தா – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தா 1
தாக்க 6
தாக்கலின் 1
தாக்கி 4
தாக்கிய 8
தாக்கியே 1
தாக்கில் 1
தாக்கின் 1
தாக்கினர் 1
தாக்கினான் 3
தாக்கு 2
தாக்குப 1
தாக்கும் 1
தாக்கும்-ஆல் 1
தாகம் 3
தாங்க 9
தாங்க_அரும் 1
தாங்கல் 3
தாங்கள் 1
தாங்கி 17
தாங்கிட 1
தாங்கிடவும் 1
தாங்கிய 15
தாங்கிற்று 1
தாங்கினர்-ஆல் 1
தாங்கினள்-ஆல் 1
தாங்கினான் 7
தாங்கினானே 1
தாங்கு 16
தாங்குகின்ற 1
தாங்குபு 1
தாங்கும் 10
தாங்குவர் 1
தாங்குவன 1
தாங்குவார் 1
தாசன் 1
தாசு 1
தாட்கு 1
தாட்சியால் 1
தாட்சியும் 1
தாடியினான் 1
தாண்டா 2
தாண்டி 3
தாண்டும் 1
தாணு 1
தாத்தான் 1
தாதினும் 1
தாதினை 1
தாது 22
தாது-இடை 1
தாதுகள் 1
தாதுவ 1
தாதை 25
தாதைக்கு 1
தாதையர் 1
தாதையாய் 2
தாதையான்-தனை 1
தாதையும் 5
தாதையே 1
தாதையை 1
தாதோ 1
தாப்புவன் 1
தாபதத்து 1
தாபம் 1
தாபிர் 2
தாம் 48
தாம்-ஆல் 1
தாம்பிரத்து 1
தாம 7
தாமத்து 3
தாமம் 10
தாமமும் 1
தாமமே 1
தாமரை 25
தாமரையின் 1
தாமரையோ 1
தாமனும் 1
தாமும் 6
தாமே 6
தாய் 109
தாய்-தனை 1
தாய்க்கு 1
தாய 1
தாயது 1
தாயர் 1
தாயவர் 1
தாயாக 1
தாயாய் 1
தாயார் 1
தாயின் 2
தாயினும் 2
தாயும் 33
தாயே 9
தாயை 3
தாயொடு 4
தாயோ 1
தார் 35
தார்-இடை 1
தாரகை 3
தாரகைகள் 1
தாரகையுள் 1
தாரகையை 2
தாரணி 3
தாராய் 3
தாராயோ 1
தாரார் 1
தாரால் 1
தாரியால் 1
தாரின் 3
தாரினர் 1
தாரினான் 6
தாரும் 1
தாரை 5
தாரைகள் 1
தாரையாக 1
தாரையின் 3
தாரொடு 6
தாரோய் 2
தாலி 1
தாலிலை 1
தாவ 3
தாவி 8
தாவிட 1
தாவித்து 1
தாவிதற்கு 1
தாவிதன் 7
தாவிதனும் 1
தாவிது 2
தாவிய 11
தாவின் 2
தாவின 1
தாவு 15
தாவு-இடை 1
தாவுகின்ற 1
தாவும் 2
தாழ் 16
தாழ்குவர் 1
தாழ்ச்சி 2
தாழ்ச்சியால் 2
தாழ்த்திய 1
தாழ்தல் 2
தாழ்தலான் 1
தாழ்தலும் 1
தாழ்ந்த 6
தாழ்ந்தனரே 1
தாழ்ந்தனன் 2
தாழ்ந்தார் 1
தாழ்ந்தாள் 1
தாழ்ந்தான் 4
தாழ்ந்து 26
தாழ்ந்தும் 1
தாழ்ந்துறல் 1
தாழ்ந்தே 1
தாழ்வர் 1
தாழ்வரும் 1
தாழ்வரே 1
தாழ்வார் 2
தாழ்வீர் 1
தாழ்வு 7
தாழ 3
தாழா 1
தாழி 1
தாழு 2
தாழுகுவர் 1
தாழுவளே 1
தாழுவனே 1
தாழை 3
தாள் 81
தாளம் 1
தாளால் 1
தாளாள் 3
தாளில் 2
தாளின் 3
தாளினான் 2
தாளினை 1
தாளை 11
தாளொடு 1
தாறு 7
தாறு_இல் 1
தாறு_இல 1
தாறும் 1
தான் 166
தானம் 6
தானமே 2
தானவர் 1
தானவரை 1
தானியம் 2
தானியல் 1
தானும் 25
தானுமே 1
தானே 22
தானை 17
தானைகள் 2
தானைகளோ 1
தானையும் 2
தானையை 3
தானோ 12

தா (1)

தண் காவில் அடைக்கலமே தா என்று – தேம்பா:15 20/3

மேல்


தாக்க (6)

சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித்தனி தாக்க
தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா – தேம்பா:3 14/2,3
முடுகியன சாப மழை திரளின் விம்ம முகில் கீறி இடி இடித்த இடிகள் தாக்க
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே – தேம்பா:11 41/3,4
தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான் – தேம்பா:14 45/2
நீக்கிய பாக்கத்து அகல்வரை தாக்க நெருங்கிய கால் நெடு மறைவை – தேம்பா:14 45/3
முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில் – தேம்பா:15 120/1,2
தரங்கம் என ஓங்கி விழி தத்து தழல் தாக்க
திரங்கரன் உடன்று திருகும் சினமோடு ஆர்ப்ப – தேம்பா:23 49/2,3

மேல்


தாக்கலின் (1)

திளைத்தன சினத்து இரு புடையின் நூற்றுவர் சிலை கொடு பனித்தன கணைகள் தாக்கலின்
முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன் – தேம்பா:15 77/1,2

மேல்


தாக்கி (4)

பேய் இனம் உவப்ப வேத பெயர் அற வெகுண்டு தாக்கி
தூய் இனம் ஒருங்கும் கோற சூழ் எங்கும் அரவம் பொங்கி – தேம்பா:32 94/2,3
மீன் நக தெளிந்து மின் என் விழி அகத்து உருவ தாக்கி
ஊன் அகத்து இரத்தம் பாய உறும் துயர் உரைப்ப பாலோ – தேம்பா:35 43/3,4
ஈட்டியால் விலாவை தாக்கி அடைக்கலம் எவர்க்கும் செய்ய – தேம்பா:35 50/3
தாக்கி வெம் பகை தந்த சவத்தை இவன் – தேம்பா:36 46/1

மேல்


தாக்கிய (8)

மூக்கில் தாக்கிய முயல் மெய் தாக்கிய – தேம்பா:4 12/1
மூக்கில் தாக்கிய முயல் மெய் தாக்கிய
நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய – தேம்பா:4 12/1,2
நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய – தேம்பா:4 12/2
நாக்கில் தாக்கிய செவி நள் தாக்கிய
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய் – தேம்பா:4 12/2,3
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய் – தேம்பா:4 12/3
தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ – தேம்பா:4 12/4
மாக்கள் தாக்கிய மறம் கொள் கூளிகள் – தேம்பா:4 15/1
தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான் – தேம்பா:14 45/2

மேல்


தாக்கியே (1)

உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4

மேல்


தாக்கில் (1)

முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க – தேம்பா:15 120/1

மேல்


தாக்கின் (1)

தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான் – தேம்பா:14 45/2

மேல்


தாக்கினர் (1)

முருக்கின சினத்து இரு புடையின் நூற்றுவர் முறுக்கென வளைத்திட ஒரு கை தாக்கினர்
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர் – தேம்பா:15 76/2,3

மேல்


தாக்கினான் (3)

தட சிறை திகிரி மேல் சினந்து தாக்கினான் – தேம்பா:15 133/4
தாங்கினான் அரி ஏறு அன்ன தாக்கினான் பகைவர் மாள்க – தேம்பா:17 21/4
தாக்கினான் அற வெம் சர பல் தொடை – தேம்பா:24 58/2

மேல்


தாக்கு (2)

ஆக்கத்து ஆக்கிய அருளை தாக்கு உற – தேம்பா:4 15/3
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என – தேம்பா:15 79/3

மேல்


தாக்குப (1)

தீ எழ தகர் சினந்து தாக்குப
மீ எழ துகள் விரைந்து பின் உறல் – தேம்பா:1 21/1,2

மேல்


தாக்கும் (1)

தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின் – தேம்பா:15 138/2

மேல்


தாக்கும்-ஆல் (1)

தகைத்த பின்பு சினம் கொடு தாக்கும்-ஆல் – தேம்பா:33 16/4

மேல்


தாகம் (3)

நோய் கான்று ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த – தேம்பா:9 63/2
தாகம் மிக்கு அக்கனின் தன்மை நீர் உண்பார் – தேம்பா:16 27/3
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா – தேம்பா:17 26/2

மேல்


தாங்க (9)

கை அகத்து அதனை கடவுள் தான் தாங்க களித்து யாக்கோபு என்பாற்கு அங்கண் – தேம்பா:2 42/3
சங்கு அடரும் வாய் தரள வெண் குடைகள் தாங்க
திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க – தேம்பா:12 84/2,3
நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே – தேம்பா:14 117/4
துணி நிலை பசும் பூம் காந்தள் துணை கையில் தாங்க கண்டான் – தேம்பா:16 4/4
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து – தேம்பா:23 89/1
விண் மேல் விருப்பொடு தாங்க விண்ணவர் வந்து – தேம்பா:31 9/2
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவ_தாய் தாங்க சூசை – தேம்பா:34 17/2
உலை ஈன்ற அரி மு_நான்கு எருத்தின் தாங்க ஒளி அல்கா – தேம்பா:36 96/2
முடி என சிகரம் வயிர தூண் தாங்க முனி பதிக்கு அமைத்தது ஓர் இரதம் – தேம்பா:36 109/4

மேல்


தாங்க_அரும் (1)

தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து – தேம்பா:23 89/1

மேல்


தாங்கல் (3)

மனைவியால் அடி பட்டு ஓடல் மனைவியை தலையில் தாங்கல்
அனையள் கால் பினிற்று செந்நீர் அணி என நுதலில் பூசல் – தேம்பா:23 58/2,3
குய்யமே விழியா தாங்கல் குய்யத்துள் ஒளித்தல் கோசம் – தேம்பா:23 60/1
பார் விளை குன்றம் தாங்கல் பாடலின் இனியது என்பார் – தேம்பா:28 14/4

மேல்


தாங்கள் (1)

தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3

மேல்


தாங்கி (17)

தூண்டல் ஆம் என சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி
கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான் – தேம்பா:3 12/3,4
செய் படு வெம் கதிர் தாங்கி தெளிந்து அத்தம் கதிர் விடும் போல் – தேம்பா:6 9/2
காரணன் மகவு என கருப்பம் தாங்கி மெய் – தேம்பா:8 27/3
சினம் பழுத்து உயிரை தாங்கி திங்களின் பாதி கோத்து – தேம்பா:16 50/2
தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு – தேம்பா:22 33/1
மண் கவர் கருப்பம் தாங்கி மகிழ்ந்தன காதை கூற – தேம்பா:26 11/3
தளர்ந்த வாழ்க்கையை தாங்கி இல்லோர்க்கு இடும் – தேம்பா:27 35/3
உன் ஒளி சுடர துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி
மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன – தேம்பா:27 76/2,3
சால மிக்க தவத்து உரு தாங்கி நல் – தேம்பா:27 80/3
தங்குகின்ற என் குறை தாங்கி நீங்கி வீடு இட – தேம்பா:27 133/2
தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன் என்றான் – தேம்பா:27 136/4
மின்னிய கார் குழல் தாங்கி வீழ் புனல் – தேம்பா:30 103/1
அடி கோடி தாங்கி எழுந்து அந்தர மேல் மணி செகரத்து அகன்ற நெற்றி – தேம்பா:32 28/1
அ திறத்து இன்பம் ஆக அழுங்கிய துன்பம் தாங்கி
கை திறத்து இயற்றல் இன்றி கால் திறத்து இரிதல் இன்றி – தேம்பா:33 11/1,2
சிக்கென தாங்கி எம் செயிரை தாங்கினான் – தேம்பா:35 11/4
நெடியது ஓர் சிலுவை தாங்கி நீசருள் நீசன் என்ன – தேம்பா:35 48/2
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1

மேல்


தாங்கிட (1)

தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட
மின் உயிர் மணி முடி வேய்ந்த பாத்திபன் – தேம்பா:25 39/1,2

மேல்


தாங்கிடவும் (1)

படு விண் மழை தாங்கிடவும் பரிவு அற்றிடும் – தேம்பா:11 68/3

மேல்


தாங்கிய (15)

விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து – தேம்பா:2 50/3
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும் – தேம்பா:5 84/3
போர் திரள் பொருத கதுவிடா அரணே பூ_வனம் தாங்கிய பொறையே – தேம்பா:6 35/3
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/3
தான் இழுக்குறாது எரி மதியம் தாங்கிய
மீன் இழுக்குற எரி பசும்பொன் வெற்பு எனா – தேம்பா:9 114/1,2
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு – தேம்பா:9 120/2
தவா வயத்து இவள் தாங்கிய நாணமே – தேம்பா:10 41/2
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான் – தேம்பா:17 15/3
சாலை வாயினர் தாங்கிய மு பகல் – தேம்பா:17 50/3
தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன் சாய்த்து வீழ்ந்தும் உவா என நாணம் – தேம்பா:20 72/3
துன்னி தாங்கிய சூசையை நோக்கினான் – தேம்பா:24 62/2
தசை செய் மெய் பகை தாங்கிய மாக்கள் தம் – தேம்பா:26 177/1
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான் உறுதி சொன்னான் – தேம்பா:29 42/2
தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு – தேம்பா:30 26/2
தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால் – தேம்பா:34 31/2

மேல்


தாங்கிற்று (1)

தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள் – தேம்பா:2 2/2

மேல்


தாங்கினர்-ஆல் (1)

பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல்
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே – தேம்பா:10 20/3,4

மேல்


தாங்கினள்-ஆல் (1)

தாய் அது நமக்கு ஆம் என நோய் தாங்கினள்-ஆல் – தேம்பா:35 85/4

மேல்


தாங்கினான் (7)

சாய்ந்த முனிவரன் ஆசி மொழியொடு தாவி அணைகுபு தாங்கினான்
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால் – தேம்பா:5 117/2,3
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான் – தேம்பா:10 122/4
தாங்கினான் அரி ஏறு அன்ன தாக்கினான் பகைவர் மாள்க – தேம்பா:17 21/4
சாற்று_அரும் குணத்து ஆர் அருள் தாங்கினான் – தேம்பா:26 32/4
சிக்கென தாங்கி எம் செயிரை தாங்கினான் – தேம்பா:35 11/4
ஒன்றையும் தாங்கினான் உலகம் தாங்கினான் – தேம்பா:35 12/4
ஒன்றையும் தாங்கினான் உலகம் தாங்கினான் – தேம்பா:35 12/4

மேல்


தாங்கினானே (1)

சிந்தையின் எழுந்தது ஆற்றா திருமகன் தாங்கினானே – தேம்பா:34 16/4

மேல்


தாங்கு (16)

தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து – தேம்பா:4 64/1
தடுத்த வீர எதிர் இலாது தகவில் தாங்கு பரமனை – தேம்பா:7 39/3
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு
மிகை எலாம் பழித்து இ வாழ்க்கை விழைவு செய் மருளை நீக்க – தேம்பா:9 120/2,3
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல் – தேம்பா:10 20/3
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே – தேம்பா:10 20/4
எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில் – தேம்பா:10 59/1
தட துணர்க்கு அமைத்த தேறல் தாங்கு மாலை சாத்தலும் – தேம்பா:11 9/3
வீங்கு தம் குலம் மெலிவு உறா தாங்கு உயர் நீரார் – தேம்பா:12 44/1
தாங்கு தொன் மரத்து அடி மணல் திண்ணையில் தங்கி – தேம்பா:12 44/3
சிதம் மிடைந்து அலர் சேடு என தாங்கு பல் – தேம்பா:13 30/3
கண் கவிழ்ந்த சிகரம் தாங்கு அடுத்த இரு பொன் கம்பம் இடை – தேம்பா:17 37/2
தாமம் சூழ் மணி நிரைத்து அரிகள் தாங்கு அணை – தேம்பா:22 25/1
தகைத்த வாழ்வொடு தாங்கு அரசு இகழ்ந்தனை என்றான் – தேம்பா:25 37/4
தனம் கிடந்து என கிளி தாங்கு இலா தினை – தேம்பா:30 48/1
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார் – தேம்பா:32 83/3
படி அது ஓர் தனி கோல் ஓச்சி பார் எலாம் தாங்கு நானே – தேம்பா:35 48/1

மேல்


தாங்குகின்ற (1)

சுலவு உற்ற திரை ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால் – தேம்பா:6 1/1,2

மேல்


தாங்குபு (1)

வீசின வாளொடு வினை கை தாங்குபு
கூசின உலகு எலாம் களிப்ப கோது அறுத்து – தேம்பா:30 113/1,2

மேல்


தாங்கும் (10)

சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து – தேம்பா:7 5/3
உடுத்த சூலில் அரிதில் தாங்கும் உவமியாத ஓர் விறலியே – தேம்பா:7 39/4
பேறு_அரும் கடவுளை தாங்கும் பீடமே – தேம்பா:8 39/4
தடம் புகும் கடவுளை தாங்கும் பீடமே – தேம்பா:9 96/2
பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும்
துன்று அரு மா மாட்சிமையாள் தன் துணைவன் சொல் பணிய – தேம்பா:10 9/2,3
செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ – தேம்பா:15 14/1
நிரோருகம் தரும் நீண்ட தார் கரி கொடி தாங்கும்
எரோதன் என்று அரும் சடத்த கோன் எருசலேம் ஆண்டான் – தேம்பா:25 2/3,4
கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும் பிடியை தாங்கும் கெழும் கரியும் – தேம்பா:30 18/2
புற பகை பகழி தாங்கும் பொன் பரம் ஆக சீலம் – தேம்பா:30 70/2
மூ_உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:34 17/1

மேல்


தாங்குவர் (1)

தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ – தேம்பா:11 27/4

மேல்


தாங்குவன (1)

முடி மொய்த்து உறை முன் பெடை தாங்குவன – தேம்பா:11 67/4

மேல்


தாங்குவார் (1)

தாங்குவார் இலா சாற்றிய உரைகள் கேட்டு எவரும் – தேம்பா:3 17/1

மேல்


தாசன் (1)

திறம் கொளீஇ தெருள் தாசன் உள் – தேம்பா:27 140/1

மேல்


தாசு (1)

தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன் என்றான் – தேம்பா:27 136/4

மேல்


தாட்கு (1)

உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும் – தேம்பா:3 54/3

மேல்


தாட்சியால் (1)

தாட்சியால் ஓங்கு உளத்து ஓர்ந்ததே சாற்றுவான் – தேம்பா:9 7/4

மேல்


தாட்சியும் (1)

தாட்சியும் கலக்கமும் தணந்த கூளிகாள் – தேம்பா:23 116/4

மேல்


தாடியினான் (1)

கான் நேர் நெருங்கி தெங்கு இலை நேர் கழு நீள் சிவந்த தாடியினான்
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும் தரித்த குரக்கு முக வடிவான் – தேம்பா:23 7/3,4

மேல்


தாண்டா (2)

தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/4
தாண்டா இன்மை கொண்டு பிறந்தாய் தகு தண்மை – தேம்பா:35 61/2

மேல்


தாண்டி (3)

சாலை பூம் புகை வீதியும் தாண்டி நல் – தேம்பா:17 42/2
தாண்டி மாற்றுவர் ஈங்கு இல தாரணி – தேம்பா:18 54/3
உழை இடை குளித்த பல் உறை விண் தாண்டி மின் – தேம்பா:26 20/2

மேல்


தாண்டும் (1)

தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ – தேம்பா:11 27/4

மேல்


தாணு (1)

சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா – தேம்பா:8 86/3

மேல்


தாத்தான் (1)

கூறிய அபீரோன் தாத்தான் கோரன் என்றவரை ஈண்டே – தேம்பா:25 60/2

மேல்


தாதினும் (1)

தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும் – தேம்பா:10 7/3

மேல்


தாதினை (1)

தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து – தேம்பா:9 23/2

மேல்


தாது (22)

தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால் – தேம்பா:5 61/1
கால் அரும்ப தாது அரும்பி கடி மலர் தேனோடு அரும்பும் கந்தம் என்னா – தேம்பா:8 6/2
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி – தேம்பா:8 50/3
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3
முள் பொதுளும் மணம் பொதுளும் நொய் அம் தாது முருகு ஒழுகும் முகை விண்ட செம் செவ்வந்தி – தேம்பா:8 55/3
தண் அம் தாமரை தாது அவிழ சுடர் – தேம்பா:8 88/1
ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண் – தேம்பா:9 23/3
என்றான் மென் தாது ஓங்கிய கோலான் இவை கேட்டு ஆங்கு – தேம்பா:9 69/1
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ – தேம்பா:9 69/3
தண் படு மதுவொடு நறவு தாது அவிழ் – தேம்பா:9 101/1
ஒண் சிறை மொய் அளிகள் அழ முளரி தன் தாது உடன்று அடைப்ப – தேம்பா:10 60/3
கந்தம் நேர் நளிர் தாது நேர் உடல் காட்டு நாதனை அம்புய – தேம்பா:10 124/2
நொய் இதழ் தாது என நொந்து வாடினாள் – தேம்பா:13 9/4
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
ஓர் தவழ் முகைகள் தண் தாது இழிந்த தேன் இனிமை வெஃகி – தேம்பா:18 25/2
தார் விளை குழல் என கமழ் தண் தாது அவிழ் – தேம்பா:20 6/3
தழை இடை குளித்தனர் மலர்ந்த தாது தேன் – தேம்பா:20 8/3
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4
தாது நீர் ஒழுகும் சாகி தனை கொய்வார் நிழற்றும் போல – தேம்பா:20 116/3
வில் கலத்தில் ஒளிர் பூ விரி தாது
தன் கலத்தில் நிறை தந்தன தேனே – தேம்பா:21 18/3,4
தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ – தேம்பா:31 49/2
என்றான் மென் தாது ஏந்திய கையான் இவை எல்லாம் – தேம்பா:34 53/1

மேல்


தாது-இடை (1)

தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து – தேம்பா:6 16/3

மேல்


தாதுகள் (1)

நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும் – தேம்பா:6 60/3

மேல்


தாதுவ (1)

தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து – தேம்பா:11 24/3

மேல்


தாதை (25)

சிந்தை நோக பணிந்து அடுத்தால் சினந்த தாதை அகற்றுவனோ – தேம்பா:5 20/2
கோது இல தாவிதன் குலத்தில் தாதை தாய் – தேம்பா:5 40/1
வான்-தனை காத்தோன் காத்து வளர்ப்பதற்கு உரி கை_தாதை – தேம்பா:9 119/1
தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும் – தேம்பா:11 119/3
காரணன் ஓர் மைந்தனை வளர்த்திடு கை_தாதை – தேம்பா:12 91/2
ஆங்கு பொறித்த படிக்கு அவை கேட்ட முதிர் தாதை
தீங்கு பொறித்த துகில் திளைப்ப கண்ணீர் பொழிய – தேம்பா:20 65/1,2
தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார் – தேம்பா:20 111/1
வீம்பு உடை புலமை நீரான் விளித்த தாய் தாதை தம் தாள் – தேம்பா:20 117/3
தான் மலர் முகத்தில் ஓடி தாதை தாய் தமர்கள் யாரும் – தேம்பா:20 118/1
கை கண்டு ஏவல் செய்பவர் தாதை கடிது உற்ற – தேம்பா:23 25/1
விடையொடு வருந்தினும் தாதை மேவு அருள் – தேம்பா:27 58/1
பல் வினை வழியில் ஆய பயன் எலாம் பணிப்ப தாதை
வில் வினை வளை கை பற்றி வேறு இருந்து உரைமோ காளாய் – தேம்பா:27 70/2,3
தாதை வாய் அமிர்தம் ஊற தன் கையால் முன் கை பற்றி – தேம்பா:27 72/2
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க – தேம்பா:27 121/2
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் – தேம்பா:29 49/3,4
தாதை நெட்டு உயிர்ப்பினோடு இரங்கி சாற்றினான் – தேம்பா:29 92/1
தாதை பெய் கண் மழை ஓம்பி தாள் மிசை – தேம்பா:30 111/1
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1
ஆங்கு இயன்று அமை கை_தாதை அனைத்திலும் அரிய துன்ப – தேம்பா:33 2/3
இறைக்கு ஒரு தாதை ஆக எழுந்து எலா அறங்கள் பூத்து – தேம்பா:33 5/1
நீண்டு நொந்து நின் தாதை படும் துயர் – தேம்பா:33 18/3
மன்னவற்கே கை_தாதை வரம் உளன் ஆய் ஈங்கு அடியேன் – தேம்பா:34 35/2
தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும் அ திருவோன் – தேம்பா:34 40/4
துதி எழுந்த கை_தாதை அம் சூசையும் – தேம்பா:36 3/2
எவர்க்கும் தயை ஏந்திய தாதை இனான் – தேம்பா:36 52/4

மேல்


தாதைக்கு (1)

அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை – தேம்பா:30 106/3

மேல்


தாதையர் (1)

போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று – தேம்பா:6 64/1

மேல்


தாதையாய் (2)

மருவி என்னை வளர்க்கும் கை_தாதையாய் – தேம்பா:8 91/2
தாதையாய் கடவுள் என்று அரிவை சாற்றினாள் – தேம்பா:27 113/4

மேல்


தாதையான்-தனை (1)

தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின் – தேம்பா:10 129/2

மேல்


தாதையும் (5)

நீ ஒரு தாய் ஒரு தாதையும் நீ உயிர் நீ எவை ஆகிலும் நீ – தேம்பா:8 75/1
ஓர் முகத்து அன்னையும் உலந்த தாதையும்
சீர் முக துணைவரும் இனிய சேயரும் – தேம்பா:14 108/2,3
ஏமம் சால் ஈதலில் தாம் இல்லோர் ஆனார் தாதையும் நோய் – தேம்பா:27 43/1
படைப்பதற்கு அரிய நல் பரிவின் தாதையும்
கிடைப்பதற்கு அரியது ஓர் பொருள் கிடைத்து எனா – தேம்பா:29 124/1,2
மேவும் கேண்மையின் மிடைந்த கை_தாதையும் தாயும் – தேம்பா:31 7/3

மேல்


தாதையே (1)

காரணனே கண்டு அணைத்த கை_தாதையே அருளால் – தேம்பா:34 37/2

மேல்


தாதையை (1)

அண்ணற்கு இங்கண் அமைந்த கை_தாதையை – தேம்பா:8 93/1

மேல்


தாதோ (1)

அழல் குளித்த பைம் தாதோ கண் பாய் வேலோ அகல் வாய் புண் – தேம்பா:13 5/1

மேல்


தாப்புவன் (1)

சாரன் ஆப்பகன் தாப்புவன் பெத்திலன் தாபிர் – தேம்பா:16 9/1

மேல்


தாபதத்து (1)

தாபதத்து எழீஇ தரையில் தோன்றினான் – தேம்பா:10 97/4

மேல்


தாபம் (1)

விழுந்து உற எடுத்து உள் தாபம் விளைத்த கண் கலுழி போற்றி – தேம்பா:28 130/1

மேல்


தாபிர் (2)

பூசத்தியில் தாபிர் பொலிந்தனன்-ஆல் – தேம்பா:15 32/4
சாரன் ஆப்பகன் தாப்புவன் பெத்திலன் தாபிர்
தோரன் யாக்கனன் சுடர் முடி இலேபுவன் எரிக்கோன் – தேம்பா:16 9/1,2

மேல்


தாம் (48)

கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம்
மின் நிறத்து அடவி சூழ் விரும்பி ஏகுவார் – தேம்பா:1 51/3,4
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய் – தேம்பா:2 37/3
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/4
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர் – தேம்பா:5 160/2
தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து – தேம்பா:9 23/2
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின் – தேம்பா:9 36/2
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து – தேம்பா:9 39/3
எஞ்ச தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார் – தேம்பா:10 18/4
திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம் – தேம்பா:10 59/4
கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை – தேம்பா:11 52/2
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4
அங்கு அயல் திரா மரம் முகைத்த தாம் அரோ – தேம்பா:12 41/4
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன் – தேம்பா:13 2/3
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன் – தேம்பா:13 2/3
நோய் வினை செய்தனன் நுனித்து அ நாடர் தாம்
தாய் வினை செய்து முன் சகோபு காத்தலால் – தேம்பா:14 77/2,3
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே – தேம்பா:15 47/1
மருள் தொடு தலைவர் ஆதி மற்றவர் தம்மில் தாம் தம்மை – தேம்பா:16 39/3
தாம் சினை மலர் தொடை தாளில் பெய்து பைம் – தேம்பா:17 10/3
தனி பட்டான் சஞ்சோன் என்ன தாம் வய அரிகள் போல – தேம்பா:17 20/2
உணங்கிய தருவை கண்டார் உவந்து தாம் வதிந்த பின்னர் – தேம்பா:18 29/2
சிந்தை மகிழ தாம் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 19/4
மெலிவொடு உற்ற பின் ஏழ் நிரை வேய்ந்து தாம்
மலிவொடு உற்ற முன் ஏழ் நிரை மாந்தலால் – தேம்பா:20 94/1,2
வெம் கதிர் வேலினார் தாம் வெட்டவும் விடவும் தேற்றா – தேம்பா:21 6/2
உற்ற நாதனை தாம் உணராமையின் – தேம்பா:21 35/3
அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என – தேம்பா:21 36/1
மை கண்டு உள்ளம் தேறும் என தாம் வழிபாடாய் – தேம்பா:23 25/2
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன் – தேம்பா:23 112/2
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச – தேம்பா:24 1/2
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/4
நசை செய் அ பகை நாடினர் தாம் என – தேம்பா:26 177/2
ஏமம் சால் ஈதலில் தாம் இல்லோர் ஆனார் தாதையும் நோய் – தேம்பா:27 43/1
தாம் முற்று களியில் விட தனையன் போற்றி தடம் கொண்டான் – தேம்பா:27 45/4
தேன் ஆர் அலர் கா இழந்தே தாம் சிந்தை பனிப்ப நாமும் அழ – தேம்பா:27 120/2
தாம் செய்த குறையோ இ கால் தளர் உணர்வு எஞ்ச ஐயென்று – தேம்பா:27 147/2
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார் – தேம்பா:28 34/3
புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த – தேம்பா:28 76/3
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று – தேம்பா:28 77/2
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/3
மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு-பால் மிடைந்தன குணுங்கு இனம் ஒரு-பால் – தேம்பா:28 92/1
அடைந்து தாம் உடற்றி சீறிய பகையோடு ஆகுல கடல் கரை அனைத்தும் – தேம்பா:28 92/2
தம் கண் நீர் கடவுளும் மறையும் தாம் உணர்ந்து – தேம்பா:29 90/2
தேன் முகத்து அலர்ந்த நெஞ்சு உவப்ப சேர்ந்து தாம்
வான் முகத்து இரு சுடர் மருள தோன்றினார் – தேம்பா:29 126/3,4
தாம் கொள தடம் சாய்ந்து அருகு அண்மினார் – தேம்பா:30 95/4
தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ – தேம்பா:31 49/2
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர் – தேம்பா:31 92/3
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/4
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
என்னை பற்றி நீ இறந்து உலகு அளிப்ப மற்று உமர் தாம்
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார் – தேம்பா:32 106/1,2

மேல்


தாம்-ஆல் (1)

சிரை கிடந்து இழுத்து என்பு எல்லாம் சினம் கொடு குடைவ தாம்-ஆல் – தேம்பா:33 6/4

மேல்


தாம்பிரத்து (1)

சாவு இல் ஆம்படி தாம்பிரத்து ஆக்கினான் – தேம்பா:23 33/4

மேல்


தாம (7)

தாம நல் கமழ் நீர் தூற்றி தாழ்ந்து ஒரு பேழை-தன்னில் – தேம்பா:9 132/2
பூம் தாம கொம்பு அனையாள் பூத்த பைம் பூ முகை முகத்தில் – தேம்பா:13 2/1
தேன் தாம திருமகன் நேர்ந்து இன்னும் எண் நாள் செல அன்னார் – தேம்பா:13 2/2
தாம கவின் இ முடியாரொடு சாய்ந்த காலை – தேம்பா:16 20/1
தாம தீபமொடு காளம் தந்த சயம் அது ஓர் – தேம்பா:16 54/2
தன் தொழில் செய்து ஆயின பின் அன்னான் போக தாம மணி – தேம்பா:17 28/1
புரிந்த தாம முக சுடர் பொற்பினால் – தேம்பா:31 75/1

மேல்


தாமத்து (3)

மாலையின் தாமத்து அருள் நீதி வல்லோய் – தேம்பா:19 18/2
மாலையின் தாமத்து அங்கண் வயின்-தொறும் நிரைப்ப ஈந்த – தேம்பா:22 17/2
விரி மாலை தாமத்து விரி பூம் கோலான் மேல் சுடரை – தேம்பா:36 99/1

மேல்


தாமம் (10)

தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி – தேம்பா:8 50/3
தாமம் சூடிய தாரொடு பூண் மலி – தேம்பா:10 27/2
சந்தம் நேரிய கன்னி நேர் கையில் தாமம் நேரிய முத்து என – தேம்பா:10 124/3
தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து தயவொடு தீது அற புகழ்ந்தார் – தேம்பா:12 65/4
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான் – தேம்பா:17 15/3
தாமம் சால் கொடியோன் விண்ணோர் தளங்களுள் தலைவன் என்ன – தேம்பா:19 17/2
தாமம் சூழ் மணி நிரைத்து அரிகள் தாங்கு அணை – தேம்பா:22 25/1
தாமம் சால்பொடு தான் அதில் அடங்கு இல புரண்டு – தேம்பா:31 4/2
முகத்தின் தாமம் முகிழ்ந்து என பார்த்த-கால் – தேம்பா:31 69/1
நகும் மணி பாவையாக நங்கையர் மாலை தாமம்
தகு மணி நிரைத்து வாய்த்த சாளரத்து ஒசிந்து நோக்க – தேம்பா:36 92/1,2

மேல்


தாமமும் (1)

பூவும் வாசமும் பொதுளிய தாமமும் மணியும் – தேம்பா:31 7/1

மேல்


தாமமே (1)

தாமமே அன்றி வாய்ந்த தகவு இல பாவி நானே – தேம்பா:29 117/2

மேல்


தாமரை (25)

மதி முகத்து எதிர் தாமரை மானுமே – தேம்பா:4 19/4
செய் அம் தாமரை திளைப்ப நல் விருந்து இடும் போன்றே – தேம்பா:6 60/4
தண் அம் தாமரை தாது அவிழ சுடர் – தேம்பா:8 88/1
பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள் – தேம்பா:9 15/1
ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண் – தேம்பா:9 23/3
புரிந்த தாமரை பொன் தவிசு இட்டு மின் – தேம்பா:9 55/1
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் – தேம்பா:10 125/2
விண்ணே புரக்கும் அருள் துஞ்சான் விரி செ இதழ் தாமரை தவிசின் – தேம்பா:10 135/1
வீழ்த்த தாமரை மெலிவொடு வரம்பின் மேல் வாடல் – தேம்பா:12 49/2
செய் இதழ் தாமரை பழித்த சீறடி – தேம்பா:13 9/1
அலை அலைந்து அலர் கூப்பிய தாமரை
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ – தேம்பா:13 27/1,2
பள்ளி அம் தாமரை பறவை ஆர்ப்பு எழ – தேம்பா:17 1/1
சேற்று உறை தாமரை விரி செ ஏடு வான் – தேம்பா:20 120/1
பெடை நாணினது என நாள் நறை பிளிர் தாமரை நெடும் கா – தேம்பா:21 31/1
தணி வரும் தடம் தாமரை பூத்து என – தேம்பா:25 93/1
தெண் அம் சூழியில் செ இதழ் தாமரை பள்ளி – தேம்பா:26 60/1
சாம்புகின்ற விண்ணோர் தர தாமரை
கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண – தேம்பா:26 154/2,3
நனைய தாமரை நவிழ்ந்த வாய் நல்கிய தீம் தேன் – தேம்பா:27 173/2
அன்ன சிறை நீ அலர் தாமரை நான் – தேம்பா:31 51/1
வாவி தந்த தண் தாமரை வாயினான் – தேம்பா:31 65/2
அகத்தின் தாமரை உள் அவிழ் கண்ணினான் – தேம்பா:31 69/2
விரிந்த தாமரை கையை விரித்து மேல் – தேம்பா:31 75/2
சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது – தேம்பா:33 23/3
மேவி மீ எழு முன் விரை தாமரை
வாவி மீ எழும் வான் கதிர் போன்று அருள் – தேம்பா:36 8/1,2
வாடாது அழல் தாமரை மாலையினான் – தேம்பா:36 51/2

மேல்


தாமரையின் (1)

காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர் காணல் என அரு மா தவன் – தேம்பா:5 118/1

மேல்


தாமரையோ (1)

பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ – தேம்பா:6 54/1

மேல்


தாமனும் (1)

தாமனும் சிரீத்தான்-தானும் தரும் புகழ் கடந்த வீர – தேம்பா:29 43/2

மேல்


தாமும் (6)

ஈந்து தாமும் இல்லார் என ஆய பின் – தேம்பா:9 35/1
தந்தது ஒன்றினை தாமும் நிறை குறை – தேம்பா:9 37/2
கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறி தாமும்
தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ – தேம்பா:9 78/1,2
தேன் ஓர் இசை தளிர்ப்ப தாமும் பாடி செயிர் நீக்க – தேம்பா:16 59/3
கன பசை இழந்து தாமும் கார் திரள் கனன்று வேக – தேம்பா:19 8/2
புரவலர் சூழ்ந்த வை வேல் பொருநரும் அமைச்சர் தாமும்
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/2,3

மேல்


தாமே (6)

முறை தவிர் அறங்கள் நம்புளி தாமே மூழ்கிய துகளின் ஆழ்ந்து அஞ்சா – தேம்பா:23 99/3
துன் முகம் தம்மில் தாமே துகள்_அற எவரும் காணார் – தேம்பா:26 113/3
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர் அன்னார் தாமே
பார் விளை குன்றம் தாங்கல் பாடலின் இனியது என்பார் – தேம்பா:28 14/3,4
வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே
வந்து அதில் கிடந்து நோற்ற வண்ணமே ஒழுகல் வேண்டா – தேம்பா:28 18/1,2
நேர் அலர் இ கான் துஞ்சும் நெடும் தவத்து அறங்கள் தாமே – தேம்பா:30 62/4
நெய் ஒக்க கதிர் தும்மும் நீடிய வாள் ஏந்திய அ நிருபர் தாமே
மெய் ஒக்க திருவொடு அறம் விசித்து ஒளிகொள் நாப்புலி ஆள் வேந்தர் ஈட்டம் – தேம்பா:32 80/3,4

மேல்


தாய் (109)

எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும் – தேம்பா:1 11/2
சால் அன்பொடு நிறை தாய் முலை தழுவும் சிறு குழவி – தேம்பா:2 62/1
தாய் அவள் வியப்பு உறீஇ தளர்வு அற்று ஓங்கினாள் – தேம்பா:3 51/4
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ – தேம்பா:3 52/4
பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள் – தேம்பா:3 53/4
வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற – தேம்பா:3 56/2
தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது – தேம்பா:5 27/2
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப – தேம்பா:5 36/2
கோது இல தாவிதன் குலத்தில் தாதை தாய்
மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண் – தேம்பா:5 40/1,2
தாய் செய் சிறை நீக்கு முன்னர் தரையில் – தேம்பா:5 70/1
தாய் ஒக்கும் அருள் தகை வென்ற தயை – தேம்பா:5 72/2
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே – தேம்பா:6 49/3
துய் அம் தாய் உரி தொடர்பினார் சுட புகன்றவர்க்கும் – தேம்பா:6 60/1
தாய் ஒத்து ஆர்வொடு தரித்திரர்க்கு அனைத்துமே ஆகி – தேம்பா:6 67/1
ஆழ் அலை பழிப்ப தொய்யல் ஆர்ந்த தாய் நயப்ப வெய்யோன் – தேம்பா:7 25/2
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல் – தேம்பா:7 27/2
தாய் பெறும் தனயனை மறந்த தன்மையால் – தேம்பா:7 94/1
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/3
படைத்தவன் தாய் அடி பணிந்து போற்றவும் – தேம்பா:8 25/1
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய் – தேம்பா:8 59/2
நீ ஒரு தாய் ஒரு தாதையும் நீ உயிர் நீ எவை ஆகிலும் நீ – தேம்பா:8 75/1
வாழி அனந்த தயாபரனுக்கு உரி வாய்ந்த அருள் தாய் அவளே – தேம்பா:8 77/1
அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று – தேம்பா:8 84/3
தாய் ஆய் அடியாட்கு எளிமை தகைமை வேண்டாது என்னோ – தேம்பா:9 25/2
தணிக்கும் பரிசால் தாய் தண் தொழில் செய்யாதால் தகவோ – தேம்பா:9 27/4
தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல் – தேம்பா:9 29/3
தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ – தேம்பா:9 121/4
மண் தோய் துகள் தீர்ந்தவன் தாய் விடவே மனம் ஓங்கினள்-ஆல் – தேம்பா:10 44/4
போய் படா ஒளி படரும் போன்று தாய்
நோய் படாது அரும் கன்னி நூக்கு இலாது – தேம்பா:10 95/2,3
ஆபதத்து இறை அளிப்ப தாய் மடி – தேம்பா:10 97/3
ஒக்க ஏந்தினர் ஒக்கவும் தாய் முனர் – தேம்பா:10 109/3
தாய் விழைந்த நலம் தரு சேயனே – தேம்பா:10 118/1
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள் – தேம்பா:10 120/1
அறம் தாய் தந்தை சுற்றமும் மற்று அனைத்தும் நீயே கதி நீயே – தேம்பா:10 147/1
ஒன்றல் ஆகி உருகிய தாய் புனல் – தேம்பா:11 25/3
நல முறையும் பார்த்து இரு-பால் பகுப்ப வானோர் நம்பி தனது இல்லாளை மகனை தன் தாய்
பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும் – தேம்பா:11 44/2,3
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3
அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம் – தேம்பா:11 57/3
அழிவு இன்றி கன்னி தாய் அரிதில் அவண் திரு மகவு ஈன்று அளித்த ஆறும் – தேம்பா:11 111/1
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான் முகத்தில் வில் வீசி – தேம்பா:12 6/3
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார் – தேம்பா:12 88/4
கதிர் தரும் காதலன் கன்னி தாய் உரத்து – தேம்பா:13 15/1
தாய் வினை செய்து முன் சகோபு காத்தலால் – தேம்பா:14 77/3
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல் – தேம்பா:15 143/4
திரு மணி சாயல் தாய் தன் சிறுவனை பாடினாளே – தேம்பா:15 182/4
தாய் எழுந்து வரம் தரு கை பெறாது – தேம்பா:17 46/1
தந்தை தாய் வணங்கு-மின் நீர் கொலையே செய்யீர் தவிர் காமம் – தேம்பா:18 22/1
பார் கெழு மடந்தை ஈன்ற படர்தரு கை தாய் ஆம் வான் – தேம்பா:18 26/1
ஏர் கெழு கை தாய் நோக இகன்று ஒளி ஒளிக்கும் காவே – தேம்பா:18 26/4
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து விம்மி அழும் தாய் நனி உவப்ப – தேம்பா:19 30/3
தாய் இரு கரத்து எழும் தனயன் போற்றினர் – தேம்பா:20 1/3
தெரியா நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட – தேம்பா:20 60/1
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த – தேம்பா:20 108/1
தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார் – தேம்பா:20 111/1
வீம்பு உடை புலமை நீரான் விளித்த தாய் தாதை தம் தாள் – தேம்பா:20 117/3
தான் மலர் முகத்தில் ஓடி தாதை தாய் தமர்கள் யாரும் – தேம்பா:20 118/1
சூல் நெறி பிறந்த மாதர் துணிக்கு-மின் என்று தம் தாய்
பால் நெறி உயிர் உண்ணா முன் பகை நெறி சிந்துவார்-ஆல் – தேம்பா:21 4/3,4
தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட – தேம்பா:21 11/1
கன்னி தாய் கமல கரத்து ஆசனத்து – தேம்பா:24 62/3
தாய் வினை புரிதலே தருமம் ஆம் பகை – தேம்பா:25 54/2
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு – தேம்பா:25 79/1
மாற்று_அரும் குண தாய் வயிற்று இன்பொடு – தேம்பா:26 32/2
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து – தேம்பா:26 34/3
ஊக்கமே பிதா உவ்வு தாய் உணர்ந்த மெய்ஞான – தேம்பா:26 69/1
தாய் முறை திருந்தி யாக்கை தகு முறைக்கு அடக்கி பின் தன் – தேம்பா:26 95/1
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின் – தேம்பா:26 101/3
பாங்கு உயர் வரத்தில் என்னை பயந்த தாய் உதரம் நீங்க – தேம்பா:26 102/3
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன் – தேம்பா:26 106/2
செய் முறை அறியேன் கானில் செல் வழி அறியேன் தாய் தன் – தேம்பா:26 109/3
தாய் வளர் அன்பின் மேல் தயை வளர்ந்து கான் – தேம்பா:26 132/1
கூர்ந்த தாய் உடல் நேடிய கொள்கையால் – தேம்பா:26 147/2
தாய் உணர்வால் கருணையன்-தன் தலையை அன்னாள் தர கேட்டு – தேம்பா:26 169/1
பகை தீர்ந்தது என தாய் உள் உவப்ப நீதி பகர்ந்தது போல் – தேம்பா:26 170/1
தாய் ஒக்கும் பயன் தரு மறை ஒக்கும் தன் தயவே – தேம்பா:27 23/4
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக – தேம்பா:27 61/3
தாய் பதம் கண்ட எந்தை என சாற்றும் வேலை – தேம்பா:27 65/3
தாய் அளித்த அன்பினும் சாற்று_அரும் தயாபரா – தேம்பா:27 134/3
தாய் அணி ஆக மார்பில் தனையனே துஞ்சும் போல – தேம்பா:29 1/1
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா – தேம்பா:29 16/2
உன் நெறி போதி எம் தாய் உவப்ப நீ செய்வேன் என்ன – தேம்பா:29 48/3
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன – தேம்பா:30 12/2
நோய் உமிழ் நீர் என நுதலி நொந்த தாய்
வீ உமிழ் தேனினும் விழைந்த தீம் சொலாய் – தேம்பா:30 102/2,3
செ மா மணியின் செல்வனை தாய் தேடி அகல் – தேம்பா:31 36/1
கையால் நையும் கஞ்சம் என வாடிய தாய்
உய்யா வண்ணத்து உருகி நகர் தெரு எல்லாம் – தேம்பா:31 46/2,3
இடமே மது இன் இசை தாய் அறைவாள் – தேம்பா:31 47/4
தாய் உலாவியது ஏது என அண்மினாள் – தேம்பா:31 61/4
தனையர் ஈன்றனள் நான் என தாய் படும் – தேம்பா:31 63/1
சுகத்தின் தாய் வினை துற்றிய அன்பினான் – தேம்பா:31 69/4
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள் – தேம்பா:31 71/4
கொண்ட தன்மையில் தாய் களி கூர்ந்து அவன் – தேம்பா:31 73/3
தாய் அவை வருந்தி சாற்ற தமனிய கோயில் சேர்ந்து – தேம்பா:31 81/2
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1
தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக – தேம்பா:32 36/1
தாய் விளை அன்பு இணையாது என பின்பு உற தயையின் மிக்க ஓர் முறை உள்ளி – தேம்பா:32 44/1
உன் உயிர் தன்னினும் ஓம்பி தாய் மகன் – தேம்பா:34 8/1
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவ_தாய் தாங்க சூசை – தேம்பா:34 17/2
தாய் ஆக கன்னியும் ஆய் தாரணி மேல் அரிது ஈன்ற – தேம்பா:34 34/2
தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும் அ திருவோன் – தேம்பா:34 40/4
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3
தாய் வரும் அருளினால் தரணி எங்கணும் – தேம்பா:35 13/2
தாய் அளவு இல வாழ் தகையின் புகழ் அறைந்தாள் – தேம்பா:35 84/4
தாய் அது நமக்கு ஆம் என நோய் தாங்கினள்-ஆல் – தேம்பா:35 85/4
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர் – தேம்பா:36 24/1
பருதியே உடுத்து பனி சுடர் இயக்கி பரமனை பயந்த தாய் தன்னை – தேம்பா:36 35/1
முயலே கடந்தான் முரணால் அருள் தாய்
இயலே கடந்தான் இயை அன்பு இயலால் – தேம்பா:36 53/1,2

மேல்


தாய்-தனை (1)

தன்னை ஈன்றன தாய்-தனை நோக்கலோடு – தேம்பா:10 111/1

மேல்


தாய்க்கு (1)

கலை புறம் கண்டு ஒளிர் ஞானம் கடந்த இறையோன் கன்னி தாய்க்கு
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன் கணவன் என ஈந்தன-கால் – தேம்பா:23 78/1,2

மேல்


தாய (1)

வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு – தேம்பா:5 118/3

மேல்


தாயது (1)

கான் வரம்பு என விண்ட தாயது கஞ்ச அம் கையில் ஈந்தனன் – தேம்பா:10 132/4

மேல்


தாயர் (1)

தாயர் ஓதையும் மடிதரும் பல தனயர் ஓதையும் உதிரமே – தேம்பா:25 84/1

மேல்


தாயவர் (1)

விலை அணி சுதர் அகலவே வினை விளைவு இல் தாயவர் மெலிவரே – தேம்பா:25 82/4

மேல்


தாயாக (1)

தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது – தேம்பா:5 27/2

மேல்


தாயாய் (1)

கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கை தாயாய் மீன் செய் – தேம்பா:12 96/2

மேல்


தாயார் (1)

தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு அன்று உவந்தார் – தேம்பா:26 44/2

மேல்


தாயின் (2)

தாயின் ஆர் அருள் தாங்கிய தன்மையால் – தேம்பா:34 31/2
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த – தேம்பா:36 35/3

மேல்


தாயினும் (2)

தாயினும் அன்பு அமை அரசன் தன்மையாய் – தேம்பா:25 49/2
தாயினும் அன்பொடு தரணி காக்குப – தேம்பா:34 9/2

மேல்


தாயும் (33)

இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை – தேம்பா:0 11/1
அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும்
சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே – தேம்பா:0 11/3,4
பெற கடல் நீயே தாயும் நீ எனக்கு பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ – தேம்பா:6 34/4
தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே – தேம்பா:6 56/1
தாயும் ஆய் ஒன்று ஆம் மூவர்-தமில் சுதன்-தன்னை ஈன்றும் – தேம்பா:7 16/2
அஞ்சிய வணக்கத்தோடும் அஞ்சலி செய்து தாயும்
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம் – தேம்பா:7 28/1,2
தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம் – தேம்பா:9 12/1
தந்தை ஈன்றன தாயும் தன் சேயனை – தேம்பா:10 112/1
கன்னி ஆய தாயும் ஓங்கு காவலானும் அன்பு உற – தேம்பா:11 12/1
ஓகை ஆக ஓகனோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள் – தேம்பா:11 14/4
கணத்து இனங்களை முடி புனை கன்னி அம் தாயும்
குணத்து இணங்கிய குரு மணி திருந்திய நாமம் – தேம்பா:11 95/2,3
தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம் – தேம்பா:11 98/4
பூங்கொடியாய் அழிவு இன்றி பூ அனைய மகவு ஈன்ற பொருவு_இல் தாயும்
தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும் – தேம்பா:11 119/2,3
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தும் தாயும்
சோமம் சால் கொடி வல்லோனும் துயருற சொற்றினானே – தேம்பா:12 92/3,4
கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும்
தடுப்பு_அரும் மறையின் வாய்மை தவறு இலாது இரு கபோதம் – தேம்பா:12 99/2,3
கண் ஒன்று மகனும் தாயும் கண் இமை ஒன்றி காத்த – தேம்பா:18 24/2
மீன் சொரிந்த முடி வேய்ந்து ஒளிர் தாயும்
தேன் சொரிந்த கொடி அம் திறலோனும் – தேம்பா:21 14/1,2
தெருட்டிய நீரார் கோன்மை திறம் பெற தாயும் மேவார் – தேம்பா:25 12/3
மீன் உகும் முடியின் தாயும் வெண் மலர் வளனும் காண – தேம்பா:25 86/2
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி உள் – தேம்பா:26 81/3
தன்னை ஓம்பிட தந்தையும் தாயும் நீர் – தேம்பா:26 85/4
தளர்ந்த மெய் அவலித்து என்னை தாயும் இ வனத்தில் உய்த்தாள் – தேம்பா:26 104/4
கை முறை அறிந்தேன் தாயும் கடிந்து எனை தனித்து போனாள் – தேம்பா:26 109/4
தெள் உற அகன்ற மார்பில் சித முடி தாயும் தானும் – தேம்பா:30 3/2
பணி மொழி பணிந்து தாயும் பாலனும் உறையுள் சென்று – தேம்பா:30 7/1
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது – தேம்பா:30 121/3
மேவும் கேண்மையின் மிடைந்த கை_தாதையும் தாயும்
நீவும் தாளினை நீங்கிலர் பின் செல சென்றார் – தேம்பா:31 7/3,4
தாயும் நீ சேயும் நீ தவறி நாம் செயும் – தேம்பா:31 21/1
வெப்பு அடும் வேலை ஆய் தாயும் மெய்யனும் – தேம்பா:31 94/2
தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய என்றும் – தேம்பா:32 99/1
ஆவல் செய் அருள் தாயும் அனைத்தையும் தொக்கு உள ஆக்கி – தேம்பா:33 26/1
ஒளி முகத்து இலங்கி சூழ உவப்புற மகனும் தாயும்
அளி முகத்து இருப்ப நோக்கி அறைதல் பேர் உயிர்ப்போடு உற்றான் – தேம்பா:34 13/3,4
தாயும் நீயே தந்தையும் நீயே தவறா நன்று – தேம்பா:35 64/1

மேல்


தாயே (9)

உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே – தேம்பா:0 10/4
பார் உலகு அளித்து காக்க பரமனை உயிர்க்கும் தாயே
பேர் உலகு உவப்ப கன்னி பெயர்கிலள் பெறுவாள் ஆகில் – தேம்பா:7 72/1,2
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே – தேம்பா:12 19/4
எ வினையும் அற்ற முறை ஈன்ற அருள் தாயே
மை வினையை நாம் கழிய வாழி நனி என்பார் – தேம்பா:12 90/3,4
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான் – தேம்பா:12 93/4
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க – தேம்பா:27 121/2
அருள் புறம் கொண்ட தாயே அகன்ற தன் மகவை காண்பாள் – தேம்பா:29 12/3
இனைய கேட்டலும் தாயே இது திருவுளம் என இணங்கி – தேம்பா:33 23/1
தாயே ஒக்க அரும் தயை ஒக்கும் அறா – தேம்பா:36 45/1

மேல்


தாயை (3)

ஏற்றினாள் இளவல் தாளை இணை_அறும் கன்னி தாயை
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப – தேம்பா:12 98/1,2
நீர் கெழு பால் உண்டு அப்பால் நிழன்று தன் தாயை காக்க – தேம்பா:18 26/3
தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட – தேம்பா:21 11/1

மேல்


தாயொடு (4)

மாழ்ந்த தாயொடு மாழ்ந்து என வீழ்ந்த சேய் – தேம்பா:26 87/2
தான் இருந்து ஒழிந்தான் ஈண்டே தாயொடு மகவும் கூட்டி – தேம்பா:30 6/3
தாயொடு புதல்வன் இரு புடை தாங்கி தகும் துயர் ஆற்றும் அருள் இயக்க – தேம்பா:36 39/1
ஏர் விளை தாயொடு இன் அமிர்தம் ஏந்தி எல் – தேம்பா:36 126/3

மேல்


தாயோ (1)

அயர்வாள் தாயோ என்னா அன்போடு இரக்கு உற்று அம் சேய் – தேம்பா:9 26/1

மேல்


தார் (35)

தம் அணி இணை என தார் பிணிக்குவார் – தேம்பா:1 53/4
பிணித்த தார் விரலின் மேல் பிறழ காட்டுவார் – தேம்பா:1 54/1
தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும் – தேம்பா:1 68/2
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார் – தேம்பா:3 54/4
சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால் – தேம்பா:5 22/2
மன்னிய தார் துணையொடும் தன் மனம் காட்ட நாணுவள்ஆம் – தேம்பா:6 4/4
தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ – தேம்பா:6 46/3
தார் தோய் தேனோடு ஊண் பல தந்தே தயை செய்வோய் – தேம்பா:9 62/4
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால் – தேம்பா:10 133/3
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/2
பைம் தார் பூண்ட பிறன் மனையாள் பற்றி சென்ற கண் மறுத்த – தேம்பா:12 8/1
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ – தேம்பா:12 8/2
வெம் தார் வெய்யோன் புழுங்கிய தன் வில்லை சுருக்கி புது மகளிர் – தேம்பா:12 8/3
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
கற்பே அணி என்று ஓம்பி மது கரை ஆம் தண் தார் மாதர்கள்-தம் – தேம்பா:12 12/1
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய் – தேம்பா:15 82/3
தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த – தேம்பா:16 6/2
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள் – தேம்பா:17 14/1
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று – தேம்பா:19 10/3
தெருள் நீதி நீங்கா தார் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 18/4
தார் விளை குழல் என கமழ் தண் தாது அவிழ் – தேம்பா:20 6/3
தார் ஏந்தி வசை ஏந்தும் சடத்த மண்ணோர் தளிர்த்த பகை – தேம்பா:20 27/3
தார் ஆர் அணங்கு அளித்த தனயரும் ஈர்_ஐந்து பினர் – தேம்பா:20 58/2
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார் – தேம்பா:20 103/4
தார் நலம் பொறித்த மார்பில் தழல் சினம் புழங்கினால் போல் – தேம்பா:20 112/3
தண் தார் மிசை சாய் அளி மொய்த்தன போல் – தேம்பா:22 10/3
நிரோருகம் தரும் நீண்ட தார் கரி கொடி தாங்கும் – தேம்பா:25 2/3
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய – தேம்பா:27 2/3
பூண் தார் அரசன் வளர்த்த மது பொழி காய் உண்பார் என்று அறிந்தும் – தேம்பா:27 119/1
தகைத்து அக பல் இதழ் பதவில் தார் விழி – தேம்பா:28 50/2
தண் தார் தகை தேர் தயை தாங்கிய மார்பு – தேம்பா:30 26/2
தார் அணியே எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே – தேம்பா:30 119/3
தார் பிணி மார்பன் வான் மேல் தவழ் கொடி மனை மூதூரில் – தேம்பா:36 83/2
தார் புனை முரசின் பேழ் வாய் தழங்கு குரல் கேட்ட-காலை – தேம்பா:36 87/1

மேல்


தார்-இடை (1)

தார்-இடை குளித்த தேன் போல் தயை-இடை குளித்த சொல் கொண்டு – தேம்பா:4 28/3

மேல்


தாரகை (3)

மின்னிய தாரகை முடியின் விளங்கு அரிய காட்சியினால் – தேம்பா:6 4/1
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய – தேம்பா:7 46/2
மின்னி தாரகை நோக்கு என வெண் மலர் – தேம்பா:24 62/1

மேல்


தாரகைகள் (1)

தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/2

மேல்


தாரகையுள் (1)

அலின் ஆர் ஒளிர் ஆரிய தாரகையுள்
மலி பால் ஒளி கால் மதி போவது போல் – தேம்பா:5 87/1,2

மேல்


தாரகையை (2)

மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி – தேம்பா:8 16/2
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1

மேல்


தாரணி (3)

விஞ்ச தாரணி அறியா வெயில் வெள்ளம் உம்பர் உக – தேம்பா:10 18/2
தாண்டி மாற்றுவர் ஈங்கு இல தாரணி
ஆண்டு யாரும் அளிக்கு-மினோ என்றாள் – தேம்பா:18 54/3,4
தாய் ஆக கன்னியும் ஆய் தாரணி மேல் அரிது ஈன்ற – தேம்பா:34 34/2

மேல்


தாராய் (3)

செல்லை தாராய் சூடிய குன்றில் திரிகின்ற – தேம்பா:11 80/1
எல்லை தாராய் ஏந்திய எந்தை தொழ அம் பூ – தேம்பா:11 80/3
வில்லை தாராய் வேய்ந்தனன் அன்பு ஆர் விதி சொல்வான் – தேம்பா:11 80/4

மேல்


தாராயோ (1)

தாராயோ இன்று உன் தயை ஏத்த தகவு அன்றோ – தேம்பா:35 59/4

மேல்


தாரார் (1)

முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது – தேம்பா:11 80/2

மேல்


தாரால் (1)

செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய் – தேம்பா:36 47/3

மேல்


தாரியால் (1)

தாரியால் தகு சால்பு அருள் தன்மை மேல் – தேம்பா:26 33/2

மேல்


தாரின் (3)

தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும் – தேம்பா:5 84/3
தாள் கடைந்து அழுத்திய தாரின் வாகையான் – தேம்பா:8 37/3
தண் தாரின் நறா சரி தேன் துளியும் – தேம்பா:36 67/1

மேல்


தாரினர் (1)

நிழல் தாரினர் போர் பல நீந்தினரே – தேம்பா:15 39/2

மேல்


தாரினான் (6)

வண்டு உலாம் தாரினான் மலர் கண் வாயினால் – தேம்பா:8 38/1
வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன் – தேம்பா:13 8/1
ஐ இதழ் தாரினான் அறைய தீ முனர் – தேம்பா:13 9/3
விரை வளர் தாரினான் வெருவி விம்மினான் – தேம்பா:27 47/4
நறவையும் மணத்தையும் நவிழ் பைம் தாரினான் – தேம்பா:27 59/4
சையம் தோற்றிய தோள் தவழ் தாரினான்
துய் அம் தோடு அவிழ் பூம் கொடி சுட்டுபு – தேம்பா:34 32/2,3

மேல்


தாரும் (1)

மின் முகத்து எறிக்கும் கற்றை விரி மணி முடியும் தாரும்
மன் முகத்து அணி பொன் தேரும் மற்று அணி சிறந்த யாவும் – தேம்பா:23 14/2,3

மேல்


தாரை (5)

கார் விளை தாரை ஒப்ப கலுழ்ந்து இனி வருந்துதீரே – தேம்பா:7 69/4
சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக – தேம்பா:12 98/3
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர் – தேம்பா:13 8/2
ஏறு நூறுமொடு நூறு தாரை ஒலி ஈறு இலாதும் எழ வானின் மேல் – தேம்பா:16 32/3
தன் தாரை அம் கண்ணீர் ஆட்டி சாற்றி காட்டிய புண் – தேம்பா:28 35/3

மேல்


தாரைகள் (1)

உள்ளி வான் விடும் வடம் என தாரைகள் ஒழுக – தேம்பா:1 5/2

மேல்


தாரையாக (1)

சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக
தூற்றினாள் பெருக்குற்ற இன்ப தூய் கடல் அமிழ்ந்தினாளே – தேம்பா:12 98/3,4

மேல்


தாரையின் (3)

மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர் – தேம்பா:13 8/2
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று – தேம்பா:13 33/3
விண் தாரையின் வேழம் உகும் கடமும் – தேம்பா:36 67/2

மேல்


தாரொடு (6)

தாரொடு நேர் பொருதும் கலனே தட மாரொடு தார் பொருதும் – தேம்பா:1 68/2
தாரொடு சனித்த தேன் தன்மையோ வளை – தேம்பா:3 47/1
தாமம் சூடிய தாரொடு பூண் மலி – தேம்பா:10 27/2
அழி தாரொடு கடல் ஆழியின் அடி வீழ்வன உயர் தேர் – தேம்பா:14 55/1
தாரொடு தானைகள் சாய்ந்து மடிந்திடவும் – தேம்பா:15 61/1
இறுவன தாரொடு எரிந்தன இன்னது எலாம் – தேம்பா:15 72/2

மேல்


தாரோய் (2)

மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான் – தேம்பா:15 47/3
ஆறு அடி ஆர்க்கும் தாரோய் ஆரணத்து அறிதி அன்றோ – தேம்பா:25 63/4

மேல்


தாலி (1)

பைம் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என – தேம்பா:12 41/1

மேல்


தாலிலை (1)

விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர் – தேம்பா:17 30/3

மேல்


தாவ (3)

தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே – தேம்பா:1 11/4
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப – தேம்பா:11 40/3
சாரர் சார்பு இழந்த வாசி தழல் பட தவறி தாவ
தேரர் தேர் உளத்தின் சீறி சீயமும் உருமும் தீயும் – தேம்பா:16 46/1,2

மேல்


தாவி (8)

சாய்ந்த முனிவரன் ஆசி மொழியொடு தாவி அணைகுபு தாங்கினான் – தேம்பா:5 117/2
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3
தாவி உண்ட பின் தந்தன திமிங்கிலம் போன்றே – தேம்பா:6 69/4
தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே – தேம்பா:7 71/2
சேமம் சால் வரங்கள் மிக்கு தெளிந்த மு பொழுதும் தாவி
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தும் தாயும் – தேம்பா:12 92/2,3
தாவி கண் கிழித்து ஊடு தழல் பொறி – தேம்பா:28 104/3
ஆயவும் அரிதே முன்னர் அழிந்த நாண் வேலி தாவி
ஏயவும் காமத்து ஆழ்ந்த எசிசிய மரியாள் பின்னர் – தேம்பா:30 77/2,3
எ வழி அனைத்தும் தாவி எல்லையை கடந்த காட்சி – தேம்பா:32 32/2

மேல்


தாவிட (1)

கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை – தேம்பா:11 52/2

மேல்


தாவித்து (1)

அமைந்து அரசு தாவித்து உயர்ந்த கோல் ஓச்சி நாளும் – தேம்பா:7 11/2

மேல்


தாவிதற்கு (1)

ஒழிவு_அரும் தவ தாவிதற்கு ஓதிய – தேம்பா:36 10/1

மேல்


தாவிதன் (7)

என்ன மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து – தேம்பா:3 1/2
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி – தேம்பா:3 18/3
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன் – தேம்பா:3 41/2
கொலை முகந்து அழன்ற வேல் கொற்ற தாவிதன்
தலை முகந்து ஒழுகிய குலம் சகோபு அவன் – தேம்பா:3 45/1,2
கோது இல தாவிதன் குலத்தில் தாதை தாய் – தேம்பா:5 40/1
நிறைந்த தாவிதன் குல நிலையில் மாட்சி கொண்டு – தேம்பா:5 45/2
கன்றின முரசு ஒலி கறங்க தாவிதன்
துன்றின அனைவரும் துன்-மின் என்று அழைத்து – தேம்பா:5 46/2,3

மேல்


தாவிதனும் (1)

கேழ் அகம் கை தாவிதனும் மோயிசனும் நீ தெரிந்த கிளர் அன்பு ஆண்மை – தேம்பா:8 11/2

மேல்


தாவிது (2)

தாவிது அது சந்ததியின் மேவி இவர் வேய்ந்து உறவே – தேம்பா:5 156/3
தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம் தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன் – தேம்பா:36 32/1

மேல்


தாவிய (11)

உழையில் தாவிய தேறல் உண்ட பின் – தேம்பா:1 23/2
மழையில் தாவிய மதுவின் ஊங்கு இனிது – தேம்பா:1 23/3
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால் – தேம்பா:5 110/2
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல் – தேம்பா:6 60/2
இலக தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர் – தேம்பா:7 51/3
விலக தாவிய மீ களி கூர்ந்ததே – தேம்பா:7 51/4
தாள் எழும் கமலம் சுடர் தாவிய
கோள் எழும் கதிர் கொண்டு என கேட்டலும் – தேம்பா:11 34/1,2
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய் – தேம்பா:15 103/2
கண் தாவிய தீ கனல் இ கடல் தானை செல்ல – தேம்பா:16 24/1
உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி ஓர் நான்கு – தேம்பா:16 24/3
பண் தாவிய பாய் வய மா குரமே – தேம்பா:36 67/3

மேல்


தாவின் (2)

கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ – தேம்பா:3 40/1
பொன் மாண்ட முடி தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர் – தேம்பா:10 12/2

மேல்


தாவின (1)

சாலொடு தொடர் கடித்து அலறி தாவின
பாலொடும் அப்புறம் பாயல் ஆற்று இலா – தேம்பா:24 15/2,3

மேல்


தாவு (15)

தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே – தேம்பா:1 60/2
தாவு அழகு ஆர் நாடு இதுவேல் தரங்கம் இலாது அருள் பவ்வம் – தேம்பா:1 60/3
தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல் – தேம்பா:2 8/3
தெருள் தாவு அருள் தேர்ந்து தெளிந்தனரே – தேம்பா:5 94/4
தாவு அரு மா முறையால் மறையாது உரு ஏந்து தயாபம் எழா – தேம்பா:8 79/3
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான் – தேம்பா:8 88/4
தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின் – தேம்பா:10 129/2
முரி வாய் பிளந்த முகில் தாவு உயர்ந்த முடி மாடம் எங்கும் முரிய – தேம்பா:14 132/3
கார் தாவு அசல மேல் பிறந்து கதிர் சால் தும்மு மணி வரன்றி – தேம்பா:15 9/1
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும் – தேம்பா:15 9/3
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி – தேம்பா:15 126/3
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும் – தேம்பா:23 65/2
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி உள் – தேம்பா:26 81/3
தாவு அது உணர் பிரான் தந்த காட்சியை – தேம்பா:32 52/3

மேல்


தாவு-இடை (1)

தாவு-இடை அழ அந்தோ தகாது என அழ யாவும் – தேம்பா:19 5/3

மேல்


தாவுகின்ற (1)

தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/4

மேல்


தாவும் (2)

தாயும் நீயே தந்தையும் நீ தாவும் நசை நாட்டு இயம் நீயே – தேம்பா:6 56/1
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும்
கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன் – தேம்பா:12 58/1,2

மேல்


தாழ் (16)

உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம் – தேம்பா:1 11/1
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன – தேம்பா:7 20/3
கன்னி தாழ் சிரத்தை கோட்டி கடவுள் ஆள் என்னை இதோ – தேம்பா:7 21/3
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
கோதே கொணர் ஆள் வினையை குணியா குனி தாழ் வினையே – தேம்பா:9 20/3
ஓங்கு தம் குணத்து ஒத்த சூழ் நிலத்தில் தாழ் விழுதே – தேம்பா:12 44/2
தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம் – தேம்பா:15 102/3
தழங்கிய வாய் முகில் மின்னி எண்_ஐ நாளும் தாழ் எவரும் – தேம்பா:18 15/2
வழுவானை தூக்கி வற்றிய தாழ் குழி பெய்தார் – தேம்பா:20 62/4
தாழ் வினை உண்டு என சாற்றுவார் உண்டோ – தேம்பா:25 40/2
தாழ் வினை என்பவோ இறைவன் சாற்றிய – தேம்பா:27 106/3
தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ்
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற – தேம்பா:27 172/2,3
திரை உடுத்த பார் அகட்டு சேண் படர் தாழ் குழி தோண்டி – தேம்பா:28 79/1
தாழ் வளர் கசடு மாற்றார் சாற்றிய அவரின் ஊங்கும் – தேம்பா:29 17/3
தன்னை சேர்ந்த கால் தாழ் வினை விளைவு இதே என்ன – தேம்பா:32 18/3
தனம் பழுத்து திரு வாய்ப்ப தாழ் கடல் சூழ் வினேசியர் தம் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 79/2

மேல்


தாழ்குவர் (1)

கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து களிபட கருணையே செய்வாய் – தேம்பா:6 38/4

மேல்


தாழ்ச்சி (2)

கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா – தேம்பா:8 57/2
வீய் வளர் கொடியினான் தாழ்ச்சி மேன்மையின் – தேம்பா:26 132/3

மேல்


தாழ்ச்சியால் (2)

விதிர்ந்து எழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள் – தேம்பா:8 32/3
எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால்
ஒள் வரும் புகழ் என்பான் உலகில் ஓர் என்பான் – தேம்பா:35 10/3,4

மேல்


தாழ்த்திய (1)

அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் – தேம்பா:6 38/3

மேல்


தாழ்தல் (2)

தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் – தேம்பா:10 125/2
விஞ்சு இவர் இறைவன் தாழ்தல் வினை மிக விலக்கினானே – தேம்பா:29 77/4

மேல்


தாழ்தலான் (1)

நடு கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான்
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே – தேம்பா:7 47/2,3

மேல்


தாழ்தலும் (1)

சடம் கொடு விண் உறை தளங்கள் தாழ்தலும்
கடம் கொடு பல்லியம் கறங்கி பாடலும் – தேம்பா:9 89/1,2

மேல்


தாழ்ந்த (6)

தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான் – தேம்பா:3 35/4
தாழ்ந்த காந்தையை கண்ட தவத்தினோன் – தேம்பா:8 96/3
தணிப்பு_அரு நரகு அழல் தழல தாழ்ந்த பேய் – தேம்பா:24 53/4
தாழ்ந்த நீர் புனல் தன்மையின் ஆயினார் – தேம்பா:27 34/4
வெறியின் சூழ்ந்த பல் விழைவு அதே கொடிது என தாழ்ந்த
தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ் – தேம்பா:27 172/1,2
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும் – தேம்பா:29 84/3

மேல்


தாழ்ந்தனரே (1)

தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே – தேம்பா:15 19/4

மேல்


தாழ்ந்தனன் (2)

நெறிவுற்று ஆர் நுதல் நிலத்தில் தாழ்ந்தனன்
வறிதுற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன் – தேம்பா:4 4/3,4
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன்
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன் – தேம்பா:10 125/2,3

மேல்


தாழ்ந்தார் (1)

தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ – தேம்பா:9 78/2

மேல்


தாழ்ந்தாள் (1)

கல் வழியும் கடந்து அன திண் கன்னி அறா மணத்து இணங்கி கடவுள் தாழ்ந்தாள் – தேம்பா:5 38/4

மேல்


தாழ்ந்தான் (4)

கொண்டனன் தலையில் சூடி குண கடல் குளித்து தாழ்ந்தான் – தேம்பா:12 77/4
நனியே வாழ்ந்தான் வர பவ்வம் நயப்ப தாழ்ந்தான் இள முத்தோன் – தேம்பா:26 47/4
மேல் வழி உதவி என்ன விமலன் பின் இவனை தாழ்ந்தான் – தேம்பா:27 68/4
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அ நாள் அருகே – தேம்பா:29 54/3

மேல்


தாழ்ந்து (26)

சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து
பூரியார் நட்பு போல புணர்ந்த சைவலம் மேல் ஆடி – தேம்பா:2 9/1,2
சோரும் வாய் விரித்து கண் தீ சொரிதர அகழி தாழ்ந்து
பேரும் வாய் உருக்கொண்டு அன்று பேய் குலம் வெரு உய்த்து எய்தி – தேம்பா:2 10/2,3
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து – தேம்பா:3 56/3
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப – தேம்பா:5 22/3
தான் பயிலும் விடை ஆகி தாழ்ந்து இவளும் மொழிகின்றாள் – தேம்பா:6 13/4
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே – தேம்பா:6 15/4
கோள் வளர் புணரி தாழ்ந்து குளித்த நெஞ்சு அமிழ்ந்துகின்றான் – தேம்பா:7 62/4
தாம நல் கமழ் நீர் தூற்றி தாழ்ந்து ஒரு பேழை-தன்னில் – தேம்பா:9 132/2
அன்று அரு மா மகவினை தாழ்ந்து அதற்கு இயற்றும் பணி கேட்டாள் – தேம்பா:10 9/4
தண் சிறை செய் கடல் மூழ்கி பருதி அங்கண் தாழ்ந்து ஒளிப்ப – தேம்பா:10 60/2
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம் – தேம்பா:10 70/4
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
தண் இன் ஓதையும் தாழ்ந்து வாழ்த்தினர் – தேம்பா:10 105/2
இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்ட பின் – தேம்பா:10 112/2
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் – தேம்பா:10 125/2
தாழ்ந்து தாழ்ந்து இரு தாமரை கழல் தாழ்தல் ஆர்தல் இல் தாழ்ந்தனன் – தேம்பா:10 125/2
கனத்து இனத்து தாழ்ந்து ஒளியை கான்று உடுவே அரிய சுரம் காட்டும் அன்றோ – தேம்பா:11 106/4
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர – தேம்பா:14 136/2
அ வழி நடந்து ஒளி அரசன் தாழ்ந்து போய் – தேம்பா:19 41/2
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து
முனிய வேம் அள்ளல் புக்கு முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின் – தேம்பா:28 60/1,2
கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து
வல் வினை ஊக்கம் பூண்டு மருளல் என் நெஞ்சே என்றான் – தேம்பா:28 140/3,4
அய்ய நன்று இது என அடியை தாழ்ந்து போய் – தேம்பா:29 96/1
சினையவும் பொறாது ஒளி திரையில் தாழ்ந்து இருள் – தேம்பா:31 23/2
எரிந்த மீன் விழி தாழ்ந்து இணையா அருள் – தேம்பா:31 75/3
ஆழ நாமும் தாழ்ந்து உறின் எந்தை அருள் ஆழி – தேம்பா:34 56/3

மேல்


தாழ்ந்தும் (1)

வீடு உடை பெரும் சீர் மாட்சி விட்டு இழந்து எரி தீ தாழ்ந்தும்
கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால் – தேம்பா:23 10/2,3

மேல்


தாழ்ந்துறல் (1)

தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ – தேம்பா:9 121/4

மேல்


தாழ்ந்தே (1)

பின்று என உளத்தில் ஓர்ந்தார் பீடை நீள் புணரி தாழ்ந்தே – தேம்பா:12 94/4

மேல்


தாழ்வர் (1)

தாழ்வர் ஓதையும் செய் துயர் சாற்றவோ – தேம்பா:28 101/4

மேல்


தாழ்வரும் (1)

தாழ்வரும் புரைகள் நீக்கி தகவு உறீஇ புகழ்ந்து நின்றார் – தேம்பா:29 2/4

மேல்


தாழ்வரே (1)

தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ – தேம்பா:9 78/2

மேல்


தாழ்வார் (2)

தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார் – தேம்பா:9 17/4
தாழ்வார் உயர்த்தான் பசித்து அயர்வார் சால நிறைத்தான் திரு மல்கி – தேம்பா:26 42/3

மேல்


தாழ்வீர் (1)

கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர் – தேம்பா:11 50/4

மேல்


தாழ்வு (7)

என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/4
தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம் – தேம்பா:9 12/1
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான் – தேம்பா:10 122/4
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி – தேம்பா:16 44/3
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும் – தேம்பா:29 84/3
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது – தேம்பா:34 24/2

மேல்


தாழ (3)

தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள் – தேம்பா:2 2/2
கோள் மின்னும் முடி தாழ கொழுநனை தான் தொழ அவனும் – தேம்பா:10 15/2
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார் – தேம்பா:11 31/4

மேல்


தாழா (1)

தன் தாழா முகம் உள்ளவை தந்து – தேம்பா:25 21/2

மேல்


தாழி (1)

வீறு வீரன் இயை தாழி நூறி இடு வேலை வேகமுடன் நூறொடு – தேம்பா:16 32/1

மேல்


தாழு (2)

தாழு பான்மையோர் தகவு உடை பான்மையோர் என்னா – தேம்பா:6 59/1
தாழு பூமி ஏற ஆய தகவு வாடு இல் ஆவதே – தேம்பா:7 29/4

மேல்


தாழுகுவர் (1)

உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார் – தேம்பா:5 139/4

மேல்


தாழுவளே (1)

அருத்தி கலந்த நீர் இரிய அரற்றி அணைந்து தாழுவளே – தேம்பா:5 134/4

மேல்


தாழுவனே (1)

களிப்பட நின்ற ஈசன் அடி கருத்தில் அணிந்து தாழுவனே – தேம்பா:5 129/4

மேல்


தாழை (3)

அயின்று எழும் விரை வாய் தாழை அலர் மடல் பள்ளி பல் நாள் – தேம்பா:19 11/1
விரை வாய் பூம் தாழை முகைகள் விண்ட வெறி விம்மும் – தேம்பா:29 18/1
விரை வாய் பூம் தாழை உலாம் வெள் வளை ஈன்ற பூ வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற – தேம்பா:32 23/1

மேல்


தாள் (81)

தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள் – தேம்பா:2 2/2
தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல் – தேம்பா:2 8/3
கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள்
சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால் – தேம்பா:5 22/1,2
மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான் – தேம்பா:5 36/4
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம் – தேம்பா:5 48/1
வன் தாள் தொழுவாள் தகை வானவரும் – தேம்பா:5 75/2
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி நல் தாள்
தண் ஆவி ஆய மதி தாங்கிய தாரின் மேலும் – தேம்பா:5 84/2,3
நன் பட்டன தாள் நலம் வீட்டு நயம் – தேம்பா:5 101/3
தண் ஆம் கலை தேய்த்து ஒளிர் தாள் கொடியை – தேம்பா:5 112/2
அணித்து ஆக அரிது ஆய அருள் புரிந்த நாயகன் தாள்
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு – தேம்பா:6 20/1,2
மைம்மாறும் திரு தகும் தாள் வாழ்த்திடல் நன்றே என்றான் – தேம்பா:6 22/4
பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ – தேம்பா:6 54/1
நீரின் மேல் தாள் பிரிந்து அலைந்த நீர் மலர் – தேம்பா:7 86/1
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள்
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 16/3,4
சென்று அலர் இறைவன் தாள் செறிந்து போற்றினார் – தேம்பா:8 35/4
தாள் கடைந்து அழுத்திய தாரின் வாகையான் – தேம்பா:8 37/3
தோடு அவிழ்த்த விரை கமலம் மாலை மாற்றி சூடிய தாள் தொழுகின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 52/4
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 56/4
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 57/4
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/4
பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள் – தேம்பா:9 15/1
செம் தாள் நோக பணி நீ செய்யாது அடியேன் முடிப்ப – தேம்பா:9 15/3
சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார் – தேம்பா:9 78/4
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர் – தேம்பா:9 87/3
தண்டலை அகத்து விள்ளும் தாதினும் நொய் தாள் நீயும் – தேம்பா:10 7/3
தாள் மின்னும் மகன் தந்த ஆசியோடு தடம் கொண்டார் – தேம்பா:10 15/4
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால் – தேம்பா:10 133/3
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4
குடத்தியர்க்கு அமைத்த பற்றல் கூர்ந்து தோன்றல் தாள் மிசை – தேம்பா:11 9/2
கோது அகன்று உயிர்த்த கோதை தாள் முன் அன்ன கோவலர் – தேம்பா:11 10/2
கண்ணி தாள் மிசை பெய்துழி காதலன் – தேம்பா:11 16/2
தாள் எழும் கமலம் சுடர் தாவிய – தேம்பா:11 34/1
சிலர் தாள் இணை சென்னியில் ஏற்றுவரே – தேம்பா:11 75/1
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம் – தேம்பா:11 103/4
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/3
தணிப்பு அரிய இ மூவர் தாள் தொழுது அ மூ அரசர் தணந்து நீங்கி – தேம்பா:11 120/3
தோய்ந்தான் மலர் தாள் கதிர் கையால் தொழுதான் தொழா மற்றவர் கண்டு – தேம்பா:12 7/3
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே – தேம்பா:12 19/4
திரு சுடரோன் என அ சிறுவன் தாள் இணை – தேம்பா:13 18/3
அடைவு_அரும் தயை அணிந்த தாள் தொழுது – தேம்பா:14 18/2
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த – தேம்பா:15 182/1
தாள் உறு வருத்தம் ஓம்பி தலை விரி கதலி முற்றி – தேம்பா:16 2/1
தாள் கடைந்து அழுத்தி பைம்பொன் தவழ் கதிர் பவள தூணில் – தேம்பா:16 3/2
தணியா வலி திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப – தேம்பா:16 57/1
கை திறத்தின் தாள் தொழுது நிற்ப அன்னார் கனிந்து எழுந்து – தேம்பா:17 39/3
பொன்னின் நீர் மிளிர் திரு புதல்வன் தாள் இணை – தேம்பா:18 6/1
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச இறைவன் தாள் சேர்ந்து ஆர்ந்து அமிர்தம் – தேம்பா:18 15/3
தன் முகத்து தாள் பணிய உற்றது என்றான் சட்சதனே – தேம்பா:18 23/4
நிறை மலர் ஒழுக்க தாள் கீழ் நித்தில பரப்பில் தூய – தேம்பா:19 13/1
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/3
நசை அட்டு நசை கடந்த நயம் செய் வான் தாள் அணுகின் மெய் – தேம்பா:20 26/1
இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள்
பிறங்கும் கதிர் வாழும் பெற்றியை கண்டேன் என்றான் – தேம்பா:20 59/3,4
வீம்பு உடை புலமை நீரான் விளித்த தாய் தாதை தம் தாள்
தேம் புடை கண்ணி சாற்றி தெண்டனிட்டு உவப்ப செய்தான் – தேம்பா:20 117/3,4
தாள் எழும் கமலம் நீரில் தளம்பியது என்றோ முத்தம் – தேம்பா:21 7/1
கை திறத்து அலர் தாள் நீவி கண்ணின் நீர் ஆட்டினானே – தேம்பா:22 16/4
வான் தோய் மின் போல் ஒல்குபு நின் தாள் வலி ஏத்த – தேம்பா:23 28/3
தொகையின் அங்கு அவன் தாள் தொழுது ஏத்தினான் – தேம்பா:26 31/4
தேற்றல் தரும் காவலனை சேர்ந்து அவிர் தன் கமல தாள்
ஏற்றல் தரும் சிந்தையவர் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 139/3,4
இனத்துளே திரு தாள் அடைந்து ஏத்தினான் – தேம்பா:26 149/4
உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி – தேம்பா:26 156/3
தேன் முகத்து அலர் தாள் சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே – தேம்பா:27 16/4
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து – தேம்பா:27 66/3
மீ அவர் உவப்ப தாள் மேல் வீழ்ந்து நீர் ஆட்டினானே – தேம்பா:28 129/4
ததை ஒளி வை வேல் வல்லோன் தாள் முனர் அழுது வீழ்ந்தாள் – தேம்பா:29 35/3
நுடக்கை முதிர் சுரமி நுவன்றது எல்லாம் நுவன்று இரு தாள்
பட கை தொழுது இனி செய் பணியே பணிப்ப என நின்றான் – தேம்பா:29 52/3,4
தாள் எழுந்த கஞ்சம் எஞ்ச கதிர் போய் நாளை தான் உவப்ப – தேம்பா:30 16/1
தாதை பெய் கண் மழை ஓம்பி தாள் மிசை – தேம்பா:30 111/1
மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும் – தேம்பா:31 3/1
என்றான் இவனும் மென் தாள் அவளும் என்றாள் என்று ஆங்கு – தேம்பா:31 33/1
இரவிக்கு ஒப்பான் இரு பொழுதும் மலர் மரை தாள்
விரவிற்கு இங்கண் வைத்து உன்னை மேவி அருள் – தேம்பா:31 41/2,3
தனை கெட திரு தாள் மிசை நவ மணி கூப்பின் – தேம்பா:32 16/2
நனை ஈன்ற நறும் கொடியோன் நளினம் அடும் தாள் தொழுதே நவின்றான் மாதோ – தேம்பா:32 30/4
கான் உகும் பூம் கொடியோனும் அ தாள் மிசை கமழ் பூ ஏற்றி தொழ தானும் – தேம்பா:32 47/3
தந்தை ஆம் இறை தாழ்வு இலா தாள் தொழுது – தேம்பா:34 24/2
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும் – தேம்பா:34 49/1
என்று எழும் அவாவொடு விழுந்து இரு விழு தாள்
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை – தேம்பா:35 35/1,2
தாள் அழுந்திய காயம் ஐந்து ஒளிவிட தரித்தான் – தேம்பா:35 68/4
பொருளில் வீங்கிய தாள் வளன் போற்றலும் – தேம்பா:36 12/1
தன் தாள் இகலோர் தொழுது ஆம் தகை மேல் – தேம்பா:36 54/1
மின் நாக மணி மார்பன் மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான் – தேம்பா:36 100/4

மேல்


தாளம் (1)

வேலை தாளம் என விளக்கு மீன் பூம் பந்தர் கீழ் – தேம்பா:16 55/2

மேல்


தாளால் (1)

தெண்டித்து என பூம் தாளால் தேய்த்தாள் துவைத்தாள் துடைத்தாள் – தேம்பா:10 46/4

மேல்


தாளாள் (3)

என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள் – தேம்பா:5 36/1
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன – தேம்பா:26 100/3

மேல்


தாளில் (2)

மு மலை வீழ்ந்து என வீழ்ந்து மு சுடர் போல் மு முடிகள் முகிழம் தாளில்
விம்மு அலை வில் உற பெய்து மேவிய நெஞ்சு உருகி கண் விடுத்த நீரால் – தேம்பா:11 112/1,2
தாம் சினை மலர் தொடை தாளில் பெய்து பைம் – தேம்பா:17 10/3

மேல்


தாளின் (3)

திங்களை உரிஞ்சு ஒளியை மங்கு அரிய தாளின் நலாள் – தேம்பா:5 153/1
மொய் திறத்து அவிர் தன் தாளின் முழுது உற விசித்த கோதை – தேம்பா:9 95/2
சாதியினால் நிகர்க்கு அரிய மலர் மென் தாளின் தகுதி நலாள் – தேம்பா:10 61/1

மேல்


தாளினான் (2)

வேற்று அரசு இனம் முடி விளக்கும் தாளினான்
ஏற்று அரசு இனம் கொணர் இறை கொள் கையினான் – தேம்பா:29 56/2,3
சுருளில் வீங்கிய தோடு அலர் தாளினான் – தேம்பா:31 67/4

மேல்


தாளினை (1)

நீவும் தாளினை நீங்கிலர் பின் செல சென்றார் – தேம்பா:31 7/4

மேல்


தாளை (11)

நடவி ஆர் தவத்தில் ஓங்கி நாதனை ஈன்றாள் தாளை
தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ – தேம்பா:0 7/3,4
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து – தேம்பா:3 56/3
துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள் – தேம்பா:5 32/4
தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே – தேம்பா:7 12/1
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை
போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி – தேம்பா:7 17/2,3
ஒளி வளர் கதவு சேர்த்தி ஒழுக்க நல் தாளை பூட்டி – தேம்பா:9 124/2
உண்டு அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளை
கொண்டனன் தலையில் சூடி குண கடல் குளித்து தாழ்ந்தான் – தேம்பா:12 77/3,4
ஏற்றினாள் இளவல் தாளை இணை_அறும் கன்னி தாயை – தேம்பா:12 98/1
விற்றவர் கேட்டு தாளை இறைஞ்ச வீழ்ந்து ஒருவன் சொன்னான் – தேம்பா:20 104/4
தாளை உண்ட மலர் தன் விழி ஆம்-ஆல் – தேம்பா:21 17/4
மடல் வண்ணத்து அலர் தாளை வணங்கினார் – தேம்பா:25 98/4

மேல்


தாளொடு (1)

தாளொடு முளரி வீழ்ந்த தன்மையின் வீழ கொய்தான் – தேம்பா:15 88/4

மேல்


தாறு (7)

தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல் – தேம்பா:7 27/2
தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன் – தேம்பா:7 52/4
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ – தேம்பா:9 10/4
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல் – தேம்பா:15 143/4
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4
செல் தாறு கடந்து அனில விசை கடந்த தேர் எழும் அ செல்வ வல்லோர் – தேம்பா:32 78/1
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி அவண் தோன்றும் மன்னர் – தேம்பா:32 78/3

மேல்


தாறு_இல் (1)

தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல்
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும் – தேம்பா:7 27/2,3

மேல்


தாறு_இல (1)

தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4

மேல்


தாறும் (1)

சாறு தாறும் ஒன்று இன்றி தான் வளத்து – தேம்பா:4 14/3

மேல்


தான் (166)

அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும் – தேம்பா:1 11/3
விழலின் தான் சிறைபடுத்தும் வேலியே – தேம்பா:1 28/4
தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட – தேம்பா:2 5/3
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட – தேம்பா:2 39/3
கை அகத்து அதனை கடவுள் தான் தாங்க களித்து யாக்கோபு என்பாற்கு அங்கண் – தேம்பா:2 42/3
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான்
தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில் – தேம்பா:3 44/2,3
தான் முகம் புதைத்து ஒளி தயங்கும் தாய் அரோ – தேம்பா:3 52/4
சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த – தேம்பா:3 59/3
சாறு தாறும் ஒன்று இன்றி தான் வளத்து – தேம்பா:4 14/3
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து தான்
தேன் இறைஞ்சிய தீம் சொலை கேட்கிலான் – தேம்பா:4 20/3,4
வேயொடு நெருங்கும் கானில் விழைந்து தான் ஒழுகல் நன்றோ – தேம்பா:4 36/2
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/2
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண் – தேம்பா:4 65/3
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும் – தேம்பா:5 25/3
ஆர் ஆனும் நிகர்ப்பு அரிய அன்பு ஆர்ந்த நாயகன் தான் அலகை வெல்ல – தேம்பா:5 26/1
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன – தேம்பா:5 31/3
மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி – தேம்பா:5 33/2
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள் – தேம்பா:5 33/3
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால் – தேம்பா:6 2/2
தான் பயிலும் விடை ஆகி தாழ்ந்து இவளும் மொழிகின்றாள் – தேம்பா:6 13/4
தான் ஒளிந்து இறைவனை உணரும் தன்மையால் – தேம்பா:6 32/2
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
கணிக்க_அரும் வளமை பூத்த கன்னியின் வயிற்றில் தான் ஈங்கு – தேம்பா:7 3/3
சேர் முகத்து உடைந்து தான் கண்டு தேறலால் – தேம்பா:7 78/2
மெய்யை தான் அறியாயோ விரை உயர்க்கும் மலர் வாடா விருது நல்லோய் – தேம்பா:8 3/4
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம் – தேம்பா:8 4/2
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ – தேம்பா:9 10/4
பறித்து உண் காகம் தான் உணவு ஈய பரிவு ஈந்தோய் – தேம்பா:9 66/4
தான் முக திரு வில் வீசும் தகுதியால் தெளிந்த ஓதி – தேம்பா:9 72/3
களிப்பனோ அழுவனோ கனிய தான் எனை – தேம்பா:9 105/1
தான் இழுக்குறாது எரி மதியம் தாங்கிய – தேம்பா:9 114/1
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே – தேம்பா:10 12/4
கோள் மின்னும் முடி தாழ கொழுநனை தான் தொழ அவனும் – தேம்பா:10 15/2
தான் அளாவிய தன்மையின் ஆயினார் – தேம்பா:10 21/2
தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு – தேம்பா:10 65/2
தன் செய்கை தளிர்ப்ப தாழ்ந்து இறைவன் இங்கண் தான் மகன் ஆய் – தேம்பா:10 74/2
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின் – தேம்பா:10 117/3
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த – தேம்பா:10 149/3
கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல – தேம்பா:11 38/3
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச – தேம்பா:11 39/3
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/2
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார் – தேம்பா:11 86/2
மெய்யை தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசைய வேந்தன் – தேம்பா:11 103/2
குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று – தேம்பா:12 2/3
வான் இரும் புலத்து அரிவை தான் அணி இள மதி போல் – தேம்பா:12 53/3
இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின் – தேம்பா:14 43/1
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுவான் யாரே – தேம்பா:14 88/2
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுதே இங்கண் – தேம்பா:14 88/3
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் தான் யாரே – தேம்பா:14 89/2
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் தான் யாரோ – தேம்பா:14 90/2
பாடினான் வியந்து உளத்தில் பெருகும் இன்ப பரவையில் தான்
ஆடினான் அழும் கண்ணீர் ஆட்டி தேம் பூ அடி தொழுதான் – தேம்பா:14 91/1,2
சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற – தேம்பா:14 118/2
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட – தேம்பா:15 15/3
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான் – தேம்பா:15 17/4
தான் முகம் தந்த காலை சயம் நமக்கு அரிதோ என்றான் – தேம்பா:15 41/4
தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே – தேம்பா:15 108/4
விட சிறைக்கு உயிர் நடு அணியில் வேய்ந்து தான்
தட சிறை திகிரி மேல் சினந்து தாக்கினான் – தேம்பா:15 133/3,4
தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய் – தேம்பா:15 139/2
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/4
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/4
தான் சுவைத்து அல்லது அல்லல் தரும் பசி ஆற்றா நீரான் – தேம்பா:16 7/2
தான் ஓர் களி பெருக்கின் பலவும் சூசை சாற்றிய பின் – தேம்பா:16 59/1
மனத்து எழும் சுருதி மெலிந்தன அளவில் வனப்பு எலாம் ஒழிந்து தான் மெலிய – தேம்பா:18 37/1
செல்லின் மேல் வரையில் வரைந்த நூல் இவன் தான் தீட்ட ஓர் விலங்கலும் ஏறி – தேம்பா:18 38/1
தான் வாழ் உறை கொள் முகில் முகமும் தகைத்த சாப மா முனியே – தேம்பா:19 27/4
அ நாள் எல்லாம் தான் நுழை வாய் அசல முழையுள் புக்கு உறைந்த – தேம்பா:19 28/1
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/4
வேள் நெறி ஒழுகி தான் முன் விழைந்த சாசனையின் சாயல் – தேம்பா:20 43/3
மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண் – தேம்பா:20 79/1
அட்டு என நீவிர் விற்ற ஆணரன் அவன் தான் நான் என்றிட்டு – தேம்பா:20 115/1
தான் மலர் முகத்தில் ஓடி தாதை தாய் தமர்கள் யாரும் – தேம்பா:20 118/1
தான் நல மாடத்து எய்தி தையலார் கமழ் நீர் ஆட்டி – தேம்பா:21 10/2
தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு – தேம்பா:22 33/1
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும் தரித்த குரக்கு முக வடிவான் – தேம்பா:23 7/4
வேய்ந்தான் வாய்ந்த ஓர் நல் உரு அன்பின் வினையால் தான் – தேம்பா:23 24/4
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா – தேம்பா:23 70/4
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா – தேம்பா:23 70/4
உன்னி தான் இனிது எந்தை என்று ஓதினான் – தேம்பா:24 62/4
கோன் அளிக்கும் இ கொள்கையில் தான் மயல் கொண்டான் – தேம்பா:25 9/4
விண் புலம் தகை வேய்ந்தது தான் வினை வேய்ந்தான் – தேம்பா:25 10/1
மண் புலம் குறை மறந்தது தான் உயிர் மறந்தான் – தேம்பா:25 10/2
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான் – தேம்பா:25 10/3
கண் புலம் துயில் கடிந்தது தான் கொலு கடிந்தான் – தேம்பா:25 10/4
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான் – தேம்பா:25 38/4
அடி அகல நாதன் நுவன்று தான் செய்த ஏவல் – தேம்பா:25 63/3
பூ-இடை குளித்த தேன் போல் புதல்வனாய் தான் சூல் பூண்ட – தேம்பா:26 12/1
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை – தேம்பா:26 40/3
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/4
தம்மை நீரொடு தான் தர இளவலாய் பிறந்த – தேம்பா:26 55/2
இருந்த-காலையில் வானவர் இசைத்தலால் தான் உள் – தேம்பா:26 62/1
தனி மதி துய்த்த நெஞ்சின் தான் தனை நம்பா தன்மை – தேம்பா:26 117/2
தான் தனது என்று இரு தகுதி பற்றலும் – தேம்பா:26 128/1
கண் உற கண்ட பின் கலங்கி தான் உளம் – தேம்பா:26 133/3
தான் நேரா இடுக்கண் உறீஇ தயை உணர்வின் மிக்கோனே – தேம்பா:26 141/2
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னி துடைப்பதற்கே – தேம்பா:26 158/3
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2
தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான் – தேம்பா:26 160/4
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம் – தேம்பா:26 169/2
அன்னமும் மறு என மெய் பை அன்னை தான்
பின்ன மு முறை தொழுது இட்டு பேர் அருள் – தேம்பா:27 4/2,3
தான் உலகு அளித்து உறி தரித்து தோன்றினான் – தேம்பா:27 5/4
வெரு வளர் முறையில் தான் விளிந்த வேலையே – தேம்பா:27 6/4
மூகையே நானும் கூற முயல்வியே என தான் நேர்ந்தான் – தேம்பா:27 14/4
கை தளர்ந்தனர்க்கு இரந்து தான் அளித்து நோய் கடுத்த – தேம்பா:27 21/1
பின் பிறப்பின் வீற்று இயற்றும் திருவுளமும் தான் என்றால் பிழையோ என்றான் – தேம்பா:27 96/4
தான் முகத்து ஒரு நகை தரும் சிவாசிவன் – தேம்பா:27 104/2
வேண்டா சொல்லாய் சொல்-மின் என விளம்பி நக்கான் சிவாசிவன் தான்
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/3,4
தான் உயிர்த்த தவத்தினால் – தேம்பா:27 137/1
ஒக்க அது படைத்த காரணம் இன்றி ஒருங்கு தான் ஆதலும் நிலையே – தேம்பா:27 158/2
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன் – தேம்பா:27 159/4
அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா – தேம்பா:27 162/2
அ பொருள்-தொறும் தான் குறுகு இலா முழு நின்று அ பொருள் அழிவில் தான் அழியா – தேம்பா:27 162/2
மெய்யால் உயிரே உணர்வு எய்த மெய்யும் தான் உணரா – தேம்பா:28 22/1
அன்ன இனம் தான் உயிர் அற நூல் அனைத்தும் கொல் பகையே – தேம்பா:28 24/4
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன கனவில் தான்
அன்னாள் உற்ற சினம் தூண்ட அங்கண் தோன்றிற்றே – தேம்பா:29 23/3,4
திரிந்த வண்ணம் தான் இறைஞ்சும் தெய்வம் சென்று எதிர்ப்ப – தேம்பா:29 24/3
தான் இறைவன் அலன் என்ன தளர்ந்து அஞ்சி ஓடினன்-ஆல் – தேம்பா:29 75/4
மேல் வரும் திறத்து எம் தேவன் விட்ட விண்ணவன் தான் என்றார் – தேம்பா:29 82/2
தன் திறத்து ஊக்கி தேவன் தான் என உணர்ந்த-பாலால் – தேம்பா:29 83/1
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும் – தேம்பா:29 129/3
தான் இருந்து ஒழிந்தான் ஈண்டே தாயொடு மகவும் கூட்டி – தேம்பா:30 6/3
தாள் எழுந்த கஞ்சம் எஞ்ச கதிர் போய் நாளை தான் உவப்ப – தேம்பா:30 16/1
என்றான் தான் அன்பு விசை ஏந்திய தன் உடலும் எழீஇ – தேம்பா:30 120/1
சென்றான் தான் அ சிலுவை திரு மார்பில் சேர்த்து அணைத்தான் – தேம்பா:30 120/2
நின்றான் தான் அமுது ஆழி நீர் முழுகி இன்பத்து – தேம்பா:30 120/3
குன்றான் தான் சுடர் குன்ற கொழும் கதிர் சூழ் பரப்பினான்-ஆல் – தேம்பா:30 120/4
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ – தேம்பா:30 147/3
தாமம் சால்பொடு தான் அதில் அடங்கு இல புரண்டு – தேம்பா:31 4/2
தெருளின் முற்றிய திரு மணி கோயில் தான் செல்ல – தேம்பா:31 6/3
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான்
உள்ளும் தன்மைத்து உருகி அழ வினாவினனே – தேம்பா:31 37/3,4
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே – தேம்பா:31 48/4
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால் – தேம்பா:31 71/2
தனையன் ஆம் அவன் தான் என சாற்றினாள் – தேம்பா:31 72/4
சொரிந்த தான் உணும் துப்பு இரந்தான் அரோ – தேம்பா:31 75/4
அற்ற நூற்படி தான் உற்றது அல்ல என்று அறைய கேட்டான் – தேம்பா:31 83/4
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/2
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும் – தேம்பா:31 91/3
அட்டு அவை புதைத்து என அருளி எந்தை தான்
சுட்டு அவை செயேன்-கொலோ என்று சொன்ன பின் – தேம்பா:31 98/2,3
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து – தேம்பா:32 48/3
வேய்ந்து உண தான் ஊண் இரந்த நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 49/4
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து – தேம்பா:32 50/3
ஐ_அறும்_ஓர் வகுப்பு அப்பால் அலகு இல நாட்டு அரசரை தான் அங்கண் காட்டி – தேம்பா:32 89/1
பூவில் வந்து தான் நமர் எலாம் பகைத்து அதிர் புலிகள் – தேம்பா:32 97/2
வெம் வினை அனைத்தும் பாவ விளைவு தான் மீண்டு அ துன்பம் – தேம்பா:33 4/1
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/2
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/4
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4
பின் நேர் இல்லான் தான் மனு ஆகி பெரிது ஏங்க – தேம்பா:34 54/3
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார் – தேம்பா:34 55/4
வாழ நாமும் தான் அழுவானோ வளர் நீள் நாள் – தேம்பா:34 56/1
மூழ நாமும் தான் மடிவானோ முழு முந்நீர் – தேம்பா:34 56/2
புறத்தின் ஆம் என்று தான் புகன்ற வேத நூல் – தேம்பா:35 9/3
மிக்கு அடங்கு இல அன்பால் தான் மெய்யொடு மகனாய் இங்கண் – தேம்பா:35 25/3
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை – தேம்பா:35 26/1
தான் நக மற்று சவையோடு ஆங்கு எழுந்தான் – தேம்பா:35 81/4
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4
என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த – தேம்பா:36 25/2
தான் புறத்து ஒரு வேறு ஏழ் சுடர் பூண்ட தன்மை ஏழ் மணி ஒளி இயக்கம் – தேம்பா:36 28/2
முன் தான் தொழுது ஏவல் முடித்தலின் ஆம் – தேம்பா:36 54/3
தன்னால் தான் ஆண்டு ஓம்பி நிழற்றும் தயையாற்கே – தேம்பா:36 78/3
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/4
தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார் – தேம்பா:36 98/4
பிறை அணி பதத்தை தான் அணிந்து அன்ன பிறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/2
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார் – தேம்பா:36 116/1

மேல்


தானம் (6)

தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான் – தேம்பா:4 48/3
ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார் – தேம்பா:9 38/3
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம்
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம் – தேம்பா:13 22/2,3
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின் – தேம்பா:22 5/3
மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார் – தேம்பா:27 79/4
சார் வயின் படா தயை தானம் அன்பு அருள் – தேம்பா:36 125/1

மேல்


தானமே (2)

தானமே தோழனாய் அறிவின் தன்மையால் – தேம்பா:6 26/3
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து – தேம்பா:11 100/2

மேல்


தானவர் (1)

தானவர் ஆக செய்த தகுதி மேல் கொடிய பாவம் – தேம்பா:28 74/2

மேல்


தானவரை (1)

தானவரை என்னும் கால் தடம் நீங்கி மயல் வேண்டாம் – தேம்பா:28 75/2

மேல்


தானியம் (2)

மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/2
பார் எல்லை அல்லது இல படர் இலுசி தானியம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 84/4

மேல்


தானியல் (1)

பண்ட நாள் சிறைப்பட்டு உறை தானியல்
கண்ட மேலவன் ஆங்கு உழவன் கொடு – தேம்பா:9 48/2,3

மேல்


தானும் (25)

ஆதியும் அந்தம் தானும் ஆய நின் கழல் அல்லாது – தேம்பா:4 45/2
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால் – தேம்பா:9 15/2
வெஃகு என துணைவியே விலகி தானும் நல் – தேம்பா:10 90/3
ஓர் பகை இவன் கீழ் உள்ள உலவி மேல் பருந்து தானும்
கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி – தேம்பா:12 25/1,2
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும்
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/2,3
சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற – தேம்பா:14 118/2
ஏற்றிய தெய்வம் தானும் எம் படை ஆண்மை நும்மை – தேம்பா:15 53/3
கோளொடு பரியின் தானும் குதித்து உடன்று ஆபன் தீ போல் – தேம்பா:15 88/1
ஏமமே தானும் நீங்கி இருவர் ஈர் ஊழி_தீ போல் – தேம்பா:15 89/1
மிகை விளைத்த தானும் தன் வினை பட்டு ஒன்னார் வென்று ஒழிந்தான் – தேம்பா:17 38/4
ஏர் முகத்து எழுந்த மூவர் எய்திய வேலை தானும்
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று – தேம்பா:19 10/2,3
தடம் புனைந்து உயர பூத்திபான் தானும் சால்பு உயர் திரு பயன் அடைந்தான் – தேம்பா:20 68/4
துறை பட்டு ஆணரன் தானும் துளங்கினான் – தேம்பா:20 82/3
மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி – தேம்பா:20 100/3
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும்
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி – தேம்பா:20 101/2,3
பிணி திறத்து இசைத்த சொல்லும் பெட்பு எழ கேட்டு தானும்
அணி திறத்து இலங்கு மார்பில் அன்பினை ஒளிக்க ஆற்றா – தேம்பா:20 114/2,3
அடுதியே ஒருங்கு தானும் ஆவி அற்று இறப்பன் இல்லால் – தேம்பா:25 13/3
வலம் கெழு கன்னி-தன்-வாய் மைந்தனே தானும் ஆனான் – தேம்பா:26 10/4
குருசிலர் நாமம் தானும் கோ உரி பணிவும் சூழ்ந்து – தேம்பா:27 152/3
முன் நாள் துணை இல்லா வாமன் தானும் முயங்குகின்ற – தேம்பா:29 21/3
தெள் உற அகன்ற மார்பில் சித முடி தாயும் தானும்
அள் உற அன்பின் மூழ்கி ஆங்கு அவர் அருந்து ஞானம் – தேம்பா:30 3/2,3
கான் உகும் பூம் கொடியோனும் அ தாள் மிசை கமழ் பூ ஏற்றி தொழ தானும்
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான் – தேம்பா:32 47/3,4
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும் என்றான் முருகு சொல்லோன் – தேம்பா:32 89/4
அ வினை நுகர்ந்து மாழ்கா அரும் தவன் தானும் பல் நோய் – தேம்பா:33 4/3

மேல்


தானுமே (1)

தோய்ந்த நீ அணி சூல் கனி தானுமே – தேம்பா:26 36/4

மேல்


தானே (22)

மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம் – தேம்பா:6 51/2,3
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான் – தேம்பா:8 4/3,4
அரு வழி என்று தானே அம் கண் வான் இறங்கி பாரில் – தேம்பா:9 81/2
தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள் – தேம்பா:10 51/4
கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/3,4
விண் மருவு அமலன் தானே விரும்பி மீகாமன் ஆய் பார் – தேம்பா:14 119/3
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/4
உற்றவர் தம்மை தானே உணர்ந்து கண்டு இருப்ப தன்னை – தேம்பா:20 104/1
செப்பு உற தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப – தேம்பா:23 69/3
ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து தானே
கூறிய உரைகள் கோட்டி குணித்தவை முடித்தற்கு ஒல்கா – தேம்பா:25 18/2,3
கூ-இடை பொது அற்று உற்ற குழவியை மருவ தானே
பா-இடை புகழின் மிக்க பயன் கொள்வான் என கண்டு உற்றாள் – தேம்பா:26 12/3,4
நோய் முதிர் உலகம் நீக்கல் நுதல்வு_அரும் இனிமை தானே – தேம்பா:26 110/4
ஆக்கமாய் பெரும் வீட்டு இன்பம் அண்டம் மேல் விளைக்கும் தானே – தேம்பா:26 111/4
கரு நஞ்சு அதுவே உயிர் உண்ணும் கடும் கூற்று அது தானே – தேம்பா:28 27/4
கா இற்றாய் எவர்க்கும் நீழல் காத்த மா முனிவன் தானே
ஆவிற்று ஆய் தெய்வ மைந்தன் அருள் நிழற்கு ஒடுங்கி வாழ்வான் – தேம்பா:30 2/3,4
உரி வளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே
எரி வளர் உலை கொன்று ஈன்ற இலை பலியாக மாறி – தேம்பா:30 69/1,2
நுண்மையின் உற்ற பாவம் நுதலி உள் தானே கண்ட – தேம்பா:30 78/2
இன்ன நகர்-இடை இறக்கும் மரம் தானே
சொன்ன முறையில் ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய் – தேம்பா:31 12/2,3
தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று ஏற்றி எலா திக்கும் தானே
அருள் ஈன்ற விளக்கு ஆகி அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 24/3,4
வெளி முகத்து உற்ற காட்சி மின் என மறைந்து தானே
ஒளி முகத்து இலங்கி சூழ உவப்புற மகனும் தாயும் – தேம்பா:34 13/2,3
அணி கலத்து இரு மா மணி என தயையும் அன்புமாய் ஒருப்பட தானே
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/3,4
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/1

மேல்


தானை (17)

இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில் – தேம்பா:11 106/3
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி – தேம்பா:15 42/2
தானை எழும் கடலோடு தலைப்படும்-ஆல் – தேம்பா:15 57/4
ஆழ் கடல் மான் அடல் தானை இரண்டும் அதிர்ப்ப அமர் களம் ஓர் – தேம்பா:15 102/2
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட – தேம்பா:15 109/1
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2
தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய் – தேம்பா:15 139/2
கரி ஏகுக ஏகு இல கால் கடல் தானை காலாள் – தேம்பா:16 21/1
கண் தாவிய தீ கனல் இ கடல் தானை செல்ல – தேம்பா:16 24/1
சவி மதத்து எழுந்த இ தானை வேண்டுமோ – தேம்பா:16 25/4
தந்திரிமாரும் தானை தலைவரும் ஒருங்கு கூடி – தேம்பா:25 17/2
வென்றனன் ஒருவன் தானை மிடல் தலை மலக்கன் என்பான் – தேம்பா:25 71/2
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான் – தேம்பா:28 128/4
வான் நலமும் ஒன்று எண்ணா வரைவு அறும் தன் கடல் தானை
வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது உரைகொண்டான் – தேம்பா:29 66/3,4
ஆர் அறு நூங்கு அடல் தானை அற்று அற கண் இமையா முன் – தேம்பா:29 74/3
ஈன் இறைவன் அறு தானை இற்று அழிந்த நிலை கண்டான் – தேம்பா:29 75/2
ஓடா அடல் தானை உடை கடலான் – தேம்பா:36 51/4

மேல்


தானைகள் (2)

செப்பு ஆறு இலது அடல் தானைகள் திரள் மாள்தலில் திரளும் – தேம்பா:14 59/1
தாரொடு தானைகள் சாய்ந்து மடிந்திடவும் – தேம்பா:15 61/1

மேல்


தானைகளோ (1)

தூம கண் எரித்து அன தானைகளோ துளித்த – தேம்பா:16 20/2

மேல்


தானையும் (2)

ஓடாதன அடல் தானையும் உள கோனொடு நகரம் – தேம்பா:2 61/3
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும் – தேம்பா:14 47/2

மேல்


தானையை (3)

வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான் – தேம்பா:14 48/4
வேலையில் வேலையை வெல் அடல் தானையை வென்றன ஆறு அரிதே – தேம்பா:15 106/4
முரிந்த தன் தானையை முனிந்தும் மீட்டிலான் – தேம்பா:15 141/1

மேல்


தானோ (12)

முட்டு ஆசையை உற்று எங்கணும் உற்றால் முனி தானோ
பட்ட ஆசை இரண்டு ஈர்த்து உளம் ஓங்க பல யாவும் – தேம்பா:4 54/2,3
தேன் தானோ நஞ்சு அதுவோ என விழுங்கலோடு உமிழ்தல் தேற்றா நெஞ்சள் – தேம்பா:5 33/1
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான் – தேம்பா:5 33/4
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ – தேம்பா:10 65/1
நான் செய்த குறை தானோ நகரே செய்த நவை தானோ
தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு – தேம்பா:10 65/1,2
தான் செய்த விதி தானோ தரணி காக்க தற்பரன் ஈங்கு – தேம்பா:10 65/2
செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை – தேம்பா:15 14/1,2
விண் சேர் இனம் தானோ மாக்கள் குலமோ விழைவு ஓங்கி – தேம்பா:20 12/2
பால் கடல் திரிந்தும் நச்சு பயன் பெறும் பாந்தள் தானோ
நூல் கடல் கேள்வி நல்லோன் நுவன்றவை கேட்டு கால் முன் – தேம்பா:25 69/2,3
விஞ்சிய வயத்து ஒன்று ஆகி வென்றன கடவுள் தானோ
அஞ்சிய பலரோ வேண்டும் அறைதியே என்றான் சூசை – தேம்பா:27 150/1,2
கடவுளர் தேவர் என்னும் களி கெழும் குலமே தானோ
தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன் – தேம்பா:28 63/1,2
நின்று ஒளித்த திறம் என்னோ எம்-கண் தீதின் நிலை தானோ
குன்று ஒளித்த மணி ஒத்தீர் அந்தோ என்ன குழைந்து அலறி – தேம்பா:30 13/2,3

மேல்