத்து உரைத்தது இழிவுற வெளி ஆய் பூதலத்து ஒருப்பட பிறந்து – தேம்பா:23 108/1
பொய் திறத்து அவரை முன் பொருதல் வேண்டும்-ஆல் – தேம்பா:23 119/4
வாய் விளை பொய் நீள் கோலாய் மடி நெடும் கதையாய் ஏந்தி – தேம்பா:24 3/3
பொய் வகை சடத்தில் ஆண்மை பொலிந்த பேய் திரண்டு செய்யும் – தேம்பா:24 6/3
புக்கு எலா வெறிகள் சேர்-கால் பொய் கொலை களவு காமம் – தேம்பா:24 7/3
மிறையோடு விரிந்தன பொய் எனவோ விரைவோடு படர்ந்து பொதிர்ந்து பொர – தேம்பா:24 29/3
பொய் திறத்து உகுத்த தீ கனவை பூத்து அவர் – தேம்பா:24 50/3
பொய் அகத்து உறும் செயிர் போக்க மைந்தனாய் – தேம்பா:25 43/3
பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி – தேம்பா:26 2/2
பொய் வகை அன்றி பேறு புணர்கிலன் ஆகி எந்தை – தேம்பா:26 103/2
பொய் துணை என்று தம் பொறிகள் போழ்குவார் – தேம்பா:26 123/2
பொய் அடங்கிய ஐம்பொறி நீக்கி வான் – தேம்பா:26 146/3
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும் – தேம்பா:27 21/3
நனியே உணரா பொய் கலந்தே நல் நீர் கடலுள் கலந்தது போல் – தேம்பா:27 124/2
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன் – தேம்பா:27 128/3
துஞ்சினார் துணிவோடு பொய்
விஞ்சி வேதம் நஞ்சு ஆயதே – தேம்பா:27 142/3,4
பொய் வகை பொருள் பேர்த்து இல – தேம்பா:27 143/2
மருள் அடர்ந்த பொய் மாய்ந்ததே – தேம்பா:27 144/4
பொய் வகை முறுவல் காட்டி புகன்றனன் சூசை ஐயம் – தேம்பா:27 148/2
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர் – தேம்பா:28 36/3
பொய் முதல் புரை பூரியர் பூத்து என – தேம்பா:28 97/2
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி – தேம்பா:28 118/3
பொய் வழி போக்கி அற – தேம்பா:28 143/2
வெருள் இடு பொய் புகழ் விழுங்கும் காதினான் – தேம்பா:29 59/2
பொய் திறத்து அரும் செயம் உணர்ந்து போயினான் – தேம்பா:29 63/4
பொய் திறத்து உணர்ந்த தீமை போக்குதி என்றான் மூத்தோன் – தேம்பா:29 88/4
பொய் வகை அழிப்பது பொறுப்பவோ என்றான் – தேம்பா:29 91/4
மெய் நினைந்து பொய் விளைத்து எழுதிய படம் போல – தேம்பா:29 105/1
பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம் – தேம்பா:29 105/3
பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய் – தேம்பா:29 108/2
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து – தேம்பா:29 113/2
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள் – தேம்பா:30 12/1
பொய் கொடு மருட்டவோ என்று போயினார் – தேம்பா:30 45/3
பொய் மறுத்து இனம் நக நாணி போயதே – தேம்பா:30 53/4
பொய் மறந்து இன்னாது எல்லாம் போக்கி நல் அறமே பூண்டு – தேம்பா:30 137/3
பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன் – தேம்பா:31 26/3
பொய் அற்ற அரும் தவன் முன் பொலிய கண்ட ஏணி – தேம்பா:31 28/2
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச – தேம்பா:32 41/2
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும் சசீலியம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 80/2
பொய் அறும் ஓர் மறை நல் நூல் பொன் சுடரோன் கதிர் பட்ட புவனத்து எங்கும் – தேம்பா:32 89/3
பொய் திறத்த நூல் போக்கி மெய் சுருதி கைக்கொள்வார் – தேம்பா:32 103/4
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை – தேம்பா:34 20/2
பொய் இழந்து புரைகள் இழந்து தோல் – தேம்பா:34 25/2
பொன் விளை சிறப்பின் கோயிலும் உருவும் பொய் விளை தேவரோடு அங்கண் – தேம்பா:34 48/3
பொய் வினை அனைத்தையும் போக்கி யாண்டையும் – தேம்பா:35 4/3
பொய் கிடந்து அமைந்த பாவம் போக்க தன் உடலில் பாய்ந்த – தேம்பா:35 41/2
பொய் மாறுகின்றாய் ஆசை விளைக்கும் புரை உய்த்த – தேம்பா:35 62/1
பொய் மாறிய மாண்பு உயர் பூபதியே – தேம்பா:36 60/4

மேல்


பொய்க்கும் (1)

பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி புரை எனும் நஞ்சு உட்கொண்டால் – தேம்பா:33 9/1

மேல்


பொய்கை (8)

சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே – தேம்பா:10 24/4
கரை வாய் பொய்கை மலர் கரத்தில் கனிந்து ஏந்திய தீம் தேன் மணமும் – தேம்பா:12 10/3
துஞ்சி வாழ் பொய்கை போகில் சொன்னவை மறுப்பாய் ஆயின் – தேம்பா:14 28/3
மொட்டு-இடை மலர்ந்த பொய்கை மொய் திரை கங்கை கான் விள் – தேம்பா:28 69/3
அள் உற காம தீயை அவித்த தண் பொய்கை அன்றோ – தேம்பா:28 132/2
நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன் – தேம்பா:29 8/2
கை கொடு விளித்த பூம் பொய்கை கண்டுளி – தேம்பா:30 45/2
ஆங்கு ஒளித்து அலர்ந்த பொய்கை அடுத்து அகல் பரப்பு நோக்கீர் – தேம்பா:30 131/2

மேல்


பொய்கை-கண் (1)

பூ நக புள் நக புனல் செய் பொய்கை-கண்
தே நக மலர்ந்த கா சென்று அன்னான் சொலும் – தேம்பா:29 95/1,2

மேல்


பொய்கையும் (2)

கள் உடை கயத்து எழும் கமல பொய்கையும்
புள் உடை கனியினால் பொலிந்த சோலையும் – தேம்பா:10 82/1,2
செண்பகம் மலர்ந்த கா திரளும் பொய்கையும்
வண் பகடு உழைத்த பூம் வயலும் நாடும் தம் – தேம்பா:26 18/1,2

மேல்


பொய்த்த (2)

பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின் – தேம்பா:20 14/2
பொய்த்த பல் வழி கான்-இடை போதல் போல் – தேம்பா:27 29/1

மேல்


பொய்த்தீர் (1)

உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர்
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/2,3

மேல்


பொய்த்து (1)

சாற்றின உரைகள் பொய்த்து அன்பின் தன்மையால் – தேம்பா:30 59/1

மேல்


பொய்ப்பட (1)

பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார் – தேம்பா:29 112/2

மேல்


பொய்ப்படு (1)

பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/4

மேல்


பொய்ம்மாறும் (1)

பொய்ம்மாறும் காட்சியினால் பொற்பு உயர் எம் கற்பினை யாம் – தேம்பா:6 22/2

மேல்


பொய்யம் (1)

பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர் – தேம்பா:23 27/3

மேல்


பொய்யா (12)

கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா
யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ – தேம்பா:7 15/3,4
பொய்யா விதியோய் பொருவா அருளோய் – தேம்பா:11 69/1
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார் – தேம்பா:11 117/4
மாரி மல்கிய மதி-தொறும் மு மழை பொய்யா
வேரி மல்கிய விளை புலத்து எனை பகல்-தோறும் – தேம்பா:12 55/1,2
புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை – தேம்பா:19 40/3
பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர் – தேம்பா:23 27/3
மை பரிசின் எம் குடில மாயை அடல் பொய்யா
பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம் – தேம்பா:23 44/2,3
மு மழை மதியில் பொய்யா முகில் என அருளின் வாய்ந்த – தேம்பா:27 11/1
சூடக மகளிர் ஒப்ப சொன்னவை பொய்யா சீலத்து – தேம்பா:27 17/3
புரவலர் புகழும் பொய்யா பொலிவொடு விளைத்தி வாழ்வும் – தேம்பா:27 75/2
களித்தன முகத்தின் பொய்யா கனிகள் தந்து எழும் இ குன்றத்து – தேம்பா:30 130/1
பொய்யா வரத்தோன் போய் பூங்கா திரியும்-கால் – தேம்பா:31 46/1

மேல்


பொய்யாது (1)

கனை மஞ்சு பொய்யாது கயம் பொழிய – தேம்பா:22 6/1

மேல்


பொய்யாமையால் (1)

கருத்தகும் புயல் காலம் பொய்யாமையால்
உருத்தகும் விளைவு ஓங்கி ஏழ் ஆண்டு ஒரு – தேம்பா:20 93/2,3

மேல்


பொய்யால் (2)

பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன் புணர்வு ஆக்க – தேம்பா:4 51/3
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல் – தேம்பா:28 22/2

மேல்


பொய்யின் (2)

பொய்யின் வாயால் பொங்கு அடலால் நாம் புரிகின்ற – தேம்பா:23 23/3
போய் திரள் தளிர்த்த பொய்யின் போழ்ந்த வாய் விழைந்தாய் நெஞ்சே – தேம்பா:28 135/4

மேல்


பொய்யீர் (1)

நிந்தையாய் ஊடு இல்லீர் கரவீர் பொய்யீர் நிலை பிறர் இல் – தேம்பா:18 22/2

மேல்


பொய்யும் (5)

பொய்யும் பவமும் அகலும் புசியாத – தேம்பா:5 89/3
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார் – தேம்பா:6 55/2
பொய்யும் போயின போயின பூதமே – தேம்பா:7 49/4
பொய்யும் போவன போவன பொருந்திய புரைகள் – தேம்பா:11 97/1
தீயின் முன் பூளை போலும் திடனின் முன் பொய்யும் போலும் – தேம்பா:14 117/2

மேல்


பொய்யே (1)

அனைய ஓதிய அரும் பொருள் கை கொளா பொய்யே
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான் – தேம்பா:27 173/3,4

மேல்


பொய்யை (3)

பொய்யை காட்டிய நின்னையும் பொய் அற – தேம்பா:18 51/1
பொய்யை நூறு புகழ் பொலி வேத நெறி வழுவா – தேம்பா:20 57/2
பொய்யை மீட்பதன் பொருட்டு இறை பிறந்திலன் இன்ன – தேம்பா:23 80/3

மேல்


பொய்யொடு (2)

புறம் வழங்கிய இன்னவை பொய்யொடு
மறம் வழங்கிட மாற்றிய பின்னர் என் – தேம்பா:23 41/2,3
பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே – தேம்பா:26 114/4

மேல்


பொய்யோ (4)

மருள் தவழ் சினம் கொண்டு அன்னாள் வடிவுறும் கனவும் பொய்யோ
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/3,4
வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர் – தேம்பா:34 57/2
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும் என்பார் – தேம்பா:34 57/4
ஓயா அன்பால் உன் வரி என்றால் உரை பொய்யோ – தேம்பா:35 65/4

மேல்


பொர (13)

எழ எழுந்து பொர கதிர் எய் சரம் – தேம்பா:13 38/2
பொது ஈசர் பிரான் பொர எய்தினன்-ஆல் – தேம்பா:15 28/4
தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ – தேம்பா:15 62/1
கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர
காலொடு கால் பொர நேமி கலந்து உலகின் – தேம்பா:15 62/2,3
காலொடு கால் பொர நேமி கலந்து உலகின் – தேம்பா:15 62/3
கோலாடு கோலிய கொல் கரி சாய்ந்து பொர
சூலொடு சூழ்ந்து சுளித்து இடி மின்னொடு உக – தேம்பா:15 64/2,3
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள் – தேம்பா:15 90/3
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர – தேம்பா:15 95/4
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய் – தேம்பா:15 103/1,2
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய – தேம்பா:16 35/1,2
மிறையோடு விரிந்தன பொய் எனவோ விரைவோடு படர்ந்து பொதிர்ந்து பொர
கறையோடு மிடைந்து எரியும் தழல கதமோடு சரம் தொடு வெம் சமரே – தேம்பா:24 29/3,4
அழல அடையலும் அழலும் இருவரும் அழலும் இரு கதையொடு பொர – தேம்பா:24 38/4

மேல்


பொரு (6)

கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர – தேம்பா:15 62/2
பொரு யானைகள் கதை வீசிய பொருவா விசை படலோடு – தேம்பா:15 147/3
பொரு முகத்து எழும் முரசு ஒலி வளை ஒலி புரவி மிக்க ஒலி கரி ஒலி குயவு ஒலி – தேம்பா:15 158/2
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய – தேம்பா:16 35/2
பொரு ஒளித்த அருள் போக்கினான் – தேம்பா:27 139/4
அயல் பொரு சேவலோடும் அதிர்ந்து எழ சாய்ந்த செந்நெல் – தேம்பா:28 158/2

மேல்


பொருக்கென்று (1)

பொருவா உருமின் ஆர்த்து அலறி பொருக்கென்று அலகை பொருநர் எலாம் – தேம்பா:23 5/3

மேல்


பொருக்கென (5)

பொருக்கென துணைவனை பொலிய தூக்கினாள் – தேம்பா:8 31/1
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
பொருக்கென மன சினம் அனைய தீக்கிய பொறி படு சிலை படை வளைய மாற்றினான் – தேம்பா:15 76/1
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன் – தேம்பா:23 12/4
தழை இடை குளித்த நீல் நிற மேனி தையலார் பொருக்கென ஓடி – தேம்பா:30 140/2

மேல்


பொருட்டால் (1)

ஐயா இவ்வாறு எங்கள் பொருட்டால் அயர்வுற்றாய் – தேம்பா:35 57/1

மேல்


பொருட்டு (6)

பொய் படும் உலக வாழ்வின் பொருட்டு இலா மிடிமையோடு – தேம்பா:3 43/1
ஐயம் மீட்பதன் பொருட்டு அகத்து அலை நினைவு அகல்-மின் – தேம்பா:23 80/1
வையம் மீட்பதன் பொருட்டு எம்மால் மலிந்தன வஞ்ச – தேம்பா:23 80/2
பொய்யை மீட்பதன் பொருட்டு இறை பிறந்திலன் இன்ன – தேம்பா:23 80/3
மெய்யை மீட்பதன் பொருட்டு ஒரு விளக்கமும் இலது-ஆல் – தேம்பா:23 80/4
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/4

மேல்


பொருத்த (1)

பூமலிந்த பொருத்த அரும் பொற்பு எலாம் – தேம்பா:1 74/1

மேல்


பொருத்தலின் (1)

புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி – தேம்பா:23 65/3

மேல்


பொருத்தி (3)

பொருத்தி அமைந்த தேவ அருள் புணர்த்த அறம் கொடு ஏறும் அது – தேம்பா:5 131/2
பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின் – தேம்பா:9 115/2
இருத்தியொடு முலை தழுவும் இளையோர் போல் வாய் பொருத்தி இரு முத்து ஏற்றி – தேம்பா:11 116/3

மேல்


பொருத்திய (1)

பொருத்திய அன்பின் ஓகையொடு புடை துணை நின்ற பேதையரை – தேம்பா:5 134/3

மேல்


பொருத்தியது (1)

பொன் பொதிர் வயிர கால் மிசை பவள போதிகை பொருத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/1

மேல்


பொருத்துகின்ற (1)

கல் செய் தோள் இருந்த ஆறும் கண் பொருத்துகின்ற ஆறும் – தேம்பா:28 10/2

மேல்


பொருத்தும் (1)

போற்று அரசு இனத்து மாண் பொருத்தும் சாலையும் – தேம்பா:2 36/4

மேல்


பொருத்துவாரும் (1)

சீர் விளை இனிய யாப்பில் செய்யுளை பொருத்துவாரும்
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர் அன்னார் தாமே – தேம்பா:28 14/2,3

மேல்


பொருத (5)

போர் திரள் பொருத கதுவிடா அரணே பூ_வனம் தாங்கிய பொறையே – தேம்பா:6 35/3
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால் – தேம்பா:15 151/2
நீரில் தவழ் மொக்குள் என நேர் பொருத கால் முன் – தேம்பா:23 43/1
தள்ளுண்ட பழியின் பொங்கும் சடத்து முன் பொருத போரில் – தேம்பா:27 9/2
புண் தொழும் அயில் கொடு பொருத தன்மையால் – தேம்பா:29 31/3

மேல்


பொருதல் (2)

பொய் திறத்து அவரை முன் பொருதல் வேண்டும்-ஆல் – தேம்பா:23 119/4
புனைய உளைவன புகைய வெருவன பொருதல் வெறிது என மெலிவன – தேம்பா:24 43/4

மேல்


பொருதலின் (1)

சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து – தேம்பா:15 161/3

மேல்


பொருதனர் (1)

பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என – தேம்பா:15 109/3

மேல்


பொருதார் (1)

கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/4

மேல்


பொருது (8)

புல்ல அன்பு அறா பொருது காரணம் – தேம்பா:1 20/2
போது என வழிந்த தேனை பொருது வெல் உரை உற்றானே – தேம்பா:7 5/4
பாறொடு பாறு என பொருது பார் எலாம் – தேம்பா:14 102/3
கல்லொடு மழை பொருது இறையது கதம் என – தேம்பா:15 176/4
பொருது இ நூல் ஒழுக்கத்து அஞ்சா போதலே ஆற்றாது என்றான் – தேம்பா:28 7/4
புகன்ற அம்பு எழுதும் ஆறும் பொருது அவை விலக்கும் ஆறும் – தேம்பா:28 11/1
கயல் பொருது உகளி பாய கலங்கிய குமரி அன்னம் – தேம்பா:28 158/1
புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 158/4

மேல்


பொருதும் (8)

காரொடு நேர் பொருதும் பொறையே பொழி காரொடு கை பொருதும் – தேம்பா:1 68/1
காரொடு நேர் பொருதும் பொறையே பொழி காரொடு கை பொருதும்
தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும் – தேம்பா:1 68/1,2
தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும் – தேம்பா:1 68/2
தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும்
பாரொடு நேர் பொருதும் சகடே நளிர் பாலொடு பா பொருதும் – தேம்பா:1 68/2,3
பாரொடு நேர் பொருதும் சகடே நளிர் பாலொடு பா பொருதும் – தேம்பா:1 68/3
பாரொடு நேர் பொருதும் சகடே நளிர் பாலொடு பா பொருதும்
சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும் – தேம்பா:1 68/3,4
சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும் – தேம்பா:1 68/4
சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும் – தேம்பா:1 68/4

மேல்


பொருதே (1)

அருகு ஆயின படை யாவையும் அடி நூறின பொருதே – தேம்பா:15 147/4

மேல்


பொருந்த (4)

ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே – தேம்பா:5 144/3
சென்றுளி மனுவும் வாய்ந்த தெய்வமும் பொருந்த வீக்கி – தேம்பா:7 22/3
பொருந்த ஆற்றுவர் பூவுலகு உண்டு-கொல் மன்ன – தேம்பா:25 35/2
போது மட்டும் பொருந்த வருத்தும்-ஆல் – தேம்பா:27 89/4

மேல்


பொருந்தல் (1)

பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம் – தேம்பா:11 93/2

மேல்


பொருந்தலர் (6)

போர் புறம் கொடு பொருந்தலர் உரத்தில் தேய்த்து ஒளிர் வேல் – தேம்பா:1 2/1
புண் உரைத்து அட கொள்ளை செய் பொருந்தலர் போன்றே – தேம்பா:1 6/4
பொருந்தலர் உரத்து ஒளி புசித்த வாளொடும் – தேம்பா:2 30/1
வென் பொதுள் உண்ட தழும்பு மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி – தேம்பா:15 99/3
பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த – தேம்பா:25 72/1
பொருந்தலர் தடிந்து வீழ்த்து புள் குலத்து இனிது எஞ்ஞான்றும் – தேம்பா:32 37/1

மேல்


பொருந்தலரை (1)

போர் எழு வெம் பகை செய்த பொருந்தலரை காணா நாம் – தேம்பா:23 71/2

மேல்


பொருந்தி (9)

பொன்னின் ஒள் உரு பொருந்தி பூணொடு – தேம்பா:10 106/1
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர் – தேம்பா:12 55/3
பொருந்தி கை கொடை உய்த்து அவர் பூ முகம் – தேம்பா:17 48/2
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர் – தேம்பா:28 36/3
பொன் வளர் உலக தேவர் பொருந்தி ஈங்கு உனக்கு தந்த – தேம்பா:29 45/1
பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம் – தேம்பா:29 105/3
பூவியம் துணர் தடம் பொருந்தி போயினார் – தேம்பா:30 46/4
இ திறத்து எதிர்த்த காதைகள் பொருந்தி எய்திய நவங்கள் கண்டு அளிப்ப – தேம்பா:31 92/1
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி – தேம்பா:35 54/3

மேல்


பொருந்திட (1)

பொலிந்த ஆண்மை பொருந்திட தேருதி – தேம்பா:20 96/3

மேல்


பொருந்திய (3)

பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தை பாராது – தேம்பா:0 12/3
பூமலிந்து பொருந்திய பொற்பினால் – தேம்பா:1 74/2
பொய்யும் போவன போவன பொருந்திய புரைகள் – தேம்பா:11 97/1

மேல்


பொருந்தினார் (1)

பொருந்தினார் முகம் பொலி நகர் புரிசையை கண்டார் – தேம்பா:12 57/4

மேல்


பொருந்து (3)

கோ இனம் பொருந்து இனவர் கோள் ஒளிந்து இரிந்த முறை கோசின் நின்று அகன்று பெயர்வார் – தேம்பா:5 144/4
பொருந்து பூம் திரு உடல் போர்த்து நின் வயிற்று – தேம்பா:9 104/2
பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார் – தேம்பா:29 112/2

மேல்


பொருந்தும் (1)

மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ – தேம்பா:11 38/4

மேல்


பொருநர் (10)

பொதிர் படும் மணி ஒலி பொருநர் சாய்தலோடு – தேம்பா:2 24/1
பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர்
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர் – தேம்பா:2 57/1,2
போர் மீது ஏந்தும் புரவி கரி தேர் பொருநர் பொருவா – தேம்பா:14 67/1
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன – தேம்பா:15 82/2
போக மிக்கு அள்ளி உண் பொருநர் சேர்க்க என்றான் – தேம்பா:16 27/4
பொருவா உருமின் ஆர்த்து அலறி பொருக்கென்று அலகை பொருநர் எலாம் – தேம்பா:23 5/3
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும் சசீலியம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 80/2
புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர்
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கும் மண்டபத்தில் – தேம்பா:36 100/2,3
புள் பட பறந்த வான் பொருநர் ஏந்தினார் – தேம்பா:36 123/4

மேல்


பொருநரும் (2)

புள் முழுது ஏற்றும் வேலோன் பொருநரும் சினந்து நக்கார் – தேம்பா:15 49/4
புரவலர் சூழ்ந்த வை வேல் பொருநரும் அமைச்சர் தாமும் – தேம்பா:27 153/2

மேல்


பொருநன் (3)

பொன் பொதுளும் கதிர் பூண் மகுட பொருநன் புனை வாகையினான் – தேம்பா:15 99/1
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/3
புல்லும் அ சுளை ஒருங்கு ஒழிப்பேன் என பொருநன்
சொல்லும் நீர்மையின் துறும் பகை தோன்றிலது என்னில் – தேம்பா:25 33/2,3

மேல்


பொருநனாய் (2)

போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய் தெரிந்த சூசை – தேம்பா:3 42/2
பொருள் ஒன்றும் செங்கோல் ஓச்சி பொருநனாய் பொலிந்த போழ்தும் – தேம்பா:20 100/2

மேல்


பொருப்பின் (1)

பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று உளம் – தேம்பா:24 45/1

மேல்


பொருப்பினை (1)

பொன்ற உன்னினாய் பொருப்பினை பெயர்த்து எறிந்து உவமை – தேம்பா:3 21/3

மேல்


பொருப்பு (2)

கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர் – தேம்பா:14 106/2
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது – தேம்பா:30 145/2

மேல்


பொரும் (4)

புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ – தேம்பா:1 1/1
அறம் மலிந்த சிலை நிகர் அடங்கல் அற அறம் உணர்ந்து பொரும் அமரினால் – தேம்பா:15 98/4
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும்
படியொடு பிரி பருப்பதம் என விழுவன அசனியின் – தேம்பா:15 170/2,3
கொடியொடு குடை பொரும் கொள்கைத்து ஆர் இருள் – தேம்பா:22 32/1

மேல்


பொரும்-கால் (1)

வானில் நின்று இழிந்த வாளால் மன்னவன் பொரும்-கால் வான்-தன் – தேம்பா:30 132/1

மேல்


பொருமி (1)

போர் விளை முழக்கம் மேல் பொருமி பொங்கலின் – தேம்பா:15 135/3

மேல்


பொருவ (5)

புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ
வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி – தேம்பா:1 1/1,2
செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ
பெய் வாய் கிண்கிணியும் சிலம்பும் ஆர்ப்ப பெய்து சுடர் – தேம்பா:3 60/1,2
புழுங்கிய கடை யுகம் பொருவ பார் எலாம் – தேம்பா:24 46/3
பூதி-தன் அழலை படைத்தனன் என்றால் பொருவ இ இரு தழல் நோக்கின் – தேம்பா:28 87/3
கோலை பொருவ கடுகு ஒற்றர் கொணர் – தேம்பா:36 62/1

மேல்


பொருவா (14)

பொறையோர் பொருவா துயர் பூத்து அயர்வான் – தேம்பா:5 60/2
புனலே பொருவா விழி பொங்கு இழையாள் – தேம்பா:5 64/4
வையம் பொருவா மடவாள் வர அம்பு – தேம்பா:5 89/1
நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவா கன்னி – தேம்பா:7 7/2
புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர் பொருவா மருந்தே அருள் அன்பே – தேம்பா:10 138/2
பொய்யா விதியோய் பொருவா அருளோய் – தேம்பா:11 69/1
புடை வாங்கு அலையோடு அலைய பொலி ஆர்ப்பு உலகில் பொருவா – தேம்பா:14 65/4
போர் மீது ஏந்தும் புரவி கரி தேர் பொருநர் பொருவா
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில் – தேம்பா:14 67/1,2
பொரு யானைகள் கதை வீசிய பொருவா விசை படலோடு – தேம்பா:15 147/3
புள்ளும் பல குருகும் பகம் இனமும் கவின் பொருவா
விள்ளும் பரிசு அனமும் பகை விலகும் களி விளை போர் – தேம்பா:21 26/1,2
பொருவா உருமின் ஆர்த்து அலறி பொருக்கென்று அலகை பொருநர் எலாம் – தேம்பா:23 5/3
பின் இயல் பொருவா அன்னான் பெருந்தகை இகழ்ந்து பேசும் – தேம்பா:25 61/1
பொருள் செல்வம் வறிது என்ன பூரியர்க்கும் சால்பு இறைப்பான் பொருவா மாட்சி – தேம்பா:27 98/2
பூ மாறினதோ பொருவா பகையோர் – தேம்பா:31 49/1

மேல்


பொருவாது (1)

பொருவாது ஒளிர் பூம் கொடியை கொணர்வான் – தேம்பா:5 57/3

மேல்


பொருவார் (2)

அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார்
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா – தேம்பா:14 63/1,2
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு வெம் திசையோர் பொருவார் – தேம்பா:24 26/4

மேல்


பொருவு (27)

புறமொடு ஆகையின் பொருவு இலா வளர் – தேம்பா:1 17/2
புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே – தேம்பா:2 25/4
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே – தேம்பா:2 56/4
திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு
இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே – தேம்பா:4 24/3,4
தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள் – தேம்பா:5 23/3
பூரணமாய் தொழுது உவப்ப பூவனத்தில் பொருவு இன்றி போர்த்த வெய்யோன் – தேம்பா:5 28/3
பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும் – தேம்பா:5 43/3
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள் – தேம்பா:6 39/3
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த – தேம்பா:8 3/3
விரிய உறை உம்பரையும் ஏவலை கொள் பொருவு அற்ற மேன்மையாளை – தேம்பா:8 15/3
அலகு இல்லாள் பொருவு இல்லாள் அமரர் தொழும் அடி நல்லாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 17/4
பொலிய அவரவர் சிரம் மிசை அணிகுவர் பொருவு_இல் நசையொடு பணிகுவர் அணுகியே – தேம்பா:8 65/4
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை – தேம்பா:8 91/3
புகலின் தோய் நயத்து ஓர் பொருவு ஒத்ததோ – தேம்பா:9 54/4
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற – தேம்பா:10 92/3
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு_இல் அன்னை வாழுதி – தேம்பா:11 8/2
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும் – தேம்பா:11 119/2
புரிந்த ஓகையில் பொருவு இலா இவர் அருள் போன்று – தேம்பா:12 50/1
புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி – தேம்பா:13 5/2
புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே – தேம்பா:14 31/4
பொருவு_அற்ற விதத்து உயர் பொற்ப நகர் – தேம்பா:15 19/1
புறம் அகற்றினான் பொருவு_இல வலி திறம் விளங்க – தேம்பா:16 12/4
பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/4
புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த – தேம்பா:27 170/2
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால் – தேம்பா:28 158/3
புனையவும் மா முனி பொருவு அற்று ஓங்குவான் – தேம்பா:32 51/4

மேல்


பொருவு_அற்ற (1)

பொருவு_அற்ற விதத்து உயர் பொற்ப நகர் – தேம்பா:15 19/1

மேல்


பொருவு_இல் (7)

புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே – தேம்பா:2 25/4
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த – தேம்பா:8 3/3
பொலிய அவரவர் சிரம் மிசை அணிகுவர் பொருவு_இல் நசையொடு பணிகுவர் அணுகியே – தேம்பா:8 65/4
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை – தேம்பா:8 91/3
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு_இல் அன்னை வாழுதி – தேம்பா:11 8/2
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும் – தேம்பா:11 119/2

மேல்


பொருவு_இல (2)

பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும் – தேம்பா:5 43/3
புறம் அகற்றினான் பொருவு_இல வலி திறம் விளங்க – தேம்பா:16 12/4

மேல்


பொருவு_இலா (1)

புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே – தேம்பா:14 31/4

மேல்


பொருவு_இலான் (2)

பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/4
புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த – தேம்பா:27 170/2

மேல்


பொருவும் (1)

போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான் – தேம்பா:15 125/4

மேல்


பொருவுமே (1)

மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4

மேல்


பொருள் (102)

ஆம் உறை முகில் என அளிக்கும் வான் பொருள்
மீ முறை திருந்திட விரும்பி யாவரும் – தேம்பா:2 37/1,2
பாடுவர் பொருள் நகு பயன் அமை கலை நூல் – தேம்பா:2 52/2
பொடியொடும் இருள் உற நெரிவன பொருள் தேர் – தேம்பா:2 60/3
நீர் அல்லதும் அலை இல்லது நிறை வான் பொருள் இடுவார் – தேம்பா:2 66/1
அன்னார் நிறை கொடையால் பொருள் அருள் இன்பு அது பெரிதோ – தேம்பா:2 67/4
நூல் நலம் பொருள் நலம் அறத்தின் நுண் நலம் – தேம்பா:3 7/2
வான் அகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி – தேம்பா:3 34/2
பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ – தேம்பா:4 42/4
புன்மை பட்டார் கொண்டவை வெஃகி பொருள் கொண்ட – தேம்பா:4 49/1
வேய்ந்து ஆர்ந்து ஒன்றும் வான் பொருள் விஞ்ச விழைவோடு ஒன்று – தேம்பா:4 50/1
பொய் பட்டு அயரும் புன் பொருள் மேல் ஐம்பொறி விட்டால் – தேம்பா:4 55/3
பொருள் கடிந்து புலன்கள் அடக்கலால் – தேம்பா:4 63/1
தணிக்க அரிது ஆம் ஐம்பொறிகள் சார் பொருள் சார்ந்து உளம் பிரிந்து – தேம்பா:6 14/1
தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து உளத்து – தேம்பா:6 25/2
அ பொருள் படைத்தனை அடைந்த மாண்பினர் – தேம்பா:6 29/3
எ பொருள் அனைத்திலும் இதயத்து ஓங்கினார் – தேம்பா:6 29/4
பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய் – தேம்பா:6 45/1
போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று – தேம்பா:6 64/1
துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த – தேம்பா:6 65/1
பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே – தேம்பா:8 23/4
பொருள் தொடும் அருமறை வடிவம் போன்று ஒளிர் – தேம்பா:8 30/1
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால் – தேம்பா:9 24/3
ஈட்டு வான் பொருள் எண்_இலது ஆம் அரோ – தேம்பா:9 34/4
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது_ஆயிரரும் புடை திரிந்து – தேம்பா:10 16/3
படைப்பதற்கே அரிய பொருள் கொண்டார்க்கு அல்லால் பயன் பயவா – தேம்பா:10 62/3
பூரியர்-கணும் உள பொருள் செய் செல்வம் நீத்து – தேம்பா:10 79/1
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன் – தேம்பா:10 121/2
மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ – தேம்பா:10 143/3
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர் – தேம்பா:11 50/2
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து – தேம்பா:12 67/3
கோண் நிகர் உணர்வில் கை பொருள் தந்து குறும் புகழ் கோடலே சிறிய – தேம்பா:12 69/1
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தும் தாயும் – தேம்பா:12 92/3
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும் – தேம்பா:13 12/2
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 22/4
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன் – தேம்பா:14 51/3
பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய் – தேம்பா:14 140/3
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/4
புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து அ வேதம் புறத்து ஒழிந்தார் – தேம்பா:18 19/4
பொருள் மொய்ப்ப திரிந்து அந்தோ குருட்டால் வீழ்வர் புதவில் எனா – தேம்பா:18 20/3
நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற – தேம்பா:19 4/1
புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை – தேம்பா:19 40/3
பொருள் ஒன்றும் செங்கோல் ஓச்சி பொருநனாய் பொலிந்த போழ்தும் – தேம்பா:20 100/2
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின் – தேம்பா:22 5/3
புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ – தேம்பா:24 47/4
விரும்பி தேடிய விலை பொருள் கண்டு என உள்ளம் – தேம்பா:25 29/1
கார் முகத்து மின் கடுகலோடு அழி பொருள் அளித்த – தேம்பா:26 58/2
நெடிது நேடிய நீரியது ஓர் பொருள்
கடிது காண்டலும் காதல் களித்து என – தேம்பா:26 150/1,2
பொருள் திறம் தகா பொறி நெறி விலகி மெய் உணர்வின் – தேம்பா:27 25/3
போற்றி கேள்-மின் நீர் புகை என ஒழி பொருள் ஈகை – தேம்பா:27 28/3
பொருள் தரும் கையை போற்றுவர் யாருமே – தேம்பா:27 30/4
உடை வரும் பொருள் கள்வர்க்கு ஒளித்து என – தேம்பா:27 33/3
பொருள் இழந்தே மகன் இழந்தே புலம்ப நீ கண் – தேம்பா:27 62/1
பொருள் விளைத்த பயன் புகன்றான் அரோ – தேம்பா:27 85/4
பொருள் செல்வம் வறிது என்ன பூரியர்க்கும் சால்பு இறைப்பான் பொருவா மாட்சி – தேம்பா:27 98/2
வினை வரும் பொருள் மேவு இலார் – தேம்பா:27 141/2
மெய் வகை பொருள் வீக்கிய – தேம்பா:27 143/1
பொய் வகை பொருள் பேர்த்து இல – தேம்பா:27 143/2
மை வகை பொருள் மண்டு உளம் – தேம்பா:27 143/3
உய் வகை பொருள் ஒன்று இலா – தேம்பா:27 143/4
அரும் பொருள் இருளில் தேடி அயர்வது என் தேவ தன்மை – தேம்பா:27 154/1
வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி வேதம் – தேம்பா:27 154/2
தரும் பொருள் அனைத்தும் வாய்ந்த தவ விளக்கு எறிப்ப கண்டோய் – தேம்பா:27 154/3
அரும் பொருள் இறைமை சொல்லாய் என்றனன் வசிட்டன் என்பான் – தேம்பா:27 154/4
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே – தேம்பா:27 162/1
அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா – தேம்பா:27 162/2
மெய் பொருள் ஞானத்து அனைத்தையும் உணர்ந்து விளை திறன் நீதியால் நடவி – தேம்பா:27 162/3
மை பொருள் அடரா சோதியாய் நிலையாய் மன்னனாய் அனைத்துமாய் நின்றோன் – தேம்பா:27 162/4
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி – தேம்பா:27 163/2
அனைய ஓதிய அரும் பொருள் கை கொளா பொய்யே – தேம்பா:27 173/3
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/4
பொருள் இடு முடியொடு புன்கண் பூத்தவர் – தேம்பா:29 59/3
கிடைப்பதற்கு அரியது ஓர் பொருள் கிடைத்து எனா – தேம்பா:29 124/2
பொருள் தேர் வழி தேடினர் போல் துறுவார் – தேம்பா:30 25/4
பொருள் வீங்கிய போதகன் ஏகி மலர் – தேம்பா:30 29/3
போற்றின பொருள் அற புலம்பும் புல்லர் போல் – தேம்பா:30 59/2
வீட்டு அரு நாட்டிற்கு ஏற்ற விழு பொருள் ஆக நாடி – தேம்பா:30 72/1
போர் பொருள் பலவும் நாடி போதல் ஆண் தொழிலாய் போகில் – தேம்பா:30 76/1
ஏர் பொருள் நாணம் நாடு இல் இருத்தல் பெண் தொழில் அது ஆகி – தேம்பா:30 76/2
தேர் பொருள் அறங்கள் நாடி செய்த ஆண் துறவின் ஊங்கும் – தேம்பா:30 76/3
பேர் பொருள் வாழ்க்கை நாடா பெண் துறவு அரியது அன்றோ – தேம்பா:30 76/4
புலத்து எலாம் ஒல்லும் ஒல்லின் பொருள் இலா குறை ஒன்று உண்டோ – தேம்பா:30 135/4
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2
ஒளி பொருள் இன்பம் வெஃகிய வினையால் உயிர் கெட நுழைந்த தீது ஒழிப்ப – தேம்பா:31 91/1
விளி பொருள் இவை என்று எளிமையே பொறையே வெறுமையே மெய் திரு என்ன – தேம்பா:31 91/2
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும் – தேம்பா:31 91/3
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/4
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு – தேம்பா:32 24/1
பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ ஆயினும் நீ புகழ்ந்த நாடர் – தேம்பா:32 31/2
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும் – தேம்பா:32 40/1
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர் – தேம்பா:32 73/2
பொருள் விஞ்சி பொங்கு புரை புணரி இரந்து அவன் கடந்தான் – தேம்பா:34 43/3
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே – தேம்பா:35 8/2
பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை – தேம்பா:35 8/3
கள்வரும் பொருள் தகா கடந்த சொல் புகழ் – தேம்பா:35 10/1
இக்கு என பொருள் ஒளி இன்பம் மூன்றுமே – தேம்பா:35 11/1
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி – தேம்பா:35 54/3
கற்று அ கட்டா நுண் பொருள் காட்டாய் கலை வல்லோய் – தேம்பா:35 66/4
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி – தேம்பா:36 107/2

மேல்


பொருள்-தொறும் (1)

அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா – தேம்பா:27 162/2

மேல்


பொருள்-தோறு (1)

பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய் – தேம்பா:14 140/3

மேல்


பொருள்-தோறும் (1)

பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய் – தேம்பா:14 140/3

மேல்


பொருள்கள் (1)

உற்று உறு பொருள்கள் தேர்ந்தே உணர்த்துவது ஒன்று கேண்மோ – தேம்பா:25 59/2

மேல்


பொருளால் (2)

சால் ஓர் பொருளால் நிறை பொன் கலமே தரும் ஓர் தொனியோ – தேம்பா:9 19/1
மேன்மையே பொருளால் ஆகி மிக்கு அவை இங்கண் உண்டேல் – தேம்பா:33 3/1

மேல்


பொருளால (1)

பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார் – தேம்பா:26 40/4

மேல்


பொருளில் (4)

பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய் – தேம்பா:6 45/1
பொருளில் வீங்கிய பொச்சை புயத்தினான் – தேம்பா:31 67/1
மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது – தேம்பா:35 8/1
பொருளில் வீங்கிய தாள் வளன் போற்றலும் – தேம்பா:36 12/1

மேல்


பொருளின் (5)

பொருளின் வீங்கும் அடி போற்றுவ போன்றே – தேம்பா:21 22/4
பொருளின் காணிய பொற்பு அளிக்கு இன்புறீஇ – தேம்பா:26 157/2
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவு-மின் என்றான் சூசை – தேம்பா:27 79/2
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/2
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில் – தேம்பா:31 6/2

மேல்


பொருளினை (2)

தப்பு அருள் பொருளினை தவிர்த்த ஆண்மையால் – தேம்பா:6 29/2
பற்று என பொருளினை பற்றும் பூரியர் – தேம்பா:30 58/2

மேல்


பொருளும் (2)

பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா – தேம்பா:5 122/3
ஒப்பும் காட்டிய பொருளும் ஒன்று எனவோ அவன் நிகராய் – தேம்பா:30 116/2

மேல்


பொருளே (3)

விஞ்சு எஞ்சா வினை பயக்கும் பொருளே வெஃகி விழி கடந்த – தேம்பா:10 63/2
நிறை தவிர்ந்து உணர்ந்த காம நெறியில் கை பொருளே போன்றும் – தேம்பா:12 22/1
சிந்தையாய் இரீர் பிறர் கை பொருளே வெஃகீர் தீங்கு இது என்று – தேம்பா:18 22/3

மேல்


பொருளை (2)

தேற்றாதோர் அரும் பொருளை இருட்டு அறையுள் தேடுவர் போல் – தேம்பா:23 79/1
இரவலர் தம் கை வேலி இடத்து அரும் பொருளை வித்தி – தேம்பா:27 75/1

மேல்


பொருளொடு (1)

பொருளொடு வீங்கிய பொறை புயத்தினான் – தேம்பா:3 2/4

மேல்


பொருளோ (1)

இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று – தேம்பா:10 55/1

மேல்


பொருளோடு (1)

அலை உற்று இ பொருளோடு அலையாது உளம் – தேம்பா:4 58/2

மேல்


பொருளோடும் (1)

அடி பணி செய்க நாமே அரும் பொருளோடும் உய்த்த – தேம்பா:27 73/1

மேல்


பொல்லாங்கு (1)

புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம்பொறி காத்தான் – தேம்பா:4 53/4

மேல்


பொலம் (5)

புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ – தேம்பா:2 39/2
பொருள் தகும் நாட்டில் வைகும் பொலம் துறவு அணியும் அன்றோ – தேம்பா:4 42/4
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல – தேம்பா:20 101/1
பூ காவலன் ஆய பொலம் தவனே – தேம்பா:30 31/1
போய் வினை கொணரும் பொறிகள் ஐந்து அடக்கி பொலம் தவ வேலியை கோலி – தேம்பா:36 34/1

மேல்


பொலி (29)

பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர் – தேம்பா:2 8/1
பொலி ஆலயம் ஊடு இவள் புக்கனளே – தேம்பா:5 87/4
நாடு உறும் கருணை பொலி நாயகி – தேம்பா:7 58/2
புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும் – தேம்பா:10 19/1
பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால் – தேம்பா:10 45/2
பொன்-பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே – தேம்பா:10 57/4
அளகொடு பொலி கூன் ஆர்க்கும் அத்திரி அணுகினாரே – தேம்பா:12 20/4
புது பட வேந்து உறீஇ பொலி தெரு-தொறும் – தேம்பா:12 28/1
பொருந்தினார் முகம் பொலி நகர் புரிசையை கண்டார் – தேம்பா:12 57/4
பொலி நிழல் பட்டு அலர் பூம் கொம்பு ஒத்தாள் நொய்வும் புரை வினையால் – தேம்பா:13 6/2
பொருள் புகழ் புலமை மற்ற பொலி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 22/4
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன் – தேம்பா:14 51/3
கண்டத்து உயர் பொலி வேந்தொடு கடிது ஓடிய கடையில் – தேம்பா:14 63/3
புடை வாங்கு அலையோடு அலைய பொலி ஆர்ப்பு உலகில் பொருவா – தேம்பா:14 65/4
பொலி அவர் எவர் என அளவு இல புகழுவர் – தேம்பா:15 178/4
போய் இரு புடை நிழல் பொலி செல்வு ஏகினார் – தேம்பா:20 1/4
பொய்யை நூறு புகழ் பொலி வேத நெறி வழுவா – தேம்பா:20 57/2
ஏமம் சூழ் எயில் பொலி இரவிமாபுரம் – தேம்பா:22 25/3
அள் உற பொலி வயத்து அணிந்த தேவ அருட்கு – தேம்பா:26 127/3
நவை எலாம் அற பொலி உம்பர் நாயகி – தேம்பா:26 130/3
சீர் நலம் பொலி மூதூரில் சிவாசிவன் விளங்கி தோன்ற – தேம்பா:27 145/2
புனல் கரம் தழுவ மேல் பொலி அசீரியம் – தேம்பா:29 55/2
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி பாவ – தேம்பா:29 114/3
போர் எல்லை கடந்து உகளும் பொன் கலின மா ஏறி பொலி உம் கோமார் – தேம்பா:32 84/1
புக்கு ஒக்கும் புயல் ஒக்க பொழி மத மால் களிறு ஒக்கும் பொலி கோல் அன்னார் – தேம்பா:32 85/3
பொன்றலோடு உலைக்கினும் பொலி திரு உளத்து – தேம்பா:34 12/3
புக்க அனந்த நர_தேவன் பொலி வானவர் தம் நிலை கடந்தே – தேம்பா:36 19/1
பொங்கு ஆர்கலி மேல் பொலி வெம் சுடர் போல் – தேம்பா:36 70/1
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம் – தேம்பா:36 80/2

மேல்


பொலிக (1)

பொம்மு அலையின் பெருகு இன்ப புணரியினுள் மூவர் அங்கண் பொலிக மூழ்கி – தேம்பா:11 112/3

மேல்


பொலிசை (4)

புக பட்டு அழிக்கும் வினையின் பொலிசை காண்-மின் என்பார் – தேம்பா:14 70/4
துப்பால் ஈங்கு ஒழிந்தால் துறும் பொலிசை யாது இவர்க்கு – தேம்பா:20 63/3
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே – தேம்பா:26 159/4

மேல்


பொலித்தன (1)

பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ – தேம்பா:30 90/3

மேல்


பொலிதல் (1)

ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/2

மேல்


பொலிந்த (26)

தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே – தேம்பா:1 4/2
பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும் – தேம்பா:1 36/3
தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த – தேம்பா:2 43/1
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார் – தேம்பா:5 8/2,3
பொறை ஒக்கும் துணை அன்னாள் பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர் – தேம்பா:5 29/3
போன்று அனைத்து உணர்வும் பூண்டோய் பொலிந்த நின் விருப்பம் நன்றே – தேம்பா:9 119/2
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல் – தேம்பா:10 20/3
பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார் – தேம்பா:10 64/1
புள் உடை கனியினால் பொலிந்த சோலையும் – தேம்பா:10 82/2
பொய் மறுத்து இவர் என பொலிந்த ஓகையால் – தேம்பா:12 33/1
பொங்கிய அருத்தியால் பொலிந்த கன்னியும் – தேம்பா:13 16/1
புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல் – தேம்பா:14 18/1
போர் முகம் தகும் செயம் இனி பொலிந்த என் – தேம்பா:16 28/3
போர் முகத்து நிகர் இன்றி பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன் – தேம்பா:17 29/1
புல் வினை அறுப்ப நோற்றான் பொலிந்த நீபகன் என்பானே – தேம்பா:20 53/2
பொலிந்த ஆண்மை பொருந்திட தேருதி – தேம்பா:20 96/3
பொருள் ஒன்றும் செங்கோல் ஓச்சி பொருநனாய் பொலிந்த போழ்தும் – தேம்பா:20 100/2
புகழ்ச்சி வந்துற்ற-கால் பொலிந்த மாண்பினார் – தேம்பா:23 124/1
பொய் வகை சடத்தில் ஆண்மை பொலிந்த பேய் திரண்டு செய்யும் – தேம்பா:24 6/3
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார் – தேம்பா:25 67/3
போது வாய் மது என பொலிந்த சூல் அணி – தேம்பா:26 126/1
கான் ஆர் கொடி மேல் பூ அனைய கரத்தில் பொலிந்த திருமகனும் – தேம்பா:27 128/1
புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த
நினைவு_அரும் திற நிமலன் என்று அறைதிரே அறைந்தும் – தேம்பா:27 170/2,3
புக்கு அடைந்த பொலிந்த அ நாட்டு-இடை – தேம்பா:34 28/1
வய நலம் பொலிந்த தூயோன் வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே – தேம்பா:35 42/4
ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி ஆர்த்தன அதிசய குமுதம் – தேம்பா:36 29/3

மேல்


பொலிந்தவே (1)

பூட்டிய கற்பொடு தவம் பொலிந்தவே – தேம்பா:36 127/4

மேல்


பொலிந்தனன்-ஆல் (1)

பூசத்தியில் தாபிர் பொலிந்தனன்-ஆல் – தேம்பா:15 32/4

மேல்


பொலிந்தாய் (1)

மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன – தேம்பா:27 76/3

மேல்


பொலிந்தார் (1)

மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார் – தேம்பா:27 25/4

மேல்


பொலிந்தான் (1)

எ திறத்தாலும் ஒவ்வா இருமையின் பொலிந்தான் சூசை – தேம்பா:33 11/4

மேல்


பொலிந்து (12)

பூமலி சேக்கை மேல் பொலிந்து நூல் படி – தேம்பா:1 56/1
பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே – தேம்பா:8 23/4
விண் உளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே – தேம்பா:11 5/2
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/3
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற – தேம்பா:11 56/1
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற – தேம்பா:12 83/3
பேர் அற நல்லோர் சிதைவுறா வாழ்ந்து பெயர்கு இல மறையொடு பொலிந்து
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/3,4
பூரண அருளினால் பொலிந்து இன்பு ஆர் அலை – தேம்பா:26 16/3
பொதிர் தரும் பூம் தரு பொலிந்து நாறி ஆங்கு – தேம்பா:30 101/1
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர் – தேம்பா:32 73/2
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து உயிர் போல் – தேம்பா:36 97/3

மேல்


பொலிய (13)

துய் அகம் பொலிய பூத்த சுந்தரி வாழி என்றான் – தேம்பா:7 6/4
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய் – தேம்பா:8 7/3
பொருக்கென துணைவனை பொலிய தூக்கினாள் – தேம்பா:8 31/1
பொலிய அவரவர் சிரம் மிசை அணிகுவர் பொருவு_இல் நசையொடு பணிகுவர் அணுகியே – தேம்பா:8 65/4
புல்லிய வணக்கொடு பொலிய போற்றினான் – தேம்பா:14 84/4
கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி கதறி இப மேல் பொலிய வெம் தீ – தேம்பா:15 126/1
புதை ஒளி பவள கால் பொலிய நீட்டிய – தேம்பா:17 2/1
செழு நிலா மணி முக திருவினோர் அமளியில் பொலிய நின்றார் – தேம்பா:19 23/4
வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான் – தேம்பா:25 16/4
பூ புரி எயில் நலம் பொலிய நோக்கினார் – தேம்பா:26 23/4
பரம்பை போர்த்து உள் தசை நிரப்பி படம் மேல் மயிர் பொலிய
வரம்பை அகல் பொற்பு இழைத்து ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர் – தேம்பா:28 20/2,3
பொய் அற்ற அரும் தவன் முன் பொலிய கண்ட ஏணி – தேம்பா:31 28/2
பூ அது கொடியினோன் பொலிய மீட்டு ஓர் நாள் – தேம்பா:32 52/1

மேல்


பொலியும் (1)

புரியும் பல முரியும் பல பொலியும் பல புடையின் – தேம்பா:21 28/3

மேல்


பொலிவன (1)

பொலிவன பல நலம் மருகுவ ஒளியொடு பூதல மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 80/4

மேல்


பொலிவான் (1)

புரி மாலை காண்டல் இலா பொலிவான் மாட்சி புலமையினோர் – தேம்பா:10 59/2

மேல்


பொலிவானே (1)

புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே – தேம்பா:26 159/4

மேல்


பொலிவின் (1)

நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை நீப்பன நிறைப்பன ஆகி – தேம்பா:27 161/3

மேல்


பொலிவு (8)

பொன் மாண்ட முடி தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர் – தேம்பா:10 12/2
புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி – தேம்பா:11 81/2
புனத்து-இடை குளிர் மலை பொலிவு இஃது ஆம் அரோ – தேம்பா:18 10/4
பொன் சுடர சுடும் தீ போல் பொன்றா தேவ பொலிவு அருளில் – தேம்பா:27 42/3
போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ – தேம்பா:29 72/2
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற – தேம்பா:30 158/4
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு – தேம்பா:32 24/1

மேல்


பொலிவும் (1)

பொன்னும் கெழு மணி பொலிவும் கிளை கடல் – தேம்பா:30 156/3

மேல்


பொலிவுற (1)

பொன் ஒளி சுடர சுடும் தழல் அனை அ புன்கணால் பொலிவுற பெருகி – தேம்பா:18 42/2

மேல்


பொலிவொடு (4)

பொலிவொடு உற்ற ஏழ் ஆண்டு உள பூரியை – தேம்பா:20 94/3
பொய் செல செல்லும் வாயில் பொலிவொடு பெருகும் போல – தேம்பா:21 2/1
பூண் முகம் புதைத்த மையல் பொலிவொடு வணங்க செய்தேன் – தேம்பா:23 64/4
புரவலர் புகழும் பொய்யா பொலிவொடு விளைத்தி வாழ்வும் – தேம்பா:27 75/2

மேல்


பொலிவோர் (1)

போதே எளிமை புணர கண்டு அ தணிவில் பொலிவோர்
கோதே கொணர் ஆள் வினையை குணியா குனி தாழ் வினையே – தேம்பா:9 20/2,3

மேல்


பொலிவோன் (1)

புறம் ஒன்றே ஒவ்வா கருணை பொலிவோன் என்றான் – தேம்பா:27 63/4

மேல்


பொழி (35)

காரொடு நேர் பொருதும் பொறையே பொழி காரொடு கை பொருதும் – தேம்பா:1 68/1
சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ பொழி துளிகள் – தேம்பா:2 67/3
களி தவழ் மதம் பொழி களிற்றின் ஆண்மையான் – தேம்பா:3 3/4
நீ அடா எதிர் நிற்பதோ மதம் பொழி கரி மேல் – தேம்பா:3 27/1
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான் பொழி மறை பழித்த யாரும் – தேம்பா:3 32/3
கள்ளும் கடியும் பொழி காமர் இதழ் – தேம்பா:5 105/2
மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ – தேம்பா:6 36/3
பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி – தேம்பா:6 57/3
கை முறையும் அளி முறையும் பொழி கனக மாரியினால் கருணை காளம் – தேம்பா:8 18/3
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி – தேம்பா:8 49/2
போற்றுவான் அவற்கு பொழி வர தொகை – தேம்பா:9 117/3
குன்று அளாவிய குன்று இல முகில் பொழி மழை போல் – தேம்பா:11 101/3
உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய் – தேம்பா:12 47/1
பொன் கலத்து ஏந்தி தந்த பொழி அமுது அனைய வானோன் – தேம்பா:14 122/1
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில் – தேம்பா:15 120/2
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/4
நெட்டு இடை நெறிகளும் நீந்தி கான் பொழி
மொட்டு இடை நிழல் பொழில் முழை கண் எய்தினார் – தேம்பா:17 7/3,4
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும் – தேம்பா:17 13/2
புனல் பசை இழந்த கானில் பொழி துளி உள்ளி வந்தால் – தேம்பா:19 8/1
புண் கிளைத்து ஒழுகு நெய்த்தோர் பொழி படை ஏந்தி நின்றார் – தேம்பா:20 50/4
கறையின் ஒலியொடும் உவணி அயிலொடு கதைகள் சிலையொடு சிலை பொழி
உறையின் ஒலியொடும் முகிலின் ஒலியொடும் உவரி ஒலி மெலிவன எனா – தேம்பா:24 41/3,4
கண் பொழி கலுழி போற்றி களிப்பு உகும் காட்சி உற்று – தேம்பா:25 90/1
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும் – தேம்பா:25 90/2
விண் பொழி ஒளியின் வாழ்ந்து வினை அறும் கதியில் கண்டு – தேம்பா:25 90/3
பண் பொழி உரையின் நாதன் பணிந்து இவர் வாழ்த்தி சொன்னார் – தேம்பா:25 90/4
மின் சுடர பொழி முகில் போல் புற நாட்டு அன்னார் விளக்கு ஆகி – தேம்பா:27 42/1
பூண் தார் அரசன் வளர்த்த மது பொழி காய் உண்பார் என்று அறிந்தும் – தேம்பா:27 119/1
மண்டபத்து ஒரு நாள் வைகி மது நலம் பொழி வாய் கஞ்சம் – தேம்பா:28 1/2
வினை கெட பெரும் வெறுக்கையர் பொழி நிதி குப்பை – தேம்பா:32 16/1
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து – தேம்பா:32 43/2
புக்கு ஒக்கும் புயல் ஒக்க பொழி மத மால் களிறு ஒக்கும் பொலி கோல் அன்னார் – தேம்பா:32 85/3
பூ_மழை மண மழை பொழி நல் நீர் செயும் – தேம்பா:34 4/2
போற்றினான் இணை போக்கிய புகழ் பொழி மாரி – தேம்பா:35 72/1
புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகி பொன் பதம் பாய்ந்து உற போற்றி – தேம்பா:36 31/1
அல் பதி திங்கள் பொழி கதிர் குப்பை அணி குழாத்து இரட்டின கவரி – தேம்பா:36 112/2

மேல்


பொழிகின்றார் (2)

பொன்றா அன்பால் விண் மழை போல பொழிகின்றார் – தேம்பா:9 69/4
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார் – தேம்பா:10 17/4

மேல்


பொழிதர (1)

பூ_மழை திரளும் நாறிய கலவை பொழிதர கமழும் நீர் துவலை – தேம்பா:2 48/1

மேல்


பொழிந்த (10)

பூம் துறை தெரியல்கள் பொழிந்த தேறலும் – தேம்பா:2 28/1
வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்-இடை – தேம்பா:9 42/1
கான் பொழிந்த கனி கடு பாய்ந்த பின் – தேம்பா:9 42/3
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது என்பார் – தேம்பா:9 42/4
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
கண் அம் குன்றத்து உயர் நெற்றி களிப்ப பொழிந்த வெள்ளமொடு – தேம்பா:15 10/2
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/4
பொன் கலத்து அலர் முகை பொழிந்த வாசனை – தேம்பா:20 3/1
பனி மதி பொழிந்த கற்றை பருகிய ஆம்பல் போல – தேம்பா:26 117/1
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த
கற்றை நாமும் நம் முந்தையர் காண்கிலாது என்னோ – தேம்பா:27 169/2,3

மேல்


பொழிந்தது (2)

வீழ் உறை பழிப்ப எங்கும் விழு நயன் பொழிந்தது அன்றோ – தேம்பா:7 25/4
பொன் முகம் புதைத்த வாயில் புறத்து எழில் பொழிந்தது அன்றோ – தேம்பா:22 18/4

மேல்


பொழிந்தவை (1)

தேன் பொழிந்தவை இன்பு என தேடுவார் – தேம்பா:9 42/2

மேல்


பொழிந்தன (1)

சீலம் முற்றிய சினை முகில் பொழிந்தன போன்றே – தேம்பா:6 72/4

மேல்


பொழிந்தனன் (1)

பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன்
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய் – தேம்பா:10 121/2,3

மேல்


பொழிந்தார் (1)

எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார்
அரி மணி குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி – தேம்பா:32 13/1,2

மேல்


பொழிந்தான் (2)

ஆக்கையை அடக்கி பூவோடு அழும் கணீர் பொழிந்தான் மீதே – தேம்பா:26 94/4
வான் நிலம் காதல் ஆம் பிரான் ஆசி வகுத்து அருள் வெள்ளமும் பொழிந்தான் – தேம்பா:36 42/4

மேல்


பொழிந்து (4)

பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி – தேம்பா:6 57/3
பொதிர் தரும் களி பொழிந்து வாய்ந்து அருள் – தேம்பா:10 92/1
போய் வரம்பு ஆய் நீனிவை மா நகரில் கை கார் பொழிந்து இருந்தார் – தேம்பா:27 41/4
மீ மழை பொழிந்து என விண்ணில் பூத்தது ஓர் – தேம்பா:34 4/1

மேல்


பொழிய (10)

போய் வினை அறுத்து அருள் பொழிய உள்ளினான் – தேம்பா:14 77/4
புரையுழி முகில்கள் நீர் பொழிய நாழிகை – தேம்பா:14 101/2
விரி வாய் பிளந்த முகில் காலும் அங்கி விளியாது எரிந்து பொழிய – தேம்பா:14 132/4
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி – தேம்பா:15 125/3
மழையின் கனலை வான் பொழிய வைது என்று எரித்த மா முனியே – தேம்பா:19 29/4
தீங்கு பொறித்த துகில் திளைப்ப கண்ணீர் பொழிய
பாங்கு பொறித்த முக பாலனுக்கு அன்று இரங்கி அழும் – தேம்பா:20 65/2,3
கனை மஞ்சு பொய்யாது கயம் பொழிய
நனை விள் வயல் நான்கு பயன் விளைய – தேம்பா:22 6/1,2
கம் மழை பொழிய நானே களிப்புற விளைவு காண்பாய் – தேம்பா:27 11/2
கதிர் செய் குழை வில் வீச இரு கண் செம் தீ பொழிய
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/3,4
செல் நாகம் நீர் பொழிய தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப – தேம்பா:32 22/1

மேல்


பொழியும் (6)

போர் அல்லது பகை இல்லது புரி வான் மழை பொழியும்
கார் அல்லது கறை இல்லது கடி காவலும் அறனால் – தேம்பா:2 66/2,3
நூல் அரும்ப வாய் அரும்பி சுருதி மது பொழியும் உரை நுதலி சொல்வான் – தேம்பா:8 6/4
புயலினொடு மாறும் உயர் கரிய கரி மேல் சபலை பொழியும் அயில் ஏந்தி அதில் ஓவான் – தேம்பா:15 119/1
மணி தகு மலர் பூ வாச மது நலம் பொழியும் ஆறும் – தேம்பா:27 15/2
செல் நாகம் நீர் பொழிய தேன் பொழியும் புன்னாகம் திருவின் பூப்ப – தேம்பா:32 22/1
மழை குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில் உண் நீர் – தேம்பா:32 34/1

மேல்


பொழியுமே (1)

புன்கணே உயிர் பருகவே ஒரு புனல் அறா விழி பொழியுமே – தேம்பா:25 83/4

மேல்


பொழில் (28)

நிழலின் கண் சிறைபடுத்தும் நீள் பொழில்
குழலில் பூ சிறைபடுத்தும் கோதையார் – தேம்பா:1 28/1,2
பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும் – தேம்பா:1 36/3
கண் புதைக்கும் இருள் பொழில் கொள் களி கூர்ந்த நாடு இதுவே – தேம்பா:1 58/2
நிழல் மூழ்கும் பூம் பொழில் கண் நிறம் மது கான் இன்பம் அலால் – தேம்பா:1 59/1
ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே – தேம்பா:1 65/4
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4
தேன் முகத்து அவிழ்ந்த பூம் பொழில் ஒப்ப திருத்திய நினது அருட்கு அளவோ – தேம்பா:6 39/4
மூளை வாய் தண் பொழில் கடந்து முன்னினார் – தேம்பா:10 81/4
அறா நறா பொழில் ஆர் அழும் ஓதையே – தேம்பா:13 34/4
தெழித்து என கதவு அடைப்ப செழும் பொழில் பறவை ஆர்ப்ப – தேம்பா:15 187/2
நிறை சுமந்த இரும் பொழில் நெரிந்த புள் இனம் – தேம்பா:17 3/3
மொட்டு இடை நிழல் பொழில் முழை கண் எய்தினார் – தேம்பா:17 7/4
அனைவரும் பொழில் நின்று நடந்து போய் – தேம்பா:18 43/2
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது – தேம்பா:18 45/3
குயில் இனம் முழவு ஆக குளிர் பொழில் அரங்கு ஆக – தேம்பா:19 3/2
கான் வழங்கிய பொழில் எதிர் கண்டார் அரோ – தேம்பா:20 2/4
புலம்பு உரை கேட்டு நண்ணி பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து ஈர் – தேம்பா:20 33/1
தூசு அனை மரங்கள் சூழ்ந்த துணர் பொழில் முன்னி வில் செய் – தேம்பா:20 42/1
பூ மலிந்து பொழில் கணின் மேய்ந்த ஏழ் – தேம்பா:20 91/1
போர் முகத்து அளிகள் ஆர்க்கும் பொழில் அகன்று இருவர் போகில் – தேம்பா:21 1/2
வளை கள் ஆர் பொழில் வனை அணி கரமித மலை மேல் – தேம்பா:25 32/1
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள் – தேம்பா:26 17/3
புக்கார் பொழில் தோகை மயில் புடையில் – தேம்பா:30 21/3
விண்டார் மது விள்ளிய பூம் பொழில் போய் – தேம்பா:30 26/1
தக்கது ஓர் பொழில் சாய்ந்து அடி நோய் அற – தேம்பா:30 100/2
சுரை வாய் பூம் பொழில் காய்ப்ப ஈர் அறமும் மு சீரும் சுகம் ஓர் ஏழும் – தேம்பா:32 23/3
தேன் முழுகும் பூம் பொழில் வாய் சிலீமுகம் ஆர் சிலேசியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 77/4
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும் சசீலியம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 80/2

மேல்


பொழில்-கண் (2)

பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின் – தேம்பா:20 14/2
சொரிந்த நெடும் பொழில்-கண் மெலிந்து வாடும் துயர் முகமாய் – தேம்பா:29 24/2

மேல்


பொழில்கள் (2)

சினை கரு முகில் தலை விலக ஊக்குபு திரள் கனி திளைத்தன பொழில்கள் சூட்டிய – தேம்பா:4 25/1
இரை வாய் குயில்கள் தீம் குரலும் இணர் வாய் பொழில்கள் பெய் நறவும் – தேம்பா:12 10/2

மேல்


பொழில்கள்-தோறும் (1)

கார் தவழ் வரைகள்-தோறும் கடி மலர் பொழில்கள்-தோறும்
ஏர் தவழ் புரங்கள்-தோறும் எண்ண_அரும் இடங்கள்-தோறும் – தேம்பா:23 13/1,2

மேல்


பொழில்களும் (1)

நறவு சேர் பொழில்களும் நாரை அஞ்சமோடு – தேம்பா:18 4/1

மேல்


பொழிலிடத்து (1)

போய் அலர்ந்த பூம் பொழிலிடத்து அவன் வர கண்டு – தேம்பா:29 97/2

மேல்


பொழிலில் (2)

பொழிலில் தோகைகள் பூவில் வண்டுகள் – தேம்பா:4 9/2
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார் – தேம்பா:5 8/3

மேல்


பொழிலின் (2)

நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா – தேம்பா:30 80/2
நாவியின் நறையும் பூம் பொழிலின் நாற்றமும் – தேம்பா:30 146/1

மேல்


பொழிலே (4)

சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும் – தேம்பா:1 68/4
மரு பொழிலே விரை பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து – தேம்பா:20 22/2
சுரை ஈர மலர் தொடை சூழ் பொழிலே
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே – தேம்பா:30 24/3,4
என் நெஞ்சு ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி அருள் – தேம்பா:31 40/1,2

மேல்


பொழிலோ (1)

இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ – தேம்பா:8 59/1

மேல்


பொழிவ (1)

மிடை என சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ – தேம்பா:1 3/4

மேல்


பொழிவார் (1)

பொன் கலத்தில் அமுதே பொழிவார் போல் – தேம்பா:21 18/2

மேல்


பொழிற்கு (1)

இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4

மேல்


பொழிற்கு-இடை (1)

புல்லிய பொழிற்கு-இடை புறப்பட்டு எய்திய – தேம்பா:12 34/1

மேல்


பொழுதாக (1)

போர் எழு பொழுதாக புலரி வந்து இவர் போனார் – தேம்பா:19 1/4

மேல்


பொழுதாய் (1)

பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய் எலாம் – தேம்பா:20 92/1

மேல்


பொழுதில் (2)

விண் முழுது அன்றி மண் முழுது இறைஞ்சும் வேந்தர் வேந்து அரை நொடி பொழுதில்
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும் – தேம்பா:14 41/2,3
புண் உளோர் மருந்து ஒத்தன புதல்வன் காண் பொழுதில்
பண் உள் ஓதையின் பனி மொழி மது உக பணித்தான் – தேம்பா:31 8/3,4

மேல்


பொழுதினும் (1)

முனை முடுக்கிய தமர் அமர் தொடர்கு இல முனை நிறுத்திய பொழுதினும் அரிது அமர் – தேம்பா:15 167/2

மேல்


பொழுது (23)

பொழுது இனிது இரிவன பொருவு இல நகரே – தேம்பா:2 56/4
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால் – தேம்பா:2 65/4
என்னும் பொழுது என் இறை நின்னை அலால் – தேம்பா:5 59/3
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற – தேம்பா:5 154/1
ஆசு அடை பொழுது அரிது அமைந்த காட்சியால் – தேம்பா:7 85/3
கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே – தேம்பா:8 71/4
பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று இனிது – தேம்பா:8 82/3
பொழுது உண்பாரில் யார் என பூசவே – தேம்பா:9 36/4
உரை செயும் பொழுது ஒப்பு இல பாடிய – தேம்பா:9 46/1
முன் துன் பொழுது அற்று உளனோய் நீ முக்காலத்து ஓர் பொழுதோய் நீ – தேம்பா:10 145/2
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
மு பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து – தேம்பா:13 12/1
மு பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து – தேம்பா:13 12/1
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும் – தேம்பா:13 12/2
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என – தேம்பா:16 34/1
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர் – தேம்பா:19 25/1
உறங்கும் பொழுது ஈர்_ஐந்து_ஒரு மீனும் இரு சுடரும் – தேம்பா:20 59/2
பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய் எலாம் – தேம்பா:20 92/1
அ பரிசின் இ பொழுது அமைப்பது அரிது ஐயா – தேம்பா:23 44/4
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய் எலாம் – தேம்பா:31 22/2
பூரணனே நாம் விழைந்த பொழுது அடைந்தாய் இன்பம் மலி – தேம்பா:34 37/3
கை விளை கொடையின் பொழுது எலாம் இனிதின் கடிந்து வெம் கதிர் கடிந்து ஒளிப்ப – தேம்பா:36 108/1

மேல்


பொழுதும் (4)

பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என – தேம்பா:5 157/1
சேமம் சால் வரங்கள் மிக்கு தெளிந்த மு பொழுதும் தாவி – தேம்பா:12 92/2
என் நெஞ்சு ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே – தேம்பா:31 40/1
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள் – தேம்பா:31 41/2

மேல்


பொழுதே (10)

துன்ன_அரு நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 51/4
சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 52/4
பெரு கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே – தேம்பா:2 53/4
சிந்தனை நயனொடு செலும் ஒரு பொழுதே – தேம்பா:2 54/4
வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே – தேம்பா:2 55/4
உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல் – தேம்பா:5 105/1
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள் – தேம்பா:5 146/2,3
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா – தேம்பா:9 14/3
போல் ஓர் இடத்தும் தேடா பொழுதே தொடரும் புகழே – தேம்பா:9 19/4
கனிய ஆடுவள் உயிரை காத்த மெய் என இரு பொழுதே
நனி அவாவொடு பிரியா நயந்து செய் ஏவலால் உடலை – தேம்பா:33 24/2,3

மேல்


பொழுதோய் (1)

முன் துன் பொழுது அற்று உளனோய் நீ முக்காலத்து ஓர் பொழுதோய் நீ – தேம்பா:10 145/2

மேல்


பொற்ப (1)

பொருவு_அற்ற விதத்து உயர் பொற்ப நகர் – தேம்பா:15 19/1

மேல்


பொற்பில் (1)

புதி அகடு ஆர் அணி பொற்பில் ஈன்ற அ – தேம்பா:27 50/3

மேல்


பொற்பினால் (2)

பூமலிந்து பொருந்திய பொற்பினால்
நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும் – தேம்பா:1 74/2,3
புரிந்த தாம முக சுடர் பொற்பினால்
விரிந்த தாமரை கையை விரித்து மேல் – தேம்பா:31 75/1,2

மேல்


பொற்பினான் (2)

பொன் தெளித்து எழுதும் பட பொற்பினான்
மின் தெளித்து எழுதி கதிர் வீசு எழில் – தேம்பா:4 17/2,3
பற்று அறுத்து உள் திறல் பற்று அருள் பொற்பினான்
சொற்றல் உற்றிட்ட அ சொல் செவி பட்ட போது – தேம்பா:9 13/1,2

மேல்


பொற்பினை (1)

புரவின் ஏழு மடங்கு ஒளிர்ந்து அ பொற்பினை
விரவின் காண கண் விளக்கல் மானுமே – தேம்பா:10 101/3,4

மேல்


பொற்பு (17)

பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும் – தேம்பா:1 36/3
அ புறத்து அமுது உணும் சிறை பொற்பு ஆர்ந்த புள் – தேம்பா:1 41/1
பூமலிந்த பொருத்த அரும் பொற்பு எலாம் – தேம்பா:1 74/1
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி-கொல் நசை – தேம்பா:4 18/2
அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு பொற்பு ஆர் – தேம்பா:5 80/3
பொய்ம்மாறும் காட்சியினால் பொற்பு உயர் எம் கற்பினை யாம் – தேம்பா:6 22/2
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ – தேம்பா:10 91/2
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
பூட்டி போற்று அரு நூல் என பொற்பு அறம் – தேம்பா:18 49/3
பொன் தொழில் வனை மர பாவை பொற்பு என – தேம்பா:25 55/1
பொருளின் காணிய பொற்பு அளிக்கு இன்புறீஇ – தேம்பா:26 157/2
போய் வளர் கோலம் இட்டு அரிவை பொற்பு உறீஇ – தேம்பா:27 54/3
போது இலோய் உறுப்பு இலோய் பொற்பு எலாம் அணிந்து உளோய் – தேம்பா:27 132/2
வரம்பை அகல் பொற்பு இழைத்து ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர் – தேம்பா:28 20/3
மிகை தக துகள் தரும் விழைந்த பொற்பு இதோ – தேம்பா:28 50/4
நீர் முகத்து இரவி கை நீட்டி பொற்பு உற – தேம்பா:30 50/1
பாலின் ஆடிய பொற்பு அற பாடும்-ஆல் – தேம்பா:32 2/4

மேல்


பொற்புற (3)

விண் விளக்கு ஒளி வேந்தனை பொற்புற தெளித்து – தேம்பா:12 45/1
பொன் ஆர் அடி பொற்புற நண்ணினரே – தேம்பா:36 72/4
பூ முரசு ஆர்ப்ப சூட பொற்புற நகரம் பூண – தேம்பா:36 82/3

மேல்


பொற்பே (1)

பொற்பே கணவர் தமக்கு அல்லால் புறத்து பயனே பயவா போல் – தேம்பா:12 12/2

மேல்


பொற்பொடு (1)

புரிந்த நின் தயை பொற்பொடு அஞ்சேன் ஐயா – தேம்பா:24 60/1

மேல்


பொற்றியால் (1)

பேர்ந்த பூ கரையின் மேல் வாடும் பொற்றியால்
ஆர்ந்த பூம் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி உள் – தேம்பா:26 120/1,2

மேல்


பொறா (12)

முடியில் ஆர் கனி பொறை பொறா முயன்று – தேம்பா:1 18/2
நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான் – தேம்பா:7 84/4
தழீஇயின கலன் பொறா தளர் நுசுப்பு என – தேம்பா:12 38/1
குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு – தேம்பா:12 38/2
எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல் – தேம்பா:12 38/3
விழீஇயின இணை பொறா விளங்க முல்லையே – தேம்பா:12 38/4
மாண்ட கோன் எசைக்கீயன் மனம் பொறா
பூண்ட பாந்தளை பூழியா ஆக்கினும் – தேம்பா:23 40/2,3
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ – தேம்பா:26 56/1
அற்று எலாம் பொறா நுமான் அதற்கு ஓர் ஞாபகம் – தேம்பா:27 102/3
வில் பொறா வாவல் எல்லை விழுங்குவது உணர்ந்ததே போல் – தேம்பா:29 113/1
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து – தேம்பா:29 113/2
எல் பொறா பேதை நானும் இகன்று அதை ஒழித்தல் ஓர்ந்தேன் – தேம்பா:29 113/3

மேல்


பொறாத (2)

புரப்ப ஓர் பொது முறை பொறாத தன்மையால் – தேம்பா:3 50/1
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால் – தேம்பா:8 25/3

மேல்


பொறாது (5)

ஓய் வழி பொறாது இறை ஒழிய முன்னினான் – தேம்பா:3 49/4
புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து – தேம்பா:7 91/2
போகத்தால் விளை நசை தீ பொறாது தண் கா புக்கனம் என்று – தேம்பா:20 23/3
அல் பொறாது இலங்கும் நின்-தன் அருளினால் உணர்வு உற்றேனே – தேம்பா:29 113/4
சினையவும் பொறாது ஒளி திரையில் தாழ்ந்து இருள் – தேம்பா:31 23/2

மேல்


பொறாமலும் (1)

பொன்ற தக நொந்து பொறாமலும் மீண்டு – தேம்பா:31 60/3

மேல்


பொறாமையால் (1)

தீ அகத்து ஆர்ந்தன செயிர் பொறாமையால்
காய் அகத்து ஆண்டகை கதத்தை உள்ளினான் – தேம்பா:14 98/3,4

மேல்


பொறாமையில் (1)

மிடைந்த பாசறை பொறாமையில் வீழ்ந்தனள் உயிர் கெட்டு – தேம்பா:26 54/3

மேல்


பொறாமையின் (1)

உண்டு உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின்
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையை – தேம்பா:8 38/2,3

மேல்


பொறி (50)

பொறி உலாம் வழி போக்கு இலது இயல்பட அடக்கி – தேம்பா:1 10/3
பைம் பொறி அரவின் நஞ்சில் பழிப்பட பகைத்து கொல்லும் – தேம்பா:4 31/1
செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என உளமும் ஏங்கி – தேம்பா:4 31/3
வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே என்றான் சூசை – தேம்பா:4 31/4
நீ செய் சிறை நேர் பொறி காத்தனன்-ஆல் – தேம்பா:5 70/4
கண் ஆதி எலா பொறி காக்குதலால் – தேம்பா:5 73/2
அருள் நீக்கும் பொறி செறித்தோன் அஞ்சி உணர்ந்தவை சொல்லான் – தேம்பா:6 3/4
கலை கொண்டவரும் ஈங்கு ஏதோ கண்டார் என்றான் பொறி செறித்தான் – தேம்பா:6 47/4
புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ – தேம்பா:6 52/3
தும்மிய பொறி சுடர் துதைந்து எரியு செம் தீ – தேம்பா:12 87/1
செ ஆறு அடிகள் தம் பொறி போல் சிதறாது ஒதுங்கி நின்ற திரை – தேம்பா:15 12/2
பொருக்கென மன சினம் அனைய தீக்கிய பொறி படு சிலை படை வளைய மாற்றினான் – தேம்பா:15 76/1
முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன் – தேம்பா:15 77/2
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3
வெறுத்தன பொறி தவர் முனிவு போல் பிறர் விலக்கு அரும் வடி கணை விசையில் ஓட்டலோடு – தேம்பா:15 81/1
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
பொன் நாணினர் மணி வில்லினர் பொறி அம்பினர் புகையும் – தேம்பா:15 142/1
பொறி பட பகழி மாரி போக்கினான் அமலேக்கு அற்றை – தேம்பா:16 42/1
பொறி பட பகழி மாரி புகுத்திய மதியான் தீர்த்தான் – தேம்பா:16 42/2
எண் திசை சம்பும் ஓட எண் திசை பொறி தீ சிந்த – தேம்பா:17 19/1
தன் தோல் உரித்த பாம்பு ஒத்த தவத்தின் வாளால் பொறி ஐந்தும் – தேம்பா:19 26/1
பொறி பட்டால் அலர் பூ நையும் போல் உளம் அழுங்க வாடி – தேம்பா:20 107/2
செம் பொறி சினத்த போர் செறுநர்க்கு அஞ்சலால் – தேம்பா:20 126/1
பைம் பொறி எயிலின் வாய் படிய பூட்டி உள் – தேம்பா:20 126/2
வெம் பொறி எழ தமை வெட்டி வீழ்த்து எனா – தேம்பா:20 126/3
மிக்கு அணி நுதலும் பொறி அடும் தவத்து மெலிவொடு வாடிய முகமும் – தேம்பா:23 105/2
புண்ணின் மேல் எழும் தீ பொறி ஈட்டியே – தேம்பா:25 96/4
போது அணிந்த வனம் வைகும் அவனை தேர்ந்தேன் பொறி வென்றோய் – தேம்பா:26 158/4
மெய் தளர்ந்தனர் மெலிவு அறு மருந்து என பொறி செய் – தேம்பா:27 21/2
பொருள் திறம் தகா பொறி நெறி விலகி மெய் உணர்வின் – தேம்பா:27 25/3
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க – தேம்பா:27 171/2
பொறி குலாய் கிடந்த மார்பில் புண்ணியம் ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:28 6/1
அன்னே அறிவேன் நான் அல்லால் அறியாய் பொறி வென்றோய் – தேம்பா:28 32/4
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி – தேம்பா:28 88/1
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/3
மெய் முதல் பொறி ஐந்தொடு மேவிய – தேம்பா:28 97/1
தாவி கண் கிழித்து ஊடு தழல் பொறி
தூவி கண் அரும் கண் துயர் தோன்றுமே – தேம்பா:28 104/3,4
நால் வகை பொறி நண்ணி ஐந்தாம் பொறி – தேம்பா:28 106/1
நால் வகை பொறி நண்ணி ஐந்தாம் பொறி
பால் வகை புரை விஞ்சிய பான்மையால் – தேம்பா:28 106/1,2
உலை வைத்த பொறி செம் தீயோடு உடன்ற வேல் உருவி பாய – தேம்பா:28 134/1
வெம் பொறி புதவை ஓர்ந்து விளை பகை சிறிது என்று எண்ணேல் – தேம்பா:28 150/2
பைம் பொறி பாந்தள் தன் கூர் பல் பட மத நீர் குன்றின் – தேம்பா:28 150/3
செம் பொறி புகை கண் யானை சிதைத்து உயிர் மாளும் அன்றோ – தேம்பா:28 150/4
நூல் நிமிர் தவத்தின் காத்த நொறில் பொறி வேலி கோலி – தேம்பா:30 73/2
கடுத்தன பொறி தழல் குளிர மீட்டலும் கடுத்து அடும் விடத்தினை அமிர்தம் ஆக்கலும் – தேம்பா:30 88/3
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ – தேம்பா:30 90/3
பொன் நிறத்து உரு சிலர் பொறி செய் தூய் அழல் – தேம்பா:32 62/2
பொன்னை காட்டிய பொறி அழல் போல்வதே அல்லால் – தேம்பா:32 105/1
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2

மேல்


பொறிகள் (9)

விளைத்தன நசை கொடு விளையும் நோய் திரள் விட பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு – தேம்பா:4 24/2
பொய் விளை பொறிகள் அட்டு புரை விளை நசையும் அட்டு – தேம்பா:9 80/2
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல் – தேம்பா:9 81/1
பிதிர் படும் பொறிகள் சிந்த பிணித்து இகல் நாட்டில் விட்டான் – தேம்பா:17 18/4
பொய் துணை என்று தம் பொறிகள் போழ்குவார் – தேம்பா:26 123/2
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய – தேம்பா:30 87/1
கை மறந்து ஒழுகி காதல் கசடு உற பொறிகள் காட்டும் – தேம்பா:30 137/2
போய் வினை கொணரும் பொறிகள் ஐந்து அடக்கி பொலம் தவ வேலியை கோலி – தேம்பா:36 34/1

மேல்


பொறிகளோ (1)

பொன் ஒளி காட்டும் எரி பொறிகளோ மணி – தேம்பா:6 31/1

மேல்


பொறிகாள் (1)

போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள்
தீயே கொணர்ந்தீர் என உள் சிறை செய்து ஒறுப்பேன் ஒறுத்தற்கு – தேம்பா:10 50/2,3

மேல்


பொறித்த (22)

பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே – தேம்பா:3 46/4
கொண்டார் அருள் பொறித்த முகத்தின் மாமை கொழித்த கதிர் – தேம்பா:3 54/2
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த – தேம்பா:9 73/3
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம் – தேம்பா:12 9/3
கேழ் கிளர் பொறித்த மாமை கெழும் சிறை வகிர்ந்து பேணி – தேம்பா:12 23/2
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி உள்ளத்து – தேம்பா:15 181/3
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர் – தேம்பா:17 30/3
மின் முகத்து பொறித்த அணி இரு கல் ஏந்தி வெம் சுடர் போல் – தேம்பா:18 23/1
படம் புரை பொறித்த மாமை பட்டு அற இலையும் இன்றி – தேம்பா:18 32/1
பொன் சாயல் அரிது அங்கண் பொறித்த காதை என்றன-கால் – தேம்பா:20 29/1
ஆங்கு பொறித்த படிக்கு அவை கேட்ட முதிர் தாதை – தேம்பா:20 65/1
தீங்கு பொறித்த துகில் திளைப்ப கண்ணீர் பொழிய – தேம்பா:20 65/2
பாங்கு பொறித்த முக பாலனுக்கு அன்று இரங்கி அழும் – தேம்பா:20 65/3
ஈங்கு பொறித்த முறை காண்-மின் என்றான் இணர் கொடியான் – தேம்பா:20 65/4
பேர் நலம் பொறித்த குன்றில் பெரு விளக்கு ஆக பைம்பொன் – தேம்பா:20 112/1
ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க – தேம்பா:20 112/2
தார் நலம் பொறித்த மார்பில் தழல் சினம் புழங்கினால் போல் – தேம்பா:20 112/3
கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர் என்றான் – தேம்பா:20 112/4
பட நடை பொறித்த நச்சு பாந்தளின் உருவில் கான்ற – தேம்பா:22 20/3
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி – தேம்பா:27 149/3
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும் செய்து அளித்து அழிப்ப வல் ஒருவன் – தேம்பா:27 163/3
பேர் நலம் பொறித்த கான தேன் பெயர்க்கும் ஓர் ஊற்றது ஆகி – தேம்பா:30 63/1

மேல்


பொறித்தது (3)

புரு வளர் கதிர்கள் கோலால் பொறித்தது ஓர் படத்தின் சாயல் – தேம்பா:9 79/1
மண் நலம் பொறித்தது ஓர் வதனம் வெஃகியே – தேம்பா:27 117/1
பொன் திறத்து அரிதினின் பொறித்தது ஆயதே – தேம்பா:30 52/4

மேல்


பொறித்ததே (1)

கண் கனிந்து உவப்ப தெள் ஆர் கதிர் கிழி பொறித்ததே போல் – தேம்பா:15 180/3

மேல்


பொறித்து (2)

நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து
இட்டு அற்றம் இன்றி மனு_குலத்தை ஈன்றான் இ திறத்தான் – தேம்பா:14 96/3,4
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து
வில்லின் மேல் இவர் செம் புனலின் மை இட்டு மெலிவு அற விளங்கலே செய்வான் – தேம்பா:18 38/3,4

மேல்


பொறியின் (3)

ஐ வகை பொறியின் மொய்த்த ஐம் பகை கொலையின் சூழ்ந்து – தேம்பா:24 6/1
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற – தேம்பா:27 172/3
ஐ முதல் பொறியின் வழி ஆங்கு அதிர் – தேம்பா:28 97/3

மேல்


பொறியும் (1)

ஐ வகை பொறியும் வாட்டிய சூசை அறையும் நூல் உறுதியால் அன்னார் – தேம்பா:23 104/1

மேல்


பொறியை (1)

பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ – தேம்பா:5 21/1

மேல்


பொறுக்கவும் (1)

போர் பெற நாதன் வேண்டி பொறுக்கவும் செய்யேன் என்பாய் – தேம்பா:15 46/4

மேல்


பொறுக்கும் (3)

உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/2
பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள் – தேம்பா:29 21/4
செல்லினை பொறுக்கும் குன்றின் தீம் கனி பரப்பினாரே – தேம்பா:30 128/4

மேல்


பொறுத்த (1)

மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே – தேம்பா:29 112/3

மேல்


பொறுத்தலோடு (1)

இன்றியும் பொறுத்தலோடு இகல் வெல் பொறை – தேம்பா:35 12/3

மேல்


பொறுத்து (6)

மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து வெம் சுடரை – தேம்பா:3 12/2
தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே – தேம்பா:9 11/3,4
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/2
போய் உணர்வால் பகைத்த முனி தலை கொய்து அங்கண் பொறுத்து உய்ப்பார் – தேம்பா:26 169/4
புரை செயும் தன் துயர் பொறுத்து நொந்து இலான் – தேம்பா:35 16/1
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/4

மேல்


பொறுப்ப (1)

கோதை பெய்து இறைஞ்சி என் குறை பொறுப்ப என்று – தேம்பா:30 111/2

மேல்


பொறுப்பது (1)

கோடி கோடி பொறுப்பது கொள்கையோ – தேம்பா:28 109/4

மேல்


பொறுப்பதோ (1)

பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ எனா – தேம்பா:29 129/2

மேல்


பொறுப்பவன் (1)

தீயும் நீ பொறுப்பவன் சிறுவ எம் விழி – தேம்பா:31 21/2

மேல்


பொறுப்பவோ (1)

பொய் வகை அழிப்பது பொறுப்பவோ என்றான் – தேம்பா:29 91/4

மேல்


பொறுப்பார் (1)

நின் அலால் பொறுப்பார் யாரே நீத்து இவை அருளின் ஆர்வம் – தேம்பா:34 18/3

மேல்


பொறுப்பு (1)

கான் நிகர் முள் தடத்து ஏக காண்டல் உளம் பொறுப்பு அரிதே – தேம்பா:10 11/4

மேல்


பொறுமை (1)

பொறுமை அறு பகை பொதுளும் பழி அமர் பொதுளும் சினம் இடர் புரை அறா – தேம்பா:5 121/1

மேல்


பொறை (30)

முடியில் ஆர் கனி பொறை பொறா முயன்று – தேம்பா:1 18/2
பொறை இணை நகுவனர் புயம் மலி பொருநர் – தேம்பா:2 57/1
பொருளொடு வீங்கிய பொறை புயத்தினான் – தேம்பா:3 2/4
பொறை வழங்கிய பிலித்தையர் போர் செய எதிர்த்தார் – தேம்பா:3 9/4
நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான் ஒன்னார் – தேம்பா:3 31/3
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற – தேம்பா:4 42/2
பொறை ஒக்கும் துணை அன்னாள் பூவனத்தில் நிற்பவருள் பொலிந்த வானோர் – தேம்பா:5 29/3
போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று – தேம்பா:6 64/1
பொறை பட துறும் துயர் புகன்று தீர்க்கு இலாள் – தேம்பா:7 80/4
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை – தேம்பா:10 17/2
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல் – தேம்பா:10 20/3
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து – தேம்பா:11 100/2
பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன பேர் அருளோர் மு பாலாய் பிரிதல் செய்தே – தேம்பா:11 121/2
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம் – தேம்பா:13 22/3
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து இறை பிறர்க்கு – தேம்பா:16 13/2
போர் வென்றன பொன் பொறை வென்ற புயத்து வீரர் – தேம்பா:16 23/4
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி – தேம்பா:23 88/3
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து – தேம்பா:23 89/1
நீக்கமே மண துணைவியா நெடும் பொறை மகனா – தேம்பா:26 69/3
வீக்க நல் தவ வேர் விழ பொறை தயை கவட்டால் – தேம்பா:26 70/2
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான் – தேம்பா:32 108/2
மிக்கு என துடைத்து அவை வெல்லுவான் பொறை
சிக்கென தாங்கி எம் செயிரை தாங்கினான் – தேம்பா:35 11/3,4
இன்றியும் பொறுத்தலோடு இகல் வெல் பொறை
ஒன்றையும் தாங்கினான் உலகம் தாங்கினான் – தேம்பா:35 12/3,4
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை
கந்தளம் தரித்தனன் கருணை வேலையான் – தேம்பா:35 15/3,4
அருந்தினை என ஆறாம் மணி அளித்தேன் அரும் பொறை அருள் அரசு உடையோய் – தேம்பா:36 38/4
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/3

மேல்


பொறைக்கு (2)

பொறைக்கு ஒரு நிலை சார்பு அல்லால் புலம்பி நாம் எய்தும் பீடை – தேம்பா:33 5/3
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/3

மேல்


பொறையது (1)

பொறையது ஆண்மையினோடு எரி பூண் எனா – தேம்பா:4 66/1

மேல்


பொறையின் (3)

புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால் – தேம்பா:29 119/3
திருந்தினை பொறையின் உள் முறை எல்லாம் திரு மணி குன்று ஒத்தாய் என்னா – தேம்பா:36 38/2

மேல்


பொறையினார் (1)

பொறையினார் விரும்பும் வாழ்க்கை புரையினால் சிதைவுற்றார் என்று – தேம்பா:9 127/1

மேல்


பொறையினோடு (1)

பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி – தேம்பா:1 35/1

மேல்


பொறையும் (2)

பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா – தேம்பா:5 122/3
ஒண் உரு தொடை கொணர் பொறையும் ஊக்கமும் – தேம்பா:36 128/3

மேல்


பொறையுழி (1)

பொறையுழி சிறப்பில் வாய்ந்த புலன் தவிர் காட்சி-தன்னால் – தேம்பா:0 8/1

மேல்


பொறையே (3)

காரொடு நேர் பொருதும் பொறையே பொழி காரொடு கை பொருதும் – தேம்பா:1 68/1
போர் திரள் பொருத கதுவிடா அரணே பூ_வனம் தாங்கிய பொறையே
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/3,4
விளி பொருள் இவை என்று எளிமையே பொறையே வெறுமையே மெய் திரு என்ன – தேம்பா:31 91/2

மேல்


பொறையோர் (1)

பொறையோர் பொருவா துயர் பூத்து அயர்வான் – தேம்பா:5 60/2

மேல்


பொன் (183)

தடித்த நீல் முகில் தவழ் தலை பொலிந்த பொன் மலையே – தேம்பா:1 4/2
புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல் – தேம்பா:1 5/1
பொறையினோடு இகல் பொதிர்ந்த பொன் மணி – தேம்பா:1 35/1
ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம் – தேம்பா:1 53/1
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால் – தேம்பா:1 53/3
மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து – தேம்பா:1 69/3
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4
பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன – தேம்பா:2 7/1
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர் – தேம்பா:2 8/1
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர் – தேம்பா:2 8/1
வான் நிகர் நிறுவும் சென்னி வைத்த பொன் தசும்பின் தோற்றம் – தேம்பா:2 14/3
புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால் – தேம்பா:2 18/1
போர்த்தன இருள் அற தயங்கும் பொன் மணி – தேம்பா:2 20/2
எரிந்தன கலனொடும் இரும் பொன் மா முடி – தேம்பா:2 25/2
பொன் பொதிர் வயிர கால் மிசை பவள போதிகை பொருத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/1
செம்பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய அழகு என தெளிந்த – தேம்பா:2 41/1
தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த – தேம்பா:2 43/1
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப – தேம்பா:2 44/2
பொன் ஆர் குழல் புகல் இன்பு அது பெரிதோ கலை புரி நூல் – தேம்பா:2 67/2
சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில் – தேம்பா:3 35/1
பூட்டினார் தவம் பொன் செங்கோல் என – தேம்பா:4 2/3
பொன் தெளித்து எழுதும் பட பொற்பினான் – தேம்பா:4 17/2
பொன் ஒளி காட்டும் செம் தீ புகை அகில் மணத்தை காட்டும் – தேம்பா:4 32/1
இடியாய அணி பொன் வளை இட்டு அணிவாரும் அல்லால் – தேம்பா:5 79/2
அம் பொன் சிலம்பும் மணிமேகலையோடு பொற்பு ஆர் – தேம்பா:5 80/3
அம் பொன் சிலம்பும் கலனும் சிலர் கொண்டு அடைந்தார் – தேம்பா:5 80/4
தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன்
வீங்கு ஆய ஆர கலனோ மிளிராது எந்தை – தேம்பா:5 83/1,2
செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய் – தேம்பா:5 107/1
பொன் ஒளி காட்டும் எரி பொறிகளோ மணி – தேம்பா:6 31/1
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை – தேம்பா:6 63/3
பேர்ந்து அ பொன் வரை பேர் எழில் பிளிர்ந்தன போன்றே – தேம்பா:6 63/4
நாள்-தொறும் கரு நன்று வளர்ந்து பொன்
நாடு உறும் கருணை பொலி நாயகி – தேம்பா:7 58/1,2
பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும் – தேம்பா:7 82/2
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி – தேம்பா:7 88/1
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி – தேம்பா:8 1/3
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி – தேம்பா:8 59/3
வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து மிக்கயலும் கபிரியல் ஆம் திரு வல்லோனும் – தேம்பா:8 62/3
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4
பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள் – தேம்பா:9 15/1
சால் ஓர் பொருளால் நிறை பொன் கலமே தரும் ஓர் தொனியோ – தேம்பா:9 19/1
மின்னல் ஓடிய பொன் கலம் மீது ஒரு – தேம்பா:9 51/3
புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின் – தேம்பா:9 55/1
நீர் தோய் பொன் ஆர் தன் தலை நீட்ட நிசி நீத்தோன் – தேம்பா:9 62/1
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம் – தேம்பா:9 62/2
சுற்றம் தேடேன் சூழ்ந்து என உள்ளம் சுடு அம் பொன்
பெற்றம் தேடேன் நம்பிய இம்மை பெரிது உய்க்கும் – தேம்பா:9 68/2,3
சால நல் கதிர் பொன் பற்றும் தட மணி படலை மற்ற – தேம்பா:9 75/2
இன் நிழல் இவரிய இழை பொன் பூணினாள் – தேம்பா:9 91/1
இலங்கு ஒளி குரு மணி இணைக்கி பொன் தவழ் – தேம்பா:9 113/1
பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின் – தேம்பா:9 115/2
ஆடக மாடத்து ஓங்கி அரு மணி அணை மீது அம் பொன்
பாடகம் ஒளிர்ந்து ஈங்கு ஆளும் பார்த்திபர் செல்வம் ஏய்க்கும் – தேம்பா:9 128/2,3
மீன் நிகர் பொன் சிவிகையும் மால் வேழமும் பாய் பரிமாவும் – தேம்பா:10 11/2
வான் நிகர் பொன் திண் தேரும் வறுமையர்க்கு இல்லாமையின் நீ – தேம்பா:10 11/3
பொன் மாண்ட முடி தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர் – தேம்பா:10 12/2
பிறை பழித்த பொன் பதத்தால் பிறை மிதித்தாள்-தனை சூழ – தேம்பா:10 17/1
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல் – தேம்பா:10 20/3
புலம்பும் ஓதையின் நொந்து என பொன் இட – தேம்பா:10 30/1
அலம் புனைந்த பொன் தூண் அயல் பொன் மலை – தேம்பா:10 30/3
அலம் புனைந்த பொன் தூண் அயல் பொன் மலை – தேம்பா:10 30/3
பொன் அன்ன பொலிந்த நகர் புடைகள்-தோறும் புகுந்து இன்னார் – தேம்பா:10 64/1
போது அணிந்தன கோடு சூழ் படர் பூத்த பொன் கொடி போலுமே – தேம்பா:10 130/2
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
கண் கனிய பொன் கோலால் அரிதின் தீட்டி கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன – தேம்பா:11 36/2
சொல்லும் தன்மை பொன் மொழி மாரி துளி வெற்பில் – தேம்பா:11 81/1
வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து – தேம்பா:11 89/1
அம் பொன் மார்பின் மேல் அழல் கொழுந்து அழற்று என அணிந்த – தேம்பா:11 89/2
தகடு வைத்த பொன் பரப்பின் வாய் முத்து அணி தயங்க – தேம்பா:11 92/1
மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும் பொன் கொடிஞ்சி மின் தேர் ஈட்டம் – தேம்பா:11 108/1
தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ – தேம்பா:12 6/2
பைம் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என – தேம்பா:12 41/1
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும் – தேம்பா:12 58/1
மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில் – தேம்பா:12 60/1
பண் திறம் துவைப்ப ஆர்க்கும் நல் சுடர் செய் பசிய பொன் கோயிலை விருப்பம் – தேம்பா:12 70/3
கொண்டு அரும் தகவினோர் பொன் கோயில் நின்று ஏகினாரே – தேம்பா:12 100/4
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன்
காந்து ஆம் அ கோயில் விழா அணியின் வெஃகி கனி சேர்வார் – தேம்பா:13 2/3,4
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன்
தெருள் பூட்டிய விரி பார் இல சிதை தேர் பல பலவே – தேம்பா:14 51/3,4
பொன் கலத்து ஏந்தி தந்த பொழி அமுது அனைய வானோன் – தேம்பா:14 122/1
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர் – தேம்பா:15 33/2
சுழல் காலினர் கல் திரள் தோளினர் பொன்
நிழல் தாரினர் போர் பல நீந்தினரே – தேம்பா:15 39/1,2
தோளோடு குரிசில் ஏந்தும் சுடர்ந்த பொன் கிடுகு நீண்ட – தேம்பா:15 88/3
பொன் பொதுளும் கதிர் பூண் மகுட பொருநன் புனை வாகையினான் – தேம்பா:15 99/1
இரைத்த சிலை கால் எரிய ஓர் ஒர் தொடை ஏவினன் இகல் சிலையும் மால் களிறும் அம் பொன்
வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான் – தேம்பா:15 128/3,4
பொன் நாணினர் மணி வில்லினர் பொறி அம்பினர் புகையும் – தேம்பா:15 142/1
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம் – தேம்பா:16 5/2
எதிர் எழும் அணி பொன் பாவை ஏந்தியது உரைமோ என்ன – தேம்பா:16 5/3
போர் வென்றன பொன் பொறை வென்ற புயத்து வீரர் – தேம்பா:16 23/4
தேன் மொழி கிள்ளையும் செழும் பொன் பூவையும் – தேம்பா:17 4/1
வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம் – தேம்பா:17 11/3
தேன் நிரைத்து அலர்ந்த பொன் குன்ற சென்னியின் – தேம்பா:17 12/1
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
அண்ணி பற்று அன்பு அறிந்த அரிகர் பொன் சால்பு அளித்து அன்னாள் – தேம்பா:17 32/1
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு அடுத்த இரு பொன் கம்பம் இடை – தேம்பா:17 37/2
பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு – தேம்பா:18 2/3
பொன் ஒளி சுடர சுடும் தழல் அனை அ புன்கணால் பொலிவுற பெருகி – தேம்பா:18 42/2
சுடர பொன் சுடும் தீ என தொல் மறை – தேம்பா:18 53/1
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி – தேம்பா:19 24/2
சிலம்பும் பசிய பொன் சிலம்போ சிறந்த சோர்தான் நதி சேர்ந்து – தேம்பா:19 31/2
பொன் கலத்து அலர் முகை பொழிந்த வாசனை – தேம்பா:20 3/1
படம் புரையின் தீட்டிய பொன் பாங்கார் நோற்ற பான்மை அதோ – தேம்பா:20 18/3
பொன் சாயல் அரிது அங்கண் பொறித்த காதை என்றன-கால் – தேம்பா:20 29/1
கலம் புரை மணி பொன் மார்பன் கண்டு அதை கடக்கல் ஆற்றான் – தேம்பா:20 33/4
சுவா உறீஇ விழுங்கல் கண்டான் துளங்கு பொன் குன்ற தோளான் – தேம்பா:20 34/4
பொன் கலத்து அரிட்டம் ஏந்தி பூத்த கா நுழையும் போழ்தில் – தேம்பா:20 36/1
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும் – தேம்பா:20 56/2
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
பால் வழி நுரை அம் பைம் பூ பழித்த பொன் துகிலை போர்த்து – தேம்பா:20 97/3
பொன் முகத்து அடைந்த இ மூவர் போதலால் – தேம்பா:20 133/2
நீர் முகத்து அரும் பொன் சிந்தும் நெடும் புனல் எதிர்கொண்டு உற்றார் – தேம்பா:21 1/4
பூவினுள் திரண்ட தேனோ பொன் வலம்புரியுள் முத்தோ – தேம்பா:21 5/2
சே நலம் எழ பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி – தேம்பா:21 10/3
பொன் கலத்தில் அமுதே பொழிவார் போல் – தேம்பா:21 18/2
பொன் ஒளி கோயில் யாவும் பொதிர் மணி உருவும் தேரும் – தேம்பா:22 14/2
பொன் முகம் புதைத்த வாயில் புறத்து எழில் பொழிந்தது அன்றோ – தேம்பா:22 18/4
பண்டு ஆயின தேவாலயமும் பணி பொன் தேரும் துகள் என்ன – தேம்பா:23 4/2
பொன் முகத்து ஒளியை தும்மும் பூம் சுதை உருவம் பூண்ட – தேம்பா:23 14/1
மன் முகத்து அணி பொன் தேரும் மற்று அணி சிறந்த யாவும் – தேம்பா:23 14/3
பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று உளம் – தேம்பா:24 45/1
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும் – தேம்பா:24 47/2
பொன் முகத்து ஒளி புரிசை மா நகரில் ஆயவை நாம் – தேம்பா:25 1/3
பொன் வளர் முடி நலம் புனைவது ஆயினார் – தேம்பா:25 53/4
பொன் தொழில் வனை மர பாவை பொற்பு என – தேம்பா:25 55/1
பொன் எதிர் மணி என புரிந்த அன்பினால் – தேம்பா:26 24/2
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/3
உரு துணை பொன் மணி புணர்ச்சியோ துணர் – தேம்பா:26 124/1
கொன் சுடர பொன் புதையா விளங்க ஈய்ந்த கொடை மிக்கோர் – தேம்பா:27 42/2
பொன் சுடர சுடும் தீ போல் பொன்றா தேவ பொலிவு அருளில் – தேம்பா:27 42/3
வான் முகத்து திருவுளம் என்று ஓம்பி பொன் சால் வரும் கடனை – தேம்பா:27 44/2
காய் பதம் கண்டு அரும் கொல்லன் கரும் பொன் காப்பான் – தேம்பா:27 65/1
பொன் ஒளி சுடர செய் தீ புரை அறத்து உயர்ந்தாய் என்ன – தேம்பா:27 76/1
கோது கொள் நிதி பொன் செயும் கொல்லரே – தேம்பா:27 89/1
பொன் விளக்கிய-போதில் அ கொல்லரே – தேம்பா:27 90/1
பொன் ஆர் மணி பூண் சாயலில் தேம் பூம் கொம்பு அனையார் திரு முகத்தின் – தேம்பா:27 118/1
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே – தேம்பா:27 157/4
பொன் ஆர் மணி பூண் அணி சாயல் பூம் கொம்பு அனையார் போர் – தேம்பா:28 25/3
சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில் – தேம்பா:28 69/1
பொன் நேர் ஒள் பூம் சாயலை வெஃகல் புதவு உய்த்தேல் – தேம்பா:28 124/1
கலம் புரி பைம் பூ மூழ்கி கதிர்த்த பொன் குன்றின் மார்போய் – தேம்பா:28 154/4
கனவு-இடை உணர்ந்த காட்சி கனவு இடை அடைந்த பொன் போல் – தேம்பா:29 10/2
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ – தேம்பா:29 20/1
பொன் உயிர் தட மணி கோயில் போல் எனை – தேம்பா:29 26/3
புதை ஒளி பரப்பி நாறும் பொன் மணி தவிசில் சாய்ந்த – தேம்பா:29 35/2
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க – தேம்பா:29 37/3
பொன் வளர் உலக தேவர் பொருந்தி ஈங்கு உனக்கு தந்த – தேம்பா:29 45/1
கின்னரம் பயில் யாழ் பொன் மாடக – தேம்பா:29 61/1
பொன் வளர் உருவம் ஆக்கி பூண் வளர் சிறப்பின் மண்ணி – தேம்பா:29 78/2
புக்கன அளவில் வானில் பொன் பரத்து ஒருவன் ஏறு – தேம்பா:29 86/1
பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய் – தேம்பா:29 108/2
பொன் திறத்து அரிதினின் பொறித்தது ஆயதே – தேம்பா:30 52/4
புற பகை பகழி தாங்கும் பொன் பரம் ஆக சீலம் – தேம்பா:30 70/2
பொன் வளர் திரு மிக்கு ஊர்தல் பூரியர் கண்ணும் கண்டால் – தேம்பா:30 134/3
அருளின் முற்றிய பன்னிரு வயது உளன் அம் பொன்
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில் – தேம்பா:31 6/1,2
பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே – தேம்பா:31 43/1
பாலி நாடிய பொன் பறவை குலம் – தேம்பா:32 2/3
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற – தேம்பா:32 29/3
பொன் நெடும் குடைகளும் பொன் அம் பூண்களும் – தேம்பா:32 54/1
பொன் நெடும் குடைகளும் பொன் அம் பூண்களும் – தேம்பா:32 54/1
தெள் நிலவு இமைத்த பொன் மகுட சென்னியார் – தேம்பா:32 60/3
பொன் நிறத்து உரு சிலர் பொறி செய் தூய் அழல் – தேம்பா:32 62/2
சிந்து கேழ் இன மணி திளை பொன் பாவையார் – தேம்பா:32 67/3
பொன் மலை முடி உறை சுடரை போலுவார் – தேம்பா:32 68/4
போர் எல்லை கடந்து உகளும் பொன் கலின மா ஏறி பொலி உம் கோமார் – தேம்பா:32 84/1
பொய் அறும் ஓர் மறை நல் நூல் பொன் சுடரோன் கதிர் பட்ட புவனத்து எங்கும் – தேம்பா:32 89/3
அரிந்த வெம் படை அணிந்த பொன் பணி நலம் என்பார் – தேம்பா:32 102/2
பொன் விளை சிறப்பின் கோயிலும் உருவும் பொய் விளை தேவரோடு அங்கண் – தேம்பா:34 48/3
மின் உரைத்து இழைத்த பொன் கோயில் வேய்ந்தினும் – தேம்பா:35 6/1
பொன் உரைத்து ஒளிப்பட புனைந்த பாவைகள் – தேம்பா:35 6/3
புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகி பொன் பதம் பாய்ந்து உற போற்றி – தேம்பா:36 31/1
பொன் ஆர் அடி பொற்புற நண்ணினரே – தேம்பா:36 72/4
பொன் பரப்பில் பவள தூண் நிறுத்தி மற்று ஓர் புறம் படிக – தேம்பா:36 95/1
சொரி மாலை பூ மாலை சுடர் பொன் மாலை துகிர் குளும் தீ – தேம்பா:36 99/2
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கும் மண்டபத்தில் – தேம்பா:36 100/3
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4
அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில் – தேம்பா:36 109/1
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க – தேம்பா:36 110/3
பொன் பதி சுடர்கள் குழாத்து எரி மணி வாய் பூப்ப நண்பகல் விளக்கு அளவோ – தேம்பா:36 112/4
பொன் அரும் கொடியினோன் இருக்கை போற்றி முன் – தேம்பா:36 117/2
மொய் அகத்து அலர்ந்த பொன் சிறகின் மொய்ம்பு மேல் – தேம்பா:36 122/3
பொன் தவழ் பாவைகள் போற்றி நின்றவே – தேம்பா:36 124/4
காட்டிய முகம் நகை கதிர் பொன் பாவைகள் – தேம்பா:36 127/2
வண் உரு காட்டு பொன் கவசம் மார்பு அணிந்து – தேம்பா:36 128/2
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4
உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய – தேம்பா:36 133/3

மேல்


பொன்-பால் (1)

பொன்-பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே – தேம்பா:10 57/4

மேல்


பொன்ற (3)

பொன்ற உன்னினாய் பொருப்பினை பெயர்த்து எறிந்து உவமை – தேம்பா:3 21/3
பொன்ற தக நொந்து பொறாமலும் மீண்டு – தேம்பா:31 60/3
பின்றாது ஓம்பி நோய் பசி பேரா பகை பொன்ற
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம் – தேம்பா:36 80/1,2

மேல்


பொன்றல் (2)

கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல – தேம்பா:11 38/3
பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன் – தேம்பா:31 26/3

மேல்


பொன்றலும் (1)

பொன்றலும் பொருவு_இல புன்கண் ஆயினும் – தேம்பா:5 43/3

மேல்


பொன்றலோடு (1)

பொன்றலோடு உலைக்கினும் பொலி திரு உளத்து – தேம்பா:34 12/3

மேல்


பொன்றவே (1)

புக்கு உடை புரைகள் தீர்த்து பொன்றவே உதித்த பின்னர் – தேம்பா:33 10/2

மேல்


பொன்றனன் (1)

பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய் – தேம்பா:32 38/2

மேல்


பொன்றா (8)

பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி – தேம்பா:6 57/3
பொன்றா அன்பால் விண் மழை போல பொழிகின்றார் – தேம்பா:9 69/4
குடித்திடுவார் தீ கடலை நீந்தார் நீந்தார் குன்றாது எஞ்ஞான்றும் எரி பொன்றா வேவார் – தேம்பா:11 52/4
பொன்றா உணர்வில் திறம் காண போவல் யான் என்று ஆர்த்து எசித்தில் – தேம்பா:23 3/3
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்தி புகல் உற்றான் – தேம்பா:23 29/4
பொன் சுடர சுடும் தீ போல் பொன்றா தேவ பொலிவு அருளில் – தேம்பா:27 42/3
பொன்றும் யாவுமே புரை செயும் பகை ஒன்றே பொன்றா
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது – தேம்பா:29 101/1,2
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம் – தேம்பா:36 80/2

மேல்


பொன்றாத (2)

பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
பொன்றாத ஓர் துயர் பூத்து ஒழியா மெலிவின் – தேம்பா:36 48/3

மேல்


பொன்றாதார் (1)

பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார் – தேம்பா:11 51/4

மேல்


பொன்றாது (2)

பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார் – தேம்பா:11 51/4
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4

மேல்


பொன்றாய் (1)

பொன்றாய் எம்மால் பொன்றினை எம்-தம் புரை எல்லாம் – தேம்பா:35 67/2

மேல்


பொன்றார் (1)

பொன்றார் உண்டோ பூதலம் எங்கும் புகழ் விஞ்ச – தேம்பா:36 74/2

மேல்


பொன்றிட (1)

இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை அயர்குவார் – தேம்பா:25 74/4

மேல்


பொன்றினை (1)

பொன்றாய் எம்மால் பொன்றினை எம்-தம் புரை எல்லாம் – தேம்பா:35 67/2

மேல்


பொன்று (9)

புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல் – தேம்பா:9 43/2
அடர பொன்று இல ஆரணம் எங்கணும் – தேம்பா:18 53/3
பொன்று இலங்கிய பூட்சி வீழ்ந்ததே – தேம்பா:26 86/4
நோக நோகவும் பொன்று இலர் நோன்று இலர் – தேம்பா:28 112/2
பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய் – தேம்பா:32 38/2
பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய் – தேம்பா:32 38/2
பொன்று நீ மரத்தில் செந்நீர் புணரி ஆழ்ந்திடவோ வீட்டை – தேம்பா:35 53/3
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ – தேம்பா:36 74/4

மேல்


பொன்றும் (1)

பொன்றும் யாவுமே புரை செயும் பகை ஒன்றே பொன்றா – தேம்பா:29 101/1

மேல்


பொன்றும்-கால் (1)

கனியவே பொன்றும்-கால் அ கனல் உறாது உவப்பீர் என்ன – தேம்பா:28 60/3

மேல்


பொன்றுவை-கொல் (1)

பொம்மிய துயர்க்கு இறைவ பொன்றுவை-கொல் என்பார் – தேம்பா:12 87/4

மேல்


பொன்ன (3)

பொன்ன நல் சிறை அன்ன புள் உறை – தேம்பா:1 29/3
பொன்ன நின் கொடி பூத்தது தந்த பின் – தேம்பா:9 50/2
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2

மேல்


பொன்னால் (3)

கான் சுரக்கும் இள முல்லை நட்டு பொன்னால் கடை கோலி – தேம்பா:30 15/1
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர் – தேம்பா:36 44/3
கலை ஈன்ற முறை ஒல்காது அங்கண் நாப்பண் கதிர் பொன்னால்
உலை ஈன்ற அரி மு_நான்கு எருத்தின் தாங்க ஒளி அல்கா – தேம்பா:36 96/1,2

மேல்


பொன்னில் (1)

விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து இது பசும்பொன் ஆமோ – தேம்பா:9 77/2

மேல்


பொன்னின் (3)

பொன்னின் ஒள் உரு பொருந்தி பூணொடு – தேம்பா:10 106/1
பொன்னின் நீர் மிளிர் திரு புதல்வன் தாள் இணை – தேம்பா:18 6/1
பொன்னின் அங்கு அண்ட மேல் போவது ஏது எனா – தேம்பா:32 70/3

மேல்


பொன்னும் (5)

மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும்
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன் – தேம்பா:9 79/2,3
சாம்பிய விலையின் பொன்னும் தம்பி-கண் ஒளித்து வைப்ப – தேம்பா:20 109/2
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது என்றான் – தேம்பா:21 3/4
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும் – தேம்பா:29 45/2
பொன்னும் கெழு மணி பொலிவும் கிளை கடல் – தேம்பா:30 156/3

மேல்


பொன்னே (1)

பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால் – தேம்பா:10 45/2

மேல்


பொன்னை (4)

பொன்னை விரித்து அதன் மீது புதைத்த மின் மாலை இறுத்திய போல் – தேம்பா:8 73/2
பொன்னை காட்டு அழல் போன்று அரிது உன் தயை – தேம்பா:25 97/3
பொன்னை சேர்ந்த கால் போற்றினான் அன்பு அளவு அற்றான் – தேம்பா:32 18/4
பொன்னை காட்டிய பொறி அழல் போல்வதே அல்லால் – தேம்பா:32 105/1

மேல்


பொன்னையே (1)

பொன்னையே காட்டிய தழலை போன்று நோய் – தேம்பா:30 109/1

மேல்


பொன்னொடு (1)

தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும் இ – தேம்பா:11 22/3

மேல்


பொனால் (2)

அம் பொனால் இசைத்த மணி சுவர் ஏற்றி அரும் தொழில் தச்சரும் நாண – தேம்பா:2 41/2
கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே – தேம்பா:2 41/4

மேல்


பொனும் (1)

ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும்
துன் அலர் மலை-வயின் துதைந்த பைம்பொனும் – தேம்பா:2 32/1,2

மேல்