எ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 60
எஃகாய் 1
எஃகினுள் 1
எஃகு 1
எக்கணும் 1
எக்கரித்து 1
எகில 1
எகிலன் 1
எங்கணான் 1
எங்கணும் 30
எங்கள் 2
எங்களை 1
எங்கு 7
எங்கும் 55
எச்சம் 1
எசிசிய 1
எசித்தனர் 3
எசித்தனை 1
எசித்தார் 6
எசித்திடத்து 1
எசித்தில் 2
எசித்தினை 1
எசித்து 28
எசித்து-இடை 3
எசைக்கீயன் 1
எஞ்ச 33
எஞ்சல் 2
எஞ்சா 38
எஞ்சாதான் 1
எஞ்சாது 5
எஞ்சாமலும் 2
எஞ்சாமையின் 2
எஞ்சான் 1
எஞ்சான்-தன்னை 1
எஞ்சி 17
எஞ்சிட 1
எஞ்சிய 8
எஞ்சியவோ 1
எஞ்சியே 1
எஞ்சிலனே 1
எஞ்சிலா 2
எஞ்சினர் 2
எஞ்சினன் 1
எஞ்சினார் 1
எஞ்சினான் 1
எஞ்சு 14
எஞ்சுக 3
எஞ்சும் 3
எஞ்சுவார் 1
எஞ்சுவான் 1
எஞ்சுவான்-கொல்லோ 1
எஞ்ஞான்றும் 10
எட்டா 1
எட்டாம் 1
எட்டாயிரம் 1
எட்டி 1
எட்டு 2
எட்டு_எட்டும் 1
எட்டும் 1
எடு 1
எடு-மின் 1
எடுக்கும் 1
எடுத்த 9
எடுத்தன 1
எடுத்தனர் 1
எடுத்தனை 1
எடுத்தாய் 1
எடுத்தார் 1
எடுத்திட 1
எடுத்து 59
எடுப்ப 1
எடுப்பு 1
எடுப்பு_அரும் 1
எண் 85
எண்_நாங்கொடும் 1
எண்_அரும் 1
எண்_இல் 11
எண்_இல 6
எண்_இலது 1
எண்_இலர் 2
எண்_இலரே 1
எண்_இலா 4
எண்_இலார் 1
எண்_ஈர்_ஆயிரர் 1
எண்_ஐ 2
எண்_ஐ_நூறு 1
எண்_ஐந்து_இரண்டும் 1
எண்ண 1
எண்ண_அரும் 1
எண்ணத்து 1
எண்ணம் 6
எண்ணல் 2
எண்ணலால் 1
எண்ணலோடு 1
எண்ணவோ 1
எண்ணற்கு 1
எண்ணா 11
எண்ணாத 1
எண்ணாதன 1
எண்ணாது 4
எண்ணார் 3
எண்ணால் 1
எண்ணான் 1
எண்ணி 28
எண்ணிக்கை 1
எண்ணிட 1
எண்ணிய 5
எண்ணியும் 1
எண்ணில் 5
எண்ணின் 3
எண்ணினும் 1
எண்ணும் 7
எண்ணுவது 2
எண்ணுவர் 2
எண்ணுவர்-கொல் 1
எண்ணுவான் 1
எண்ணுள் 1
எண்ணேல் 2
எண்ணேன் 1
எண்ணேனே 1
எண்மரும் 1
எத்தாலும் 1
எத்திறூதியரை 1
எத்துணை 2
எதிர் 107
எதிர்க்கும் 1
எதிர்கின்ற 1
எதிர்கின்றவருள் 1
எதிர்குவர் 1
எதிர்கொண்டார் 1
எதிர்கொண்டு 5
எதிர்த்த 10
எதிர்த்தனர் 2
எதிர்த்தனன் 1
எதிர்த்தார் 2
எதிர்த்தான் 3
எதிர்த்து 14
எதிர்ந்த 11
எதிர்ந்தது 1
எதிர்ந்ததே 1
எதிர்ந்தனர் 1
எதிர்ந்தான் 2
எதிர்ந்து 7
எதிர்ந்தோன் 1
எதிர்ப்ப 5
எதிர்ப்பட்டு 1
எதிர்ப்பில் 1
எதிர்ப்பு 1
எதிர்பட 1
எதிர்வன 1
எதிர 2
எதிரவன் 1
எதிரா 2
எதிராது 1
எதிரினும் 1
எதிரு 1
எதிரும் 3
எதிருற்ற 1
எதிருற்று 1
எதிர்எதிர் 1
எதிரே 1
எது 1
எதுவும் 1
எந்திரமே 1
எந்தை 51
எந்தையரும் 1
எந்தையால் 1
எந்தையான் 1
எந்தையின் 1
எந்தையை 1
எப்பால் 2
எப்பொழுதும் 1
எப்போழ்து 1
எபுசேயரும் 1
எம் 51
எம்-கண் 1
எம்-தம் 3
எம்-பால் 2
எம்பரிலும் 1
எம்மால் 6
எம்மை 10
எம்மொடு 1
எம்மோடு 1
எம 1
எமக்கு 17
எமக்கும் 1
எமக்கே 1
எமது 8
எமர் 3
எமன் 1
எமை 14
எய் 3
எய்த 22
எய்தல் 2
எய்தலால் 4
எய்தலும் 1
எய்தற்கு 1
எய்தா 2
எய்தாதற்கும் 1
எய்தாரொடு 1
எய்தான் 4
எய்தி 56
எய்திட 1
எய்திய 25
எய்திய-கால் 1
எய்தியே 1
எய்திலர் 1
எய்தினர் 2
எய்தினர்-ஆல் 3
எய்தினரே 4
எய்தினன்-ஆல் 3
எய்தினனே 1
எய்தினாய் 1
எய்தினார் 9
எய்தினாள் 2
எய்தினான் 6
எய்தினும் 1
எய்தினேன் 1
எய்தினையோ 1
எய்தினோன் 1
எய்து 2
எய்துதற்கே 1
எய்துப 2
எய்தும் 3
எய்துவ 1
எய்துவர் 1
எய்துவரோ 1
எய்துவன் 1
எய்துவார் 1
எய்துவான் 2
எய்ய 3
எய்யா 1
எய்யும் 1
எய்யும்-கால் 1
எயில் 5
எயிலின் 2
எயிலே 1
எயிற்றின் 1
எயிற்று 12
எயிறு 4
எயிறுகள் 1
எயிறும் 1
எரி 142
எரிக்கு 1
எரிக்கும் 4
எரிக்கோ 1
எரிக்கோன் 1
எரிகளை 1
எரிகின்ற 2
எரிகின்றன 1
எரிகின்றாரும் 1
எரிகின்றேம் 1
எரிகுவர் 1
எரிசெய் 1
எரித்த 5
எரித்தன 1
எரித்தால் 1
எரித்து 2
எரிதன் 1
எரிந்த 20
எரிந்தது 1
எரிந்ததே 1
எரிந்தன 8
எரிந்து 10
எரிந்தேன் 2
எரிப்பதுவோ 1
எரிப்பன 1
எரிமத்தின் 1
எரிமான் 1
எரிய 1
எரியாதது 1
எரியில் 1
எரியு 1
எரியும் 5
எரியுழி 1
எரியை 3
எரியொடு 1
எரியோடு 1
எரிவர் 1
எரிவன 2
எரிவாய் 1
எரிவார் 5
எரிவாரும் 1
எருக்கு 1
எருசல 2
எருசலேம் 6
எருத்தம் 2
எருத்தின் 3
எருத்து 3
எருமு 1
எருமை 1
எரோதன் 3
எல் 32
எல்லா 14
எல்லாம் 100
எல்லார்க்கும் 1
எல்லாரும் 1
எல்லியோதுரன் 1
எல்லின் 8
எல்லினை 2
எல்லும் 2
எல்லை 33
எல்லை_இல் 4
எல்லைக்கு 1
எல்லையின் 3
எல்லையும் 5
எல்லையே 1
எல்லையை 1
எல்லொடு 1
எல்லோ 1
எல்லோடும் 1
எல்வை 6
எல்வையில் 1
எல்வையின் 1
எலா 24
எலாம் 292
எலாமும் 2
எலாரும் 3
எலிசபெத்தை 4
எலிசபெற்கும் 1
எலிசேய் 1
எலீய 2
எவ்வாறு 1
எவண் 3
எவணத்தாரும் 1
எவணும் 10
எவணுமே 3
எவமம் 1
எவர் 19
எவர்-கொல் 1
எவர்க்கும் 36
எவரும் 70
எவருமே 4
எவரையும் 3
எவரோ 4
எவன் 18
எவன்-கொலோ 1
எவனும் 1
எவனே 1
எவனையும் 1
எவனோ 1
எவேயரும் 1
எவை 1
எவையும் 22
எவையோ 1
எழ 168
எழஎழ 1
எழா 4
எழில் 58
எழில்-கொல் 2
எழிலி 2
எழிலில் 1
எழிலை 4
எழிலொடு 1
எழிலோர் 1
எழினி 2
எழீஇ 37
எழீஇய 3
எழீஇயின 4
எழீஇயினான் 1
எழு 87
எழு-மின் 1
எழு_நூறு 1
எழுக 12
எழுகும் 1
எழுத்தில் 1
எழுத்து 4
எழுத 2
எழுதப்பட்ட 4
எழுதல் 1
எழுதவே 1
எழுதி 15
எழுதிய 20
எழுதியது 1
எழுதியவை 1
எழுதினன் 2
எழுதினால் 2
எழுதினான் 4
எழுது 7
எழுதும் 4
எழுந்த 101
எழுந்தது 10
எழுந்தன 2
எழுந்தனள் 1
எழுந்தனளே 1
எழுந்தனன் 2
எழுந்தனனே 1
எழுந்தார் 1
எழுந்தான் 4
எழுந்திருந்து 1
எழுந்திருப்பர் 1
எழுந்து 102
எழுப்பி 1
எழும் 159
எழும்-ஆல் 2
எழும்ப 1
எழுமே 2
எழுவ 5
எழுவார் 2
எழுவிற்று 1
எழுவினன் 1
எழுவும் 1
எள் 14
எள்_அரும் 1
எள்வார் 1
எள்ள 1
எள்ளல் 2
எள்ளல்_இல் 1
எள்ளலை 1
எள்ளா 1
எள்ளாது 1
எள்ளி 3
எள்ளிய 10
எள்ளினது 1
எள்ளினர் 1
எள்ளுண்ட 1
எள்ளும் 6
எள்ளுவர் 1
எள்ளுறல் 1
எள்ளே 1
எளி 1
எளிதில் 1
எளிது 7
எளிதே 2
எளிமை 11
எளிமைக்கு 2
எளிமையே 1
எளிய 4
எளியது 1
எளியதோ 1
எளியன் 6
எளியனாய் 1
எற்கு 3
எறி 18
எறிக்கும் 13
எறிக 1
எறிகுவர் 2
எறிகுவான் 1
எறித்த 4
எறித்து 2
எறிதருமே 1
எறிந்த 9
எறிந்ததே 1
எறிந்தன 1
எறிந்தாள் 2
எறிந்தான் 1
எறிந்து 5
எறிப்ப 4
எறிய 4
எறியும் 1
எறிவார் 1
என் 181
என்-கொல் 1
என்-தன் 1
என்-பால் 2
என்-வயின் 1
என்-இடை 1
என்கேனோ 4
என்கோ 4
என்ப 3
என்பதில் 1
என்பது 8
என்பதும் 3
என்பரே 1
என்பவர் 7
என்பவற்கே 1
என்பவன் 3
என்பவே 2
என்பவோ 2
என்பாய் 6
என்பாய்-கொல்லோ 1
என்பாயோ 2
என்பார் 95
என்பார்-கொல்லோ 2
என்பாரோ 1
என்பாள் 10
என்பாற்கு 1
என்பான் 50
என்பானே 1
என்பானை 1
என்பிற்கு 1
என்பின் 2
என்பீர் 6
என்பு 8
என்பும் 3
என்புளி 1
என்பெனோ 2
என்பேன் 6
என்போடு 2
என்போம் 1
என்போன் 1
என்ற 16
என்றது 7
என்றதுவே 1
என்றமையால் 1
என்றலும் 4
என்றலொடு 1
என்றலோடு 1
என்றவர் 1
என்றவரை 1
என்றவனை 1
என்றவனொடு 1
என்றவை 3
என்றன 1
என்றன-கால் 1
என்றனம் 1
என்றனர் 2
என்றனள் 3
என்றனன் 15
என்றனன்-ஆல் 1
என்றனை 1
என்றனையோ 1
என்றாய் 13
என்றாயினும் 1
என்றாயோ 1
என்றார் 40
என்றால் 18
என்றாலும் 4
என்றாள் 58
என்றாற்கு 2
என்றான் 279
என்றிட்டதே 1
என்றிட்டு 1
என்றீர் 3
என்று 479
என்றும் 23
என்றுளி 2
என்றே 8
என்றேன் 9
என்றோ 12
என்றோம் 3
என்ன 206
என்னலோடு 1
என்னவே 3
என்னா 60
என்னால் 8
என்னான் 1
என்னிடத்து 1
என்னில் 11
என்னின் 2
என்னினும் 3
என்னுடன் 1
என்னும் 39
என்னே 1
என்னேல் 2
என்னை 37
என்னையும் 1
என்னையே 3
என்னோ 34
என்னோடு 5
என 1207
எனக்கு 32
எனக்கும் 2
எனக்கே 2
எனது 16
எனதே 2
எனப்படுவார் 1
எனலும் 1
எனலே 1
எனலொடே 1
எனவும் 2
எனவே 17
எனவோ 7
எனா 120
எனில் 14
எனின் 6
எனினும் 15
எனும் 56
எனை 41
எனைய 1
எனையவர் 1
எனையனோ 1
எனையும் 2
எனோ 3

எ (60)

பா மழை திரளும் கன்னியர் இனிய பா மழை திரளும் எ ஞான்றும் – தேம்பா:2 48/3
எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி – தேம்பா:3 58/2
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ – தேம்பா:5 27/4
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
எ பொருள் அனைத்திலும் இதயத்து ஓங்கினார் – தேம்பா:6 29/4
அளிக்குமே போலும் வாய்ந்த அன்ன மா கன்னி மாட்டு எ
உளிக்குமே மணமும் வில்லும் ஒளி முகத்து ஒழுகிற்று அம்மா – தேம்பா:7 26/3,4
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய் – தேம்பா:8 59/2
இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று – தேம்பா:10 55/1
கோல் வாய் கோடா நீதி நெறி கொண்டு எ உலகும் புரந்தோய் நீ – தேம்பா:10 141/2
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு – தேம்பா:10 149/1
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார் – தேம்பா:11 51/1
எ வினையும் அற்ற முறை ஈன்ற அருள் தாயே – தேம்பா:12 90/3
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும் – தேம்பா:13 12/2
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும் – தேம்பா:13 12/2
எ வினை தொலைக்கு அடைதல் வேண்டும் இனி ஐயா – தேம்பா:14 9/4
கடல் வண்ணத்து எ குணமும் உளனாய் முன் நாள் கடு நீதி – தேம்பா:14 92/2
கைப்பட்ட எ உலகும் செய்தான் இ நல் காதலனே – தேம்பா:14 93/4
எ நூல் திறத்தும் இணையாத ஆசி இனிது அன்று பாடி இடுவார் – தேம்பா:14 138/4
ஆளும் கோன் இல அடல் படை வீரரும் இல எ
நாளும் கோடிய கோல் பொறை சுமந்து இறை பிறர்க்கு – தேம்பா:16 13/1,2
எ நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மா முனியே – தேம்பா:19 28/4
பின்பு மிக அருள் மூத்தோன் பெயர்ந்த நாடு எ நாடு என்றான் – தேம்பா:20 21/4
பெற்றவர் எவர் எ நாடு பிறந்தது எத்துணை என்று ஓத – தேம்பா:20 104/3
எ புறத்து அனைத்தும் முன்னர் இயன்ற தன் கோல் அ நாட்டிற்கு – தேம்பா:23 69/1
எ திறத்திலும் ஒருங்கு இயன்று நாம் எலாம் – தேம்பா:23 119/3
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/3
எ கண் அங்கு அவன் பிறந்து இயைந்துளான் என – தேம்பா:25 45/3
கடல் வண்ணத்து எ உயிரும் தேற்றல் தரும் காவலனே – தேம்பா:26 139/2
எரி வளர்ந்து இடர் மாந்தல் எ நாளுமோ – தேம்பா:26 156/2
பெற்ற இ பிறப்பின் கொடை எ பிறப்பு – தேம்பா:27 81/2
என்பு இறந்த பின் எ வழி வீயும் என்று – தேம்பா:27 84/3
கனை முதிர்ந்த பனிப்பொடு எ காலமும் – தேம்பா:27 86/3
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான் – தேம்பா:27 126/1
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான் – தேம்பா:27 126/1
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான் – தேம்பா:27 126/1
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே – தேம்பா:27 162/1
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே – தேம்பா:27 162/1
உள்ளே வைகும் இ பகையோடு உடன்பட்டு எ புறமும் – தேம்பா:28 23/1
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால் – தேம்பா:28 58/2
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால் – தேம்பா:28 58/2
காறும் ஒன்று இல வேக எ காலுமே – தேம்பா:28 107/4
எ நாடு எ குலம் எ முறை ஒன்று அறியாது இரந்து ஒருவன் – தேம்பா:29 21/1
எ நாடு எ குலம் எ முறை ஒன்று அறியாது இரந்து ஒருவன் – தேம்பா:29 21/1
எ நாடு எ குலம் எ முறை ஒன்று அறியாது இரந்து ஒருவன் – தேம்பா:29 21/1
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ
நாள் எழுந்த நுமை காண கடவேம் அந்தோ நாம் என்பார் – தேம்பா:30 16/3,4
எ சகம் அனைத்தும் ஏத்தும் இளவல் செய் ஆசி தன்னால் – தேம்பா:30 38/2
மேவு உளன் வளர்ந்து எ நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப – தேம்பா:30 64/3
அவா என மதத்தின் சீற்றத்து அறிவு என் எ பாகன் வீழ்த்த – தேம்பா:30 71/1
கண்டது எ இடம் கண்டது எப்போழ்து என்றாள் – தேம்பா:31 73/4
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர் – தேம்பா:31 92/3
எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான் – தேம்பா:31 92/4
எ வழி அனைத்தும் தாவி எல்லையை கடந்த காட்சி – தேம்பா:32 32/2
அ திறத்து எ திறத்து அற்புத மாட்சியும் அன்னார் காட்டி நிலம் மீட்பார் – தேம்பா:32 41/4
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண் – தேம்பா:32 49/3
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண் – தேம்பா:32 49/3
வேலும் கோலும் மற்று அரும் படை கொடு மிக வெகுண்டு எ
பாலும் கோது இலர் குருதியோடு உயிர் நலம் பறிப்பார் – தேம்பா:32 100/3,4
எ திறத்தாலும் ஒவ்வா இருமையின் பொலிந்தான் சூசை – தேம்பா:33 11/4
கான் கலந்த தீம் விருந்தை கனிவில் எ நாளும் ஓம்புவள்-ஆல் – தேம்பா:33 25/4
வானகம் முதல் எ உலகும் வாழ்ந்து உவப்ப – தேம்பா:35 81/1
எ செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார் – தேம்பா:36 93/4

மேல்


எஃகாய் (1)

நோய் விளை குரோதம் வேலாய் நொறி கரத்து உலோபம் எஃகாய்
வாய் விளை பொய் நீள் கோலாய் மடி நெடும் கதையாய் ஏந்தி – தேம்பா:24 3/2,3

மேல்


எஃகினுள் (1)

இகன்று அமர் நீந்தும் ஆறும் எஃகினுள் காக்கும் ஆறும் – தேம்பா:28 11/2

மேல்


எஃகு (1)

எஃகு என பாய்ந்து உளம் இரிந்த வான் துயர் – தேம்பா:10 90/1

மேல்


எக்கணும் (1)

இடை எக்கணும் உள்ள யாவருமே – தேம்பா:15 34/3

மேல்


எக்கரித்து (1)

எக்கரித்து அழல் துளி இறைத்து இறைத்தன – தேம்பா:23 123/3

மேல்


எகில (1)

மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி – தேம்பா:15 73/2

மேல்


எகிலன் (1)

ஏதில் ஏபிரன் இலக்கனன் எகிலன் சிமோரன் – தேம்பா:16 10/1

மேல்


எங்கணான் (1)

எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே – தேம்பா:27 66/2

மேல்


எங்கணும் (30)

வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல் – தேம்பா:1 7/3
முட்டு ஆசையை உற்று எங்கணும் உற்றால் முனி தானோ – தேம்பா:4 54/2
பிடித்த வஞ்சனால் பெருகியது எங்கணும் மருளே – தேம்பா:5 3/4
நீலம் முற்றிய நெடும் வரை எங்கணும் குளிர – தேம்பா:6 72/3
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே – தேம்பா:7 47/3
தேறி எங்கணும் செய் தயை நேர நல் – தேம்பா:10 25/3
வான் பரப்பு என விரி வனத்தில் எங்கணும்
தேன் பரப்பு என குளிர் செலவை சென்று செல் – தேம்பா:12 43/2,3
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக – தேம்பா:14 60/1
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும்
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே – தேம்பா:14 103/3,4
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலை சார்பில் – தேம்பா:18 34/3
அன்புற இனிது என்று அருந்து என பல பொய் ஆரணம் எங்கணும் விதித்த – தேம்பா:18 36/3
அடர பொன்று இல ஆரணம் எங்கணும்
தொடர பொம்மி வளர்ந்து விளங்குமே – தேம்பா:18 53/3,4
வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு – தேம்பா:19 40/2
மெய் செல செல்லும் நன்று ஒத்து எங்கணும் விளைவு உய்த்து ஓடி – தேம்பா:21 2/3
சென்றான் சிதைவு எங்கணும் சிந்த சிந்தை சிந்தா கொடும் கோனே – தேம்பா:23 3/4
கொய்யா வண்ணத்து எங்கணும் ஏத்தும் குழு கண்டாய் – தேம்பா:23 27/4
இளி முகத்து எங்கணும் எரி செம் தீ எழ – தேம்பா:24 18/2
நேர்ந்த நாதனை எங்கணும் நேடுவான் – தேம்பா:26 147/4
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த – தேம்பா:27 169/2
சால் வகை புதவு எங்கணும் சாற்று உரை – தேம்பா:28 106/3
மு புறத்து இணை இல மூவர் எங்கணும்
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து – தேம்பா:30 42/2,3
தார் அணியே எங்கணும் நான் ஆண்டு ஓச்சும் செங்கோலே – தேம்பா:30 119/3
எல்லை_இல் எங்கணும் இருந்து அடங்கு இலோய் – தேம்பா:31 22/1
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க எங்கணும் வெருவினை வீச – தேம்பா:31 90/2
கூவில் வந்து நான் குணுங்கு அரசு எங்கணும் பறிப்ப – தேம்பா:32 97/1
ஏவி வந்து மா பகை விளைந்து எங்கணும் ஆம்-ஆல் – தேம்பா:32 97/4
தாய் வரும் அருளினால் தரணி எங்கணும்
போய் வரும் துயர் அற புதுமை ஆக்கி உள் – தேம்பா:35 13/2,3
வான்-பால் நின்றோய் எங்கணும் நின்றோய் மகிழ்கின்றாய் – தேம்பா:35 58/2
ஒல்லென்று உலகு எங்கணும் ஓலைகள் விட்டு – தேம்பா:36 61/1

மேல்


எங்கள் (2)

துறந்தாய் எங்கள் சிறை தீர்த்தாய் துகள் பூட்டிய வீட்டு உயர் வாயில் – தேம்பா:10 147/3
ஐயா இவ்வாறு எங்கள் பொருட்டால் அயர்வுற்றாய் – தேம்பா:35 57/1

மேல்


எங்களை (1)

எங்களை தெளித்து உயர்த்திய இறைவ என்று இறைஞ்சி – தேம்பா:11 90/3

மேல்


எங்கு (7)

இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/2
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா – தேம்பா:17 33/3
இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை – தேம்பா:25 30/3
நால்வரும் கண்டேன் மற்று ஓர் நவியன் எங்கு என்ன அன்னார் – தேம்பா:29 82/1
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள் – தேம்பா:30 142/2
ஓர் வழி சேர்ந்த பின் உயிர் எங்கு எங்கு என – தேம்பா:31 16/3
ஓர் வழி சேர்ந்த பின் உயிர் எங்கு எங்கு என – தேம்பா:31 16/3

மேல்


எங்கும் (55)

போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய் தெரிந்த சூசை – தேம்பா:3 42/2
ஐ படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்க செய்தான் – தேம்பா:3 43/4
அள்ளல் ஆய இருள் மொய்ப்ப அவனி எங்கும் மொய்த்தன தீது – தேம்பா:5 16/2
தொகுத்தனர் எங்கும் யாரும் இல துணை பட ஒன்றி ஏகு அணிகள் – தேம்பா:5 142/3
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர – தேம்பா:5 152/2
வீழ் உறை பழிப்ப எங்கும் விழு நயன் பொழிந்தது அன்றோ – தேம்பா:7 25/4
மண் தலம் களங்கம் எங்கும் வாரி மாறும் வாள்_முகன் – தேம்பா:7 36/1
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே – தேம்பா:7 36/4
எல்லோடும் ஒளி பெருகாது இரவொடு இருள் படாது எங்கும் இலங்கும் சோதி – தேம்பா:8 7/1
எங்கும் முற்றிய மாண்பு இவர் ஏந்தினார் – தேம்பா:9 39/4
உழிவு எலாம் முனைவு அற்று எங்கும் ஒரு குடை நிழற்றிற்று அன்றே – தேம்பா:10 3/4
வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும்
பல முறை பிரிந்த யாரும் பண்டு உறை காணி ஊர் போய் – தேம்பா:10 4/2,3
மன்னவன் உலகில் எங்கும் வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ – தேம்பா:10 6/1
என்றும் போற்றப்படுவோய் நீ எங்கும் நிழற்று ஓர் குடையோய் நீ – தேம்பா:10 145/1
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண் குடை – தேம்பா:11 6/3
ஏகு ஆணை ஏக எங்கும் ஏகன் ஆகி ஆள்பவன் – தேம்பா:11 14/1
அ நீர் முகத்தின் துகள் துடைத்து இ அவனிக்கு எங்கும் பயன் பயப்ப – தேம்பா:12 1/3
அணி வளர் குடை கொண்டு எங்கும் அருள் நிழல் மன்னன் போக – தேம்பா:13 25/2
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ – தேம்பா:14 35/4
கதம் கலந்து அசைத்த சாதி கடுகிய பதங்கம் எங்கும்
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும் – தேம்பா:14 36/2,3
கை சிறை கடக்கல் தேற்றா கால் சிறை ஆகி எங்கும்
மெய் சிறைப்பட்ட யாரும் வெருவி ஆர்த்து அலறி நோக – தேம்பா:14 37/2,3
முரி வாய் பிளந்த முகில் தாவு உயர்ந்த முடி மாடம் எங்கும் முரிய – தேம்பா:14 132/3
பட்டு ஈயும் எங்கும் எழ ஓதை பட்ட படர் ஞாலம் முற்றும் நெகிழ – தேம்பா:14 133/1
விண் தீயும் எங்கும் இழி காமம் முற்றி விளை சோதுமத்தர் விரகத்து – தேம்பா:14 133/2
உள் தீயும் எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும் – தேம்பா:14 133/3
கண் தீயும் எங்கும் விரவே கலந்து கடி மாகம் மொய்ப்ப எழுமே – தேம்பா:14 133/4
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய் – தேம்பா:14 140/2
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4
உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும்
விரைத்த நிலை சோசுவன் உணர்ந்து ஓர் அறு பத்து இருபது ஐம்பது அரும் வெம் பகழி வேகத்து – தேம்பா:15 128/1,2
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளை போழ்ந்து – தேம்பா:16 2/3
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
வேர் அற அடித்த வளி என எங்கும் விளைத்த பல் பகை இவன் அருளால் – தேம்பா:18 40/1
பார் எழு களம் எங்கும் பறவைகள் முரசு ஆர்ப்ப – தேம்பா:19 1/3
எந்தை அடி சென்றார் எங்கும் இடர் மொய்த்து உலவ – தேம்பா:19 19/3
மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு_இல நீத்தம் எங்கும்
தொடையொடு வளர்ந்த பா போல் தொடர்பு அறா வழங்கிற்று அன்றோ – தேம்பா:22 23/3,4
என்று அலர் சுடிகை சூடி இரு விசும்பு எங்கும் நிற்பார் – தேம்பா:24 10/3
மாலை ஏந்து இருள் மொய்த்து எங்கும் மல்கிய-காலை கள்வர் – தேம்பா:25 11/1
விருந்து அமர் அசனி வேலோய் விரிந்த என் நாட்டில் எங்கும்
இருந்து அமர் சிறுவர் யாரும் எவனையும் நீங்காது ஒல்லற்கு – தேம்பா:25 72/2,3
உன் திணை எங்கும் வேரோடு உன் பகை ஒருங்கு தீர்ப்பேன் – தேம்பா:25 73/3
கீத வாயில் எங்கும் கிளைப்பார் என்றாள் – தேம்பா:26 38/4
அணி தகு உருவில் எங்கும் அனலியே விளக்கும் ஆறும் – தேம்பா:27 15/1
சலத்து எல்லாம் ஓர் நிலையோ தருக்கு எல்லாம் ஓர் கனியோ தரணி எங்கும்
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய் – தேம்பா:27 99/1,2
இங்கும் அங்கும் எங்கும் ஒன்று என்று நின்று ஒருங்கு உளோய் – தேம்பா:27 133/1
குவி மதத்து அயிர்ப்பில் கற்றோர் குழாம் குழாம் நகரத்து எங்கும்
கவி மதத்து எழுந்த அ நூல் கடக்கிலாது அலைய ஓர் நாள் – தேம்பா:27 146/1,2
ஆடகம் ஒளிறும் ஆணி அலமர திண் கொண்டு எங்கும்
மாடக நரம்பை நோண்டி மாத்திரை நிறைய வீக்கி – தேம்பா:28 15/1,2
நீர் இறைஞ்சும் தேவன் வலி மிக்கது-கொல் நெடிது எங்கும்
போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா – தேம்பா:29 69/2,3
நெஞ்சு இவர் செருக்கின் கோட நீண்ட நாட்டு எங்கும் யூதர் – தேம்பா:29 77/3
நூல் முகத்து அரசர் இறைஞ்ச வந்து எங்கும் நுதல்வு_அரும் ஆண்மையில் ஆள்வான் – தேம்பா:31 87/3
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3
பொய் அறும் ஓர் மறை நல் நூல் பொன் சுடரோன் கதிர் பட்ட புவனத்து எங்கும்
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும் என்றான் முருகு சொல்லோன் – தேம்பா:32 89/3,4
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ – தேம்பா:32 91/3
தூய் இனம் ஒருங்கும் கோற சூழ் எங்கும் அரவம் பொங்கி – தேம்பா:32 94/3
தாய் ஒக்கும் தாதை ஒக்கும் சகத்து எங்கும் அ திருவோன் – தேம்பா:34 40/4
பொன்றார் உண்டோ பூதலம் எங்கும் புகழ் விஞ்ச – தேம்பா:36 74/2
பேண்-மினே நகரம் எங்கும் பெரு நகை அணி-மின் ஈண்டே – தேம்பா:36 84/4

மேல்


எச்சம் (1)

வீயினால் நிகர்ந்த எச்சம் இடை முறை பலவும் போய் ஓர் – தேம்பா:3 38/2

மேல்


எசிசிய (1)

ஏயவும் காமத்து ஆழ்ந்த எசிசிய மரியாள் பின்னர் – தேம்பா:30 77/3

மேல்


எசித்தனர் (3)

அண்டுளி எசித்தனர் அருள் செய்தார் அரோ – தேம்பா:14 78/4
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1
அரிந்த நோய் கெட எசித்தனர் ஆற்றிய அறனோ – தேம்பா:26 56/2

மேல்


எசித்தனை (1)

நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான் – தேம்பா:19 40/4

மேல்


எசித்தார் (6)

நிறை நீத்து எசித்தார் பகை முற்றி நெடு நாள் சிறை செய்து யூதர்கள்-தம் – தேம்பா:12 2/1
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன் – தேம்பா:13 6/3
ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன் – தேம்பா:14 75/4
கான் தோய் பைம் பூம் சோலை எசித்தார் கசடுற்று – தேம்பா:23 28/2
பொய் வகை சடத்து நான் புகுந்து எசித்தார் புரையுற அவன் மொழி பழித்து – தேம்பா:23 104/3
நதி தள்ளி நீந்து அறியா சுழி பட்டார் போல் நைந்து எசித்தார்
பதி தள்ளி போவது அறிந்து அயர்வார் என்று உள் பரிந்து இரங்கி – தேம்பா:30 10/1,2

மேல்


எசித்திடத்து (1)

இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும் – தேம்பா:34 48/2

மேல்


எசித்தில் (2)

பொன்றா உணர்வில் திறம் காண போவல் யான் என்று ஆர்த்து எசித்தில்
சென்றான் சிதைவு எங்கணும் சிந்த சிந்தை சிந்தா கொடும் கோனே – தேம்பா:23 3/3,4
எள்ளிய கசடு உகுத்து எசித்தில் ஆளவோ – தேம்பா:23 118/4

மேல்


எசித்தினை (1)

நிழன்ற சோலை எசித்தினை நீக்கி வந்து – தேம்பா:23 32/1

மேல்


எசித்து (28)

தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் – தேம்பா:13 4/4
விஞ்சுவான்-கொல்லோ என்ன மேவிய எசித்து நாடர் – தேம்பா:14 19/3
முனைந்த கால் இவன் முன் நாளில் முரிந்து எசித்து அஞ்சி வாட – தேம்பா:14 20/3
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
தீய் வினை செய்த போது எசித்து சீர் கெட – தேம்பா:14 77/1
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய் – தேம்பா:14 86/3
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால் இங்கண் ஆர் அறிவார் – தேம்பா:14 92/3
பிரம்பினால் எசித்து நாட்டில் பெரும் துயர் விளைந்த ஆறும் – தேம்பா:15 51/1
ஏர் கெழு மணி வளர் எசித்து நீக்கலின் – தேம்பா:18 11/1
ஏர் விளை எசித்து நாட்டு அருகில் ஏந்திய – தேம்பா:20 6/2
மிசை சேர் பிரான் பணியால் எசித்து நேடி விரும்பிய புள் – தேம்பா:20 13/3
வைத்த திரு வீங்கும் எசித்து நாட்டின் வாயில் இதே – தேம்பா:20 14/1
விரை உமிழ் நெடும் கான் வாணிகர் கடந்து விளை திரு எசித்து நாடு அடைந்து – தேம்பா:20 67/1
நூல் நெறி வழுவா யூதர் நொந்து எசித்து உறைந்த-காலை – தேம்பா:21 4/1
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன் – தேம்பா:22 3/2
இன்னா விளைக்கும் பேய் இனங்கள் எசித்து நீங்கி தீ நிரயம் – தேம்பா:23 1/2
தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால் – தேம்பா:23 2/1
கதிர் உண்ட மணியின் சீர்த்து களி உண்ட எசித்து நாட்டில் – தேம்பா:23 12/1
சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால் – தேம்பா:23 83/2
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம் – தேம்பா:23 120/4
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண் – தேம்பா:25 86/1
உலை கொள் அழலின் துயர் கொண்டே ஒளிப்ப எசித்து மேவிய-கால் – தேம்பா:26 50/3
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து
இடம் புனைந்து இருள் அற உணர்ந்து இரங்கினார் – தேம்பா:26 118/3,4
கள் உண்ட எசித்து நாட்டில் கடவுளர் ஆக நின்று – தேம்பா:27 9/1
தரை-வாய் பூண் ஒக்க எசித்து நாட்டில் தகவு உய்க்கும் – தேம்பா:29 18/3
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து
அ புறத்து அமரர் சூழ் அணுகி போயினார் – தேம்பா:30 42/3,4
அன்று நான் எசித்து நாட்டை அடைந்து நின் உயிரை காத்தேன் – தேம்பா:35 53/2

மேல்


எசித்து-இடை (3)

இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின் – தேம்பா:14 43/1
கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன் – தேம்பா:23 102/4
தேறு காவல் எசித்து-இடை சேர்ந்து மேய் – தேம்பா:26 77/2

மேல்


எசைக்கீயன் (1)

மாண்ட கோன் எசைக்கீயன் மனம் பொறா – தேம்பா:23 40/2

மேல்


எஞ்ச (33)

கூன் உரு பிறையும் எஞ்ச கொழும் கதிர் முகத்தில் வீச – தேம்பா:4 44/3
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன் – தேம்பா:9 79/3
எஞ்ச தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார் – தேம்பா:10 18/4
விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ – தேம்பா:11 114/2
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர் – தேம்பா:14 39/2
இற்று எல்லாம் கலை முகந்த கற்றோர் எஞ்ச ஈட்டிய பின் – தேம்பா:14 97/1
எள்ளிய உலகு எலாம் எஞ்ச கார் முகில் – தேம்பா:14 100/2
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான் – தேம்பா:17 30/4
விண் கிளைத்த இடி ஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து – தேம்பா:20 50/3
பூட்கையும் எஞ்ச கொடிய வெம் சினத்தாள் புருடன் முன் குழல் நலம் சிந்தி – தேம்பா:20 77/2
வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/4
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச சால்பு அவள் அன்பு காட்டிய பின் – தேம்பா:20 80/2
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச
சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான் – தேம்பா:20 102/3,4
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த – தேம்பா:20 108/1
மையின் வாயால் தம் அறிவு எஞ்ச மயல் உய்க்கும் – தேம்பா:23 23/1
வெல தொழில் எஞ்ச அஞ்சி விதவையின் இளைத்தேன் என்றான் – தேம்பா:23 55/1
தாம் மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து இடைக்கது விட்டு எஞ்ச
தீ மலி குணுங்கு எலாம் ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய் – தேம்பா:24 1/2,3
ஊன் உகும் கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்ச காட்டி – தேம்பா:25 86/3
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச
அன்னார் அன்று அ கனி அருந்தி அழிவார் என்ன அறிந்து இறையோன் – தேம்பா:27 118/2,3
தாம் செய்த குறையோ இ கால் தளர் உணர்வு எஞ்ச ஐயென்று – தேம்பா:27 147/2
காமனும் எஞ்ச பைம் பூம் கவின் நலோய் என்று சொன்னாள் – தேம்பா:29 43/4
கொடிது அழுங்கி எஞ்ச அன்று அ கொலை காண விளியா கோன் – தேம்பா:29 76/2
அ திறத்து இழி பட்டு எஞ்ச அறிது நான் அன்ன தேவன் – தேம்பா:29 88/2
தாள் எழுந்த கஞ்சம் எஞ்ச கதிர் போய் நாளை தான் உவப்ப – தேம்பா:30 16/1
நீல நீர் கடல் அரவும் எஞ்ச எஞ்சி நெடிது அழுதார் – தேம்பா:30 19/2
எயில் காள வனத்து இணை எஞ்ச நல்லோர் – தேம்பா:30 23/3
இன்று என் சிந்தை எஞ்ச இவண் அருள் கடலோன் – தேம்பா:31 38/3
பார் ஒன்றும் திசைகள் எஞ்ச படர்ந்ததற்கு ஒத்த வீரர் – தேம்பா:32 93/3
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து – தேம்பா:32 95/1
பேர் பகை எஞ்ச எஞ்சா பெருமையோர் வாய்ப்ப கண்டு – தேம்பா:32 96/1
கொன்னை காட்டிய கொடுமை நொந்து எஞ்ச நல் மறையோடு – தேம்பா:32 105/2
மீன் நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச – தேம்பா:35 27/3

மேல்


எஞ்சல் (2)

எஞ்சல் ஏது இரந்த இரு மைந்தர் ஈடு இவண் – தேம்பா:24 13/2
அடல் உடை தன் நாடு எஞ்சல் அடை பெரும் பயனோ நாதன் – தேம்பா:25 88/3

மேல்


எஞ்சா (38)

மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன் – தேம்பா:0 2/2
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய் – தேம்பா:7 62/2
ஏர் விளை இரவி நோக்காது இருள் அடைந்து அரற்றி எஞ்சா
கார் விளை தாரை ஒப்ப கலுழ்ந்து இனி வருந்துதீரே – தேம்பா:7 69/3,4
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே – தேம்பா:8 54/2
நஞ்சு எஞ்சா காஞ்சிரம் காய் அழகு என்று எண்ணி நச்சுவர் போல் – தேம்பா:10 63/1
விஞ்சு எஞ்சா வினை பயக்கும் பொருளே வெஃகி விழி கடந்த – தேம்பா:10 63/2
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா – தேம்பா:10 63/3
நெஞ்சு எஞ்சா திருவோரை எவரோ என்னா நீக்கினர்-ஆல் – தேம்பா:10 63/4
இன்பால் எஞ்சா வாழ்வது தம்-பால் என விட்டான் – தேம்பா:11 86/3
பண்டுளி அனைத்தும் எஞ்சா பசி சினந்து உயிர்கள் யாவும் – தேம்பா:12 16/3
நெஞ்சு பதி கொண்ட அருள் எஞ்சா நீரார் நிறைந்து ஐம் நாள் – தேம்பா:13 3/1
பார் ஒளித்த நாதன் அடி பணிந்து ஏந்தி துயர்க்கு எஞ்சா
கார் ஒளித்த மின்கள் என கடுகி போய் நெடு நெறியின் – தேம்பா:15 2/2,3
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று – தேம்பா:15 22/1
பால் கலந்த நஞ்சு அன்ன பணி தீம் சொல்லால் பகைக்கு எஞ்சா
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா – தேம்பா:17 33/2,3
எஞ்சா திறத்தை அம் முனிக்கு அன்று ஈந்தோன் ஈங்கண் இன்று உமக்கே – தேம்பா:19 35/1
மல் வினை ஒழிக்க ஓர்ந்த மாயையே இன்றும் எஞ்சா – தேம்பா:20 53/4
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா – தேம்பா:21 21/4
மெய் எஞ்சா உரை வியந்து கேட்டு அலகைகள் ஆர்ப்ப – தேம்பா:23 88/1
மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம் – தேம்பா:23 88/2
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி – தேம்பா:23 88/3
மொய் எஞ்சா நிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான் – தேம்பா:23 88/4
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா
மண்-பால் தன்னை தொழுது இறைஞ்சும் மக்கட்கே தான் தயை செய்வான் – தேம்பா:26 41/3,4
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கை கொளும் கொடை வித்து எஞ்சா – தேம்பா:27 75/4
மிடி முகத்து எஞ்சா செல்வம் விளை முகத்து ஓங்கா நீரார் – தேம்பா:27 78/1
நீள் அரிது யுத்தத்து எஞ்சா நெடிய அம் மலை-கண் நோன்பின் – தேம்பா:30 66/3
நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா
கனை வரும் திரண்ட தீயின் கனன்ற கான் நோற்று ஈங்கு என்னை – தேம்பா:30 80/2,3
எரி சேர் சுர வழி எஞ்சா மதம் இழி – தேம்பா:30 158/1
எஞ்சா திருவுளம் இது என்று உளம் தேறி – தேம்பா:31 14/1
அம் சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே என்றான் – தேம்பா:31 32/4
நீர் எஞ்சா அருளால் நிறை மாட்சியான் – தேம்பா:31 68/2
சீர் எஞ்சா உரை வெல் உயர் சீர்த்தியான் – தேம்பா:31 68/4
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சா பிறூசியர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 87/2
பேர் பகை எஞ்ச எஞ்சா பெருமையோர் வாய்ப்ப கண்டு – தேம்பா:32 96/1
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ – தேம்பா:33 1/2
மொய் வினை கொண்டு உள் எஞ்சா முற்று இவண் திலதம் ஆனான் – தேம்பா:33 4/4
இ வாய் எஞ்சா நாள்-தொறும் அன்னார் இசை பாடி – தேம்பா:34 60/1
உடைத்த வண்ணத்து உளத்து எஞ்சா ஒத்த நெறி நின்றார் அல்லால் – தேம்பா:36 18/2
நஞ்சு இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி – தேம்பா:36 79/1

மேல்


எஞ்சாதான் (1)

நீர் முகத்து அசையா குன்றோ நெடும் பிணி முகத்து எஞ்சாதான்
கார் முகத்து அலர்ந்த முல்லை கா என திரண்ட பல் நோய் – தேம்பா:33 7/2,3

மேல்


எஞ்சாது (5)

இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது
அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை – தேம்பா:6 42/2,3
இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது
உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே – தேம்பா:11 42/1,2
முல்லை தாரார் இ தலை பல் நாள் முறை எஞ்சாது
எல்லை தாராய் ஏந்திய எந்தை தொழ அம் பூ – தேம்பா:11 80/2,3
மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என் – தேம்பா:36 79/3

மேல்


எஞ்சாமலும் (2)

நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப – தேம்பா:5 10/3
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம் – தேம்பா:5 10/4

மேல்


எஞ்சாமையின் (2)

நஞ்சு எஞ்சாமையின் நடு நெறி தவிர்தலோடு இன்னா – தேம்பா:5 10/1
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணி மிடைந்து – தேம்பா:5 10/2

மேல்


எஞ்சான் (1)

சோதியின் வடிவாய் ஞானம் தொடர் குணத்து எஞ்சான் கோப – தேம்பா:14 121/1

மேல்


எஞ்சான்-தன்னை (1)

போழ் வரு நெஞ்சின் நோக புணர் அறிவு எஞ்சான்-தன்னை
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும் – தேம்பா:29 84/2,3

மேல்


எஞ்சி (17)

அம்பரம் நான்கு ஓடி எழும் கடலும் காரும் அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்ச காளம் ஊதி – தேம்பா:11 42/3
மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப – தேம்பா:12 17/2
துடைக்கல் அற்று எவரும் எஞ்சி தொறும்தொறும் அழுத கண்ணீர் – தேம்பா:14 23/3
வீதியின் வடிவாய் நீத்தம் விட்டு உலகு அஞ்சி எஞ்சி
நீதியின் வடிவாய் நின்ற நிமலனே கருணை பூத்த – தேம்பா:14 121/2,3
எஞ்சி தொழுது இற்றை இயம்பினர்-ஆல் – தேம்பா:15 25/4
உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி
துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல் – தேம்பா:17 35/2,3
உரம் தரும் திறத்தில் தம்மை உதைத்தனன் அறியாது எஞ்சி
தரம் தரும் வேகத்து ஓடி நரகு-இடை புதைத்த அன்றே – தேம்பா:22 13/3,4
அய்யம் கொண்டால் ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார் – தேம்பா:23 22/2
தெருள் முகத்து இரவு ஒத்து ஆற்றா சிதைவு உறீஇ வெருவுற்று எஞ்சி
மருள் முகத்து எரியில் வீழ்ந்து மாள்வன ஒருங்கும் என்பார் – தேம்பா:24 9/3,4
எஞ்சி திண் திறல் எள்ளுறல் காண்பார் – தேம்பா:25 24/3
எஞ்சி நோய் இட மாய்த்து என – தேம்பா:27 142/2
துஞ்சிய கனவில் தெய்வம் துயர் முதிர்ந்து எஞ்சி தோன்றி – தேம்பா:29 44/1
கொன் திறத்து எஞ்சி காவில் குனிந்து புல் மேய்ந்து நின்றான் – தேம்பா:29 83/4
நீல நீர் கடல் அரவும் எஞ்ச எஞ்சி நெடிது அழுதார் – தேம்பா:30 19/2
பிழை குலம் ஆக மாக்கள் பேர் உயிர் வினை கொண்டு எஞ்சி
தழை குலம் வளி நாள் வீழும் தன்மையே நரகில் வீழ்வார் – தேம்பா:32 34/3,4
எஞ்சி தகு போர் வெல ஈடு இலதால் – தேம்பா:36 58/2
எஞ்சி துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா – தேம்பா:36 79/2

மேல்


எஞ்சிட (1)

அறத்து அளவு உயரினோர் அழிவுற்று எஞ்சிட
திறத்து அளவு அறிவு உள பேய்கள் செய்த தீ – தேம்பா:24 20/2,3

மேல்


எஞ்சிய (8)

எஞ்சிய விழுப்பத்து ஓங்கி இனிது என பாடா நின்றார் – தேம்பா:7 28/4
எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே – தேம்பா:14 10/3
எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை என்ன முன்பான் – தேம்பா:27 150/3
இருள்பட புகை மொய்த்து என்ன எஞ்சிய அறிவு குன்றும் – தேம்பா:29 14/1
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும் – தேம்பா:29 15/2
எஞ்சிய பின்னர் நின்னை எண்ணி உள் தேறினேனே – தேம்பா:29 44/4
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார் – தேம்பா:32 45/4

மேல்


எஞ்சியவோ (1)

தருமம் செறி தஞ்சமும் எஞ்சியவோ – தேம்பா:5 66/4

மேல்


எஞ்சியே (1)

எஞ்சியே மறை காட்டிட எய்தினாய் – தேம்பா:18 50/4

மேல்


எஞ்சிலனே (1)

போர் அஞ்சில கை புகழ் எஞ்சிலனே – தேம்பா:15 21/4

மேல்


எஞ்சிலா (2)

தூய் வினை எஞ்சிலா துதியின் வாழ்வரே – தேம்பா:25 50/3
காய் வினை எஞ்சிலா கருத்தினோய் என்றான் – தேம்பா:25 50/4

மேல்


எஞ்சினர் (2)

எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/4
நேர் அற நீங்கி கிருமி தீண்டிய காய் நிகர்த்த பற்று எஞ்சினர் அல்லால் – தேம்பா:18 40/2

மேல்


எஞ்சினன் (1)

எஞ்சினன் இளைத்தனன் இளைத்த ஒரு கைமைக்கு – தேம்பா:23 47/2

மேல்


எஞ்சினார் (1)

எஞ்சினார் இவர்க்கு ஈங்கு அருள் ஈய்ந்துளாய் – தேம்பா:25 94/2

மேல்


எஞ்சினான் (1)

இறை பதி அடியினன் நொந்து அன்று எஞ்சினான் – தேம்பா:15 131/4

மேல்


எஞ்சு (14)

எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி – தேம்பா:1 8/2
அருள் எஞ்சு இல நெஞ்சு அவிரும் சுதையே – தேம்பா:5 66/1
எஞ்சு பான் இயல்போ எனவோ வளன் – தேம்பா:8 85/3
எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே – தேம்பா:9 77/4
எஞ்சு இலான் என இறைஞ்சி கூறினாள் – தேம்பா:14 17/3
எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான் – தேம்பா:14 28/4
எஞ்சு உறை விஞ்சிய குஞ்சரம் இற்றது அதின் – தேம்பா:15 59/3
மருள் தரு நெஞ்சு-இடை அஞ்சின எஞ்சு இல வஞ்சனர் வெம் சமருக்கு – தேம்பா:15 107/1
எஞ்சு இலாய் எனில் இணங்குவர் இணங்கிய பின்றை – தேம்பா:23 94/2
எஞ்சு நஞ்சு அமுது ஆம்-கொல் யாவரும் – தேம்பா:27 31/2
எஞ்சு வாணிகர் புன் தொழில் என்று அலால் – தேம்பா:27 32/2
எஞ்சு அமிழ்ந்திய புரை இயைந்து மாழ்கவும் – தேம்பா:28 40/3
எஞ்சு இலா நிறை நீர் இழிந்து ஓடலும் – தேம்பா:28 105/2
ஏக ஏக அரும் துயர் எஞ்சு இலா – தேம்பா:28 112/3

மேல்


எஞ்சுக (3)

எஞ்சுக பயன் இயற்றிய அறங்களே இன்னா – தேம்பா:5 6/1
மஞ்சு எஞ்சுக மா முரசு ஆர்ப்ப அரா – தேம்பா:15 27/1
நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு – தேம்பா:15 27/2

மேல்


எஞ்சும் (3)

எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த – தேம்பா:10 149/3
விலை வளர் மகளிர் போரில் வீரம் அற்று எஞ்சும் நெஞ்சான் – தேம்பா:28 4/4
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/4

மேல்


எஞ்சுவார் (1)

எஞ்சுவார் அவனை இறைஞ்சுவார் – தேம்பா:11 32/2

மேல்


எஞ்சுவான் (1)

யாவரும் கடிது அஞ்சலொடு எஞ்சுவான்
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும் – தேம்பா:11 28/1,2

மேல்


எஞ்சுவான்-கொல்லோ (1)

எஞ்சுவான்-கொல்லோ ஞாலத்து யாவரும் பனிப்ப ஆண்மை – தேம்பா:14 19/2

மேல்


எஞ்ஞான்றும் (10)

பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே – தேம்பா:3 32/4
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும்
கருள் நீக்கும் கதிர் உயிர்த்த காட்சியினால் உளம் வெருவி – தேம்பா:6 3/2,3
குடித்திடுவார் தீ கடலை நீந்தார் நீந்தார் குன்றாது எஞ்ஞான்றும் எரி பொன்றா வேவார் – தேம்பா:11 52/4
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும்
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி – தேம்பா:11 53/2,3
பான் அகத்து ஆர் சுடர் உமிழ் வேல் பற்று ஒரு வானவன் அங்கண் பதிந்து எஞ்ஞான்றும்
கானகத்து ஆர் விலங்கு இனம் அ கந்தரத்துள் புகல் செய்யா காவல் செய்து – தேம்பா:11 123/2,3
பொருந்தலர் தடிந்து எஞ்ஞான்றும் புள் இனம் இனிது மாந்த – தேம்பா:25 72/1
தடம் புனைந்து உறைந்து எஞ்ஞான்றும் சைவலம் சிவை கொள்ளா போல் – தேம்பா:28 3/2
அலை விரவு ஊழல் வைகி அரவின் நஞ்சு அயின்று எஞ்ஞான்றும்
கொலை விரவு ஊழி செம் தீ குளித்தலே இனியது என்றோ – தேம்பா:28 136/1,2
பொருந்தலர் தடிந்து வீழ்த்து புள் குலத்து இனிது எஞ்ஞான்றும்
விருந்து அமர் அமர் செய்கிற்பார் வெற்றியே இங்கண் கொள்வார் – தேம்பா:32 37/1,2
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார் – தேம்பா:32 72/4

மேல்


எட்டா (1)

ஏத்தான் உளைந்தான் வேர்த்து உழைத்தான் எட்டா கருணை கரை கண்டான் – தேம்பா:36 24/4

மேல்


எட்டாம் (1)

மெய் கொள் மறை நூல் நெறி வழுவா விளைந்த உவப்பில் எட்டாம் நாள் – தேம்பா:26 48/1

மேல்


எட்டாயிரம் (1)

எட்டாயிரம் சேவகரை கடிது ஈட்டினான்-ஆல் – தேம்பா:16 24/4

மேல்


எட்டி (1)

நாடக அரசன் ஒவ்வா நவி கனி எட்டி ஒவ்வா – தேம்பா:27 17/1

மேல்


எட்டு (2)

எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி – தேம்பா:11 88/3
அரிய வேதம் எட்டு_எட்டும் எண் ஆகமத்து – தேம்பா:27 92/1

மேல்


எட்டு_எட்டும் (1)

அரிய வேதம் எட்டு_எட்டும் எண் ஆகமத்து – தேம்பா:27 92/1

மேல்


எட்டும் (1)

அரிய வேதம் எட்டு_எட்டும் எண் ஆகமத்து – தேம்பா:27 92/1

மேல்


எடு (1)

வேலொடு வாள் எடு வீரர்கள் மேல் அதிர – தேம்பா:15 64/1

மேல்


எடு-மின் (1)

நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு எடு-மின் என்றாள் – தேம்பா:21 8/4

மேல்


எடுக்கும் (1)

எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/3

மேல்


எடுத்த (9)

எடுத்த பின் உண்ட ஓகை எழ எடுத்த முதிர்ந்த வேத முறை – தேம்பா:5 130/3
எடுத்த பின் உண்ட ஓகை எழ எடுத்த முதிர்ந்த வேத முறை – தேம்பா:5 130/3
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2
எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி இள மதி முகத்தில் தண்ணீர் – தேம்பா:21 9/1
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/2
தசும்பு-இடை எடுத்த நீரை சமிதை மேல் தெளித்து வாரி – தேம்பா:28 152/2
முன் உரைப்ப எடுத்த நிலை முற்று ஒழித்தான் கடந்து என்றால் – தேம்பா:34 44/2
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/4
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை – தேம்பா:35 82/2

மேல்


எடுத்தன (1)

எடுத்தன மலர் பத நலம் இது ஆய் திரள் இருட்டு இரவு ஒளி பகல் அனைய நீர்த்தலும் – தேம்பா:30 88/2

மேல்


எடுத்தனர் (1)

எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார் – தேம்பா:32 13/1

மேல்


எடுத்தனை (1)

குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ – தேம்பா:0 5/3

மேல்


எடுத்தாய் (1)

ஊன்-பால் நின்று ஓர் மேனி எடுத்தாய் உயிர் சிந்த – தேம்பா:35 58/3

மேல்


எடுத்தார் (1)

அசும்பு-இடை ஒளித்த செம் தீ அறல் என எடுத்தார் யூதர் – தேம்பா:28 152/1

மேல்


எடுத்திட (1)

உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான் – தேம்பா:10 127/2

மேல்


எடுத்து (59)

பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ – தேம்பா:0 5/4
புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல் – தேம்பா:1 5/1
கால் எடுத்து அடுத்து எதிர்த்து ஒளி கலாப நீள் – தேம்பா:1 47/1
வால் எடுத்து பக மாற மஞ்ஞைகள் – தேம்பா:1 47/2
கோல் எடுத்து அஞ்சன கோல காருகம் – தேம்பா:1 47/3
மேல் எடுத்து ஆரிய கூத்து வீக்கும்-ஆல் – தேம்பா:1 47/4
தெரிந்த வாய்ந்த ஐம் சிலையொடு கவண் எடுத்து எவரும் – தேம்பா:3 25/1
கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து களிபட கருணையே செய்வாய் – தேம்பா:6 38/4
செல் ஓடும் வான் வியப்ப சிறுமை எடுத்து அடல் காட்டும் திறலின் மிக்கோய் – தேம்பா:8 7/4
என்று அலர் கரம் எடுத்து இவனை ஏத்தினாள் – தேம்பா:8 35/1
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் – தேம்பா:9 89/4
துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து
உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும் – தேம்பா:10 31/1,2
எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும் – தேம்பா:10 68/3
கை தலத்தில் எடுத்து மார்பொடு காதல் ஓங்க அணைத்தலும் – தேம்பா:10 128/1
மின்னை ஒன்றிய வேடம் எடுத்து அவன் – தேம்பா:11 31/3
அகடு வைத்த வால் மணியினால் அழகு எடுத்து அழுத்தி – தேம்பா:11 92/3
குழல் எடுத்து மாகதர் தேன் பட பாடி பல்லியம் கார் குரலின் ஆர்ப்ப – தேம்பா:11 109/1
நிழல் எடுத்து சுடர் இமைக்கும் முடி வேந்தர் நெட்டு-இடை பல் நெறிகள் நீக்கி – தேம்பா:11 109/2
சுழல் எடுத்து முகில் தலை ஈர் கொடி நகரை கடந்து ஏகி சோகு இனங்கள் – தேம்பா:11 109/3
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/4
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி – தேம்பா:11 122/2
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி – தேம்பா:14 26/3
என்பதும் வீர மோயீசன் தன் கை எடுத்து இடர் தீர்ப்பதும் ஒன்றாய் – தேம்பா:14 40/1
இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4
சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/1,2
அடி அற்ற வலது கையை வதை முற்றி இடது கையில் அணி வட்டமொடு விட எடுத்து
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ – தேம்பா:15 117/1,2
நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும் நீள் தனு எடுத்து எவரும் அஞ்ச – தேம்பா:15 127/1
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று – தேம்பா:15 164/3
காமம் சால் உருத்த அன்பில் கனிந்து எடுத்து உதித்த பாலால் – தேம்பா:15 181/2
ஓதை ஓங்கிய களத்து நெல் தெளித்து எடுத்து உறைந்த – தேம்பா:16 14/1
மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4
நிழல் எடுத்து உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல் – தேம்பா:20 41/1
அழல் எடுத்து எரிக்கும் கண்ணார் அரசனை வளைத்து வீணை – தேம்பா:20 41/2
குழல் எடுத்து இனிய ஓதை குயில் என குயில நூறும் – தேம்பா:20 41/3
கழல் எடுத்து ஆடி பாடி கனிவு எடுத்து இனைய சொன்னார் – தேம்பா:20 41/4
கழல் எடுத்து ஆடி பாடி கனிவு எடுத்து இனைய சொன்னார் – தேம்பா:20 41/4
விப்பாம் என எடுத்து விற்று அளித்தார் அ கொடியார் – தேம்பா:20 63/4
ஐ எடுத்து ஒளிர் அ தோன்றற்கு அன்பு எடுத்து உயிரை காக்க – தேம்பா:21 13/1
ஐ எடுத்து ஒளிர் அ தோன்றற்கு அன்பு எடுத்து உயிரை காக்க – தேம்பா:21 13/1
கை எடுத்து அளித்தது என்று இ கங்கையை கையாறு என்னும் – தேம்பா:21 13/2
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே என்றான் வானோன் – தேம்பா:21 13/3
மை எடுத்து இரைத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார் – தேம்பா:21 13/4
ஈடு உடை அரசும் பேரும் எடுத்து வீற்றிருந்தேன் அன்றோ – தேம்பா:23 10/4
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து – தேம்பா:23 89/1
அட கலி எடுத்து ஆர்த்து அறிவு அறை போக்கி அழல் அறை அலகைகாள் நெஞ்சம் – தேம்பா:23 102/3
சூழ் வினை அறிந்த வானோன் சொல் எடுத்து அஞ்சேல் அஞ்சேல் – தேம்பா:26 6/3
மூரியால் துதி முற்று எடுத்து ஓதினாள் – தேம்பா:26 33/4
சீர் முகத்த தன் சேய் எடுத்து அரும் தவம் உள்ளி – தேம்பா:26 58/3
உளி அழ அழவே தோன்றல் உம்பர் மெய் எடுத்து போனார் – தேம்பா:26 93/4
துன்ன ஆறு இடறி வீழ்ந்தால் துணைவன் நின்று எடுத்து பின்றாது – தேம்பா:26 115/2
குழல் எடுத்து இன்னிசை குயில அரசன் காண குழுச சூழ – தேம்பா:26 167/1
நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே – தேம்பா:26 167/2
அழல் எடுத்து இன்பு என சுடும் வேல் கண்ணால் நோக்கி அறம் அழிய – தேம்பா:26 167/3
கழல் எடுத்து ஒண் சிலம்பு ஆர்ப்ப கனத்து மின் போல் ஆடுகிற்பாள் – தேம்பா:26 167/4
தீவிய மருந்து என எடுத்து செல்வு அயர்ந்து – தேம்பா:27 48/3
விழுந்து உற எடுத்து உள் தாபம் விளைத்த கண் கலுழி போற்றி – தேம்பா:28 130/1
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து உடல் எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார் – தேம்பா:30 85/4
அரி மணி குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி – தேம்பா:32 13/2
வீய் முகத்து இவண் விட்ட மெய் எடுத்து எழுக என்றான் – தேம்பா:35 70/4

மேல்


எடுப்ப (1)

உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் என – தேம்பா:25 47/3

மேல்


எடுப்பு (1)

எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக – தேம்பா:12 99/1

மேல்


எடுப்பு_அரும் (1)

எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக – தேம்பா:12 99/1

மேல்


எண் (85)

எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும் – தேம்பா:1 11/2
எண் அரும் சுடர் ஏற்றுவர் இணை என மாக்கள் – தேம்பா:5 4/2
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3
எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம் – தேம்பா:5 112/3
எண் படும் அளவு அற்று ஆய்ந்த ஈர் அறம் புனைந்த நாளில் – தேம்பா:7 2/4
வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி – தேம்பா:7 6/3
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே – தேம்பா:7 36/4
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா – தேம்பா:7 68/4
எண்_இலா சுடர் என இமைத்த வானவர் – தேம்பா:8 43/1
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி – தேம்பா:8 59/3
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/3
மாட்சியால் ஓங்கு பூ வாகையான் எண்_அரும் – தேம்பா:9 7/1
ஈட்டு வான் பொருள் எண்_இலது ஆம் அரோ – தேம்பா:9 34/4
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல் – தேம்பா:9 57/3
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை – தேம்பா:9 85/3
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை – தேம்பா:9 85/3
எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும் – தேம்பா:9 90/2
வான் உலா வனப்பு எண்_இல் வானவர் – தேம்பா:10 104/1
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/4
எண் உளே அடங்கல் இன்றி ஏந்து மாட்சி பூண்டு வான் – தேம்பா:11 5/1
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய் – தேம்பா:11 102/1
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
இ நீர் அன்னார்க்கு எண்_ஐ நாள் இனிதில் அங்கண் போயின பின் – தேம்பா:12 1/1
மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே – தேம்பா:12 11/4
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே – தேம்பா:12 60/4
தேன் தாம திருமகன் நேர்ந்து இன்னும் எண் நாள் செல அன்னார் – தேம்பா:13 2/2
எண் அகன்ற குணத்து இவர் நில்-மின் என்று – தேம்பா:13 26/3
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ – தேம்பா:14 4/4
எண் இகல் விடாமை நாதன் ஏவலில் சூரல் ஓங்கி – தேம்பா:14 31/2
உண்ணிகள் எண்_இல் மொய்ப்ப உழி-தொறும் வெருவும் மொய்த்து – தேம்பா:14 31/3
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான் – தேம்பா:14 44/4
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே – தேம்பா:14 95/4
எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ – தேம்பா:15 49/2
தரு மணி நரம்பின் மேல் எண் தரும் இசை கிளப்ப வானோர் – தேம்பா:15 182/3
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே – தேம்பா:16 8/4
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான் – தேம்பா:16 41/1
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான் – தேம்பா:16 41/2
எண் திசை சம்பும் ஓட எண் திசை பொறி தீ சிந்த – தேம்பா:17 19/1
எண் திசை சம்பும் ஓட எண் திசை பொறி தீ சிந்த – தேம்பா:17 19/1
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து – தேம்பா:17 20/3
விதிர்த்தனன் அரிய தண்டம் வீசினன் எண்_இல் ஆவி – தேம்பா:17 22/2
நகை விளைத்த மேல் சிகரம் வீழ்த்தி எண்_இல் நள்ளரொடு – தேம்பா:17 38/3
தழங்கிய வாய் முகில் மின்னி எண்_ஐ நாளும் தாழ் எவரும் – தேம்பா:18 15/2
எண் மேல் எழ நாடு அவண் எய்தினர்-ஆல் – தேம்பா:22 4/4
பல் நாள் துயரில் எண் மடங்காய் பனிப்புற்று ஆர்ப்ப வீழ்ந்தன-கால் – தேம்பா:23 1/3
எண் திக்கு அசைக்கும் ஆணையினான் இ பார் நடுக்கும் சூலத்தான் – தேம்பா:23 8/3
ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன் – தேம்பா:23 61/3
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/4
எண்_இலா இளைஞனாய் இசைத்தி நீ என – தேம்பா:25 41/2
சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும் – தேம்பா:25 62/2
தேறு அடி அடிகள் ஏந்தி செல்ல மற்று எவரும் எண்_ஐ_நூறு – தேம்பா:25 63/2
என்ன மா தவன் எண் அகன்று இன்புறீஇ – தேம்பா:26 183/1
அரிய வேதம் எட்டு_எட்டும் எண் ஆகமத்து – தேம்பா:27 92/1
விண் செய் வெம் சுடர் விலக எண்_இல சுடர் தீபம் – தேம்பா:27 167/1
எண் செய் ஈறு_இலா இறைவரை விகற்பித்தார் என்றார் – தேம்பா:27 167/4
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/3
பார் நலம் துறந்து இங்கு ஆர்ந்த படிவர் எண் இன்றி வைகி – தேம்பா:30 63/3
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி – தேம்பா:30 75/2
இனைவரும் பலரும் எண்_இல் ஈட்டமும் வேறும் ஆகி – தேம்பா:30 80/1
எண் மேல் இழிந்து எழுந்து உலவ இயாக்கோபன் – தேம்பா:31 9/3
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி மீன் – தேம்பா:32 4/2
எண் கடந்த ஏதம் கொண்ட இ உலகு அனைத்தும் காத்து – தேம்பா:32 33/2
எண்ணிட இடமும் ஒன்று இன்றி எண் திசை – தேம்பா:32 53/3
எண்_இல குருசிலர் இரிந்து உலாவுவார் – தேம்பா:32 60/4
எண் திசை இரிந்து வந்து இன்ன ஆறு எழில் – தேம்பா:32 69/1
எண் கடந்த நிரை தீம் பால் இனிது ஒழுகும் பார்ம நிலத்து இறைவர் ஈட்டம் – தேம்பா:32 81/4
எண் கடந்து அரிய இன்பம் ஈதி என்று அடியை போற்றி – தேம்பா:32 90/3
படப்பட சிலர் எண் இன்றி பலர் எதிர்த்து உவப்பில் ஆவி – தேம்பா:32 95/3
நீடிய பிணிகள் எண் வருடம் நீங்கு இலா – தேம்பா:34 1/1
எண் புலம் தவிர் காந்தியோடு எய்தினேன் – தேம்பா:34 29/3
எல் பிழம்பு எறித்த வானோர் எண்_இலர் முனர் போய் பாட – தேம்பா:35 40/1
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/4
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ திறந்திட்டான் – தேம்பா:36 17/4
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற – தேம்பா:36 49/1
தீண்டாது என எண் திசை காத்து வழாது – தேம்பா:36 59/3
எண் திக்கில் இராயனை ஏத்தினரே – தேம்பா:36 71/4
விண் கனிய எண் கனிய திரு வில் வீசி வேய்ந்தது அன்றே – தேம்பா:36 97/4
எண் கவர் தயையின் பார்த்து என சூசை விழித்த கண் வினை அருள் அளவோ – தேம்பா:36 113/4
வெம் மணி உரு கொடு வேய்ந்து எண் விண்ணவர் – தேம்பா:36 121/2
ஏர் வயின் கரத்து அணி எண்_இல் ஏந்துபு – தேம்பா:36 125/3

மேல்


எண்_நாங்கொடும் (1)

எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம் – தேம்பா:5 112/3

மேல்


எண்_அரும் (1)

மாட்சியால் ஓங்கு பூ வாகையான் எண்_அரும்
காட்சியால் ஓங்கி முன் கண்ட யாவும் தரும் – தேம்பா:9 7/1,2

மேல்


எண்_இல் (11)

வையகம் வைகும் வாய்ந்த மாதருள் எண்_இல் ஆசி – தேம்பா:7 6/3
வான் உலா வனப்பு எண்_இல் வானவர் – தேம்பா:10 104/1
உண்ணிகள் எண்_இல் மொய்ப்ப உழி-தொறும் வெருவும் மொய்த்து – தேம்பா:14 31/3
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான் – தேம்பா:16 41/1
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான் – தேம்பா:16 41/2
விதிர்த்தனன் அரிய தண்டம் வீசினன் எண்_இல் ஆவி – தேம்பா:17 22/2
நகை விளைத்த மேல் சிகரம் வீழ்த்தி எண்_இல் நள்ளரொடு – தேம்பா:17 38/3
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/4
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்_இல் நாதன் – தேம்பா:28 62/3
இனைவரும் பலரும் எண்_இல் ஈட்டமும் வேறும் ஆகி – தேம்பா:30 80/1
ஏர் வயின் கரத்து அணி எண்_இல் ஏந்துபு – தேம்பா:36 125/3

மேல்


எண்_இல (6)

உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/3
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
விண் செய் வெம் சுடர் விலக எண்_இல சுடர் தீபம் – தேம்பா:27 167/1
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/3
எண்_இல குருசிலர் இரிந்து உலாவுவார் – தேம்பா:32 60/4

மேல்


எண்_இலது (1)

ஈட்டு வான் பொருள் எண்_இலது ஆம் அரோ – தேம்பா:9 34/4

மேல்


எண்_இலர் (2)

இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4
எல் பிழம்பு எறித்த வானோர் எண்_இலர் முனர் போய் பாட – தேம்பா:35 40/1

மேல்


எண்_இலரே (1)

மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே – தேம்பா:12 11/4

மேல்


எண்_இலா (4)

எண்_இலா சுடர் என இமைத்த வானவர் – தேம்பா:8 43/1
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை – தேம்பா:9 85/3
எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை – தேம்பா:9 85/3
எண்_இலா இளைஞனாய் இசைத்தி நீ என – தேம்பா:25 41/2

மேல்


எண்_இலார் (1)

இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து – தேம்பா:17 20/3

மேல்


எண்_ஈர்_ஆயிரர் (1)

ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன் – தேம்பா:23 61/3

மேல்


எண்_ஐ (2)

இ நீர் அன்னார்க்கு எண்_ஐ நாள் இனிதில் அங்கண் போயின பின் – தேம்பா:12 1/1
தழங்கிய வாய் முகில் மின்னி எண்_ஐ நாளும் தாழ் எவரும் – தேம்பா:18 15/2

மேல்


எண்_ஐ_நூறு (1)

தேறு அடி அடிகள் ஏந்தி செல்ல மற்று எவரும் எண்_ஐ_நூறு
அடி அகல நாதன் நுவன்று தான் செய்த ஏவல் – தேம்பா:25 63/2,3

மேல்


எண்_ஐந்து_இரண்டும் (1)

சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும்
தகை இலா சொன்ன பாலால் சடத்து இரு கரடி பாய்ந்து – தேம்பா:25 62/2,3

மேல்


எண்ண (1)

ஏர் தவழ் புரங்கள்-தோறும் எண்ண_அரும் இடங்கள்-தோறும் – தேம்பா:23 13/2

மேல்


எண்ண_அரும் (1)

ஏர் தவழ் புரங்கள்-தோறும் எண்ண_அரும் இடங்கள்-தோறும் – தேம்பா:23 13/2

மேல்


எண்ணத்து (1)

எண்ணத்து ஒழுகும் இசறயலை இரங்கி கைக்கொண்டான் என்றாள் – தேம்பா:26 43/3

மேல்


எண்ணம் (6)

எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான் – தேம்பா:8 88/4
எண்ணம் தீர்ந்த எழில் கொடு வெண் நிலா – தேம்பா:9 53/1
எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள் – தேம்பா:10 48/4
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/3
எண்ணம் தூவிய வேடனுக்கு அஞ்சி வந்து எரி கான் – தேம்பா:26 60/3
எண்ணம் தவிர் மாட்சியை ஏந்தினன்-ஆல் – தேம்பா:36 56/4

மேல்


எண்ணல் (2)

நின்னால் ஆம் ஓர் நன்றது வெள்ளம் நெடிது எண்ணல்
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை – தேம்பா:9 67/1,2
வீயா புண்டரிகம் என எண்ணல்
ஆயா பேதைமை ஆம் பகை கோறல் – தேம்பா:25 28/2,3

மேல்


எண்ணலால் (1)

எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள் – தேம்பா:7 84/3

மேல்


எண்ணலோடு (1)

மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு
அறை பட திரு உளம் அறிந்து இலாமையால் – தேம்பா:7 80/2,3

மேல்


எண்ணவோ (1)

கொன் அரசு இழிவு உற குழைந்து உள் எண்ணவோ – தேம்பா:25 47/4

மேல்


எண்ணற்கு (1)

எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார் – தேம்பா:8 93/3

மேல்


எண்ணா (11)

மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம் – தேம்பா:9 66/2
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா – தேம்பா:10 63/3
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா
நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ – தேம்பா:10 66/2,3
கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால் – தேம்பா:23 10/3
குல நலம் எண்ணா வாய்ந்த குண நலம் உணரா காவல் – தேம்பா:27 151/1
விண் மேல் வைத்த வான் திரு எண்ணா வெருள் வீங்கி – தேம்பா:28 115/2
ஆய்வார் எண்ணா நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார் – தேம்பா:28 119/1
வான் நலமும் ஒன்று எண்ணா வரைவு அறும் தன் கடல் தானை – தேம்பா:29 66/3
மருள் புரிந்த மனத்து எண்ணா மன்னன் அருள் மறுத்தாயே – தேம்பா:29 71/2
போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ – தேம்பா:29 72/2
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை – தேம்பா:35 15/3

மேல்


எண்ணாத (1)

பின் வளர் இழிவு எண்ணாத பேதமை திறத்து அது ஒன்றை – தேம்பா:29 78/3

மேல்


எண்ணாதன (1)

எண்ணாதன காட்சியை ஈந்து அறைவான் – தேம்பா:5 108/4

மேல்


எண்ணாது (4)

எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3
அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து உமர் இ கணத்து எழுக – தேம்பா:14 42/3
தெள்ளிய மரபினோர் செரு எண்ணாது உளம் – தேம்பா:24 21/3
அரும் தமர் பிறர் என்று எண்ணாது அடுதியே சடுதி என்றான் – தேம்பா:25 72/4

மேல்


எண்ணார் (3)

குய்யம் கொண்டார் கண்டவை எண்ணி குறை எண்ணார்
அய்யம் கொண்டால் ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார் – தேம்பா:23 22/1,2
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/4
பின்-பால் கொண்ட ஆகுலம் எண்ணார் பிறழாத ஓர் – தேம்பா:28 123/3

மேல்


எண்ணால் (1)

நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4

மேல்


எண்ணான் (1)

எண்ணான் இவறான் எனை நீங்கும் எலாம் – தேம்பா:5 73/4

மேல்


எண்ணி (28)

எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு – தேம்பா:5 127/2
எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த தகைவினாள்-கண் – தேம்பா:8 19/2,3
என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால் – தேம்பா:8 78/1
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு – தேம்பா:9 1/1
கல்லார் உண்டோ கண்டவை எண்ணி கரவாதேல் – தேம்பா:9 61/3
நஞ்சு எஞ்சா காஞ்சிரம் காய் அழகு என்று எண்ணி நச்சுவர் போல் – தேம்பா:10 63/1
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி
சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை – தேம்பா:12 25/3,4
எண்ணி வேண்டினும் இகல் செய்வான்-கொலோ – தேம்பா:14 14/4
பிடி நலம் தழுவி நீந்தும் பெரும் கரி வரை என்று எண்ணி
மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி – தேம்பா:14 114/1,2
தேன் பிறழ் அலங்கல் மார்பின் சேதையோன் என்ன எண்ணி
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல் – தேம்பா:16 40/2,3
எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும் – தேம்பா:17 32/3
நட்டு உயிர்ப்பன என்று எண்ணி நர_பதி தேறினானே – தேம்பா:20 46/4
பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள் – தேம்பா:20 76/3
கண்டது எண்ணி கலக்கம் அற்று ஆற்றலே – தேம்பா:20 95/1
குய்யம் கொண்டார் கண்டவை எண்ணி குறை எண்ணார் – தேம்பா:23 22/1
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணி போற்றுவார் – தேம்பா:23 124/2
இன் வளர் இரக்கம் மிக்கு எண்ணி ஓதினான் – தேம்பா:24 45/4
பின் நாள் ஆயின பெற்றியை எண்ணி
என்னால் ஆவது இயம்பு-மின் என்றான் – தேம்பா:25 20/3,4
முன் ஆர் நிற்பார் என்று எண்ணி முரிந்து உள் குழைகிற்பேன் – தேம்பா:28 25/4
ஆனவரை வேறு எண்ணி அழல் கிடக்கும் வெறி வேறு ஆய் – தேம்பா:28 75/3
இலைகள் எண்ணி முகில் துளி எண்ணி நீர் – தேம்பா:28 110/1
இலைகள் எண்ணி முகில் துளி எண்ணி நீர் – தேம்பா:28 110/1
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க – தேம்பா:28 118/2
வீய் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணி
போய் திரள் தளிர்த்த பொய்யின் போழ்ந்த வாய் விழைந்தாய் நெஞ்சே – தேம்பா:28 135/3,4
உள்ளிய நவ நூல் எண்ணி ஒழுகலோ உறுதி என்றாள் – தேம்பா:29 4/4
சொல் நாடினன் அஃதே சுருதியாக தொடர்ந்து எண்ணி
முன் நாள் துணை இல்லா வாமன் தானும் முயங்குகின்ற – தேம்பா:29 21/2,3
எஞ்சிய பின்னர் நின்னை எண்ணி உள் தேறினேனே – தேம்பா:29 44/4

மேல்


எண்ணிக்கை (1)

வீமம் சால் குறை எண்ணிக்கை கண் உதவா மெய் எல்லாம் – தேம்பா:27 43/3

மேல்


எண்ணிட (1)

எண்ணிட இடமும் ஒன்று இன்றி எண் திசை – தேம்பா:32 53/3

மேல்


எண்ணிய (5)

தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு – தேம்பா:9 1/1
ஈட்டிய அழலை எண்ணில் எண்ணிய மனத்தை தீக்க – தேம்பா:19 7/3
ஏர் விளை மணியின் சாயல் எண்ணிய அளவில் சொல்லும் – தேம்பா:28 14/1
இன்று தீமையை இவன் பிறர்க்கு எண்ணிய தன்மைத்து – தேம்பா:29 101/3

மேல்


எண்ணியும் (1)

அலை கொள் நுண் மணல் எண்ணியும் அத்துணை – தேம்பா:28 110/2

மேல்


எண்ணில் (5)

அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ – தேம்பா:5 19/4
மதியான் எனும் மா பெயரான் வரையாத எண்ணில்
பதியாத படை கடல் பண்ணி அதிர்ந்து எதிர்த்தான் – தேம்பா:16 17/3,4
ஈட்டிய அழலை எண்ணில் எண்ணிய மனத்தை தீக்க – தேம்பா:19 7/3
ஏற்றிய தேவர் எண்ணில் எண்ணுவர் கலங்கு வாரும் – தேம்பா:23 57/1
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை – தேம்பா:29 15/4

மேல்


எண்ணின் (3)

எண்ணின் மேல் வைத்த உட்கு இயற்றும் மாயமே – தேம்பா:24 48/4
எண்ணின் மேல் எழும் சூட்சி இயற்றி நீ – தேம்பா:25 96/1
மன-இடை எண்ணின் கொன்னே வடு அலால் பயன் ஒன்று உண்டோ – தேம்பா:29 10/3

மேல்


எண்ணினும் (1)

எண்ணினும் அவன் பெயர் இசைத்த நீர்மையான் – தேம்பா:25 48/1

மேல்


எண்ணும் (7)

அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே – தேம்பா:5 158/4
குல முறை இறையும் எண்ணும் கொணர்ந்து இட பணி இட்டானே – தேம்பா:10 4/4
என் நகர்க்கு இறையும் எண்ணும் ஈவதற்கு ஏகல் வேண்டும் – தேம்பா:10 6/3
கோன் நேர பாவிய கையிறையும் எண்ணும் கொடுத்தனரே – தேம்பா:10 71/4
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான் – தேம்பா:12 5/2
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து – தேம்பா:14 32/3
ஏதம் கொண்டார் எண்ணுவர் மற்று எண்ணும் பாங்கு அரிதே – தேம்பா:28 31/2

மேல்


எண்ணுவது (2)

பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ – தேம்பா:5 19/3
சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ – தேம்பா:23 85/4

மேல்


எண்ணுவர் (2)

ஏற்றிய தேவர் எண்ணில் எண்ணுவர் கலங்கு வாரும் – தேம்பா:23 57/1
ஏதம் கொண்டார் எண்ணுவர் மற்று எண்ணும் பாங்கு அரிதே – தேம்பா:28 31/2

மேல்


எண்ணுவர்-கொல் (1)

கொண்ட தீயவை எண்ணுவர்-கொல் எனா – தேம்பா:10 37/2

மேல்


எண்ணுவான் (1)

ஏலினால் மேவு சீர் ஆயது என்று எண்ணுவான் – தேம்பா:9 6/4

மேல்


எண்ணுள் (1)

எண்ணுள் ஓர் பகல் மூன்று இருந்தார் அரோ – தேம்பா:17 47/4

மேல்


எண்ணேல் (2)

திலம் கலந்த மா செல் இடத்து உறைவதும் எண்ணேல்
அலம் கலந்த தேன் அனைய தீம் சொல்லொடு வஞ்ச – தேம்பா:26 67/1,2
வெம் பொறி புதவை ஓர்ந்து விளை பகை சிறிது என்று எண்ணேல்
பைம் பொறி பாந்தள் தன் கூர் பல் பட மத நீர் குன்றின் – தேம்பா:28 150/2,3

மேல்


எண்ணேன் (1)

எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள் – தேம்பா:10 49/4

மேல்


எண்ணேனே (1)

நான் அவரை மறை விதித்த நல் நூலால் எண்ணேனே – தேம்பா:28 75/4

மேல்


எண்மரும் (1)

எண்மரும் இறைவன் நூலால் இயைந்த நவ்வி ஏறி மீண்டும் – தேம்பா:14 119/1

மேல்


எத்தாலும் (1)

எத்தாலும் நிகர்ப்பு அரிய இ அறத்தி-தனை ஐயம் இதயத்து எண்ணி – தேம்பா:8 19/2

மேல்


எத்திறூதியரை (1)

கனம் பழுத்து பனி வரை சூழ் கலை மிக்க எத்திறூதியரை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 79/4

மேல்


எத்துணை (2)

பெற்றவர் எவர் எ நாடு பிறந்தது எத்துணை என்று ஓத – தேம்பா:20 104/3
எத்துணை கொள்பவர் என்ன ஓதுவீர் – தேம்பா:26 123/4

மேல்


எதிர் (107)

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய – தேம்பா:0 1/2
வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய் – தேம்பா:1 6/3
அஞ்சு இலா எதிர் அடுக்கிய கல் எலாம் கடந்தே – தேம்பா:1 8/1
எதிர் படும் முடி ஒலி இரங்கு யாழ் ஒலி – தேம்பா:2 24/2
ஆர்த்த ஓதை கேட்டு அரக்கன் நின்று அமர்க்கு எதிர் வருக – தேம்பா:3 26/1
நீ அடா எதிர் நிற்பதோ மதம் பொழி கரி மேல் – தேம்பா:3 27/1
எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள் – தேம்பா:3 28/2
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான் பொழி மறை பழித்த யாரும் – தேம்பா:3 32/3
நிதி முகத்து எதிர் மூடிய நீண்ட கண் – தேம்பா:4 19/3
மதி முகத்து எதிர் தாமரை மானுமே – தேம்பா:4 19/4
மெய் பட்டு எதிர் அற்று ஒளிர் மின் கொடியை – தேம்பா:5 103/2
தடுத்த வீர எதிர் இலாது தகவில் தாங்கு பரமனை – தேம்பா:7 39/3
இலக தாவிய மாண்பு இயலோர்க்கு எதிர்
விலக தாவிய மீ களி கூர்ந்ததே – தேம்பா:7 51/3,4
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான் – தேம்பா:7 66/1
என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே – தேம்பா:7 92/1
ஒளி முகத்து இந்து எதிர் இரவி உற்று எனா – தேம்பா:8 40/1
என்று உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ – தேம்பா:8 42/1
கோ மகர்க்கு விருந்து எதிர் கொள்வர்-ஆல் – தேம்பா:9 47/4
காரின்-பால் கடந்த அம் கண் ககனம்-பால் எதிர் இல் ஆளும் – தேம்பா:9 126/1
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற – தேம்பா:10 92/3
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ – தேம்பா:10 99/4
எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ – தேம்பா:10 103/3
எதிர் கொள் வெம் சுடர் காண் முழு இந்து எனா – தேம்பா:10 110/3
அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான் – தேம்பா:10 149/4
விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல் – தேம்பா:12 10/4
பொறை தவிர்ந்து இழிந்து ஈண்டு ஓடும் புனல் நலம் எதிர் கொண்டு ஆங்கு அ – தேம்பா:12 22/3
மெல்லியது ஓர் வளி விருந்து எதிர் கொள – தேம்பா:12 34/2
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான் – தேம்பா:13 10/1
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன் – தேம்பா:13 15/2
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ – தேம்பா:14 4/4
சிரம் அற்றனர் படை விட்டு எதிர் செரு உற்றனர் தெரியார் – தேம்பா:14 49/4
இடி கோடி கோடி எரியோடு வீழ எதிர் ஓதை சீற எரி வான் – தேம்பா:14 131/2
கண் புலன் அழலை தும்ம கதத்து எதிர் கடலை கண்டான் – தேம்பா:15 44/1
மண் முழுது அன்றி வானும் வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி – தேம்பா:15 49/1
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் – தேம்பா:15 78/1
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும் – தேம்பா:15 90/1
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர – தேம்பா:15 103/1
அருள் தரும் அன்பொடு வெம் கதிர் அம்பு என வல் எதிர் ஏவினன்-ஆல் – தேம்பா:15 107/4
கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட – தேம்பா:15 109/1
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால் – தேம்பா:15 109/2
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால் – தேம்பா:15 109/2
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என – தேம்பா:15 109/3
முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய முகில் இடி மறைத்த பூசல் விளையுமே – தேம்பா:15 109/4
எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை இழிவுற உரைத்த வாயில் நிறைவன – தேம்பா:15 113/3
கடி உற்ற மதுவின் அவர் எரிமத்தின் அரசன் எதிர் கதம் முற்றி முடுகு விசை காண் – தேம்பா:15 114/3
அடி உற்ற சுருதி அரசு அனிலத்து விசையில் உறீஇ அமர் முட்ட எதிர் அணுகினான் – தேம்பா:15 114/4
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா – தேம்பா:15 118/1
போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான் – தேம்பா:15 125/4
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து – தேம்பா:15 126/2
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4
அகல அவர் யூதர் எதிர் அகலம் உற வந்து அரிகர் அகலம் உலவ சுருதி வாய்மை – தேம்பா:15 130/1
இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம் – தேம்பா:15 130/3
கார் முகம் குனி முகத்து எதிர் கண்டான் அரோ – தேம்பா:15 136/4
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர்
சொரிந்த மு மத கரி தூண்டினான் அரோ – தேம்பா:15 141/3,4
எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும் – தேம்பா:15 148/2
பிரிகின்றன எதிர் சீறின பிளிர்கின்றன அழலை – தேம்பா:15 148/3
எழ விண் திசை உறீஇ மற்றது எதிர் பட்டு இடு கதை மேல் – தேம்பா:15 149/3
அரி அதட்டிய கரி இனத்து எதிர் அரிகள் உட்கு உறீஇ முறிவர்-ஆல் – தேம்பா:15 152/4
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும் – தேம்பா:15 154/1
அரி இரட்டிய அமர் முகத்து எதிர் அழல் உடற்றிய வதை வளர் – தேம்பா:15 155/2
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/3
இரு முகத்து எதிர் படைகள் சிந்திட இருவர் வெம் சமர் பெருகலின் – தேம்பா:15 156/1
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம் – தேம்பா:15 157/3
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர்
பொரு முகத்து எழும் முரசு ஒலி வளை ஒலி புரவி மிக்க ஒலி கரி ஒலி குயவு ஒலி – தேம்பா:15 158/1,2
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன் – தேம்பா:15 165/1
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும் – தேம்பா:15 170/2
எதிர் எழும் அணி பொன் பாவை ஏந்தியது உரைமோ என்ன – தேம்பா:16 5/3
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ – தேம்பா:16 31/1
எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து – தேம்பா:17 18/2
எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே – தேம்பா:17 34/4
நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற – தேம்பா:19 4/1
கான் வழங்கிய பொழில் எதிர் கண்டார் அரோ – தேம்பா:20 2/4
தன் கலத்து உயிர்த்து அன தண் அம் கால் எதிர்
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என – தேம்பா:20 3/2,3
பார் எழும் இருட்கு எதிர் பரப்பி ஓட்டலின் – தேம்பா:20 4/3
உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன – தேம்பா:20 32/3
அள் உற வாசம் கான்ற அனிலம் ஆங்கு எதிர் கொண்டானே – தேம்பா:20 32/4
துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல் – தேம்பா:21 26/4
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன் – தேம்பா:23 12/2
தேய் முக எயிற்று எதிர் திரங்கரன் உரைத்தான் – தேம்பா:23 46/4
துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி இரு காலால் – தேம்பா:23 50/2
இரண்டு அனல் விசும்பும் என மீண்டு எதிர் எழுந்தார் – தேம்பா:23 52/4
முரிவர் எரிகுவர் முனிய அதிர்குவர் முனையில் எதிர் இலர் முனைவரே – தேம்பா:24 39/4
இடிக்குவார் சிலர் இகழ்வினோடு எதிர் உடற்றுவார் சிலர் இணை அடி – தேம்பா:25 80/1
மின் எதிர் விளக்கு என விரிந்து வில் செய – தேம்பா:26 24/1
பொன் எதிர் மணி என புரிந்த அன்பினால் – தேம்பா:26 24/2
தன் எதிர் இலார்க்கு முன் சக்கரீயனும் – தேம்பா:26 24/3
துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர் – தேம்பா:26 24/4
இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலை – தேம்பா:27 55/3
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால் எரி பூண் தூங்கி மின்ன – தேம்பா:28 26/2
இட கை தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி – தேம்பா:29 52/1
தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான் – தேம்பா:29 62/2
வென்று உச்சி வான் ஆளும் வேந்தன் எதிர் பூ உலகில் – தேம்பா:29 73/2
கடிது அழுங்கி ஓட எதிர் கடுகி நகை உய்த்தாய் என்று – தேம்பா:29 76/3
திகை அணிந்த சிலம்பு எதிர் எய்தினார் – தேம்பா:30 99/4
எதிர் தரும் மோரியம் என்னும் வெற்பு கண்டு – தேம்பா:30 101/2
துன்னிய கலை என சூட்டி ஆங்கு எதிர்
கன்னிய திரு மலை காண்-மின் அ மலை – தேம்பா:30 103/2,3
ஈங்கு ஒளித்து உளத்தில் ஓங்கி எதிர் பகை செகுத்து பின் நாள் – தேம்பா:30 131/3
என்னும் திரு நகர் எதிர் கொண்டு உறுமுமே – தேம்பா:30 156/4
எதிர் ஆய அருள் கிளர் என் மகனே – தேம்பா:31 57/2
மை திறத்து ஒளித்து எதிர் வருவது ஆதியே – தேம்பா:32 71/1
கோன் பால் நின்-பால் என்று எதிர் இன்றி குறை இன்றி – தேம்பா:35 58/1
என்றார் உள்ளத்து ஓவி இறைஞ்சி எதிர் வீழ்ந்தார் – தேம்பா:35 67/4
வில் மழை போரில் மீண்டு எதிர் பகைவர் வெம் படை காண்பது மறுத்தோன் – தேம்பா:36 107/3

மேல்


எதிர்க்கும் (1)

வீடலோடு இயைந்து எதிர்க்கும் வினை சால் போத கனி கேட்பான் – தேம்பா:26 163/4

மேல்


எதிர்கின்ற (1)

எப்பால் அனைத்தும் இயலும் தயையால் எதிர்கின்ற எவர்க்கும் – தேம்பா:10 56/2

மேல்


எதிர்கின்றவருள் (1)

இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார் – தேம்பா:15 122/4

மேல்


எதிர்குவர் (1)

வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார் – தேம்பா:2 54/3

மேல்


எதிர்கொண்டார் (1)

கோள் நெறி உம்பர் வந்து எதிர்கொண்டார் அரோ – தேம்பா:18 5/4

மேல்


எதிர்கொண்டு (5)

மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே – தேம்பா:12 46/4
குரவ துகில் குளித்த குரம்பை முனிவர் எதிர்கொண்டு
விரவ கனிவு ஓங்க விருந்து ஓம்பினர் போல் விளம்புகின்றார் – தேம்பா:20 11/3,4
நீர் முகத்து அரும் பொன் சிந்தும் நெடும் புனல் எதிர்கொண்டு உற்றார் – தேம்பா:21 1/4
உறவே என நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 154/4
இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 155/4

மேல்


எதிர்த்த (10)

நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2
வெள்ள மேல் எதிர்த்த இளம் சுறா கூவல் விழ எவண் நீ என குழி மீன் – தேம்பா:23 110/1
நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி – தேம்பா:24 33/2
மேல் புறத்து எழும் கார் ஒத்த வேழம் மேல் எதிர்த்த போழ்தில் – தேம்பா:28 12/2
கோல் வளர் போர் வெலும் எதிர்த்த கோல் இவண் – தேம்பா:28 46/3
வேறு பட்டு எதிர்த்த மாற்றம் ஒன்று ஆக வெளிற்று இளம் சொல் ஒருவீரேல் – தேம்பா:31 89/1
இ திறத்து எதிர்த்த காதைகள் பொருந்தி எய்திய நவங்கள் கண்டு அளிப்ப – தேம்பா:31 92/1
பேச வாய் மலர்ந்து எதிர்த்த கால் பெரும் பயன் விரித்தான் – தேம்பா:32 19/4
நோய் விளை சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ – தேம்பா:32 92/1
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி செல்வ நின் நாம வேற்கு அஞ்ச – தேம்பா:36 36/3

மேல்


எதிர்த்தனர் (2)

இளைத்தனர் இளைத்து அமர் முரிய ஆர்த்தனர் எதிர்த்தனர் கணை திரள் எழுதி ஓட்டினர் – தேம்பா:15 79/1
பட முகத்து எதிர்த்தனர் முரிய பார்த்து மால் – தேம்பா:15 138/3

மேல்


எதிர்த்தனன் (1)

இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4

மேல்


எதிர்த்தார் (2)

பொறை வழங்கிய பிலித்தையர் போர் செய எதிர்த்தார் – தேம்பா:3 9/4
கருடன் அகல் மார்பு உலவு கணையில் அவர் மாற்று அரசு கரியில் உறை பேரணி எதிர்த்தார்
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக – தேம்பா:15 121/2,3

மேல்


எதிர்த்தான் (3)

கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான் – தேம்பா:3 10/4
பதியாத படை கடல் பண்ணி அதிர்ந்து எதிர்த்தான் – தேம்பா:16 17/4
அலை ஈன்ற படை திரளோடு அமலேக்கு எதிர்த்தான் – தேம்பா:16 18/4

மேல்


எதிர்த்து (14)

கால் எடுத்து அடுத்து எதிர்த்து ஒளி கலாப நீள் – தேம்பா:1 47/1
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3
நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே – தேம்பா:14 117/4
நீர் ஓர் வாரி முனர் நீள் ஓர் கூலம் என நீல் ஓர் மேனியர் ஓர் நூறு எதிர்த்து
ஓர் ஓர் வாளி விட ஓர் ஓர் ஆகம் அற ஓர் ஓர் ஆவி உக ஏகி அ – தேம்பா:15 93/1,2
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை – தேம்பா:15 112/3
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/3
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர் தம்மை – தேம்பா:23 51/2
இனமொடும் எதிர்த்து கூளி வெருவுற இடியொடு சுழற்றி வீச வடுவனே – தேம்பா:24 35/2
மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து
ஒன்னார் வெம் போர் கடந்து உரும் ஒத்து உள்ளத்து அஞ்சா நான் – தேம்பா:28 25/1,2
வில் பட எதிர்த்து செய் போர் வினை இது நோக்கல் வேண்டா – தேம்பா:28 155/2
நீல் கடல் எதிர்த்து என நினைப்பின் எய்தினான் – தேம்பா:29 64/3
தனக்கு எதிர்த்து இணை தான் இலன் ஆகையால் – தேம்பா:31 71/2
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய் என – தேம்பா:31 71/3
படப்பட சிலர் எண் இன்றி பலர் எதிர்த்து உவப்பில் ஆவி – தேம்பா:32 95/3

மேல்


எதிர்ந்த (11)

ஏங்குவான் எவன் எதிர்ந்த அ அரக்கனை வென்றால் – தேம்பா:3 17/3
களி முகத்து அரசன் ஆர்ப்ப கத முகத்து எதிர்ந்த ஆபன் – தேம்பா:15 86/1
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள் – தேம்பா:15 95/2
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என – தேம்பா:15 96/3
அற எதிர்ந்த சிலை அற முனைந்த கரம் அற அணிந்த கழல் கழல்களோடு – தேம்பா:15 98/2
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை – தேம்பா:15 107/2
போய் முகத்து எதிர்ந்த நாடு புக்கு நீள் நெறியே போனார் – தேம்பா:15 186/4
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள் – தேம்பா:16 35/3
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
ஏதினால் இணை இலான் எதிர்ந்த யாரையும் – தேம்பா:29 62/3
நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம்பொறிகள் நாடலின் காவலே ஆற்றா – தேம்பா:30 144/1

மேல்


எதிர்ந்தது (1)

இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர – தேம்பா:16 35/1

மேல்


எதிர்ந்ததே (1)

எல்லினை காண மாலைக்கு இருள் குணக்கு எதிர்ந்ததே போல் – தேம்பா:30 128/1

மேல்


எதிர்ந்தனர் (1)

துன் எதிர் துணைவியும் தொழுது எதிர்ந்தனர் – தேம்பா:26 24/4

மேல்


எதிர்ந்தான் (2)

கீண்டு அளாவு அழல் விழிவழி கிளர்ப்ப விட்டு எதிர்ந்தான் – தேம்பா:3 12/4
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/4

மேல்


எதிர்ந்து (7)

மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து
கறங்கு அடுத்த கால் கழுத்தினை முருக்கி நான் கொன்றேன் – தேம்பா:3 23/2,3
எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான் – தேம்பா:8 32/2
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள் – தேம்பா:15 95/2
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே – தேம்பா:15 96/1
தொடை ஒன்று சரம் சதம் ஒன்று இடுவார் துறுகின்ற இரதம் கொடு எதிர்ந்து இரிவார் – தேம்பா:24 30/1
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன் என்றனன் மூத்தோன் என்று உள் – தேம்பா:26 8/2
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/4

மேல்


எதிர்ந்தோன் (1)

மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து இருவர் மாய்ந்தார் – தேம்பா:16 50/4

மேல்


எதிர்ப்ப (5)

ஒல்லென உளைந்து கண் புதைத்து அலறி உடன்ற இ கடவுளோடு எதிர்ப்ப
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/1,2
நூல் வரும் மறையை வாழ்த்தி நுகோதரன் எதிர்ப்ப கண்டு – தேம்பா:15 83/1
கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான் – தேம்பா:17 16/4
வெருள் புறம் கண்ட பேதை வினை படை எதிர்ப்ப காண்பான் – தேம்பா:29 12/4
திரிந்த வண்ணம் தான் இறைஞ்சும் தெய்வம் சென்று எதிர்ப்ப
கரிந்த கனவு இடையில் கண்டாள் கண்டு கை தொழுதாள் – தேம்பா:29 24/3,4

மேல்


எதிர்ப்பட்டு (1)

நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு எழும் – தேம்பா:8 87/3

மேல்


எதிர்ப்பில் (1)

தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு அன்று உவந்தார் – தேம்பா:26 44/2

மேல்


எதிர்ப்பு (1)

கோது இலோய் எதிர்ப்பு இலோய் கோ வணங்கும் ஒன்று உளோய் – தேம்பா:27 132/3

மேல்


எதிர்பட (1)

எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி – தேம்பா:31 80/3

மேல்


எதிர்வன (1)

தடவி இறுக கடாவி உழுது அன சடை வடுவன் இட்ட காலை எதிர்வன
நடவிய வயத்த தேரும் வெறி இனம் நகுவ அழல் பற்றி நீற முகில் புழை – தேம்பா:24 36/2,3

மேல்


எதிர (2)

ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் – தேம்பா:15 93/4
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3

மேல்


எதிரவன் (1)

கரு முகத்து-இடை மதி நுழைந்து என எதிரவன் கடவிய கரி – தேம்பா:15 156/3

மேல்


எதிரா (2)

போர் முகத்து எதிரா நீங்கின் புணருமோ விழைந்த வெற்றி – தேம்பா:4 30/3
பாரிடத்து எதிரா நாதன் பழித்த போது இன்றே இ வேல் – தேம்பா:15 54/2

மேல்


எதிராது (1)

ஏர் முகத்து எதிராது ஒளித்தான் என்றான் – தேம்பா:4 21/4

மேல்


எதிரினும் (1)

மெலியவர் எதிரினும் வெகுளிய பல நவை – தேம்பா:15 178/2

மேல்


எதிரு (1)

சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று – தேம்பா:15 115/3

மேல்


எதிரும் (3)

எதிரும் ஒன்னார்க்கு ஓங்கு அரணோ எவரும் அஞ்சும் உரு காட்டி – தேம்பா:6 54/3
இரியும் பல குறுகும் பல எதிரும் பல இறகை – தேம்பா:21 28/1
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர் – தேம்பா:24 31/2

மேல்


எதிருற்ற (1)

இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர் – தேம்பா:24 31/2

மேல்


எதிருற்று (1)

வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார் – தேம்பா:24 32/4

மேல்


எதிர்எதிர் (1)

மேவி இன்பு எழ எதிர்எதிர் விருந்து செய்து – தேம்பா:30 146/3

மேல்


எதிரே (1)

விரை வாய் தடத்து ஆர்ந்து எதிர் எதிரே விருந்து செய்ய போயினர்-ஆல் – தேம்பா:12 10/4

மேல்


எது (1)

களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் – தேம்பா:6 21/4

மேல்


எதுவும் (1)

அற்று உறும் அழும் தொழில் அலால் எதுவும் ஆற்றான் – தேம்பா:14 11/4

மேல்


எந்திரமே (1)

எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4

மேல்


எந்தை (51)

கோது அருள் குறை அற்று உம்பர் குழுவினுக்கு எந்தை அண்டம் – தேம்பா:0 9/3
எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
ஏற்றிய முறையோடு எந்தை இயன்ற தன் வலிமை காட்ட – தேம்பா:3 42/1
சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள் – தேம்பா:3 55/4
சாம்பா அணி ஆக இரங்கி எந்தை தான் புகழ்ந்த – தேம்பா:3 59/3
நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர் – தேம்பா:4 58/3
எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ – தேம்பா:5 20/4
வீங்கு ஆய ஆர கலனோ மிளிராது எந்தை
பாங்கு ஆய பாதம் பணியே அழகே அது அல்லால் – தேம்பா:5 83/2,3
அணி தக எந்தை கூற இனிது அளி தக மன்றல் ஆதலொடும் – தேம்பா:5 141/1
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர் – தேம்பா:5 149/1
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில் – தேம்பா:5 151/3
சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம் – தேம்பா:6 7/2
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே – தேம்பா:6 49/3
தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே – தேம்பா:6 50/3
மொய்யும் துறவே எந்தை அடி முறைகொண்டு அடைய வழி என்றால் – தேம்பா:6 55/1
நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர் – தேம்பா:7 21/1
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
கருதி எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே – தேம்பா:8 51/2
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார் – தேம்பா:8 60/4
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/3
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான் – தேம்பா:9 45/4
சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை
பால் நெறி பெருகும் இன்ப பரவை நாம் மூழ்கல் தந்து – தேம்பா:9 74/2,3
இ திறத்து உணர்ந்த காலத்து எந்தை தன் கருணை வீர – தேம்பா:9 95/1
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள் – தேம்பா:9 125/3
என்ற வாசகம் எந்தை மனு_குலம் – தேம்பா:11 25/1
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி – தேம்பா:11 53/3
எல்லை தாராய் ஏந்திய எந்தை தொழ அம் பூ – தேம்பா:11 80/3
வாம பாவை அவை ஏந்தி எந்தை வளம் மறவா – தேம்பா:16 54/3
எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த ஏழ் விதியே – தேம்பா:18 22/4
அறத்து செ வழி ஆரணம் எந்தை கை – தேம்பா:18 47/1
நெஞ்சிலே அருள் நேரிய எந்தை நீ – தேம்பா:18 50/3
ஈங்கு ஓத ஒப்பு இறந்த எந்தை அடி சென்றால் – தேம்பா:19 19/2
எந்தை அடி சென்றார் எங்கும் இடர் மொய்த்து உலவ – தேம்பா:19 19/3
உன்னி தான் இனிது எந்தை என்று ஓதினான் – தேம்பா:24 62/4
எந்தை நீ எனை என்றனையோ என்றான் – தேம்பா:24 63/4
கெலி பட கனி எந்தை கிளைத்த சொல் – தேம்பா:24 65/1
எந்தை நீ தவத்து ஏந்திய வில்லினால் – தேம்பா:24 67/1
பொய் வகை அன்றி பேறு புணர்கிலன் ஆகி எந்தை
மெய் வகை தெளிந்த ஞானம் விளைத்த பல் வரங்கள் தந்தே – தேம்பா:26 103/2,3
தாய் பதம் கண்ட எந்தை என சாற்றும் வேலை – தேம்பா:27 65/3
மண் மேல் அடியை வைத்து எந்தை வல கையால் – தேம்பா:31 9/1
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும் வேத – தேம்பா:31 87/2
அட்டு அவை புதைத்து என அருளி எந்தை தான் – தேம்பா:31 98/2
எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ – தேம்பா:34 16/2
என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர் – தேம்பா:34 44/1
ஆழ நாமும் தாழ்ந்து உறின் எந்தை அருள் ஆழி – தேம்பா:34 56/3
விண் கிழித்து ஒழுகும் மாரி விதப்பு என எந்தை யாக்கை – தேம்பா:35 23/2
வடு மர கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை எந்தை
கொடு மரத்து அறைவுண்டு எம்மை குணித்து இறந்து ஒருங்கு தீர்த்தான் – தேம்பா:35 24/3,4
கண் விளக்கிய கவின் மனம் விளக்க நின்று எந்தை
பண் விளக்கிய பணி மது பணி மொழி பகர்ந்தான் – தேம்பா:35 69/3,4
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ திறந்திட்டான் – தேம்பா:36 17/4

மேல்


எந்தையரும் (1)

இன்னாரும் எவேயரும் எந்தையரும்
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர் – தேம்பா:15 33/1,2

மேல்


எந்தையால் (1)

எந்தையால் கதி எய்துப நம்பிய – தேம்பா:34 24/3

மேல்


எந்தையான் (1)

ஒழுங்கிய மருப்பினை ஒலுக்கி எந்தையான்
மழுங்கிய வயத்த பேய் வஞ்சம் மாறு இலா – தேம்பா:24 46/1,2

மேல்


எந்தையின் (1)

ஈறு வாய் இல எந்தையின் அன்னையே – தேம்பா:11 30/4

மேல்


எந்தையை (1)

யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே – தேம்பா:1 70/4

மேல்


எப்பால் (2)

எப்பால் அனைத்தும் இயலும் தயையால் எதிர்கின்ற எவர்க்கும் – தேம்பா:10 56/2
எப்பால் அனைத்தும் அணுகாத ஓர் இடத்தில் சேர்ந்த மா முனியே – தேம்பா:19 32/4

மேல்


எப்பொழுதும் (1)

எப்பொழுதும் மீ திரிய அப்பொழுதில் ஆண்டகையும் – தேம்பா:5 155/2

மேல்


எப்போழ்து (1)

கண்டது எ இடம் கண்டது எப்போழ்து என்றாள் – தேம்பா:31 73/4

மேல்


எபுசேயரும் (1)

நல் நாடு எபுசேயரும் நச்சு அயில் வேல் – தேம்பா:15 33/3

மேல்


எம் (51)

அ நாள் எம் மேல் காட்டிய பேர் அன்பு இன்று எண்ணில் ஆகாதோ – தேம்பா:5 19/4
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய் – தேம்பா:5 35/2
திரு எம் சரண் அஞ்சலியும் செயும் நின் – தேம்பா:5 66/3
பருகு ஆயின எம் விழி பார்த்தலின் நாம் – தேம்பா:5 99/2
பொய்ம்மாறும் காட்சியினால் பொற்பு உயர் எம் கற்பினை யாம் – தேம்பா:6 22/2
இ முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 18/4
கோள் நெறி கடந்த ஞானம் கூறி எம் உயிர்கள் வாழ – தேம்பா:9 82/1
எம் கை அம் தொழிலனுக்கு இயலும் பான்மையோ – தேம்பா:9 109/4
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய் – தேம்பா:9 123/3
பொன் மாண்ட முடி தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர் – தேம்பா:10 12/2
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/4
ஏர் பாய் இரவிக்கு ஒளியோய் நீ எம் மேல் இரங்கி பிறந்தனை நாம் – தேம்பா:10 142/3
பிறந்தாய் உலகிற்கு உயிர் அன்னோய் பிறந்து எம் துயரும் எம் பகையும் – தேம்பா:10 147/2
பிறந்தாய் உலகிற்கு உயிர் அன்னோய் பிறந்து எம் துயரும் எம் பகையும் – தேம்பா:10 147/2
எம் பிரான் வலிக்கு இ துணை வேண்டுமோ – தேம்பா:11 26/4
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4
எம் மலர் கண் முத்து அரும்ப இன்று வினை தீர்த்தாய் – தேம்பா:12 80/4
நின்றன இருவர் நோக நிலத்தில் எம் வினைகள் தீர்ப்ப – தேம்பா:12 94/2
ஏற்றிய தெய்வம் தானும் எம் படை ஆண்மை நும்மை – தேம்பா:15 53/3
எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே – தேம்பா:17 45/4
எம் பர நாயகன் ஏவலால் உலகு – தேம்பா:18 8/1
புணர்ந்த எம் கொடுமையால் முன் புலம்பி ஆணரன் கை ஏற்றி – தேம்பா:20 111/2
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4
மை பரிசின் எம் குடில மாயை அடல் பொய்யா – தேம்பா:23 44/2
நண்பால் இணையா குண தொகையோன் நயந்து எம் ஞான்றும் முறை எஞ்சா – தேம்பா:26 41/3
மாறா அருளோடு இன்னணமே மறைந்த திரு எம் மகன் காணா – தேம்பா:26 52/1
இன் விளக்கிய அ உயிர் எம் பிரான் – தேம்பா:27 90/3
பேதி இலா வானவரும் எம் உயிரும் படைப்புண்ட பின் ஈறு இல்லா – தேம்பா:27 94/2
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/4
பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய-கால் பரிவு அற்று எல்லா – தேம்பா:27 95/1
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி – தேம்பா:27 149/3
தீய் முதிர் உணர்வின் தீய செருக்கொடு எம் உயிரை உண்ணும் – தேம்பா:28 59/2
எம் தோம் அந்தோ இ பகை ஈட்டிற்று என ஆர்ப்பார் – தேம்பா:28 113/4
ஈகையோடு இனி எம் தேவர் என்று அழுது உரை சோர்ந்தாளே – தேம்பா:29 41/4
உன் நெறி போதி எம் தாய் உவப்ப நீ செய்வேன் என்ன – தேம்பா:29 48/3
பார் இறைஞ்சும் தேவர்கள் எம் படை முகத்து துஞ்சினரோ – தேம்பா:29 69/1
சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி மற்ற – தேம்பா:29 79/1
மேல் வரும் திறத்து எம் தேவன் விட்ட விண்ணவன் தான் என்றார் – தேம்பா:29 82/2
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி – தேம்பா:29 91/1
நீக்காது உனை நேடிய எம் தொடர்பை – தேம்பா:30 31/2
இளி பட படும் எம் குறை தீர்ப்ப ஈங்கு உதித்தோன் – தேம்பா:31 5/2
தீயும் நீ பொறுப்பவன் சிறுவ எம் விழி – தேம்பா:31 21/2
தொல்லையில் அறிந்து உளோய் துதைந்த எம் துயர் – தேம்பா:31 22/3
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய் – தேம்பா:34 34/3
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும் – தேம்பா:34 49/2
சிக்கென தாங்கி எம் செயிரை தாங்கினான் – தேம்பா:35 11/4
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை – தேம்பா:35 26/1
வாராயோ எம் மேலும் இரங்கி மனு அல்லல் – தேம்பா:35 59/1
எண் மேல் வைத்த எம் செயிர் ஆர்ஆர் இணை சொல்வார் – தேம்பா:35 60/4
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து எம்
நிலை புறம்கொளீஇ நிமலனை தொழுது முன் நின்றான் – தேம்பா:35 71/3,4

மேல்


எம்-கண் (1)

நின்று ஒளித்த திறம் என்னோ எம்-கண் தீதின் நிலை தானோ – தேம்பா:30 13/2

மேல்


எம்-தம் (3)

பீள் கையும் இரு கண் புதைத்து அழுது இந்தோ பிரிய நின் தொழும்பனே எம்-தம்
வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/3,4
உயிர் கடந்து ஒழித்த யாக்கை உறைந்து கல்லறை கண் எம்-தம்
செயிர் கடந்து அளித்த நாதன் செறிந்த அ அவையோர் நாப்பண் – தேம்பா:35 39/2,3
பொன்றாய் எம்மால் பொன்றினை எம்-தம் புரை எல்லாம் – தேம்பா:35 67/2

மேல்


எம்-பால் (2)

தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ – தேம்பா:9 121/4
அன்பிற்கு உண்டோ மாத்திரை ஆக அளவு எம்-பால்
முன்பிற்கு உண்டோ ஓர் பயன் வான் ஆள் முதல்வற்கே – தேம்பா:34 58/1,2

மேல்


எம்பரிலும் (1)

எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3

மேல்


எம்மால் (6)

பாண் நெறி கடந்தோய் எம்மால் பயன் உனக்கு ஈங்கு ஒன்று உண்டோ – தேம்பா:9 82/3
வையம் மீட்பதன் பொருட்டு எம்மால் மலிந்தன வஞ்ச – தேம்பா:23 80/2
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள் – தேம்பா:27 125/2
பை மாறுகின்றாய் நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய் – தேம்பா:35 62/3
முற்ற கற்பார் ஆயினும் எம்மால் முழுது ஆகா – தேம்பா:35 66/3
பொன்றாய் எம்மால் பொன்றினை எம்-தம் புரை எல்லாம் – தேம்பா:35 67/2

மேல்


எம்மை (10)

வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்து உறைந்து எம்மை ஆள்வான் – தேம்பா:9 124/4
முன் செய்கை பயத்த துயர் அகற்றி எம்மை முயன்று அளிக்கும் – தேம்பா:10 74/1
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
வள் உண்டு எம்மை சிதைத்து அழித்த வலத்தை அறியோம் மன்ன எனா – தேம்பா:23 2/3
அலங்கு எழு பருவத்து எம்மை அளிப்பதற்கு இரங்கி நாதன் – தேம்பா:26 10/3
எம்மை ஈங்கு அளித்து இரு விசும்பு உயர்ந்த வான் நயங்கள் – தேம்பா:26 55/1
இன்றோ அன்றோ என்றோ ஒரு நாள் எம்மை காக்க – தேம்பா:31 30/1
கொடு மரத்து அறைவுண்டு எம்மை குணித்து இறந்து ஒருங்கு தீர்த்தான் – தேம்பா:35 24/4
விள்ளிய கொடியோன் ஏவும் விடை பணி நீ தந்து எம்மை
அள்ளிய குறை தீர்த்து ஆள்வது அமைதி என்று உவப்பின் நேர்ந்தார் – தேம்பா:36 81/3,4
தான் நர_பதியாய் ஒவ்வா தயை தளிர்த்து எம்மை ஆள்வான் – தேம்பா:36 85/4

மேல்


எம்மொடு (1)

எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு
நளிமை கொள் கருணையால் நுகர்வது ஆவனோ – தேம்பா:9 108/3,4

மேல்


எம்மோடு (1)

அமர் என்று அவர் வென்று ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க என தொழுதான் – தேம்பா:36 21/4

மேல்


எம (1)

சதுப்பட வகுப்பொடு பரவு அது ஆய் பல சதத்து அணி ஒருப்பட எம வினா பட – தேம்பா:30 89/2

மேல்


எமக்கு (17)

நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு
எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ – தேம்பா:5 20/3,4
கறை ஈர்ந்த எழில் காண எமக்கு இரு கண் – தேம்பா:5 96/2
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ – தேம்பா:9 98/4
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
மிடை நகர்-கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி எமக்கு
இடை நகர்-கண் இடம் இன்றி இரிந்த தன்மை இமிழில் இனி – தேம்பா:10 75/2,3
உய் வினை எமக்கு அருள உற்றன பிரானை – தேம்பா:12 90/2
மாற்றலார் எமக்கு என்று அன்ன மன்னவர் உரைப்ப மீட்டும் – தேம்பா:15 50/2
காமம் நாடிய கால் அரிது எமக்கு உளது உண்டோ – தேம்பா:23 83/4
பின்பு உற வருந்துதீர் பிழைப்பு எமக்கு இதே – தேம்பா:23 117/4
தன் அரசு எமக்கு எலாம் தர வந்தான் பகைத்து – தேம்பா:25 47/2
முன்னம் அவரால் எமக்கு உற்ற முதிய வினை ஊழ்வினை என்றார் – தேம்பா:27 122/2
அனைய எமக்கு அளவோ – தேம்பா:28 142/2
செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான் – தேம்பா:30 116/4
பகை எழ ஐந்தும் பரமனே முன் நாள் படைத்து எமக்கு அளித்தது ஏது என்றாள் – தேம்பா:30 144/2
வென்றி செய்வான் எமக்கு நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 48/4
இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ – தேம்பா:33 10/3

மேல்


எமக்கும் (1)

செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் – தேம்பா:9 28/1

மேல்


எமக்கே (1)

எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை என்ன முன்பான் – தேம்பா:27 150/3

மேல்


எமது (8)

எள்வார் இல இ கவினால் எமது உள் – தேம்பா:5 98/1
உருகாது அளி உற்றிலமேல் எமது உள் – தேம்பா:5 99/3
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர் – தேம்பா:5 120/2
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
கோடு அகல் எமது இல்லாமை குணம் என கூறினானே – தேம்பா:9 128/4
அறம் செய் தான் எமது ஆர் துகள் மூடலின் – தேம்பா:10 117/3
தப்பு இல எமது இறை தப்பு இல அமர் செய – தேம்பா:15 174/4
இற்றை நீ செய்த போதே எமது பேர் இனத்து கோன் நான் – தேம்பா:23 68/1

மேல்


எமர் (3)

கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/4
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள் – தேம்பா:27 27/2
நோயும் துன்பமும் நுகர்ந்து எமர் யாவரும் செம்பொன் – தேம்பா:32 99/3

மேல்


எமன் (1)

கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன்
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும் – தேம்பா:16 38/2,3

மேல்


எமை (14)

வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க – தேம்பா:2 1/2
சாபம் உற்றுழி சாபம் தீர்த்து எமை
ஆபதத்து இறை அளிப்ப தாய் மடி – தேம்பா:10 97/2,3
வீய் வினை செய் மெய் உளைய விண்ணில் எமை உய்க்கும் – தேம்பா:12 88/3
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2
படை உற்று எமை இன்று பகைத்தனர்-ஆல் – தேம்பா:15 34/4
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
ஊன் அவர் எமை பகைத்தால் வறும் சிதைவு அளவோ என்று ஆங்கு – தேம்பா:28 74/3
நோக்காது எமை நூக்குபு போதி என்பார் – தேம்பா:30 31/4
வல்லையில் அறாது எமை மறந்தியோ என்பார் – தேம்பா:31 22/4
மீயின் ஆம் கதி வீட்டு எமை சேர்த்திட – தேம்பா:34 31/3
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/4
உன் உயிர் அளித்து எமை அளிப்ப உயர் வீட்டை – தேம்பா:35 33/3
ஈடு ஆடா தன்மைத்து எமை அன்னான் இனி ஆள்வான் – தேம்பா:36 77/4
தெள்ளிய வான் மேல் ஆள்வோன் சென்று எமை ஆளல் நன்றேல் – தேம்பா:36 81/2

மேல்


எய் (3)

எழ எழுந்து பொர கதிர் எய் சரம் – தேம்பா:13 38/2
ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால் – தேம்பா:14 52/4
நஞ்சு எஞ்சுக எய் படை ஞாஞ்சிலொடு – தேம்பா:15 27/2

மேல்


எய்த (22)

எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான் – தேம்பா:3 33/4
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த
தறையை பழித்த பேய் இனங்கள் தவிராது ஈங்கு ஆள்வது நன்றோ – தேம்பா:5 18/3,4
பல் நாள் துன்னாத அருள் புரிய பரமன் எய்த வேண்டினளே – தேம்பா:5 23/4
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ – தேம்பா:5 27/4
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும் – தேம்பா:5 28/2
உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/2,3
நோய் கான்று ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த
தீய் கால் கல்லே தீம் புனல் கால திரிவார் தம் – தேம்பா:9 63/2,3
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான் – தேம்பா:14 44/4
வாள் நெறி பழித்த நீள் கண் மடந்தையே புறப்பட்டு எய்த
வேள் நெறி ஒழுகி தான் முன் விழைந்த சாசனையின் சாயல் – தேம்பா:20 43/2,3
எய்த உதவிக்கு அளவு அன்பும் எய்தி பிறரை மேவுவர்-ஆல் – தேம்பா:26 51/4
திரு கொடு புகழ் நீ எய்த செலுத்தினான் என்னை நாதன் – தேம்பா:27 74/4
எய்த ஆண்டகை கண்டு என்றும் வாழும்-ஆல் – தேம்பா:27 87/4
மெய்யால் உயிரே உணர்வு எய்த மெய்யும் தான் உணரா – தேம்பா:28 22/1
அணியும் பாங்கே காமம் அறுத்து ஈங்கு அறம் எய்த
துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய் சுடும் ஊழற்கு – தேம்பா:28 120/1,2
துன்ன வாழ்ந்தார் நல் அறம் எய்த துணிவு உற்றார் – தேம்பா:28 126/3
எய்த ஓர் பயன் இனி இலை என்றிட்டதே – தேம்பா:29 28/4
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான் – தேம்பா:29 108/3
கார் ஒன்று முழக்கத்து அஃதே கதத்து அரசு ஆக எய்த
பார் ஒன்றும் திசைகள் எஞ்ச படர்ந்ததற்கு ஒத்த வீரர் – தேம்பா:32 93/2,3
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார் – தேம்பா:34 55/3,4
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன் – தேம்பா:35 51/4
விண்டு ஆர் பைம் பூ வாகையன் இ ஆய் மெலிவு எய்த
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/1,2
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த
தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய் – தேம்பா:36 35/3,4

மேல்


எய்தல் (2)

தீது இலா இடமே வேண்டின் சேண் உலகு எய்தல் வேண்டும் – தேம்பா:4 38/1
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான் – தேம்பா:7 66/1

மேல்


எய்தலால் (4)

கண்டு அகன்ற கனிந்த இன்பு எய்தலால்
கண் தகு அம் துளி கான்று களித்தனன் – தேம்பா:7 56/3,4
பாலின் நான் எய்தலால் பான் உலாம் நாடரே – தேம்பா:9 6/3
விது பட முகத்து வான் வேந்தன் எய்தலால்
மது பட மலர்ந்தன முல்லை வாய் எலாம் – தேம்பா:12 28/3,4
ஏர் முகம் புதைத்த வில் இவர் செய்து எய்தலால்
கார் முகம் புதைத்த வெம் கதிர் உதித்தது என்று – தேம்பா:12 32/1,2

மேல்


எய்தலும் (1)

சிறை தவிர்-காலை எய்தலும் விழைவார் செல் கதி எளிது என காட்டி – தேம்பா:23 99/2

மேல்


எய்தற்கு (1)

அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற – தேம்பா:11 56/1

மேல்


எய்தா (2)

மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4
விம்மிய இருள் புகை விளைத்த நரகு எய்தா
பம்மிய வினை பகை பரிந்து உயிர்கள் காப்ப – தேம்பா:12 87/2,3

மேல்


எய்தாதற்கும் (1)

இணை தீர்ந்த இ பயன் பேய்க்கு ஒளிப்பதற்கும் அவட்கு இகழ்வு ஆங்கு எய்தாதற்கும்
அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண் – தேம்பா:5 30/2,3

மேல்


எய்தாரொடு (1)

கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர் – தேம்பா:11 50/4

மேல்


எய்தான் (4)

உசி முகந்து பல முக முனிந்த கணை ஒர் ஓர் அலங்கல் அளவு இல எய்தான் – தேம்பா:15 97/4
முடி அற்ற சிரமும் அற முனை உற்ற பகைவன் அற முடிவு அற்ற கணை அரசு எய்தான் – தேம்பா:15 117/4
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான்
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான் – தேம்பா:16 41/1,2
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர் – தேம்பா:23 74/3

மேல்


எய்தி (56)

பூ உலகு எய்தி அன்ன பூ_நிழற்கு ஒதுங்கி சாய்ந்த – தேம்பா:0 2/3
பேரும் வாய் உருக்கொண்டு அன்று பேய் குலம் வெரு உய்த்து எய்தி
ஊரும் வாய் என்ன அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம் – தேம்பா:2 10/3,4
நீதி நல் முறைகள் ஓதி நீண்டு வீடு எய்தி வாழ – தேம்பா:2 13/1
கூர்த்த போர் செய கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி
சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித்தனி தாக்க – தேம்பா:3 14/1,2
துன்ன ஆசையால் தொடர்ந்து இள தாவிதன் எய்தி
அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான் – தேம்பா:3 18/3,4
முன் அரும் தவத்தோர் கொண்ட முறை தவிர் வரங்கள் எய்தி
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான் – தேம்பா:3 37/3,4
திளைய வான் அறிவு எய்தி சீர்த்தனன் – தேம்பா:4 3/4
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா – தேம்பா:4 56/2,3
அ அரும் குண தவன் விருப்பு எய்தி நொந்து அயர்வான் – தேம்பா:5 1/4
இ நாள் மனுவாய் அவதரித்து இங்கு எய்தி மிதிக்கில் ஆகாதோ – தேம்பா:5 19/2
வான் ஆரும் எய்தி அறமே மணி என்று அணிந்தார் – தேம்பா:5 86/1
ஆசு அறு கடவுள் எய்தி அவதரித்து உடலம் போர்த்த – தேம்பா:7 1/3
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம் – தேம்பா:7 28/2
எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள் – தேம்பா:7 84/3
வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன் – தேம்பா:8 10/3
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/4
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
ஏர் உலாம் அடியினாள் எய்தி எய்திய நலம் – தேம்பா:9 5/3
பாதையால் களி எய்தி மொய்த்தன பாரோடு உம்பர்கள்-பால் எலாம் – தேம்பா:10 129/4
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/3,4
புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி
செல்லும் தன்மைத்து ஏழ் மடி ஓங்க தெளி ஞானம் – தேம்பா:11 81/2,3
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார் – தேம்பா:11 105/4
தனத்து இனத்து துணிவு எய்தி தாரகையை கொடி கொண்ட தரணி வேந்தை – தேம்பா:11 106/1
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி மற்று எவையும் கோது என்று ஓர்ந்து – தேம்பா:11 118/2
இலை வளர் நிழல் பூங்காவில் எய்தி அ பறவை கண்டே – தேம்பா:12 24/3
விண்டன மலர் போல் விண்ட விரும்பினான் வெய்தென்று எய்தி
கண்டனன் கனிந்த கண்ணால் கறவை காண் கன்றின் வெஃகி – தேம்பா:12 77/1,2
வினை தீர்ப்ப எய்தி வினை கொண்டாய் பாவ – தேம்பா:12 81/1
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய் – தேம்பா:13 4/2
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி வான் – தேம்பா:13 38/3
காண் நெறி எய்தி அ கரையின் அண்மினார் – தேம்பா:14 126/4
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் – தேம்பா:15 5/3
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து – தேம்பா:18 39/2
சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார் – தேம்பா:20 103/3,4
தான் நல மாடத்து எய்தி தையலார் கமழ் நீர் ஆட்டி – தேம்பா:21 10/2
பொய் திறத்து அரசற்கு அஞ்சி போதல் போல் ஒளிப்ப எய்தி
அ திறத்து உணர்ந்த சூழ்ச்சி அருள் பயன் இதுவோ இங்கண் – தேம்பா:22 16/1,2
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து அன்று களிப்பு எய்தி
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என – தேம்பா:23 73/2,3
வீய் முகத்து வியப்பு எய்தி விளம்பியதே திடம் என்றான் – தேம்பா:23 75/2
மெய் முகம் புதைத்த நூல் விளக்கு எய்தி விளங்கினேல் பயன் இலாது அன்றோ – தேம்பா:23 98/3
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
மூ இடை புரக்கும் கோன் முன் முதிர் அருள் தூதாய் எய்தி
கூ-இடை பொது அற்று உற்ற குழவியை மருவ தானே – தேம்பா:26 12/2,3
எய்த உதவிக்கு அளவு அன்பும் எய்தி பிறரை மேவுவர்-ஆல் – தேம்பா:26 51/4
ஈறாய் மாள்வான் கருணையனோ எய்தி அவனை ஒளிக்குதும் என்று – தேம்பா:26 52/3
கலை வளர் உணர்வும் ஞான காட்சியும் உணராது எய்தி
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின் – தேம்பா:26 101/2,3
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள் – தேம்பா:27 44/3
சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார் – தேம்பா:28 82/4
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்தி
சாதல் மிக்கு ஆ வேகுதும் என்றே தளர்கிற்பார் – தேம்பா:28 117/3,4
பொய் ஆர் மை ஆர் தேவரோடு அந்தோ புதவு எய்தி
மொய் ஆர் தீயில் மூழ்கினம் என்று உள் முரிகிற்பார் – தேம்பா:28 118/3,4
என்ன நொந்தார் நொந்து உணர்வு எய்தி எரி அ தீ – தேம்பா:28 126/1
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார் – தேம்பா:29 81/4
வேள் அரிது அமர் போர் வென்று வியன்ற கான் எய்தி பேய்கள் – தேம்பா:30 66/1
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி
பெண்மையின் போர்வை நாணம் பிரிவு இலள் போர்த்து நிற்பாள் – தேம்பா:30 78/3,4
மெய் திறத்து அற்புத நாவொடு நூல் எலாம் விண் நின்று எய்தி வரத்து ஓங்கும் – தேம்பா:32 41/3
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி
நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன் – தேம்பா:32 42/3,4
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார் – தேம்பா:32 45/4
ஈண்டு ஆங்கு உதவ தனி எய்தி வளன் – தேம்பா:36 59/1
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி
மண் வாய் இன்ன நிலை பெற்று மணி வாய் முகத்து வீற்றிருக்க – தேம்பா:36 129/1,2

மேல்


எய்திட (1)

ஏசு அறும் தவத்தோன் கண்டே எய்திட காட்சி வாளால் – தேம்பா:7 60/3

மேல்


எய்திய (25)

இன்ன அரு முறைக்கு இவர் இருவர் எய்திய
துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள் – தேம்பா:5 54/1,2
இறையோன் அடி எய்திய வானவரே – தேம்பா:5 60/1
எரி வானில் உலாம் மதி எய்திய கால் – தேம்பா:5 93/3
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின் – தேம்பா:6 57/2
ஏர் உலாம் அடியினாள் எய்தி எய்திய நலம் – தேம்பா:9 5/3
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள் – தேம்பா:10 54/4
வீதியினால் எய்திய நோய் ஆற்ற வெஃகி வெயில் மிடைந்த – தேம்பா:10 61/2
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம் – தேம்பா:10 116/3
மேவும் பாலால் விரைந்து இறைஞ்ச வேந்தர் மூன்று எய்திய ஆறும் – தேம்பா:10 150/3
புல்லிய பொழிற்கு-இடை புறப்பட்டு எய்திய
மெல்லியது ஓர் வளி விருந்து எதிர் கொள – தேம்பா:12 34/1,2
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே – தேம்பா:14 88/4
பான் அயில் உரு கொடு பரமன் எய்திய
கான் அயில் மலர் முடிக்கு ஆய காட்சியால் – தேம்பா:18 9/1,2
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
ஏர் முகத்து எழுந்த மூவர் எய்திய வேலை தானும் – தேம்பா:19 10/2
படம் புனைந்து என்ன ஆணர் ஆணரன் அ பதி அகத்து எய்திய பின்னர் – தேம்பா:20 68/3
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன் – தேம்பா:22 3/2
அன்று அங்கு எய்திய அன்னவன் இல்லையால் அகன்றே – தேம்பா:25 30/2
உருவின் மிக்கோன் எய்திய அன்பு உரிமைக்கு அஞ்சி மறுத்தமையால் – தேம்பா:26 53/2
இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து – தேம்பா:28 60/1
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும் – தேம்பா:28 85/1
ஐயன் போக அவர் எய்திய ஆகுலம் அ சொல்லால் – தேம்பா:31 35/1
இ திறத்து எதிர்த்த காதைகள் பொருந்தி எய்திய நவங்கள் கண்டு அளிப்ப – தேம்பா:31 92/1
இன் விளை நாடும் இனமும் நீத்து இழந்தே எசித்திடத்து எய்திய ஆறும் – தேம்பா:34 48/2
இற்றான் உயிர் ஈறு உற எய்திய நோய் – தேம்பா:36 57/2

மேல்


எய்திய-கால் (1)

நாதன் மிக்க நீதி வளர் நரகத்து எய்திய-கால்
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார் – தேம்பா:28 34/2,3

மேல்


எய்தியே (1)

எய்த வான் இறையோன் ஆண்மை எய்தியே அரசன் ஆனான் – தேம்பா:3 33/4

மேல்


எய்திலர் (1)

இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார் – தேம்பா:20 86/4

மேல்


எய்தினர் (2)

கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர்
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம் – தேம்பா:14 106/2,3
திகை அது எய்தினர் செம்மை உளத்தினார் – தேம்பா:30 94/4

மேல்


எய்தினர்-ஆல் (3)

எண் மேல் எழ நாடு அவண் எய்தினர்-ஆல் – தேம்பா:22 4/4
வானம் தரு வாழ்வு உக எய்தினர்-ஆல் – தேம்பா:22 5/4
காலை கடிய கடிது எய்தினர்-ஆல் – தேம்பா:36 62/4

மேல்


எய்தினரே (4)

கொண்டு இறந்து இருவர் கோது_அறு பலியாய் குழவியை ஏந்தி எய்தினரே – தேம்பா:12 70/4
இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான் – தேம்பா:15 5/4
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே – தேம்பா:15 9/4
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே – தேம்பா:15 11/4

மேல்


எய்தினன்-ஆல் (3)

இரும் மா மணி ஆலயம் எய்தினன்-ஆல் – தேம்பா:5 56/4
பொது ஈசர் பிரான் பொர எய்தினன்-ஆல் – தேம்பா:15 28/4
இணையோ தவிர் யாப்பியன் எய்தினன்-ஆல் – தேம்பா:15 31/4

மேல்


எய்தினனே (1)

என் ஏவலினால் துணை எய்தினனே
கல் நேரிய கன்னிமை காக்குவான்-ஆல் – தேம்பா:5 67/3,4

மேல்


எய்தினாய் (1)

எஞ்சியே மறை காட்டிட எய்தினாய் – தேம்பா:18 50/4

மேல்


எய்தினார் (9)

நெஞ்சு தோய் தகவோர் நெறி எய்தினார் – தேம்பா:10 34/4
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் – தேம்பா:10 82/4
மொட்டு இடை நிழல் பொழில் முழை கண் எய்தினார் – தேம்பா:17 7/4
வலம் குன்றாதவர் மா நகர் எய்தினார் – தேம்பா:17 40/4
அற துறை புலம் ஆயினர் எய்தினார் – தேம்பா:17 41/4
மீன் வழங்கு விண்ணோர் விரைந்து எய்தினார் – தேம்பா:26 82/4
ஆவிய நாட்டு எழில் அணுகி எய்தினார் – தேம்பா:27 48/4
திகை அணிந்த சிலம்பு எதிர் எய்தினார் – தேம்பா:30 99/4
விண் புலம் தணந்தனர் விளிப்ப எய்தினார் – தேம்பா:34 2/4

மேல்


எய்தினாள் (2)

இல்லவள் கொழுநனோடு இடுக்கண் எய்தினாள் – தேம்பா:7 82/4
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள் – தேம்பா:10 113/4

மேல்


எய்தினான் (6)

கலை கலைக்கு உரி கருத்தும் எய்தினான் – தேம்பா:4 11/4
பாய் அருள் கொணர் பற்றுதல் எய்தினான் – தேம்பா:4 60/4
படைத்த நாதன் அருள் பயன் எய்தினான் – தேம்பா:26 30/4
நீல் கடல் எதிர்த்து என நினைப்பின் எய்தினான்
நூல் கடல் வேந்து உறை நகரை நோக்கினான் – தேம்பா:29 64/3,4
இன்னலே அற என் மனை எய்தினான் – தேம்பா:31 74/4
அடல் கடிந்த தன் ஆவியோடு எய்தினான் – தேம்பா:34 23/4

மேல்


எய்தினும் (1)

தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3

மேல்


எய்தினேன் (1)

எண் புலம் தவிர் காந்தியோடு எய்தினேன்
விண் புலம் தவிர் விண்ணவனோ என்பார் – தேம்பா:34 29/3,4

மேல்


எய்தினையோ (1)

பிணி ஆசையில் எய்தினையோ பிணியே – தேம்பா:11 66/1

மேல்


எய்தினோன் (1)

எரி வரும் பருதி போய் ஐயம் எய்தினோன்
முரி வரும் சிந்தை போல் இருளும் மொய்த்ததே – தேம்பா:7 91/3,4

மேல்


எய்து (2)

வான் பொழிந்த இன்பு எய்து இலர் மண்-இடை – தேம்பா:9 42/1
எரி பூட்டிய தேர் மிசை எய்து அரசர் – தேம்பா:36 69/3

மேல்


எய்துதற்கே (1)

என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில் – தேம்பா:9 16/2

மேல்


எய்துப (2)

அறைய வாய்மையர் எய்துப ஆண்மையோ – தேம்பா:4 66/4
எந்தையால் கதி எய்துப நம்பிய – தேம்பா:34 24/3

மேல்


எய்தும் (3)

சிந்தை பொதுளும் என்று அடைந்தால் சிந்தை வருந்த வெறுப்பு எய்தும்
எந்தை பொதுளும் தாய் வினையால் இரங்கி புரிந்த அருள் ஒன்றே – தேம்பா:6 49/2,3
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4
பொறைக்கு ஒரு நிலை சார்பு அல்லால் புலம்பி நாம் எய்தும் பீடை – தேம்பா:33 5/3

மேல்


எய்துவ (1)

இன் தெளித்து எவரும் நசை எய்துவ
பொன் தெளித்து எழுதும் பட பொற்பினான் – தேம்பா:4 17/1,2

மேல்


எய்துவர் (1)

இ திறத்து அன்பின் மாட்சி எய்துவர் உண்டோ என்ன – தேம்பா:22 16/3

மேல்


எய்துவரோ (1)

தீயார் செல்வத்து அல்லால் தெருளோர் செருக்கு எய்துவரோ
பாயா நெகிழும் பணியாதன வில் பணித்த சரமே – தேம்பா:9 18/2,3

மேல்


எய்துவன் (1)

எவனோ அவள் எய்துவன் என்று அறைவார் – தேம்பா:5 100/4

மேல்


எய்துவார் (1)

தீது என விளைத்த பின் தீயது எய்துவார் – தேம்பா:28 51/4

மேல்


எய்துவான் (2)

இ குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா – தேம்பா:14 81/1
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என – தேம்பா:25 56/2

மேல்


எய்ய (3)

சட்டம் இட்டு எய்ய சர்ப்பம்-தனை மிதித்திடும் கால் தீண்டி – தேம்பா:12 26/3
காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய
தீ எரி அசனி ஊழ்த்து சினந்து வீழ் விசையில் வீழ்ந்த – தேம்பா:15 85/1,2
வேல் நிகர் வடி வை வாளி வில்-இடை அவன் கோத்து எய்ய
வான் நிகர் விலங்கல்-தன்னை வான் உரும் அறுத்தால் போல – தேம்பா:16 49/1,2

மேல்


எய்யா (1)

எய்யா மாக்கள் தீ உற நானே எளிது இ வாய் – தேம்பா:23 27/1

மேல்


எய்யும் (1)

எய்யும் கொடு வேளொடு காம் இழிவும் – தேம்பா:5 89/2

மேல்


எய்யும்-கால் (1)

வாய் எரி கொடும் வேல் தைத்த மார்பினில் பறித்து எய்யும்-கால்
நோய் எரி கையும் சோர்ந்து நுகோதரன் உயிரில் சோர்ந்தான் – தேம்பா:15 85/3,4

மேல்


எயில் (5)

இல் இரா புரிசை ஓங்கும் எயில் இரா புணர்ந்த நாவாய் – தேம்பா:14 111/2
ஏமம் சூழ் எயில் பொலி இரவிமாபுரம் – தேம்பா:22 25/3
எயில் துணை உயர் நகர் அகல் ஏகினார் – தேம்பா:26 17/4
பூ புரி எயில் நலம் பொலிய நோக்கினார் – தேம்பா:26 23/4
எயில் காள வனத்து இணை எஞ்ச நல்லோர் – தேம்பா:30 23/3

மேல்


எயிலின் (2)

பைம் பொறி எயிலின் வாய் படிய பூட்டி உள் – தேம்பா:20 126/2
ஏர் செயும் முகம் மலர்ந்து எயிலின் தூசு மேல் – தேம்பா:22 26/2

மேல்


எயிலே (1)

எயிலே வனமே இயம்பீரேல் போய் அவற்கே – தேம்பா:31 44/3

மேல்


எயிற்றின் (1)

ஈரும் வாள் எயிற்றின் கூன் வெண் இளம் பிறை தோன்ற ஊனை – தேம்பா:2 10/1

மேல்


எயிற்று (12)

உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான் – தேம்பா:12 24/1
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி – தேம்பா:14 26/3
நீள் எயிற்று அழலும் கண் தீ நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ – தேம்பா:14 26/4
சொரி இரத்தமொடு எரி பிலிற்றிய களி எயிற்று அடல் அதிரும் ஓர் – தேம்பா:15 155/1
கூன் பிறை எயிற்று மா போல் கொற்றவர் இருவர்-தம்மை – தேம்பா:16 40/1
சீறு நெய் எயிற்று நீள் கூன் திங்களே தோன்ற நின்றாள் – தேம்பா:20 49/4
பெருகி அழலோடு ஊன் பிளிரும் பிறை கூன் எயிற்று வாய் உருவான் – தேம்பா:23 6/4
தேய் முக எயிற்று எதிர் திரங்கரன் உரைத்தான் – தேம்பா:23 46/4
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான் – தேம்பா:23 50/4
அழுக்கு இயை எயிற்று வாய் அவிழ்த்து கூறினான் – தேம்பா:23 114/4
நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம் – தேம்பா:23 123/4
தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய் தொட ஒற்றை சரத்தை அடல் தனு கோத்து – தேம்பா:24 27/1

மேல்


எயிறு (4)

உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/2
இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய் – தேம்பா:15 146/2
எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி – தேம்பா:15 150/3
ஓகையின் நக்கு என எயிறு உடைந்தவே – தேம்பா:30 54/4

மேல்


எயிறுகள் (1)

எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு – தேம்பா:24 32/3

மேல்


எயிறும் (1)

பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா – தேம்பா:15 118/2

மேல்


எரி (142)

ஒள் நுரைத்து எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி – தேம்பா:1 6/1
யா நிகர் அனைத்தும் நீக்கும் எரி மணி கோபுரத்தின் – தேம்பா:2 14/2
எரி இன மணி செறி ஏம தேர்களும் – தேம்பா:2 22/3
பண்ணிய அம் மா நகர்-இடை பகலை பழித்து எரி பரந்த ஆலயமே – தேம்பா:2 39/4
தீ எரி வாய்ந்த குரு மணி ஆதி செறிந்த பல் மணிகளும் அகன்ற – தேம்பா:2 46/1
வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும் – தேம்பா:2 46/2
ஆய் எரி திரண்டு விழித்த கண் கூச அகில் முதல் நறும் புகை நாளும் – தேம்பா:2 46/3
மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே – தேம்பா:2 46/4
இன்ன அரு நகர் அமை எரி மணி இழையின் – தேம்பா:2 51/1
செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழ சினந்து – தேம்பா:3 13/3
செல்லும் செல்லா தீ எரி கற்றை திளை வேந்தன் – தேம்பா:4 53/2
பொறையது ஆண்மையினோடு எரி பூண் எனா – தேம்பா:4 66/1
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3
என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள் – தேம்பா:5 36/1
எரி வானில் உலாம் மதி எய்திய கால் – தேம்பா:5 93/3
பொன் ஒளி காட்டும் எரி பொறிகளோ மணி – தேம்பா:6 31/1
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள் – தேம்பா:6 52/4
இருள் புறம் கண்ட பாரிற்கு எரி விளக்கு ஒப்ப நின்றாள் – தேம்பா:7 18/4
எரி வரும் பருதி போய் ஐயம் எய்தினோன் – தேம்பா:7 91/3
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற – தேம்பா:8 68/2
தான் இழுக்குறாது எரி மதியம் தாங்கிய – தேம்பா:9 114/1
மீன் இழுக்குற எரி பசும்பொன் வெற்பு எனா – தேம்பா:9 114/2
வான் இழுக்குற எரி மணி சிங்காசனம் – தேம்பா:9 114/3
பான் இழுக்குற எரி பாலற்கு இல்லதே – தேம்பா:9 114/4
எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில் – தேம்பா:10 59/1
ஏசு அறை கிழவி தீ எரி முகத்தொடு – தேம்பா:10 84/2
ஆண்டும் ஓர் தனி கோல் அரசான் எரி
தூண்டும் ஓர் சினம் தோன்றுழி அ பகை – தேம்பா:11 27/2,3
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம் – தேம்பா:11 51/3
குடித்திடுவார் தீ கடலை நீந்தார் நீந்தார் குன்றாது எஞ்ஞான்றும் எரி பொன்றா வேவார் – தேம்பா:11 52/4
செற்றத்தால் முந்தையர் தீ வழியை நீங்கா சிதைந்து இவரோடு அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம் அந்தோ – தேம்பா:11 55/2
உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான் – தேம்பா:12 24/1
தன் அடியை சூழ்ந்து உதைப்ப சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே – தேம்பா:12 82/4
தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால் – தேம்பா:12 89/1
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன் – தேம்பா:13 6/3
நெஞ்சினான் கொடுமை ஆற்ற நீர் எரி கமலத்து அன்னம் – தேம்பா:14 28/2
ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார் – தேம்பா:14 66/2
எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது இணைந்து திரிய – தேம்பா:14 69/2
எரி வேல் காவா எவையும் காவா இறையோன் அருளில் – தேம்பா:14 71/3
எல் வாய் முகிலும் அல் வாய் எரி தூண் உருவும் இவர் முன் – தேம்பா:14 73/2
செல் ஆய் இவர் சென்று எரி வாய் திளைத்த பாலை திணை வாய் – தேம்பா:14 73/3
இடி கோடி கோடி எரியோடு வீழ எதிர் ஓதை சீற எரி வான் – தேம்பா:14 131/2
எரி வாய் பிளந்த முகிலே உமிழ்ந்த இடி ஏறு அதிர்ந்து படலான் – தேம்பா:14 132/2
காலோடு காலும் எரி கந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு – தேம்பா:14 135/2
மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி
கரு தகு முகில் குரல் மெலிய ஆர்த்தன கதத்தொடு கடுத்தன களிறு போக்கியும் – தேம்பா:15 73/2,3
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா – தேம்பா:15 75/3
காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய – தேம்பா:15 85/1
தீ எரி அசனி ஊழ்த்து சினந்து வீழ் விசையில் வீழ்ந்த – தேம்பா:15 85/2
வாய் எரி கொடும் வேல் தைத்த மார்பினில் பறித்து எய்யும்-கால் – தேம்பா:15 85/3
நோய் எரி கையும் சோர்ந்து நுகோதரன் உயிரில் சோர்ந்தான் – தேம்பா:15 85/4
தெளி முகத்து எரிந்த மின் போல் தீ எரி இரு வாள் வீசி – தேம்பா:15 86/3
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட – தேம்பா:15 94/2
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான் – தேம்பா:15 114/2
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/4
எரி கெட சினந்த வில் எறிந்த மாரி முன் – தேம்பா:15 140/1
இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே – தேம்பா:15 147/1
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன் – தேம்பா:15 150/1
எரி அதட்டிய கொடிய அத்திரம் இடையிடைக்கு அளவு இல விட – தேம்பா:15 152/2
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து அடும் உழுவை பாய்ந்து – தேம்பா:15 154/2
சொரி இரத்தமொடு எரி பிலிற்றிய களி எயிற்று அடல் அதிரும் ஓர் – தேம்பா:15 155/1
எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார் – தேம்பா:15 155/4
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
எரி தரு கரு முகில் இடை இடை ஒரு கணம் – தேம்பா:15 168/3
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும் – தேம்பா:15 170/2
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற – தேம்பா:15 173/4
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து – தேம்பா:16 18/3
இருள் முதிர்ந்த இரவு எரி முதிர்ந்து சினமொடு துமிந்து கொலை இடஇட – தேம்பா:16 34/3
பொதிர் படும் வாலில் வாலை புணர்த்தலோடு எரி தீ பந்தம் – தேம்பா:17 18/3
மின்னினால் என எரி கண் விழித்து யாக்கை விடல் தேற்றான் – தேம்பா:17 35/1
எரி சுமந்த கணார் அழுது ஏங்கினார் – தேம்பா:17 43/4
புழுங்கிய வாய் எரி செம் தீ புரிசை சூழ்ந்தால் போன்று ஓயா – தேம்பா:18 15/1
இணங்கிய மலர் கா அங்கண் எரி முகத்து அனுங்கிற்று அன்ன – தேம்பா:18 29/1
எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே – தேம்பா:20 60/2
மண் மேல் எரி கோடை வரும் துளியோ – தேம்பா:22 4/2
தள்ளுண்டு எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது அலால் – தேம்பா:23 2/2
உண்டாயின ஓர் காரணமும் உணராது எரி தீ வீழ்ந்து அயர்ந்தான் – தேம்பா:23 4/4
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி – தேம்பா:23 9/1
வீடு உடை பெரும் சீர் மாட்சி விட்டு இழந்து எரி தீ தாழ்ந்தும் – தேம்பா:23 10/2
போய் முகம் உடன்று எரி புகைந்து எழுவ திங்கள் – தேம்பா:23 46/3
வான் விளை வாழ்வு இழந்து இங்கண் மருண்டு எரி நாம் விழும்-காலும் – தேம்பா:23 70/1
என்றான் ஒத்து இசைத்து இசைப்ப எரி பல பேய் பேய்க்கு அரசன் – தேம்பா:23 77/1
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி மாய்ந்து எரி நரகிடை வீழ்வார் – தேம்பா:23 99/4
நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம் – தேம்பா:23 123/4
எழுந்து அழல் இடி ஏறு அன்ன ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து – தேம்பா:24 5/1
இளி முகத்து எங்கணும் எரி செம் தீ எழ – தேம்பா:24 18/2
இடம் மாறி உகண்டன வாசியொடும் எரி ஊறிய வெம் கதம் ஆர் விழியால் – தேம்பா:24 24/2
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி ஒத்து எரி தீ – தேம்பா:24 25/3
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு – தேம்பா:24 32/3
இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே – தேம்பா:24 37/4
இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே – தேம்பா:24 37/4
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
சினை அசனி முகில் மெலிய எரி வெறி சினவி எழஎழ அரிது இடர் – தேம்பா:24 43/3
வெருவின் மா கடல் மூழ்கி விழுந்து எரி
இருளின் மா கடல் மூழ்கின என்னவே – தேம்பா:24 64/3,4
கொன் முகத்து எரி குணுங்கு இனம் இயற்றிய-காலை – தேம்பா:25 1/2
எரி சுமந்து இலங்கி மின்னும் இன மணி நிரைத்து இட்டு ஈர்_ஆறு – தேம்பா:25 16/2
உலை முக கனல் எரி கதத்தனர் உவணிகள் கொடு ஒழிதரும் – தேம்பா:25 75/2
இப்புறத்து இவள் விடுதி என்று அது இழுத்து இழுத்தனள் எரி கதத்து – தேம்பா:25 78/1
எண்ணம் தூவிய வேடனுக்கு அஞ்சி வந்து எரி கான் – தேம்பா:26 60/3
எரி வளர்ந்து இடர் மாந்தல் எ நாளுமோ – தேம்பா:26 156/2
எரி காய்ந்த இரும்பின் மேல் துளி வீழ்ந்து அன்ன எரி காமம் – தேம்பா:26 164/1
எரி காய்ந்த இரும்பின் மேல் துளி வீழ்ந்து அன்ன எரி காமம் – தேம்பா:26 164/1
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால் எரி பூண் தூங்கி மின்ன – தேம்பா:28 26/2
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4
என்னே மற்றது யான் உரைப்பேன் எரி விண்டு இடித்த அசனி – தேம்பா:28 32/1
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி – தேம்பா:28 35/1
வீடு இழந்த தன்மை எரி பிளிர்ந்து இடித்து பிளந்த முகில் – தேம்பா:28 78/2
மொய் துணை கொண்டு எரி பீடை முறை மொழிவ கேள்-மின் அரோ – தேம்பா:28 85/4
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/4
செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார் – தேம்பா:28 88/4
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் – தேம்பா:28 90/4
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி கொந்து எரி சய மெய்ப்பை போர்த்து – தேம்பா:28 94/2
சூழ்வர் ஓதையும் சுட்டு எரி ஆழியை – தேம்பா:28 101/2
காய்வார் ஆர்ப்பார் வீழ்ந்து எரி ஆழ்வார் கரை காணாது – தேம்பா:28 119/3
என்ன நொந்தார் நொந்து உணர்வு எய்தி எரி அ தீ – தேம்பா:28 126/1
இறந்தனர் வேகும் எரி
பிறந்தனர் ஓர்ந்து பெறின் – தேம்பா:28 145/1,2
மின் உயிர்த்து எரி விளக்கு ஏற்றி வெந்து அகில் – தேம்பா:29 26/1
இனைய சாற்றலும் எரி நெஞ்சான் வியப்புற நினைத்தது – தேம்பா:29 104/1
விண் புறத்து எரி மின் ஒளி விரும்பிலன் ஆகி – தேம்பா:29 107/3
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து எரி இடியின் பாய்ந்தான் – தேம்பா:29 109/4
என்று இவை உணர்வின் சொல்லோடு எரி வினை அவிப்ப கண்ணீர் – தேம்பா:29 118/1
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும் – தேம்பா:29 129/3
தீயவை உணர்ந்தனள் தீய உண்டு எரி
போய் அவை புகழ்ந்த நூல் புதைப்ப உள்ளிய – தேம்பா:29 130/1,2
கனி ஆரும் இ நாடு எரி காயும் என்பார் – தேம்பா:30 32/4
எரி வளர் உலை கொன்று ஈன்ற இலை பலியாக மாறி – தேம்பா:30 69/2
துப்பும் காய் எரி என்றால் சுடும்-கொல்லோ சொற்றிய ஓர் – தேம்பா:30 116/1
எரி சேர் சுர வழி எஞ்சா மதம் இழி – தேம்பா:30 158/1
துளி பட படும் சுட்டு எரி துகள் துயர் ஒருங்கே – தேம்பா:31 5/4
ஏர் மீது ஆடிய எரி வாய் மணி குயிற்றி – தேம்பா:31 10/3
இரு மத்திரி கொண்டு எரி பற்றியதே – தேம்பா:31 54/4
உன் போது அவியாது எரி என் உளமே – தேம்பா:31 56/2
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து கதிர் முகத்து இயல்வது நன்றே – தேம்பா:31 90/4
எரி மணி புகை எடுத்தனர் மலர் மழை பொழிந்தார் – தேம்பா:32 13/1
முற்றி வேம் அழல் பாலையில் காய்ந்த எரி முள்ளின் – தேம்பா:32 17/1
தீயவை விழைந்த மாக்கள் தீய் எரி வீழ்வர் என்னா – தேம்பா:32 35/1
முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில் – தேம்பா:33 15/3
சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது – தேம்பா:33 23/3
மடல் கடிந்து எரி பட வாடும் பூ இணை – தேம்பா:34 11/2
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4
எரி பூட்டிய தேர் மிசை எய்து அரசர் – தேம்பா:36 69/3
எரி மாலை மணி மாலை முத்த மாலை இவை ஒருங்கு ஓர் – தேம்பா:36 99/3
பொன் பதி சுடர்கள் குழாத்து எரி மணி வாய் பூப்ப நண்பகல் விளக்கு அளவோ – தேம்பா:36 112/4

மேல்


எரிக்கு (1)

எரிக்கு ஒன்றும் சின கண் சேப்ப இரைத்த வில் குனிய வாங்கி – தேம்பா:16 47/1

மேல்


எரிக்கும் (4)

காய்ந்தால் உலகு எரிக்கும் கண்ணால் கருணை முகந்து – தேம்பா:14 90/1
அழல் எடுத்து எரிக்கும் கண்ணார் அரசனை வளைத்து வீணை – தேம்பா:20 41/2
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும் வினை தீர்ப்பதற்கு விளித்தனன்-ஆல் – தேம்பா:23 5/4
அன்னான் கொழுந்து விட்டு எரிக்கும் ஆர்ந்த அழல் கான்று ஆர்த்து அறைந்தான் – தேம்பா:23 9/4

மேல்


எரிக்கோ (1)

எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை – தேம்பா:15 14/2

மேல்


எரிக்கோன் (1)

தோரன் யாக்கனன் சுடர் முடி இலேபுவன் எரிக்கோன்
தேரிசானொடு தேனகன் காசரன் உபரன் – தேம்பா:16 9/2,3

மேல்


எரிகளை (1)

எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு – தேம்பா:24 32/3

மேல்


எரிகின்ற (2)

எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி – தேம்பா:15 150/3
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/3

மேல்


எரிகின்றன (1)

எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும் – தேம்பா:15 148/2

மேல்


எரிகின்றாரும் (1)

ஆதியை பழித்து காமத்து அசனி பட்டு எரிகின்றாரும்
நீதியை பழித்து எள்ளி நீந்தி நைந்து அமிழ்ந்துவாரும் – தேம்பா:14 112/1,2

மேல்


எரிகின்றேம் (1)

ஈறு ஆ கொண்டேம் தீ நரகு அந்தோ எரிகின்றேம்
மாறா கொண்டேம் பேய் பகை என்றே மருள்கிற்பார் – தேம்பா:28 116/3,4

மேல்


எரிகுவர் (1)

முரிவர் எரிகுவர் முனிய அதிர்குவர் முனையில் எதிர் இலர் முனைவரே – தேம்பா:24 39/4

மேல்


எரிசெய் (1)

எள் உற திறப்பது ஏன் எரிசெய் வேலினோய் – தேம்பா:28 48/4

மேல்


எரித்த (5)

மேல் கலந்து ஒளிர்ந்த வெய்யோன் வெயிலின் முன் எரித்த தீபம் – தேம்பா:4 41/2
இட முகத்து இகுலன் ஆர்த்து எரித்த சூளையின் – தேம்பா:15 138/1
மழையின் கனலை வான் பொழிய வைது என்று எரித்த மா முனியே – தேம்பா:19 29/4
கனமொடும் எரித்த ஏறு துகள் எழ கடல் திரை சுருட்டி ஓடி மெலியவே – தேம்பா:24 35/4
புது கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல் உளத்தில் பொங்கி – தேம்பா:28 127/3

மேல்


எரித்தன (1)

எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார் – தேம்பா:15 155/4

மேல்


எரித்தால் (1)

உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/3

மேல்


எரித்து (2)

தூம கண் எரித்து அன தானைகளோ துளித்த – தேம்பா:16 20/2
பொங்கு அதிர்வு எழ புகைத்து எரித்து போக்கினான் – தேம்பா:27 55/4

மேல்


எரிதன் (1)

ஏரிமான் அவன் ஏருசலன் எரிதன் எரிமான் – தேம்பா:16 9/4

மேல்


எரிந்த (20)

வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும் – தேம்பா:2 46/2
சூழு சூல் இது ஆய போது சுடர் எரிந்த வானும் மேல் – தேம்பா:7 29/3
எரிந்த மீனொடு தேன் இழி பூம் துகள் – தேம்பா:9 55/2
சூல் முகத்து எரிந்த மேகம் சுடர்ந்து இருள் அற சூழ் மின்னும் – தேம்பா:9 72/1
வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது – தேம்பா:11 42/1
காலோடு காலும் எரி கந்தகம் செய் கனலால் எரிந்த பலவோடு – தேம்பா:14 135/2
தெளி முகத்து எரிந்த மின் போல் தீ எரி இரு வாள் வீசி – தேம்பா:15 86/3
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட – தேம்பா:15 94/2
எரிந்த தீ புதைத்து ஓட்டு என இன் ஒளி – தேம்பா:24 60/3
எரிந்த கூழ் உயிர் என்று இயை மாரியோ – தேம்பா:26 35/2
கொந்து என எரிந்த தீ தூண்டி கொண்டு நீ – தேம்பா:28 42/3
இருண்ட இரும் கனத்து-இடை எரிந்த மின் என – தேம்பா:28 49/1
கடுப்பதற்கு எரிந்த தீ புனல் ஆட்டி கனல் கடல் நீங்கு இல நீந்தி – தேம்பா:28 89/3
எரிந்த நின் காம தீயை இற்று அற அவித்தது என்னேல் – தேம்பா:28 151/3
வேல் முகத்து எரிந்த முன் வெகுளி நீதியான் – தேம்பா:29 33/2
வம்மிய புகையின் சூளை வாய் அங்காந்து எரிந்த செம் தீ – தேம்பா:29 80/1
எரிந்த மீன் விழி தாழ்ந்து இணையா அருள் – தேம்பா:31 75/3
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க எங்கணும் வெருவினை வீச – தேம்பா:31 90/2
எரிந்த வெம் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார் – தேம்பா:32 102/1
நீது அளித்து எரிந்த நின் வெகுளி நீக்கவும் – தேம்பா:35 18/3

மேல்


எரிந்தது (1)

பண்டு இசை பகைவர் நாடும் பழி பழுத்து எரிந்தது அன்றோ – தேம்பா:17 19/4

மேல்


எரிந்ததே (1)

விண் உறும் கதிர் ஒன்று உண்-கால் வெம் கனல் எரிந்ததே போல் – தேம்பா:28 153/2

மேல்


எரிந்தன (8)

எரிந்தன கலனொடும் இரும் பொன் மா முடி – தேம்பா:2 25/2
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து – தேம்பா:10 131/1
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா – தேம்பா:10 131/2
மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி முற்றும் உண்டனள் செம்_சுடர் – தேம்பா:10 131/3
துய்த்து எரிந்தன திங்கள் தேறிய தோற்றம் ஒத்தது இலங்கினாள் – தேம்பா:10 131/4
இறுவன தாரொடு எரிந்தன இன்னது எலாம் – தேம்பா:15 72/2
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா விரி திக்குகள் முற்றும் எரிந்தன ஆம் – தேம்பா:24 27/4
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக – தேம்பா:26 107/2

மேல்


எரிந்து (10)

விரி வாய் பிளந்த முகில் காலும் அங்கி விளியாது எரிந்து பொழிய – தேம்பா:14 132/4
திதி யாவும் எரிந்து கெட தழல் திக்கு கண்ணான் – தேம்பா:16 17/2
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து
மன்னும் உயிரோடு உக முடிதல் வரும் கால் அ கால் மீட்டு ஒளியால் – தேம்பா:19 33/2,3
உலையின் மேல் வழுது ஒத்து எரிந்து இற்றவே – தேம்பா:26 174/4
கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து
அந்து இல அழல் அவிப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 42/1,2
இடிகள் தவழ் ஓதை மறுத்து எரிந்து அயர்வோர் ஓதை எழ – தேம்பா:28 80/1
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி – தேம்பா:28 88/1
அடுப்பதற்கு அணையும் காண்கு இல மூழ்கி அலைந்து அலைந்து எரிந்து உளைந்து அயர்வா – தேம்பா:28 89/4
விடைந்து பாய் வெறிகள் படுத்திய பீடை விட்டு ஒழியாது எரிந்து உளைவார் – தேம்பா:28 92/4
ஏங்கி ஆகுல தீயில் எரிந்து என – தேம்பா:30 92/2

மேல்


எரிந்தேன் (2)

எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள் – தேம்பா:10 48/4
எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள் – தேம்பா:10 48/4

மேல்


எரிப்பதுவோ (1)

புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள் – தேம்பா:6 52/3,4

மேல்


எரிப்பன (1)

சொரிவன மழை போல் அழல் விட ஒரு-பால் தோல் உரித்து எரிப்பன ஒரு-பால் – தேம்பா:28 93/1

மேல்


எரிமத்தின் (1)

கடி உற்ற மதுவின் அவர் எரிமத்தின் அரசன் எதிர் கதம் முற்றி முடுகு விசை காண் – தேம்பா:15 114/3

மேல்


எரிமான் (1)

ஏரிமான் அவன் ஏருசலன் எரிதன் எரிமான் – தேம்பா:16 9/4

மேல்


எரிய (1)

இரைத்த சிலை கால் எரிய ஓர் ஒர் தொடை ஏவினன் இகல் சிலையும் மால் களிறும் அம் பொன் – தேம்பா:15 128/3

மேல்


எரியாதது (1)

காய்ந்த போது அழல் முன் வை என உன் முன் காய்ந்து எரியாதது உண்டோ கருணை – தேம்பா:6 40/1

மேல்


எரியில் (1)

மருள் முகத்து எரியில் வீழ்ந்து மாள்வன ஒருங்கும் என்பார் – தேம்பா:24 9/4

மேல்


எரியு (1)

தும்மிய பொறி சுடர் துதைந்து எரியு செம் தீ – தேம்பா:12 87/1

மேல்


எரியும் (5)

இவரும் அலது உள அமரரும் அளவு இலாது எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி – தேம்பா:8 63/1
எழுந்து விட்டு இரட்டின எரியும் கூசவே – தேம்பா:23 122/4
கறையோடு மிடைந்து எரியும் தழல கதமோடு சரம் தொடு வெம் சமரே – தேம்பா:24 29/4
கரிந்தது என்று இருந்த பல் கால் கால் முகத்து எரியும் தீயே – தேம்பா:28 151/4
புண் உறும் கசடு உள் ஆக புழுங்கி வெந்து எரியும் அன்றோ – தேம்பா:28 153/4

மேல்


எரியுழி (1)

எள்ளும் ஆறு அகன்ற வானோர் எரியுழி பேய்கள் ஆனார் – தேம்பா:28 72/4

மேல்


எரியை (3)

கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை
ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி – தேம்பா:3 19/1,2
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி – தேம்பா:15 125/3
பருகி எரியை கால் இரத்த பருதி தடத்த விழி கண்ணான் – தேம்பா:23 6/2

மேல்


எரியொடு (1)

உரு கொடு மிளிருவர் எரியொடு மண நீர் – தேம்பா:2 53/2

மேல்


எரியோடு (1)

இடி கோடி கோடி எரியோடு வீழ எதிர் ஓதை சீற எரி வான் – தேம்பா:14 131/2

மேல்


எரிவர் (1)

தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால் – தேம்பா:12 89/1

மேல்


எரிவன (2)

உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன – தேம்பா:15 171/4
எரிவன அணை மேல் விரிப்பன ஒரு-பால் ஈய நீர் ஆட்டுவது ஒரு-பால் – தேம்பா:28 93/2

மேல்


எரிவாய் (1)

ஈடு ஒளிப்ப விளக்கு இட்டதே போல் மின்னி எரிவாய் மின் – தேம்பா:18 14/3

மேல்


எரிவார் (5)

எரிவார் உடல் கரிவார் இறந்து இழிவார் இடையிடையே – தேம்பா:14 52/3
புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார்
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/2,3
சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார் – தேம்பா:28 82/4
செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார் – தேம்பா:28 88/4
பூளையின் நொய் அம் குரம்பையர் பிறழா புதவு எரி புதைத்து வெந்து எரிவார் – தேம்பா:28 90/4

மேல்


எரிவாரும் (1)

சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/4

மேல்


எருக்கு (1)

எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு-இடை அடங்கா – தேம்பா:3 13/2

மேல்


எருசல (2)

மது வீசும் எருசல மண்டிலம் ஆள் – தேம்பா:15 28/2
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில் – தேம்பா:31 6/2

மேல்


எருசலேம் (6)

இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த – தேம்பா:2 1/4
இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/4
ஏர் ஆரும் மணி இமைக்கும் எருசலேம் ஆலயத்தில் இருமை வாய்ந்த – தேம்பா:5 26/3
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே – தேம்பா:12 58/4
எரோதன் என்று அரும் சடத்த கோன் எருசலேம் ஆண்டான் – தேம்பா:25 2/4
பிறந்த முன் இடம் பெயர்ந்து வந்து எருசலேம் தன்னை – தேம்பா:25 8/1

மேல்


எருத்தம் (2)

கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான் – தேம்பா:5 33/4
வாமம் சால் ஓடை நுதல் மா எருத்தம் மீது இங்கண் வரும் இ வேந்தர் – தேம்பா:32 74/1

மேல்


எருத்தின் (3)

கேடக விளிம்பில் பட்டு கீழ் சரிந்து எருத்தின் மூழ்கி – தேம்பா:15 87/3
போர் வளர் சேனை சூழ புகர் முகத்து எருத்தின் பைம்பொன் – தேம்பா:20 99/2
உலை ஈன்ற அரி மு_நான்கு எருத்தின் தாங்க ஒளி அல்கா – தேம்பா:36 96/2

மேல்


எருத்து (3)

தோகையின் எருத்து என துணர் விள் காசை கண்டு – தேம்பா:30 54/1
வார் பிணி முரசும் யானை வளர் எருத்து ஏற்றி பைம்பொன் – தேம்பா:36 83/1
நீல் மணி எருத்து உயர் சுமந்து நின்றவே – தேம்பா:36 120/4

மேல்


எருமு (1)

பணி முகத்து உயிர்கள் கேடாய் பண்டுளி எருமு போற்றி – தேம்பா:23 16/1

மேல்


எருமை (1)

ஏறு பாய் ஒலி எருமை நீர் பாய் ஒலி கரும்பின் – தேம்பா:12 46/2

மேல்


எரோதன் (3)

கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன் – தேம்பா:12 58/2
எரோதன் என்று அரும் சடத்த கோன் எருசலேம் ஆண்டான் – தேம்பா:25 2/4
கோலை ஏந்து எரோதன் நெஞ்சில் கொடிது உணர்ந்து இருண்டு மாழ்ந்த-காலை – தேம்பா:25 11/3

மேல்


எல் (32)

எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
இருள் அகன்று அவிர் எல் வினை போல் எலா – தேம்பா:1 79/1
எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழி தோற்றம் – தேம்பா:2 7/4
எல் பொதிர் நிதி கால் அமைந்த போதிகையாய் இன மணி கிடத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/3
எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு – தேம்பா:3 53/3
எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன் – தேம்பா:5 38/3
எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம் – தேம்பா:10 1/4
காய் ஒளி காண்கிலான் கையில் காண்கின் எல்
தோய் ஒளி மணி நலம் தோன்றுமோ இவர் – தேம்பா:10 77/1,2
எல் என சுடர் அவிழ் ஈர்_ஐயாயிரம் – தேம்பா:10 80/1
கான்று இராசிவம் களிப்ப மாலி எல்
ஈன்று இரா அன்று குறுகிற்று என்னவே – தேம்பா:10 98/3,4
எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி – தேம்பா:12 59/3
எல் இயல் பட சுடர் இரவில் தோற்றினார் – தேம்பா:13 19/1
எல் வாய் முகிலும் அல் வாய் எரி தூண் உருவும் இவர் முன் – தேம்பா:14 73/2
எல் இரா பனிப்ப மாரி எழுந்து இரா கதிரில் பாய்ந்த – தேம்பா:14 111/1
எல் கலத்து ஏந்து தேவ இளவலை பாடினாளே – தேம்பா:14 122/4
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை – தேம்பா:15 14/2
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட – தேம்பா:15 15/3
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே – தேம்பா:16 8/4
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான் – தேம்பா:20 105/1
ஆர் அகம் துகைத்து இவர் நடந்து எல் ஐம்பது ஆய் – தேம்பா:22 29/3
எல் வரும் ஒத்து எவணும் – தேம்பா:28 148/3
எல் பொறா பேதை நானும் இகன்று அதை ஒழித்தல் ஓர்ந்தேன் – தேம்பா:29 113/3
எல் ஒளி பட மலர் கஞ்சமே என – தேம்பா:31 95/1
எல் இயங்க இலங்கு மண் பான்மையே – தேம்பா:32 5/3
எல் இயங்க இலங்கும் விண் பான்மையே – தேம்பா:32 5/4
எல் பிழம்பு எறித்த வானோர் எண்_இலர் முனர் போய் பாட – தேம்பா:35 40/1
எல் எழுந்து இணை தோற்று என நாணலின் – தேம்பா:36 15/2
எல் என்று ஒளி மேவிய தன் குடை கீழ் – தேம்பா:36 61/2
மண் கவர் சுடர் வாய் மணி தெரு-தொறும் எல் வாய்த்தலும் மற்று அழகு அனைத்தும் – தேம்பா:36 113/2
ஏர் விளை தாயொடு இன் அமிர்தம் ஏந்தி எல்
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைத்தவே – தேம்பா:36 126/3,4

மேல்


எல்லா (14)

விலகு எல்லா நஞ்சினுக்கு ஓர் மருந்து ஆகும் தையல் இவள் விரிந்த வையத்து – தேம்பா:8 17/3
வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே – தேம்பா:9 123/2
குறை நீத்து எல்லா தலை மகரை குலைய ஒன்னார் தான் கொன்று – தேம்பா:12 2/3
படி முகத்து எழுந்த வாரி பருப்பதத்து உயர்ந்த எல்லா
முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு – தேம்பா:14 113/2,3
தேறா வெகுளி அரசு எல்லா சிறுவர் கொல்வான் என்ன உயிர் – தேம்பா:26 52/2
வளி அழ புனல் ஈண்டு ஓடி வந்து அழ வனத்தில் எல்லா
உளி அழ அழவே தோன்றல் உம்பர் மெய் எடுத்து போனார் – தேம்பா:26 93/3,4
ஆடலோடு இயைந்து ஒழுகி அரிய எல்லா அற தொகையோன் – தேம்பா:26 163/3
பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய-கால் பரிவு அற்று எல்லா
சீர் முகத்து வாழ் அரசர் யாவரும்-கொல் பல் முகத்து சென்றார் என்னில் – தேம்பா:27 95/1,2
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/2
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன் – தேம்பா:28 66/1
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/4
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன் – தேம்பா:34 55/1
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த – தேம்பா:34 55/3
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார் – தேம்பா:34 55/4

மேல்


எல்லாம் (100)

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன் – தேம்பா:3 41/1
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன் – தேம்பா:3 41/2
மெய்ந்நூல் திறத்த மறை முறையின் விள்ளா வினை எல்லாம்
கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார் – தேம்பா:3 58/3,4
போர் ஆறு என்னும் இடை மாக்கள் புரை எல்லாம்
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி – தேம்பா:4 56/1,2
உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே – தேம்பா:5 34/1
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள் – தேம்பா:5 34/3
புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/4
மீனொடு மின் சுடர் எல்லாம் வெல் அறிவு உற்று அயர்வானேன் வெருவாது ஒன்றாய் – தேம்பா:5 37/1
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால் – தேம்பா:6 1/2
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம்
பாவம் மலிதற்கு என்று உரைத்தான் பகை பேய் நடுக்கும் பரிசு அன்னான் – தேம்பா:6 51/3,4
கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம்
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றி – தேம்பா:7 13/1,2
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம்
அன்ன வாய் உய்யும் என்ன அவாவொடு நிற்பார் அன்றோ – தேம்பா:7 19/3,4
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே – தேம்பா:8 17/2
புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர் – தேம்பா:8 19/1
நீடு அவிழ்த்த வாய் இடத்து பிரிந்து ஓடும் பல் நீர்க்கு எல்லாம் அடைக்கலம் செய் வாவி பூத்த – தேம்பா:8 52/3
விண்டு ஆகுதல் முன் விழையும் பணியே எல்லாம் முயல்வான் – தேம்பா:9 23/4
இப்பால் ஏது ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய் – தேம்பா:9 31/1
விள்ளும் தன்மைத்து ஊறிய தேன் போல் வினை எல்லாம்
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான் – தேம்பா:9 59/3,4
ஒன்றாய் நின்றோய் ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய் – தேம்பா:9 60/2
ஏர் தோய் மின் ஆர் பொன் சிறை அம் புள் இனம் எல்லாம்
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/2,3
வாய் கான் எல்லாம் பின் செல அ கல் மலிவு உண்டார் – தேம்பா:9 63/4
மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம்
செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள் – தேம்பா:9 66/2,3
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ – தேம்பா:9 119/4
என்னை மறந்தாய் நெஞ்சே இனி முன் விழைந்தது எல்லாம்
பின்னை மறப்பாய் நெஞ்சே என்னா பெரிது ஆர்த்து அழுதாள் – தேம்பா:10 52/3,4
நூல் நேர பாய் நெடிய மறுகிற்கு எல்லாம் நொந்து ஒழுகில் – தேம்பா:10 71/3
மொய் முறையால் கடல் ஒக்கும் நகரம் எல்லாம் முடுகிய பின் – தேம்பா:10 72/3
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய – தேம்பா:10 73/3
வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது – தேம்பா:11 42/1
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/4
சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
துன்பு அருந்தி தான் மருந்து நமக்கே ஆகி துயர் துய்த்த பயன் எல்லாம் நமக்கே ஈவான் – தேம்பா:11 57/2
மொய் விண் நேர் உள் தூவிய ஞான முறை எல்லாம்
பெய் விண் நீர் உண்டே மலை ஆறாய் பிளிர்வு அன்ன – தேம்பா:11 82/2,3
துன்பால் இங்கண் ஆம் குலைவு எல்லாம் துகள் தீர்த்தோன் – தேம்பா:11 86/1
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த – தேம்பா:11 107/3
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம் – தேம்பா:11 108/4
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம் விடைத்தார் என்னா விடைத்து இறையோன் – தேம்பா:12 2/2
கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கை தாயாய் மீன் செய் – தேம்பா:12 96/2
செரு உற சாதி ஓங்க சிந்துரம் முதல் மா எல்லாம்
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ – தேம்பா:14 33/3,4
இற்று எல்லாம் கலை முகந்த கற்றோர் எஞ்ச ஈட்டிய பின் – தேம்பா:14 97/1
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள் இன்னா அருந்தும் அவா – தேம்பா:14 97/2
உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால் – தேம்பா:14 97/3
முற்று எல்லாம் அழிப்ப முனிவு உணர்ந்த தன்மை மொழிகிற்பேன் – தேம்பா:14 97/4
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும் – தேம்பா:15 9/3
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே – தேம்பா:15 11/4
காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய – தேம்பா:15 85/1
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம் – தேம்பா:16 60/3
ஓங்கினான் அரும் போராக ஒன்னலர் படைகள் எல்லாம்
தாங்கினான் அரி ஏறு அன்ன தாக்கினான் பகைவர் மாள்க – தேம்பா:17 21/3,4
கதிர் சூழும் உதயத்து அன்று ஒன்னார்க்கு எல்லாம் காட்டிய பின் – தேம்பா:17 34/2
இ திறத்தில் இவை எல்லாம் இ நாட்டு இ ஊரிடத்து ஆகி – தேம்பா:17 39/1
ஊடு ஒளிப்ப ஒல்கி இடித்து உலகம் எல்லாம் ஒலித்தனவே – தேம்பா:18 14/4
அ நாள் எல்லாம் தான் நுழை வாய் அசல முழையுள் புக்கு உறைந்த – தேம்பா:19 28/1
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப – தேம்பா:19 28/2
எ நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மா முனியே – தேம்பா:19 28/4
நிரை கிடந்த நிழல் நீள் தரு எல்லாம்
விரை கிடந்த மலர் விள்ளிய-காலை – தேம்பா:21 16/2,3
ஆய்ந்து ஆய்ந்து எல்லாம் நீ அறியாது ஒன்று அறைவேனோ – தேம்பா:23 24/1
சடுதியே இடங்கள்-தோறும் ததும்பிய குழவி எல்லாம்
அடுதியே ஒருங்கு தானும் ஆவி அற்று இறப்பன் இல்லால் – தேம்பா:25 13/2,3
உற்றான் என்றது ஒருங்கு உலகு எல்லாம் – தேம்பா:25 19/4
ஊக்கத்து அஞ்சுவையோ உலகு எல்லாம்
காக்க பெய் நிறை கார் இடியாதோ – தேம்பா:25 27/3,4
கை அதால் உதவி இல கால் எல்லாம்
வெய்ய வான் அரசாள் விருந்து ஓம்பினாள் – தேம்பா:26 153/3,4
நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர் – தேம்பா:26 166/4
வீமம் சால் குறை எண்ணிக்கை கண் உதவா மெய் எல்லாம்
காமம் சால் அருள் வாயாய் கனிய யார்க்கும் உதவுவான் – தேம்பா:27 43/3,4
சலத்து எல்லாம் ஓர் நிலையோ தருக்கு எல்லாம் ஓர் கனியோ தரணி எங்கும் – தேம்பா:27 99/1
சலத்து எல்லாம் ஓர் நிலையோ தருக்கு எல்லாம் ஓர் கனியோ தரணி எங்கும் – தேம்பா:27 99/1
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய் – தேம்பா:27 99/2
நிலத்து எல்லாம் ஓர் விளைவோ நமக்கு எல்லாம் ஓர் முகமோ நிலையும் பல் ஆய் – தேம்பா:27 99/2
குலத்து எல்லாம் பொது நின்று குன்றா சீர் அறம் ஒன்றே குறை ஒன்று இன்றி – தேம்பா:27 99/3
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/4
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என – தேம்பா:27 121/1
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம் அழுதே உயிரே ஊட்டி அருள் – தேம்பா:27 123/3
பல் தொழிற்கு எல்லாம் இஃதே பால் எனின் அறத்தின் தூய – தேம்பா:28 17/1
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம்
அழலால் சுட சுட்டு உயிர் உண்டு உண்டு ஆற்றா பசி கொள்வார் – தேம்பா:28 30/3,4
பாரின்-பால் நச்சி அடும் பாவம் முடித்தவர் எல்லாம்
சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார் – தேம்பா:28 82/3,4
நுடக்கை முதிர் சுரமி நுவன்றது எல்லாம் நுவன்று இரு தாள் – தேம்பா:29 52/3
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான் – தேம்பா:30 65/4
பொய் மறந்து இன்னாது எல்லாம் போக்கி நல் அறமே பூண்டு – தேம்பா:30 137/3
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி அருள் – தேம்பா:31 40/2
உய்யா வண்ணத்து உருகி நகர் தெரு எல்லாம்
நையா அன்பால் நாடி காணாது அழுவாள் – தேம்பா:31 46/3,4
அடி சென்ற வீடு என்ன ஆசை எழுந்து அனைவரும் போய் அவனி எல்லாம்
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற – தேம்பா:32 29/2,3
காம் உற்று சீலம் அற காசினி முற்றும் சுழிந்து இறைஞ்சும் கடவுள் எல்லாம்
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/3,4
ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினோன் அல்லால் – தேம்பா:32 48/1
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே – தேம்பா:32 49/2
கைம்மாறு இவண் வெஃகா காமுற்று இவை எல்லாம்
மெய் மாறு எனக்கு அளிப்ப விஞ்சு அருள் கொண்டேன் யாரே – தேம்பா:32 50/1,2
சிரை கிடந்து இழுத்து என்பு எல்லாம் சினம் கொடு குடைவ தாம்-ஆல் – தேம்பா:33 6/4
உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம் உணவு எலாம் அளித்தவன் உண்ப – தேம்பா:33 27/1
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில் – தேம்பா:34 14/3
என்றான் மென் தாது ஏந்திய கையான் இவை எல்லாம்
சென்று ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்ப தெளிவு உண்டார் – தேம்பா:34 53/1,2
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம்
கண்டு ஆராய்ந்தார் கண்டுளி யாரும் கலுழ்கின்றார் – தேம்பா:35 56/2,3
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம்
உய்யார் என்று அன்றோ உயிர் சிந்த உணர்வுற்றாய் – தேம்பா:35 57/3,4
பாராயோ வெம் பேய் இனம் வென்றே பகை எல்லாம்
தீராயோ என்றோம் நசையின் மேல் சிறை தீர்த்தாய் – தேம்பா:35 59/2,3
ஒற்ற கற்றால் இ வரி ஒன்றே உணர்வு எல்லாம்
முற்ற கற்பார் ஆயினும் எம்மால் முழுது ஆகா – தேம்பா:35 66/2,3
பொன்றாய் எம்மால் பொன்றினை எம்-தம் புரை எல்லாம்
வென்றாய் வென்றாய் நின் அருள் மிக்காய் பெரிது அன்றோ – தேம்பா:35 67/2,3
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ திறந்திட்டான் – தேம்பா:36 17/4
அடைத்த வாயில் திறந்தானை அணுகி அணுகும் அணங்கு எல்லாம்
உடைத்த வண்ணத்து உளத்து எஞ்சா ஒத்த நெறி நின்றார் அல்லால் – தேம்பா:36 18/1,2
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர் – தேம்பா:36 24/1
திருந்தினை பொறையின் உள் முறை எல்லாம் திரு மணி குன்று ஒத்தாய் என்னா – தேம்பா:36 38/2
தெண் நிற வாய் பூம் புகையுள் மணி வில் வீசும் தெரு எல்லாம்
விண் நிற வாய் மலர்ந்து இவ்வாறு ஒன்பான் நாளும் விழா அணி கண்டு – தேம்பா:36 94/2,3
அலை வரம்பு அற்று ஓடுவ போல் நகர் எல்லாம் அடர்ந்து உறீஇ வான் – தேம்பா:36 101/1

மேல்


எல்லார்க்கும் (1)

நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/4

மேல்


எல்லாரும் (1)

எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை – தேம்பா:26 161/3

மேல்


எல்லியோதுரன் (1)

கேட்டு அ நாட்டு அரசன் ஏவ எல்லியோதுரன் போய் கேழ்த்த – தேம்பா:29 85/2

மேல்


எல்லின் (8)

எல்லின் கதிர் திரட்டி திலகம் திங்கட்கு இட்டது போல் – தேம்பா:3 56/1
எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது இணைந்து திரிய – தேம்பா:14 69/2
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன் செல் கதி சேர்ந்து – தேம்பா:15 8/2
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து – தேம்பா:18 38/3
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என – தேம்பா:18 48/2
எல்லின் மாரியும் ஏந்திய வான் புகழ் – தேம்பா:24 66/1
எல்லின் மாரியின் ஒள் அடி ஏத்தினார் – தேம்பா:25 99/4
எல்லின் வேந்து அகன்று ஆம் இருள் ஈர்த்து அவிர் – தேம்பா:36 5/1

மேல்


எல்லினை (2)

எல்லினை நோக்கி எழுந்த மன திறல் ஏந்திய சோசுவனே – தேம்பா:15 105/3
எல்லினை காண மாலைக்கு இருள் குணக்கு எதிர்ந்ததே போல் – தேம்பா:30 128/1

மேல்


எல்லும் (2)

எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம் – தேம்பா:4 53/3
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய் – தேம்பா:9 58/1

மேல்


எல்லை (33)

எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
இட்ட நூல் வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி – தேம்பா:2 15/1
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார் – தேம்பா:3 29/4
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு – தேம்பா:5 127/2
இரு மதி எல்லை நாள் இன்ன ஆறு போய் – தேம்பா:7 74/1
பைம்பொன் மேல் பயிற்றிய மா மணியால் எல்லை பாய் மகுடம் புனைந்து அலகை முனைந்து வென்ற – தேம்பா:8 62/2
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல் – தேம்பா:9 57/3
இ திறத்து எழுந்து எல்லை இல்லையே – தேம்பா:10 108/4
வெல்ல கேட்பு_அரும் வெம் சினத்து எல்லை நாள் – தேம்பா:11 33/2
எல்லை தாராய் ஏந்திய எந்தை தொழ அம் பூ – தேம்பா:11 80/3
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர்-கொல்லோ – தேம்பா:14 6/4
செல்வேம் செல்வ நகர் தகர்ப்ப செல்ல செல்லும் எல்லை செலும் – தேம்பா:15 15/1
அல் நவத்து எழும் எல்லை ஒத்து ஆணரன் – தேம்பா:20 89/2
எல்லை_இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவுறும் பழுது அதோ என்பேன் – தேம்பா:23 106/2
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர் – தேம்பா:27 149/1
குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும் – தேம்பா:27 160/2
எல்லை இ இரண்டில் ஒன்றே இயாவரும் தவிராது என்ன – தேம்பா:28 56/3
வில் பொறா வாவல் எல்லை விழுங்குவது உணர்ந்ததே போல் – தேம்பா:29 113/1
இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான் – தேம்பா:30 117/3
எல்லை_இல் எங்கணும் இருந்து அடங்கு இலோய் – தேம்பா:31 22/1
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/3
இ திறத்தோர் தமை வேந்தரும் போற்றுப எல்லை இல்லா கலை வல்லோர் – தேம்பா:32 41/1
போர் எல்லை கடந்து உகளும் பொன் கலின மா ஏறி பொலி உம் கோமார் – தேம்பா:32 84/1
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர் – தேம்பா:32 84/3
பார் எல்லை அல்லது இல படர் இலுசி தானியம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 84/4
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால் – தேம்பா:34 52/3
எல்லை இல்லை என்று அவன் அன்பிற்கு இணை கூற – தேம்பா:34 57/1
இன்பு உரிய தொல்லை இலை எல்லை இலை அன்றே – தேம்பா:35 38/4
இன்பு அருந்தலில் எல்லை ஒன்று இல்லை-ஆல் – தேம்பா:36 1/4

மேல்


எல்லை_இல் (4)

எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல் – தேம்பா:9 57/3
எல்லை_இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவுறும் பழுது அதோ என்பேன் – தேம்பா:23 106/2
எல்லை_இல் எங்கணும் இருந்து அடங்கு இலோய் – தேம்பா:31 22/1

மேல்


எல்லைக்கு (1)

கருத்து உறும் எல்லைக்கு ஏலா கவின் நகர் கேழ்த்தது அன்றே – தேம்பா:36 91/4

மேல்


எல்லையின் (3)

இருந்து பூ-இடை அவன் பிறந்த எல்லையின்
வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ – தேம்பா:9 104/3,4
இன்றே நினை எள்ளினர் எல்லையின் நாள் – தேம்பா:11 72/1
இ புறத்து இனையன இவரும் எல்லையின்
மு புறத்து இணை இல மூவர் எங்கணும் – தேம்பா:30 42/1,2

மேல்


எல்லையும் (5)

இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/4
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என – தேம்பா:11 79/1
அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே – தேம்பா:14 53/4
நளி ஆர் அலர் விளையாடின நயம் எல்லையும் இலை-ஆல் – தேம்பா:21 33/4
எல்லையே இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும் இல்லை – தேம்பா:27 160/1

மேல்


எல்லையே (1)

எல்லையே இடும் ஓர் காரணம் இறைவற்கு இல்லதால் எல்லையும் இல்லை – தேம்பா:27 160/1

மேல்


எல்லையை (1)

எ வழி அனைத்தும் தாவி எல்லையை கடந்த காட்சி – தேம்பா:32 32/2

மேல்


எல்லொடு (1)

எல்லொடு பிரிகு இல இரவியும் அமர் செய – தேம்பா:15 176/2

மேல்


எல்லோ (1)

எல்லோ விதுவோ உடுவோ இவை ஓர் – தேம்பா:30 27/1

மேல்


எல்லோடும் (1)

எல்லோடும் ஒளி பெருகாது இரவொடு இருள் படாது எங்கும் இலங்கும் சோதி – தேம்பா:8 7/1

மேல்


எல்வை (6)

எல்வை ஆதரவு இயற்று எதிர் இலா திற கடவுள் – தேம்பா:3 28/2
இடி மொய்த்தன எல்வை இரும் கரிகள் – தேம்பா:11 67/1
இவ்வாறு அ ஆறு அவர் கடந்த எல்வை எவரும் உள் வியப்ப – தேம்பா:15 12/1
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா – தேம்பா:15 105/2
எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும் – தேம்பா:17 32/3
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின் – தேம்பா:36 39/3

மேல்


எல்வையில் (1)

தேனில் அம் கருணையால் தெளிந்த எல்வையில்
கான் நிலம் தவத்தினால் கருப்பம் ஆயதே – தேம்பா:3 44/3,4

மேல்


எல்வையின் (1)

என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின்
மின்னை ஒன்றிய வேடம் எடுத்து அவன் – தேம்பா:11 31/2,3

மேல்


எலா (24)

இருள் அகன்று அவிர் எல் வினை போல் எலா
இருள் அகன்று அவிர் இல் வினையோர் தமுள் – தேம்பா:1 79/1,2
விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து – தேம்பா:2 50/3
இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/4
சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான் – தேம்பா:4 34/4
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
கண் ஆதி எலா பொறி காக்குதலால் – தேம்பா:5 73/2
வள்ள வாய் இள மாம் குயிலோடு எலா
புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என – தேம்பா:7 48/1,2
சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன் – தேம்பா:8 7/2
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி – தேம்பா:10 126/1
பூரணம் தரும் மார்பு புடைத்து எலா
வாரணம் தரும் வான் உற கூக்குரல் – தேம்பா:13 32/3,4
வளி அழ துயர் மல்கி வனத்து எலா
உளி அழ தகவோர் அழ ஏகினார் – தேம்பா:13 35/3,4
மேவு எலா வனப்பு வாட்டும் வியன்ற ஓர் வெளியுள் சென்றான் – தேம்பா:20 37/4
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி – தேம்பா:20 101/3
அணி முகத்து அலர்ந்த சாகி அரிது எலா பிணிகள் தீர்ப்ப – தேம்பா:23 16/2
புக்கு எலா வெறிகள் சேர்-கால் பொய் கொலை களவு காமம் – தேம்பா:24 7/3
வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு – தேம்பா:26 62/2
நிரை எலா நயன் அடை கடல் நீர்மையால் – தேம்பா:26 129/1
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே – தேம்பா:27 157/4
சலத்து எலா நிலையும் ஒன்றோ தருக்கு எலாம் கனியும் ஒன்றோ – தேம்பா:30 135/1
தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று ஏற்றி எலா திக்கும் தானே – தேம்பா:32 24/3
உழை குலம் கண்டு வீழும் ஒத்து எலா துகள் மேல் வீழ – தேம்பா:32 34/2
இறைக்கு ஒரு தாதை ஆக எழுந்து எலா அறங்கள் பூத்து – தேம்பா:33 5/1
தரை கடந்து என அரும் தவன் குளித்து எலா
கரை கடந்து உறு நயம் கருதும் தன்மையோ – தேம்பா:34 6/3,4
மண் திக்கில் எலா முடி மன்னவர் வந்து – தேம்பா:36 71/3

மேல்


எலாம் (292)

குடித்த நீர் எலாம் கொப்புளித்து அமுது என அருவி – தேம்பா:1 4/3
வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய் – தேம்பா:1 6/3
அஞ்சு இலா எதிர் அடுக்கிய கல் எலாம் கடந்தே – தேம்பா:1 8/1
விஞ்சையார் எலாம் வெறுத்து வீடு இவறிய போன்றே – தேம்பா:1 8/4
அலையின் நேர் உறல் அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி – தேம்பா:1 9/2
நீக்கு அலாது எலாம் நீர்_மலர் களை என கட்டல் – தேம்பா:1 13/2
மறமொடு ஆகுலம் மலிந்த தீது எலாம்
புறமொடு ஆகையின் பொருவு இலா வளர் – தேம்பா:1 17/1,2
நா சிலம்புவ சிலம்பும் நாடு எலாம் – தேம்பா:1 26/4
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற – தேம்பா:1 32/2
தோய்ந்த வாய் எலாம் இனிமை தோய்ந்தன – தேம்பா:1 33/4
உளைந்து அளித்த முத்து ஒருங்கு மற்று எலாம்
திளைந்து அளித்தலின் திரு என்று ஆண்டகை – தேம்பா:1 34/2,3
முறையினோடு இகல் முயன்ற நாடு எலாம் – தேம்பா:1 35/4
மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம்
பயில் துணை களி மண பந்தர் சோலையே – தேம்பா:1 42/3,4
ஓகை கொண்டு ஒலிதர ஒலிக்கும் நாடு எலாம் – தேம்பா:1 49/4
ஐ மணி பவளம் முத்து அம் பொன் இற்று எலாம்
பம்மு அணி பெற அரும் படலை கோத்து என – தேம்பா:1 53/1,2
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால் – தேம்பா:1 53/3
மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம்
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/3,4
பூமலிந்த பொருத்த அரும் பொற்பு எலாம்
பூமலிந்து பொருந்திய பொற்பினால் – தேம்பா:1 74/1,2
வாயும் முத்தம் மலிந்தன வாய் எலாம் – தேம்பா:1 80/4
நெரியின நெருங்குப நெரிந்த வாய் எலாம் – தேம்பா:2 22/4
புரிந்தன புரி எலாம் பொருவு_இல் வாழவே – தேம்பா:2 25/4
இன் அலர் நிதி எலாம் இருக்கும் மாடமும் – தேம்பா:2 32/4
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய் – தேம்பா:2 37/3
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட – தேம்பா:2 39/3
உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க – தேம்பா:2 50/1
அலகு எலாம் கடந்து பழுது அற பயத்த அற நெறி அருமையால் உவமை – தேம்பா:2 50/2
நீதி நல் முறை எலாம் நிறைந்த நீள் தவம் – தேம்பா:3 6/1
தேன் நலம் இனிதினில் திளைந்து நாடு எலாம்
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே – தேம்பா:3 7/3,4
வேலியால் கது விடா திரு நகர் எலாம் நடுங்க – தேம்பா:3 10/1
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான் – தேம்பா:3 44/2
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம்
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர் – தேம்பா:4 1/2,3
ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள் உறுதியே பகைத்து சூழ் தன் – தேம்பா:4 34/1
மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது – தேம்பா:4 34/2
நெருங்கு எலாம் நுழையா காத்தல் நெடும் பயன் பயத்த நீள் போர் – தேம்பா:4 34/3
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/2
நீதியும் நெறியும் சொன்ன நிலை எலாம் உணர்ந்த பின்னர் – தேம்பா:4 45/1
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி – தேம்பா:4 56/2
தூக்கி பார்த்தனன் தோன்றிய தீது எலாம்
போக்கி பாய் பயன் பூத்து கலந்த நீர் – தேம்பா:4 59/2,3
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது உயிர் எலாம் சிதைப்ப – தேம்பா:5 2/2
துன்னின் நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:5 7/4
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம்
தெள் ஒளிர்ந்து உயர்ந்த இ தேவ கோயிலின் – தேம்பா:5 48/1,2
உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே – தேம்பா:5 48/4
நன்று பெய் வரம் எலாம் நாதன் ஈட்டினான் – தேம்பா:5 53/4
சுழல் ஆயின என் துயர் நாளும் எலாம்
புழல் ஆயின புண் நுழைய பொதுளும் – தேம்பா:5 63/2,3
எண்ணான் இவறான் எனை நீங்கும் எலாம் – தேம்பா:5 73/4
வேய்ந்தான் ஒளி வேந்து என வேய்ந்தது எலாம்
ஆய்ந்தான் அருளே அளிய அமுதே – தேம்பா:5 111/1,2
வெப்பு அடையா மனம் குளிர விதித்தது எலாம் வெளியாகும் – தேம்பா:6 5/3
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர் – தேம்பா:6 24/2
விண் புலன் முதல் எலாம் ஆளும் வேந்து இவர் – தேம்பா:6 24/3
கோல் திருந்தினர்க்கு எலாம் கோன் என்பான் பணி – தேம்பா:6 28/1
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார் – தேம்பா:6 55/2
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார் – தேம்பா:6 58/4
கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப – தேம்பா:6 59/3
ஈய்ந்த பாகு இனிது இரிந்து எலாம் நிறைந்தன போன்றே – தேம்பா:6 61/4
போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று – தேம்பா:6 64/1
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த – தேம்பா:6 66/3
நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி – தேம்பா:6 71/3
ஏற்று உரை உடைத்த கன்னி இரவு எலாம் போக்கினாளே – தேம்பா:7 17/4
ஈறு இலாமல் ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம்
சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே – தேம்பா:7 37/1,2
திறலினால் மிதித்து கூளி சிரம் எலாம் நெரித்து அடும் – தேம்பா:7 40/3
வைய நாயகன் வையத்தார் எலாம்
உய்ய வந்து உலகு உற்றனனோ எனா – தேம்பா:7 53/1,2
அணி நிற படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை – தேம்பா:7 61/2
குணித்த யா நினைவையும் குறை இல் கோது எலாம்
துணித்த மா மடந்தை காண் சூழ்ச்சியால் தனை – தேம்பா:7 93/1,2
கை படு தொழில் எலாம் கனிவொடு இயற்றினான் – தேம்பா:8 24/4
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையை – தேம்பா:8 38/3
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
வேதமே வேடமாய் வேய்ந்த மா தவர் எலாம்
ஏதமே தீர்க்குவான் ஈங்கு நாடிய பிரான் – தேம்பா:9 4/1,2
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய் – தேம்பா:9 8/4
ஈறு இலா செகம் எலாம் ஏத்தும் ஓர் இறையவன் – தேம்பா:9 10/1
தாயும் நீ தலைவி நீ தாழ்வு இலா தயவு எலாம்
ஈயும் நீ பரியும் நீ இட்ட என் குறை எலாம் – தேம்பா:9 12/1,2
ஈயும் நீ பரியும் நீ இட்ட என் குறை எலாம்
தேயும் நீ கருணை ஆம் சேயொடு அன்பு அலையினுள் – தேம்பா:9 12/2,3
உழுது உண்பார் உயிர் வாழ்பவர் மற்று எலாம்
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின் – தேம்பா:9 36/1,2
திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ – தேம்பா:9 79/4
இன்ன அரு நிலைமையோடு இரவு எலாம் இனிது – தேம்பா:9 84/1
அளிப்பனோ உலகு எலாம் அளித்த நாதனே – தேம்பா:9 105/4
பகை எலாம் பழித்து யாவும் படைத்து அளித்து அழிப்போனேனும் – தேம்பா:9 120/1
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு – தேம்பா:9 120/2
மிகை எலாம் பழித்து இ வாழ்க்கை விழைவு செய் மருளை நீக்க – தேம்பா:9 120/3
நகை எலாம் பழித்து தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான் – தேம்பா:9 120/4
ஆறு எலாம் கடலுள் வைகும் அரிய தூய் அறத்தின் உள்ளும் – தேம்பா:9 123/1
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய் – தேம்பா:9 123/3
பேறு எலாம் கடந்த செல்வ பெற்றியால் இமிழின் கொள்வான் – தேம்பா:9 123/4
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து – தேம்பா:10 1/2
பழி எலாம் நீக்கி நீங்கா பகை முதிர் கொடுங்கோல் ஓச்சி – தேம்பா:10 3/1
அழிவு எலாம் பயத்த பேய் வென்று அமலனும் மகரும் ஒன்றாய் – தேம்பா:10 3/2
இழிவு எலாம் ஒழித்து வீக்க இளவலாய் பிறப்ப நாதன் – தேம்பா:10 3/3
உழிவு எலாம் முனைவு அற்று எங்கும் ஒரு குடை நிழற்றிற்று அன்றே – தேம்பா:10 3/4
போன வாயில் எலாம் புரை நீத்து அருள் – தேம்பா:10 21/3
சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம் – தேம்பா:10 22/4
மொய் கொள் நீரொடு மூ உலகிற்கு எலாம்
மெய் கொள் நாயகி மேவி உள் ஏவலால் – தேம்பா:10 39/1,2
பிதிர் செய் பேய் எலாம் பெயர்ந்து தீ உற – தேம்பா:10 99/3
பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம்
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில் – தேம்பா:10 103/1,2
தேன் உலா மழை திளைத்து ஓர்-பால் எலாம் – தேம்பா:10 104/4
கண் இன் ஓகையின் களித்து ஓர்-பால் எலாம் – தேம்பா:10 105/4
இன் இன்பு ஆர்ந்தன இனிது ஓர்-பால் எலாம் – தேம்பா:10 106/4
கந்த நல் சுவை கனிவு ஓர்-பால் எலாம் – தேம்பா:10 107/4
பாதையால் களி எய்தி மொய்த்தன பாரோடு உம்பர்கள்-பால் எலாம் – தேம்பா:10 129/4
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
மை திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து – தேம்பா:11 96/3
துன்ன இன்புறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:11 99/4
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து உயிர் பிரிதல் – தேம்பா:11 100/3
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே – தேம்பா:11 115/3
கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான் – தேம்பா:12 18/4
ஊன் நிலை குழவி தோன்றி உலகு எலாம் அளிக்கும் அன்பின் – தேம்பா:12 19/1
பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி – தேம்பா:12 25/3
சது பட நகர் எலாம் சிறந்த தன்மை போல் – தேம்பா:12 28/2
மது பட மலர்ந்தன முல்லை வாய் எலாம் – தேம்பா:12 28/4
மீன் நக தரு எலாம் முகைகள் விள்ளலே – தேம்பா:12 29/2
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த கா எலாம் – தேம்பா:12 33/4
அங்கண் ஆம்பலோடு அலர் எலாம் களை என பறிப்பார் – தேம்பா:12 51/4
பூரி மல்கிய தொழில் எலாம் பொருந்தி இ மூவர் – தேம்பா:12 55/3
எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான் – தேம்பா:13 10/1
நல் வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகல்தல் போல – தேம்பா:13 21/1
உருக்கும்-கால் உலகு உயிர் எலாம் கெட – தேம்பா:14 13/1
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன் – தேம்பா:14 15/3
கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை – தேம்பா:14 76/1
கால் முதல் இனம் எலாம் கரை_இல் வாழ்ந்ததே – தேம்பா:14 80/4
எள்ளிய உலகு எலாம் எஞ்ச கார் முகில் – தேம்பா:14 100/2
பாறொடு பாறு என பொருது பார் எலாம்
பாறொடு பாறு நீர் படர்ந்து மொய்த்ததே – தேம்பா:14 102/3,4
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம்
ஓட நீள் நீத்தமோடு ஒழிய காண்பரே – தேம்பா:14 106/3,4
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை – தேம்பா:15 14/3
அஞ்சா மறம் ஆர் பல நாடர் எலாம்
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி அறா – தேம்பா:15 22/2,3
அ நாடர் எலாம் பகை ஆடினர்-ஆல் – தேம்பா:15 26/4
இறுவன தாரொடு எரிந்தன இன்னது எலாம்
அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள் – தேம்பா:15 72/2,3
கரி கெட படை எலாம் கலங்கி போர் கெட – தேம்பா:15 140/3
பணையில் ஆடிய பரிகள் யானைகள் பரவு தேர்களும் இவை எலாம்
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா – தேம்பா:15 153/1,2
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம்
இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான் – தேம்பா:15 157/3,4
சதம் மிக பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு_இல உடல் எலாம்
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான் – தேம்பா:15 162/3,4
பரி தரு முனர் உயர் பரவின வெளி எலாம் – தேம்பா:15 168/4
வதை ஒளி பல மணி மான வாய் எலாம்
துதை ஒளி பல மலர் சோலை வண்ணமே – தேம்பா:17 2/3,4
பண் ஒன்று பாடல் ஒத்த பயன் எலாம் இமிழின் கேட்டு – தேம்பா:18 24/1
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே – தேம்பா:18 28/4
மனத்து எழும் சுருதி மெலிந்தன அளவில் வனப்பு எலாம் ஒழிந்து தான் மெலிய – தேம்பா:18 37/1
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து தரு எலாம் உவந்தது கண்டீர் – தேம்பா:18 37/4
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன் – தேம்பா:19 21/2
பிழையின் கொடும் கோன் துறவர் எலாம் பின்றா சினத்து கொன்ற பினர் – தேம்பா:19 29/1
கார் எழும் இருள் எலாம் கரந்த கா அதே – தேம்பா:20 4/4
கா எலாம் முகைத்து பூப்ப கால் எலாம் சவரம் வீச – தேம்பா:20 37/1
கா எலாம் முகைத்து பூப்ப கால் எலாம் சவரம் வீச – தேம்பா:20 37/1
பூ எலாம் நறும் தேன் தூவ புள் எலாம் விளித்து பாட – தேம்பா:20 37/2
பூ எலாம் நறும் தேன் தூவ புள் எலாம் விளித்து பாட – தேம்பா:20 37/2
கூ எலாம் நிகரா வண்ண கோல நீள் நெறி போய் அப்பால் – தேம்பா:20 37/3
இங்கணே உறைந்த போழ்தில் இவை எலாம் வரைவித்தான்-ஆல் – தேம்பா:20 54/2
மாண் நெறி வழுவா திருந்திய செல்வம் மனை எலாம் அவன் கையில் பணித்தான் – தேம்பா:20 69/4
கூர்த்து அனல் பொங்கி முகம் எலாம் சிவந்து குயிலினும் குழலினும் இனிதாய் – தேம்பா:20 73/2
ஆ மலிந்தது கண்டது அ ஆ எலாம்
ஈ மலிந்து மெலிந்த பின் ஏழ் பசு – தேம்பா:20 91/2,3
பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய் எலாம் – தேம்பா:20 92/1
பொழுது எலாம் தனக்கு ஓர் பொழுதாய் எலாம்
பழுது இலா உணர் உம்பர நாதன் செய் – தேம்பா:20 92/1,2
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல – தேம்பா:20 101/1
புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார் – தேம்பா:20 110/1
இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவே – தேம்பா:21 35/4
மேல் வழி வளம் எலாம் விளைய புக்கனர் – தேம்பா:22 31/4
பொருவா உருமின் ஆர்த்து அலறி பொருக்கென்று அலகை பொருநர் எலாம்
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும் வினை தீர்ப்பதற்கு விளித்தனன்-ஆல் – தேம்பா:23 5/3,4
இனை எலாம் பூசி தேவர்க்கு இயலும் ஓர் விளையாட்டு என்றேன் – தேம்பா:23 58/4
ஆண்டு எழுந்து வையம் எலாம் அழகு உறி கேழ்த்தது கண்டோம் – தேம்பா:23 72/4
என் இயம்புவன் யான் இனி இவர் எலாம் ஒருங்கு – தேம்பா:23 86/1
தண் அம் வேர் கெடின் தரு எலாம் சாய்தலும் அரிதோ – தேம்பா:23 96/4
இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து – தேம்பா:23 101/1
சடக்கலி எனும் பேய் மற்று எலாம் களிப்பில் சருக்கொடு கரும் கடல் ஓதம் – தேம்பா:23 102/1
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
பள்ளமே உறையும் காலை நீர் உரைத்த பழி எலாம் செல்லும் என்றதுவே – தேம்பா:23 110/4
காட்சியும் கருத்து எலாம் கடந்த மாயை தன் – தேம்பா:23 116/1
எ திறத்திலும் ஒருங்கு இயன்று நாம் எலாம்
பொய் திறத்து அவரை முன் பொருதல் வேண்டும்-ஆல் – தேம்பா:23 119/3,4
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம் – தேம்பா:23 120/4
வெல்வதற்கு அரும் சமர் வினை செய்வார்க்கு எலாம்
ஒல்வதற்கு அரும் பயன் உதவுவேன் எனா – தேம்பா:23 121/2,3
நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம் – தேம்பா:23 123/4
தீ மலி குணுங்கு எலாம் ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய் – தேம்பா:24 1/3
திக்கு எலாம் நடுங்கி ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம் – தேம்பா:24 7/1
மிக்கு எலாம் ஒதுங்கி நீங்க வெகுண்ட இ தன்மை பாரில் – தேம்பா:24 7/2
தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார் – தேம்பா:24 7/4
விஞ்சல் ஏது உலகு எலாம் வென்ற வஞ்சனை – தேம்பா:24 13/3
முன் உள வெறி எலாம் முழங்கி அ புறம் – தேம்பா:24 14/3
ஈட்டமும் வேறும் ஆய் ஏந்தும் வேல் எலாம்
வாட்டமும் வெருவும் ஆய் வையம் ஆட உள் – தேம்பா:24 17/1,2
சுளி முகத்து அதிர்ந்த பேய் தொடுத்த வேல் எலாம்
வெளி முகத்து இடையின் நீறு ஆக வீழ்ந்தவே – தேம்பா:24 18/3,4
பிரதமே வெறியுற பிதிர்ந்த வேல் எலாம் – தேம்பா:24 19/4
உள்ளிய சமர் எலாம் ஒழிந்து உளம் கெட – தேம்பா:24 21/1
புழுங்கிய கடை யுகம் பொருவ பார் எலாம்
விழுங்கியது என முனை விளைத்த ஈடு இதோ – தேம்பா:24 46/3,4
கல் முதல் ஈங்கு எலாம் கனன்று சுட்டு எனா – தேம்பா:24 47/3
தேற்று அரும் அழிவு உறீஇ சிதையும் பார் எலாம் – தேம்பா:24 49/4
படி நடுக்கிய வெம் பழி பேய் எலாம்
அடி நடுக்கிய ஆண்மையின் நோக்கினான் – தேம்பா:24 57/3,4
போக்கினான் கடி போக்கிய வேல் எலாம்
நீக்கினான் நிமிர் வச்சிர நெஞ்சினான் – தேம்பா:24 58/3,4
தூவினால் என கெட்டு அதிர் சோகு எலாம்
ஓவி நாண ஒருங்கி இரு கால் கொடு – தேம்பா:24 59/2,3
விரிந்த மன் உயிர் வேண்டி இ பேய் எலாம்
எரிந்த தீ புதைத்து ஓட்டு என இன் ஒளி – தேம்பா:24 60/2,3
முந்தை நீ உள மூ_உலகிற்கு எலாம்
தந்தை நீ தனி கன்னி தனயன் நீ – தேம்பா:24 63/2,3
ஒன்ற நீடு துதிப்ப உணர்வு எலாம்
குன்ற ஆசியை கூறினன் கூளியை – தேம்பா:24 68/2,3
முகைத்து நாடு எலாம் முரண் இல வாழ்வது காண்பாய் – தேம்பா:25 31/4
கிளைகள் ஆர் நிழல் கெழும் பலா கனி எலாம் தீம் தேன் – தேம்பா:25 32/2
தன் அரசு எமக்கு எலாம் தர வந்தான் பகைத்து – தேம்பா:25 47/2
தீயினும் கொடும் வினை தெரிந்து சேய் எலாம்
வீயினும் நலது என விரும்பி செய்யவோ – தேம்பா:25 49/3,4
ஏலியன் என்பவன் இவை எலாம் மறை – தேம்பா:25 51/1
வழுக்கு உடை இவை எலாம் வழங்க கேட்டலும் – தேம்பா:25 56/1
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன் – தேம்பா:25 66/3
சென்றன எவனும் கூச திசை எலாம் உருமின் சொன்னான் – தேம்பா:25 71/4
வெருவின் மிக்கோர் ஒலித்தது எலாம் விண் ஏறு என்பார் அன்ன மறை – தேம்பா:26 53/1
தடம் புனைந்து இள முனி சாற்றுகின்ற எலாம்
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து – தேம்பா:26 118/2,3
இவை எலாம் இளம் தவற்கு இளம் பிரான் உரைத்து – தேம்பா:26 130/1
அவை எலாம் வணக்கொடும் அமரர் கேட்டலின் – தேம்பா:26 130/2
நவை எலாம் அற பொலி உம்பர் நாயகி – தேம்பா:26 130/3
சுவை எலாம் மலிய ஓர் விருந்து தோற்றினாள் – தேம்பா:26 130/4
போய் வளர் தவர்க்கு எலாம் திலதம் போன்று உளான் – தேம்பா:26 132/2
விரவ மேவியர்க்கு எலாம் விளக்கு ஒத்தான் அரோ – தேம்பா:26 135/4
அன்று கானம் எலாம் அலர் பூண்டதே – தேம்பா:26 144/4
மனை-இடை இவை எலாம் வழங்கும்-காலையில் – தேம்பா:27 1/1
பேய் வளர் வினை எலாம் பெயர்ப்பன் நான் என – தேம்பா:27 54/1
உறவையும் மறக்கினும் உவந்து இல்லோர்க்கு எலாம்
கறவையும் மிக அருள் கா-மின் என்றனன் – தேம்பா:27 59/2,3
நல் வினை விளைவு கண்ட நகர் எலாம் நயப்ப தோன்றல் – தேம்பா:27 70/1
பல் வினை வழியில் ஆய பயன் எலாம் பணிப்ப தாதை – தேம்பா:27 70/2
இற்று எலாம் இயம்பியும் இவை சிவாசிவன் – தேம்பா:27 102/1
முற்று எலாம் விதி விதி முயலின் ஆம் என – தேம்பா:27 102/2
அற்று எலாம் பொறா நுமான் அதற்கு ஓர் ஞாபகம் – தேம்பா:27 102/3
உற்று எலாம் தீர்ப்பல் என்று உரைத்து எழீஇயினான் – தேம்பா:27 102/4
காதல் மிக்கு இமிழ் எலாம் கலந்த வாழ்க்கை உண்டு – தேம்பா:27 110/1
உள் நலம் கெட ஒருங்கு உலகு எலாம் கெட – தேம்பா:27 117/2
இற்று எலாம் இயம்பினான் இக்கு உலாம் பதாகையான் – தேம்பா:27 129/1
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான் – தேம்பா:27 129/2
உற்று எலாம் சிவாசிவன் ஓங்கி ஓங்கு ஞானம் உள் – தேம்பா:27 129/3
பெற்று எலாம் வெறுத்தனன் பீலி பெற்ற பாணியான் – தேம்பா:27 129/4
புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான் – தேம்பா:27 130/4
போது இலோய் உறுப்பு இலோய் பொற்பு எலாம் அணிந்து உளோய் – தேம்பா:27 132/2
நீதி ஆதி நீர் எலாம் நீர்த்து அணிந்த நாதனே – தேம்பா:27 132/4
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி – தேம்பா:27 161/2
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ – தேம்பா:27 165/2
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய் – தேம்பா:27 165/3
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான் – தேம்பா:27 165/4
புனை செய் ஆசையின் பொறி தளர்ந்து அறிவு எலாம் மயங்க – தேம்பா:27 171/2
சூல் புறத்து அழல மின்னி சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து – தேம்பா:28 12/1
தொகை பட பழகா தன்மை தொழில் எலாம் அரிய அன்றோ – தேம்பா:28 16/4
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய் – தேம்பா:28 47/2
குடிகள் தவழ் இடும்பையொடு கொடியது எலாம் மொய்த்து அடர – தேம்பா:28 80/2
நெறி பட சுடரா சுடச்சுட செம் தீ நீறும் ஆகாது எலாம் வெந்து – தேம்பா:28 88/2
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/3
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும் – தேம்பா:28 157/2
செய்த ஓர் அணை என திளைத்த தீது எலாம்
கொய்த ஓர் உதவி நீ குணித்து செய்கு இலால் – தேம்பா:29 28/2,3
அளித்த பல் உணர்வு எலாம் ஆய்ந்து தேறிலள் – தேம்பா:29 30/2
மாற்று அரசு இனம் எலாம் வணங்கும் வாகையான் – தேம்பா:29 56/1
ஆற்று அரசு இனம் எலாம் நடுக்கும் ஆணையான் – தேம்பா:29 56/4
திரள் இடு முறை எலாம் சுமந்த சென்னியான் – தேம்பா:29 59/4
ஆற்று நீர் அலையின் நீ அலந்தை நீர் எலாம்
சேற்று நீர் உவர் குழைவு என செகுத்து அவன் – தேம்பா:29 60/1,2
தேறு உயிர் இறைவன் வாழ்த்த திசை எலாம் உணர்த்தி என்ன – தேம்பா:29 87/3
மை வகை மொழியொடு மருட்டி நாடு எலாம்
பொய் வகை அழிப்பது பொறுப்பவோ என்றான் – தேம்பா:29 91/3,4
நிரை கொன்ற மனத்தில் ஓர்ந்த நினைவு எலாம் நிரையின் கண்டு – தேம்பா:29 115/2
குழீஇயின நலோர் எலாம் குழாம் குழாம் கொடே – தேம்பா:29 125/4
வல் உரு தகவினார் கடந்த வாய் எலாம்
தொல் உரு தகவனம் சுட அழன்றது-ஆல் – தேம்பா:30 60/1,2
உறவினால் அன்பின் மிக்கோர் உயிர்க்கு எலாம் உடல்கள் ஒப்பார் – தேம்பா:30 81/2
கூசின உலகு எலாம் களிப்ப கோது அறுத்து – தேம்பா:30 113/2
கண் முழுது உடம்பு உற்று அன்ன கயம் எலாம் பூத்தது அன்றோ – தேம்பா:30 127/4
பன்னிய படலையாய் மேல் பண்பு எலாம் அடைந்த நாதன் – தேம்பா:30 133/1
சலத்து எலா நிலையும் ஒன்றோ தருக்கு எலாம் கனியும் ஒன்றோ – தேம்பா:30 135/1
நிலத்து எலாம் விளையும் ஒன்றோ நிலை பல நமக்கும் உண்டு ஆய் – தேம்பா:30 135/2
குலத்து எலாம் பொதுவாய் நிற்கும் கொழும் தகவு அறத்தின் மாட்சி – தேம்பா:30 135/3
புலத்து எலாம் ஒல்லும் ஒல்லின் பொருள் இலா குறை ஒன்று உண்டோ – தேம்பா:30 135/4
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது – தேம்பா:30 145/2
கான் விளை கா எலாம் களிப்ப அன்று இவர் – தேம்பா:30 147/2
நாமம் சால் அருள் நாடு எலாம் வெள்ளமாய் மொய்ப்ப – தேம்பா:31 4/3
தன்னால் உனக்கு ஒளி தளிர்ப்ப கண்டது எலாம்
அன்னான் முடிக்குவன் என்றான் அன்று இறையோன் – தேம்பா:31 11/3,4
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய் எலாம்
தொல்லையில் அறிந்து உளோய் துதைந்த எம் துயர் – தேம்பா:31 22/2,3
புனையவும் இரா எலாம் இசலி பொங்கு அலை – தேம்பா:31 23/3
கொள்ளும் துயரில் கண்டது எலாம் கொழும் தவன் தான் – தேம்பா:31 37/3
பருகி வாழ் உயிர் பற்றிய ஊண் எலாம்
பெருகி ஈந்த பிரான் இரந்தான் எனா – தேம்பா:31 79/1,2
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க எங்கணும் வெருவினை வீச – தேம்பா:31 90/2
பட்டவை அறிந்து இனைந்தேனும் பற்று எலாம்
அட்டு அவை புதைத்து என அருளி எந்தை தான் – தேம்பா:31 98/1,2
சீத மாலை செறிந்தன மேல் எலாம்
சீத மாலை செறிந்தன கீழ் எலாம் – தேம்பா:32 10/3,4
சீத மாலை செறிந்தன கீழ் எலாம் – தேம்பா:32 10/4
அருள் ஈன்ற விளக்கு ஆகி அவனி எலாம் ஆளும் இத்தாலிய நாடு அன்றோ – தேம்பா:32 24/4
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு – தேம்பா:32 38/1
மெய் திறத்து அற்புத நாவொடு நூல் எலாம் விண் நின்று எய்தி வரத்து ஓங்கும் – தேம்பா:32 41/3
ஆவதும் ஆயதும் ஒன்றும் ஆய் எலாம்
தாவு அது உணர் பிரான் தந்த காட்சியை – தேம்பா:32 52/2,3
திக்கு ஒக்கும் செல்வம் எலாம் திரண்டு ஒக்கும் ஈர்லாந்த தீவார் ஈட்டம் – தேம்பா:32 85/4
நாய் இனம் என்ன சீறி நலது எலாம் பகைத்த அன்னார் – தேம்பா:32 94/1
பூவில் வந்து தான் நமர் எலாம் பகைத்து அதிர் புலிகள் – தேம்பா:32 97/2
தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய என்றும் – தேம்பா:32 99/1
மொய்க்கும் ஓர் இன்பம் உள்ளி முற்று எலாம் அவியும் என்பான் – தேம்பா:33 9/4
உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம் உணவு எலாம் அளித்தவன் உண்ப – தேம்பா:33 27/1
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான் – தேம்பா:34 46/4
ஓர் மர கனியால் வந்த தீது அகற்றி ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப – தேம்பா:34 51/1
விலகிட துகள் எலாம் விலகி ஈர் அறம் – தேம்பா:35 7/2
புக்கு என புரை எலாம் புவி புகுந்தன – தேம்பா:35 11/2
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை – தேம்பா:35 15/3
கலையினால் அளக்கல் ஆற்றா கசடு எலாம் ஒருங்கு தீர்ப்ப – தேம்பா:35 21/1
மன் உயிர் எலாம் உற வருத்தம் உறீஇ மாய்ந்தாய் – தேம்பா:35 33/4
படி அது ஓர் தனி கோல் ஓச்சி பார் எலாம் தாங்கு நானே – தேம்பா:35 48/1
ஓர் அயில் குன்றின் கோட்டில் உலகு எலாம் வெருவி கூச – தேம்பா:35 49/1
வான் வழங்கு தளங்கள் வகுப்பு எலாம்
மீன் வழங்கும் உரு கொடு வேய்ந்து உறீஇ – தேம்பா:36 14/1,2
முன் நாள் பிதா நீ பணித்தது எலாம் முடித்தேன் பகை பேய் வென்றேன் வென்று – தேம்பா:36 20/3
போக்கி அம் புவி பூத்தன புன்கண் எலாம்
நீக்கி இன்ப நிழல் கொடியால் பரிவான் – தேம்பா:36 46/3,4
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4
கை விளை கொடையின் பொழுது எலாம் இனிதின் கடிந்து வெம் கதிர் கடிந்து ஒளிப்ப – தேம்பா:36 108/1
மண் பட உலகு எலாம் விற்ப வாய்த்தன – தேம்பா:36 123/1

மேல்


எலாமும் (2)

இற்றை எலாமும் இயற்றிய காலை இனத்து இயலா நயம் ஆய் – தேம்பா:8 72/1
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான் – தேம்பா:8 72/2

மேல்


எலாரும் (3)

திரு மாதினை வேட்டும் எலாரும் உற – தேம்பா:5 57/2
மாலோடு மாலும் மிக மாழ்கி வெந்து மதியாது எலாரும் மடிவார் – தேம்பா:14 135/4
வேலை படை வேந்தர் எலாரும் எழீஇ – தேம்பா:36 62/3

மேல்


எலிசபெத்தை (4)

இல்லற துணைவி குன்றத்து இணைய கற்பு எலிசபெத்தை
சொல் அற துணையாய் தம்முள் துணை புறத்து இன்றி நின்றார் – தேம்பா:26 1/3,4
பண் கவர் மொழி நல் கன்னி பயன்பட எலிசபெத்தை
மண் கவர் கருப்பம் தாங்கி மகிழ்ந்தன காதை கூற – தேம்பா:26 11/2,3
அடைந்த வானவன் அறைந்தவை கேட்டு எலிசபெத்தை
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட – தேம்பா:26 54/1,2
நடலை ஆக நைந்து எலிசபெத்தை தன் – தேம்பா:26 80/3

மேல்


எலிசபெற்கும் (1)

மகன் பெறும் வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும்
தகல் பெறு கருப்பம் ஆகி தவன்ற வெண் திங்கள் ஆறு ஆய் – தேம்பா:7 14/1,2

மேல்


எலிசேய் (1)

தொகை இலா தகவின் காட்சி சுடர் எலிசேய் என்பானை – தேம்பா:25 62/1

மேல்


எலீய (2)

முந்தை ஆய எலீய முனிக்கு உணா – தேம்பா:9 45/2
வென்றோன் எலீய மா முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே – தேம்பா:19 26/4

மேல்


எவ்வாறு (1)

இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று – தேம்பா:10 55/1

மேல்


எவண் (3)

வெள்ள மேல் எதிர்த்த இளம் சுறா கூவல் விழ எவண் நீ என குழி மீன் – தேம்பா:23 110/1
சாகவே பலி எவண் என்று சாற்றினான் – தேம்பா:30 108/4
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில் – தேம்பா:31 86/3

மேல்


எவணத்தாரும் (1)

இ திறத்து எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற – தேம்பா:23 17/1

மேல்


எவணும் (10)

பால் மணி விளக்கு ஓர் ஆயிரம் எவணும் பகலவன் பட பகல் செயும்-ஆல் – தேம்பா:2 45/4
ஈ இனம் எண்ணும் ஈறும் இன்றியே எவணும் மொய்த்து – தேம்பா:14 32/3
செல்லின் வண்ணத்து எவணும் திரண்டு மிதக்க காண்பார் – தேம்பா:14 69/4
திரிகின்றன இரு தீ நிகர் திரிகின்றன எவணும்
எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும் – தேம்பா:15 148/1,2
அடி வைத்தன அன்பினொடு ஆங்கு எவணும்
கடி வைத்தன பூ மலர் கான்ற மது – தேம்பா:22 7/1,2
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/3
எல் வரும் ஒத்து எவணும்
சொல் வரு தோற்றம் அதே – தேம்பா:28 148/3,4
வான் இருந்து எவணும் ஆள்வோன் வளனிடத்து ஏவுகின்ற – தேம்பா:30 6/1
அருள் தேர் வழி ஆயினரை எவணும்
பொருள் தேர் வழி தேடினர் போல் துறுவார் – தேம்பா:30 25/3,4
பின்னி அங்கு இடங்கள்-தோறும் பெருக மொய்த்து எவணும் நாற – தேம்பா:36 88/3

மேல்


எவணுமே (3)

அணையின் ஏறின குருதி நீர் நிறை அருவி ஓடின எவணுமே – தேம்பா:15 153/4
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/4
புரமும் அற்றனர் கடிகையும் பல புடையில் அற்று உக எவணுமே – தேம்பா:25 76/4

மேல்


எவமம் (1)

கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து இகல்வர் கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார் – தேம்பா:15 120/4

மேல்


எவர் (19)

எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும் – தேம்பா:10 68/3
செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ – தேம்பா:11 83/1
அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார் – தேம்பா:14 63/1
வேல் பேர் படையோய் எவர் வெல்வர் என்றார் – தேம்பா:15 40/4
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:15 78/4
உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார் – தேம்பா:15 177/4
பொலி அவர் எவர் என அளவு இல புகழுவர் – தேம்பா:15 178/4
சேம கடி தேர் திரளோ எவர் செப்ப வல்லார் – தேம்பா:16 20/4
உன்னி நீர் எவர் சொல்-மின் உற்றது என்றலும் – தேம்பா:18 6/3
சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான் – தேம்பா:20 27/4
சீர் ஏந்தி எவர் நில்லார் தெறுநர் தெவ்வும் திரு பயத்தால் – தேம்பா:20 28/2
மற்று அவர் உணர்கிலாமை மதித்தனன் எவர் நீர் நும்மை – தேம்பா:20 104/2
பெற்றவர் எவர் எ நாடு பிறந்தது எத்துணை என்று ஓத – தேம்பா:20 104/3
அனையர் இனிது ஆங்கு உறைந்து உற்றது அனைத்தும் அறைதற்கு எவர் பாலார் – தேம்பா:26 44/4
வருவது அல்லால் இ சமரின் மருளாது எவர் உண்டோ – தேம்பா:28 28/4
வாழ் அகத்து எவர் இ குன்றில் வைகும் நீர் என்று கேட்ப – தேம்பா:30 129/2
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர் – தேம்பா:31 92/3
பாடிய ஓதையும் வீணை செய் ஓதையும் பகை அற்று உவப்ப எவர் கேளார் – தேம்பா:32 42/1
அ திறத்து அவர் எவர் என்ன ஆம்பல் வாய் – தேம்பா:32 71/3

மேல்


எவர்-கொல் (1)

இ உலகு உணர்குவார் எவர்-கொல் என்று அருள் – தேம்பா:14 87/3

மேல்


எவர்க்கும் (36)

எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும் – தேம்பா:1 11/2
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே – தேம்பா:1 61/2
எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும் – தேம்பா:4 64/3
இசை பட ஒன்றி ஈர் அறமும் எவர்க்கும் இலங்கும் ஆடியினர் – தேம்பா:5 140/1
இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும்
நன்பின் காவலாய் நவை அற நயன் எலாம் நல்கி – தேம்பா:6 71/2,3
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ – தேம்பா:8 59/1
எப்பால் அனைத்தும் இயலும் தயையால் எதிர்கின்ற எவர்க்கும்
ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய் – தேம்பா:10 56/2,3
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
இன்று அன்னான் நீதி முறை பிறழா நேர் சென்று இருபற்று அற்று ஒழுகும் நெறி எவர்க்கும் காட்ட – தேம்பா:11 56/2
அன்ன நாள் சிறையை தீர்த்த பிரான் அவர்க்கு ஏவின பாலால் எவர்க்கும்
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார் – தேம்பா:12 3/3,4
தெளி முகத்து எவர்க்கும் தோன்ற தெளிக்குவாய் என்ன கேட்டு – தேம்பா:15 55/3
கண்ட-கால் இனியனவும் எவர்க்கும் காண்டற்கு அரியனவும் – தேம்பா:18 16/1
குறைபட்டார் எவர்க்கும் குறை ஆற்றினான் – தேம்பா:20 82/4
திருந்த ஆய்ந்து அறம் திறம்பு இலா செய்யினும் எவர்க்கும்
பொருந்த ஆற்றுவர் பூவுலகு உண்டு-கொல் மன்ன – தேம்பா:25 35/1,2
காட்சியின் துணையோடு அன்னார் கனிந்து உயர்ந்து எவர்க்கும் ஞான – தேம்பா:26 3/3
கர அலர் மலர்ந்து நல்கும் கனிந்த தேன் எவர்க்கும் ஊட்டி – தேம்பா:26 4/2
துதியில் தோய்ந்த உரை எவர்க்கும் சுவையின் கனிந்து கனி கூறி – தேம்பா:26 49/2
ஆய்ந்தன எவர்க்கும் சூசை அறைகுப வலித்தான் அன்றோ – தேம்பா:27 18/4
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து எவர்க்கும்
முன்பு காண்டு இல முகை மது மொழி நலம் உரைப்பான் – தேம்பா:27 20/3,4
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும்
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/3,4
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும் செகுத்த பின்னர் நுனித்து அகன்று – தேம்பா:27 41/3
படி முகத்து இணையா அன்பின் படும் குறை எவர்க்கும் நீக்கி – தேம்பா:27 78/2
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4
கேழ் வரு முடியும் பெற்று கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான் – தேம்பா:29 84/4
தம் முறை எவர்க்கும் நீர் தகுதியாய் பொது – தேம்பா:29 94/1
கா இற்றாய் எவர்க்கும் நீழல் காத்த மா முனிவன் தானே – தேம்பா:30 2/3
போர்த்து உராய் உமிழ்வதே போல் பெரும் பயன் எவர்க்கும் ஆக – தேம்பா:30 4/2
அணி மொழி இளவல் நன்று என்று அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா – தேம்பா:30 7/3
படி முடித்து எவர்க்கும் பயன் தர வரும்-கால் பரமன் நீர் சொல்லிய வண்ணத்து – தேம்பா:31 90/1
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும்
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/3,4
எவர்க்கும் நோய் ஒழித்து இன் உயிர் ஈய வந்து – தேம்பா:33 19/2
தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும் – தேம்பா:35 15/1
விலையினால் உயர் வான் வீட்டு விழுப்பமே எவர்க்கும் காட்ட – தேம்பா:35 21/3
ஈட்டியால் விலாவை தாக்கி அடைக்கலம் எவர்க்கும் செய்ய – தேம்பா:35 50/3
எவர்க்கும் தயை ஏந்திய தாதை இனான் – தேம்பா:36 52/4
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி – தேம்பா:36 107/2

மேல்


எவரும் (70)

அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும் – தேம்பா:0 11/3
தாங்குவார் இலா சாற்றிய உரைகள் கேட்டு எவரும்
நீங்குவார் என நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு – தேம்பா:3 17/1,2
தெரிந்த வாய்ந்த ஐம் சிலையொடு கவண் எடுத்து எவரும்
இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க – தேம்பா:3 25/1,2
கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம் – தேம்பா:3 54/1
இன் தெளித்து எவரும் நசை எய்துவ – தேம்பா:4 17/1
அணி உற்று எவரும் கடிது அண்டினர்-ஆல் – தேம்பா:5 55/4
அரிதாய் மடவாள் வர ஆங்கு எவரும்
பரிவாய் விழி விண்டனர் பார்க்குதலும் – தேம்பா:5 93/1,2
இரும் ஊக்கமும் ஆக்கமும் ஆங்கு எவரும்
கருதா வழி கண் வழி மேய்ந்து மனம் – தேம்பா:5 94/2,3
இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும்
முறை வாய் விதி கேட்ப மொழிந்தனன்-ஆல் – தேம்பா:5 102/3,4
கை பட்டு உறல் ஓர்ந்து களித்து எவரும்
மை பட்ட வளன் தனில் அஞ்சினன்-ஆல் – தேம்பா:5 103/3,4
எதிரும் ஒன்னார்க்கு ஓங்கு அரணோ எவரும் அஞ்சும் உரு காட்டி – தேம்பா:6 54/3
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார் – தேம்பா:6 57/4
கூர்ந்த நன்மையை கூறிய பயனினால் எவரும்
சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார் – தேம்பா:6 63/1,2
ஓதும் முற்று அருள் உரையினால் எவரும் உள் காம – தேம்பா:6 70/1
மன்னி யாம் எவரும் வாழ்க வந்த வானவனை நோக்கி – தேம்பா:7 21/2
எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும்
கடுத்து இருப்ப கண் அருவி கடுக நொந்தான் கடி கொடியான் – தேம்பா:10 68/3,4
கருவாய் வந்தோய் இ கருணை கண் கொண்டு எவரும் களித்து அறிய – தேம்பா:10 148/3
பொய் பொதுளும் ஐம்பொறி பின் மனமும் செல்ல போக்கிய கால் பொருள் புகழ் இன்பு எவரும் வெஃகி – தேம்பா:11 38/1
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள் – தேம்பா:11 57/4
அழுவார் எவரும் அயர்வார் எவரும் – தேம்பா:11 71/1
அழுவார் எவரும் அயர்வார் எவரும்
தொழுவார் புகழ்வார் துணர் மெல் அடி மேல் – தேம்பா:11 71/1,2
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார் – தேம்பா:12 63/4
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப – தேம்பா:12 98/2
துடைக்கல் அற்று எவரும் எஞ்சி தொறும்தொறும் அழுத கண்ணீர் – தேம்பா:14 23/3
நெடிய சூரலை சூழ் ஓங்கி நிருபனோடு எவரும் அஞ்ச – தேம்பா:14 25/3
முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு – தேம்பா:14 113/3
இவ்வாறு அ ஆறு அவர் கடந்த எல்வை எவரும் உள் வியப்ப – தேம்பா:15 12/1
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என – தேம்பா:15 17/3
வெருவுற்ற வியப்பில் ஒருங்கு எவரும்
தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே – தேம்பா:15 19/3,4
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/2
நீறு பட நெட்டு அயில் துணித்த அரசனோடு இவனும் நீள் தனு எடுத்து எவரும் அஞ்ச – தேம்பா:15 127/1
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4
எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும்
பிரிகின்றன எதிர் சீறின பிளிர்கின்றன அழலை – தேம்பா:15 148/2,3
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார் வியந்து எவரும்
நா ஐ_ஐ_இரட்டி அடையா வண்ணம் நடுக்குறவே – தேம்பா:16 53/3,4
சிந்தனை எவரும் சிந்த சிந்தின குருதி சிந்தே – தேம்பா:17 23/4
தழங்கிய வாய் முகில் மின்னி எண்_ஐ நாளும் தாழ் எவரும்
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச இறைவன் தாள் சேர்ந்து ஆர்ந்து அமிர்தம் – தேம்பா:18 15/2,3
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும்
சொல் நிறத்து அழன்று பெண்மையை பெண்மை சொற்றிலீர் கொடியதே என்றார் – தேம்பா:20 79/3,4
ஈனமே ஒழித்தி என்று எவரும் ஏற்றி அ – தேம்பா:20 132/3
கண்டார் எவரும் கனி கண் வழியால் – தேம்பா:22 10/1
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என – தேம்பா:22 33/2
உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ – தேம்பா:25 12/1
தேறு அடி அடிகள் ஏந்தி செல்ல மற்று எவரும் எண்_ஐ_நூறு – தேம்பா:25 63/2
இ வழி எவரும் அஞ்ச இரும் தவன் கையால் பேசி – தேம்பா:26 9/1
பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார் – தேம்பா:26 40/4
இங்கண் சுடர் ஒத்து அவதரித்த இறைவன் பிறக்கு முன் எவரும்
தம்-கண் சிறுமை தீர்ந்தது என தகும் காரணம் காணாது உவப்ப – தேம்பா:26 45/2,3
துன் முகம் தம்மில் தாமே துகள்_அற எவரும் காணார் – தேம்பா:26 113/3
நீக்கிய நிலையின் ஆங்கு எவரும் நீர்த்து எழ – தேம்பா:27 56/2
பிறப்பதும் பிறந்தார் எவரும் பினர் – தேம்பா:27 83/1
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச – தேம்பா:27 118/2
காது வாய் அருந்தல் வெஃகி கணம் கொடு எவரும் கேட்ப – தேம்பா:28 2/3
என்றனர் என்று எவரும்
கன்றினர் காட்சி உறீஇ – தேம்பா:28 146/1,2
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/2
ஓகையோடு எவரும் போய் வேறு ஒரு மறை விரும்பி கேட்ப – தேம்பா:29 41/2
கால் வழி தழைகள் என்ன கலங்கிய எவரும் மீண்டு – தேம்பா:29 46/3
துஞ்சினரோ மற்று எவரும் தொழும் தேவர் நும் படை முன் – தேம்பா:29 70/1
பின் திறத்து எவரும் அஞ்ச பெரும் சினத்து அன்ன தேவன் – தேம்பா:29 83/2
தொக்கன எவரும் ஓட சூழ் இரு வானோர் தோன்றி – தேம்பா:29 86/3
அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து உவப்பின் மிக்கார் – தேம்பா:29 118/4
நல் வினை விளைவு காண்-மின் நயப்ப என்று எவரும் வாழ்ந்தார் – தேம்பா:29 120/4
செம்மையே பேண்-மின் என்னா சென்று மீண்டு எவரும் போனார் – தேம்பா:30 41/4
விண் பகல் ஒளிப்ப சூழ்ந்து விழைந்து இவர் எவரும் பேணும் – தேம்பா:30 126/2
இறந்த-கால் இங்கண் தேர்ந்த இயல்புடன் எவரும் வாழ்வார் – தேம்பா:30 138/3
இனையவும் பலவும் கூறிய தன்மைத்து எவரும் வேறாய் மன ஊக்கம் – தேம்பா:30 145/1
கொடி பிடித்து அமரர் முன்ன மற்ற எவரும் குழைந்து சூழ் இறைஞ்ச வான் அரசாய் – தேம்பா:31 90/3
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர் – தேம்பா:31 92/3
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே – தேம்பா:31 93/4
தப்பு அடும் உரை உணர்ந்து எவரும் சாய்ந்து போய் – தேம்பா:31 94/1
பிறை தந்த கொடி உயர்த்தோர் பின்பு இங்கண் ஆண்டு எவரும் பெரிது அழுங்க – தேம்பா:32 26/1
விண் கடந்து எவரும் வீட்டை மேவுதற்கு உருவாய் தோன்றி – தேம்பா:32 33/3
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான் – தேம்பா:36 27/2

மேல்


எவருமே (4)

முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே – தேம்பா:5 113/4
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே – தேம்பா:5 114/4
ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே – தேம்பா:8 69/4
தடிக்குவார் சிலர் தறிக்குவார் சிலர் தணிக்குவார் உயிர் எவருமே – தேம்பா:25 80/4

மேல்


எவரையும் (3)

சொல் நெடும் பகை தொடர்ந்தனன் எவரையும் நகைப்பான் – தேம்பா:3 16/4
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/4
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன் – தேம்பா:23 105/4

மேல்


எவரோ (4)

நெஞ்சு எஞ்சா திருவோரை எவரோ என்னா நீக்கினர்-ஆல் – தேம்பா:10 63/4
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக சேர் இழிவு அறிகுவர் எவரோ – தேம்பா:14 47/4
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார் – தேம்பா:24 6/4

மேல்


எவன் (18)

ஏங்குவான் எவன் எதிர்ந்த அ அரக்கனை வென்றால் – தேம்பா:3 17/3
வென்ற திண்மையான் வெகுளி முன் நீய் எவன் என்றான் – தேம்பா:3 21/4
வாய்ந்த ஆண்மையை மறுத்தனை எவன் வெலான் அய்யா – தேம்பா:3 22/4
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
மங்குல் முட்டிய மாடம் எவன் செயும் – தேம்பா:9 39/1
ஈறாய் கண்ட கனவு எவன் செய்யும் காண்-மின் எனா – தேம்பா:20 61/2
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும் – தேம்பா:23 109/3
ஒலித்தலால் எவன் செயும் உவரி பேய் இனம் – தேம்பா:24 52/1
கலித்தலால் எவன் செயும் கடவுள் சார்ந்த-கால் – தேம்பா:24 52/2
சலித்தலால் எவன் செயும் பிணித்த தன்மையின் – தேம்பா:24 52/3
திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான் – தேம்பா:25 32/4
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
காதல் மிகவே கற்ற பல கல்வி எவன் செய்யும் – தேம்பா:28 33/3
காதல் மிக்கு ஆங்கு எவன் செய்யும் கல்வி நலம் என்றாய் – தேம்பா:28 34/1
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார் – தேம்பா:28 34/3
ஏம் உற்று காத்தன கால் எவன் நில்லா மற்று அடிகள் இடை நீ காய்ந்தால் – தேம்பா:32 31/1
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ் – தேம்பா:34 44/3
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ – தேம்பா:36 74/4

மேல்


எவன்-கொலோ (1)

வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ – தேம்பா:9 104/4

மேல்


எவனும் (1)

சென்றன எவனும் கூச திசை எலாம் உருமின் சொன்னான் – தேம்பா:25 71/4

மேல்


எவனே (1)

சென்றால் ஆகாதோ இரக்கம் செய்ய குணித்த நாள் எவனே – தேம்பா:5 17/4

மேல்


எவனையும் (1)

இருந்து அமர் சிறுவர் யாரும் எவனையும் நீங்காது ஒல்லற்கு – தேம்பா:25 72/3

மேல்


எவனோ (1)

எவனோ அவள் எய்துவன் என்று அறைவார் – தேம்பா:5 100/4

மேல்


எவேயரும் (1)

இன்னாரும் எவேயரும் எந்தையரும் – தேம்பா:15 33/1

மேல்


எவை (1)

நீ ஒரு தாய் ஒரு தாதையும் நீ உயிர் நீ எவை ஆகிலும் நீ – தேம்பா:8 75/1

மேல்


எவையும் (22)

ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே – தேம்பா:1 65/4
பேர் அணி எவையும் ஈட்டி பின் அவை உவப்பின் காட்டி – தேம்பா:2 12/3
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள் – தேம்பா:2 33/3
ஒண் அரும் சுடர் ஓர் இறையவன் ஒளித்து எவையும்
மண் அரும் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர்-ஆல் – தேம்பா:5 4/3,4
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே – தேம்பா:5 9/4
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1
பொருள் கொண்டு எவையும் ஆக்கினன் அ பொருளில் குன்றா புகுந்துளன் ஆய் – தேம்பா:6 45/1
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே – தேம்பா:6 51/2
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/3
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த – தேம்பா:9 73/3
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி மற்று எவையும் கோது என்று ஓர்ந்து – தேம்பா:11 118/2
இரங்கு படர் கான் எவையும் நைந்து அழுது இரைக்கும் – தேம்பா:14 1/1
அழல கிடுகு அழல புதை அழல படை எவையும்
அழல குடை அழல கொடி அழல் அத்திரம் விடவே – தேம்பா:14 54/3,4
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில் – தேம்பா:14 67/2
எரி வேல் காவா எவையும் காவா இறையோன் அருளில் – தேம்பா:14 71/3
நுனி சிலை அடி சிலை சிலையை வீக்கிய நுனி கரம் அடி கரம் எவையும் வீழ்த்தியும் – தேம்பா:15 78/2
மன் அலால் எவையும் தந்தேன் வாய்ந்த நூல் வடிவோய் என்றான் – தேம்பா:20 98/4
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச – தேம்பா:20 102/3
பெரு மணி பேழை சால்பும் பெற்ற மற்று எவையும் தன்-கண் – தேம்பா:27 69/3
கோடியது எவையும் கோதால் கோடியது அன்றி முற்பால் – தேம்பா:28 61/3
பகை எழ முனிந்து பழுது உற எவையும் பருகு அழல் உமக்கு வேண்டாதோ – தேம்பா:30 144/3
புறமே மொழி நலம் எவையும் புகுதுக – தேம்பா:30 154/3

மேல்


எவையோ (1)

விளியோடு அதிர் கூற்று இனமோ எவையோ
தெளியோம் உயிர் உண்டு சினந்து அதிரும் – தேம்பா:15 37/2,3

மேல்


எழ (168)

இடித்து அறா ஒலி எழ திரை எறிந்து உருண்டு இரிவ – தேம்பா:1 4/4
ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ
சோலை ஆர் மயில் துள்ள மாம் குயில் – தேம்பா:1 19/1,2
தீ எழ தகர் சினந்து தாக்குப – தேம்பா:1 21/1
மீ எழ துகள் விரைந்து பின் உறல் – தேம்பா:1 21/2
நோய் எழ பகை நுதலும் ஒன்னலர் – தேம்பா:1 21/3
வாய் எழ செயும் வணக்கம் மானுமே – தேம்பா:1 21/4
வேர்ப்பு எழ கயல் விழியர் கை வளை – தேம்பா:1 22/1
ஆர்ப்பு எழ கடை தயிரில் ஆய நெய் – தேம்பா:1 22/2
கூர்ப்பு எழ துயர் குறுக மேல் அறம் – தேம்பா:1 22/3
ஏர்ப்பு எழ செய்வோர் இயல்பு மானுமே – தேம்பா:1 22/4
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப – தேம்பா:2 44/2
செருக்கு வீங்கிய இராக்கதன் எரி எழ சினந்து – தேம்பா:3 13/3
கல் நெடும் குவடு ஒத்தனன் செருக்கு எழ கடுத்து – தேம்பா:3 16/2
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/4
ஏது_இல் ஓர் முறை யாரும் நடந்து எழ
நீதி ஓர் முறை நேர் நெறி ஓதுவான் – தேம்பா:4 61/2,3
என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள் – தேம்பா:5 43/1
நிலையே நெறியே எழ நீ அறைவேன் – தேம்பா:5 69/4
கன்று மனம் எழ இன்பம் மலி கடல் கன்றி முழுகிய வேலையே – தேம்பா:5 115/2
எடுத்த பின் உண்ட ஓகை எழ எடுத்த முதிர்ந்த வேத முறை – தேம்பா:5 130/3
கருத்தில் அணிந்த மாண முனி கழற்கள் பணிந்து காதல் எழ
பொருத்திய அன்பின் ஓகையொடு புடை துணை நின்ற பேதையரை – தேம்பா:5 134/2,3
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால் – தேம்பா:6 2/2
நன்று அழுந்து உவப்பு எழ நவில்குவாய் என்றான் – தேம்பா:7 97/4
பின்பு இன்போடு உயிர் படவே பெயர்ந்து எழ முன் இசேக்கியல் காண் பெற்றி என்னா – தேம்பா:8 9/3
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/2
ஒற்றை ஆழியன் கடல் ஒல்லென்று ஈர்த்து எழ
கற்றை ஆம் கரங்களை நீட்டும் காட்சி போல் – தேம்பா:8 22/2,3
கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 57/4
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/4
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3
ஒலி அதிர முடி முடியொடும் அடிபட உவகை எழ விழ அணி தொடை அசைவொடு – தேம்பா:8 65/1
கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர் கவலை அடைகுவர் மகர் இல உளைகுவர் – தேம்பா:8 67/1
ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர் ஒருவர் கவிகைகள் எழ எழ மருகுவர் – தேம்பா:8 69/1
ஒருவர் கவரிகள் இடஇட அணுகுவர் ஒருவர் கவிகைகள் எழ எழ மருகுவர் – தேம்பா:8 69/1
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில் – தேம்பா:8 70/2
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ
சென்ற பிரான் முகமே மறையாது தெளிந்து உயர் கண்டனனே – தேம்பா:8 78/3,4
உறை படும் ககனத்து எழ ஓங்கல் போல் – தேம்பா:8 94/2
புவி அருந்திய புன் மிடி ஊங்கு எழ
செவி அருந்திய கேள்வியார் தே அருள் – தேம்பா:9 44/1,2
வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ – தேம்பா:9 104/4
கோட்பது அரும் குண கிழத்தி கொழுநன் உளத்து எழ சொல்லி – தேம்பா:10 10/2
குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும் – தேம்பா:10 14/1,2
காம தீ எழ ஓர் நகை காட்டினள் – தேம்பா:10 33/1
ஈம தீ எழ வெம் சினம் காட்டுவாள் – தேம்பா:10 33/2
தூம தீ எழ தோன்று இருள் போன்று கண் – தேம்பா:10 33/3
வாம தீ எழ உள் நிசி மல்கும்-ஆல் – தேம்பா:10 33/4
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா – தேம்பா:10 65/3
கதிர் செய் தேர் எழ கடிய கோல் நிசி – தேம்பா:10 99/1
துன் இன்பு உள் எழ தொழுது போற்றலின் – தேம்பா:10 106/3
மக்கள் நாதனை மாண்பு எழ காட்டினர் – தேம்பா:10 109/4
குகை செய் இன்பு எழ கோலம் இட்டு ஒத்ததே – தேம்பா:10 120/4
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா – தேம்பா:10 131/2
பணி கலத்து-இடை படைத்து உலகு உய்ந்து எழ பகர்வாம் – தேம்பா:11 87/4
ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில் – தேம்பா:11 123/1
ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ
ஆய் அரும் உறவினோடு ஆவும் மானும் ஒன்றாய் – தேம்பா:12 36/1,2
எழ எழுந்து பொர கதிர் எய் சரம் – தேம்பா:13 38/2
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து கொடும் பகைவர் மடிந்தார் – தேம்பா:14 64/4
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி இன்பு எழ
பொய் தகா சுருதி நூல் பூத்த வாகையான் – தேம்பா:14 85/2,3
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும் – தேம்பா:14 103/2,3
பட்டு ஈயும் எங்கும் எழ ஓதை பட்ட படர் ஞாலம் முற்றும் நெகிழ – தேம்பா:14 133/1
கோள் உற்று ஒளிர் வான் கோன் இவற்றை காண குணக்கில் எழ ஏழாம் – தேம்பா:15 17/1
உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4
வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கி பாய்ந்தார் – தேம்பா:15 86/4
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ
தனி வெகுண்ட நர_பதி பொழிந்த சர மழை ஒழிந்தது இல தணிவு இலா – தேம்பா:15 92/3,4
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட – தேம்பா:15 94/1,2
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர் – தேம்பா:15 94/3
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர – தேம்பா:15 103/1
அழல் எழ வளைத்த சாப இரு முகில் அளவு_இல பனித்த பாண மழையொடு – தேம்பா:15 110/1
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ – தேம்பா:15 110/4
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று – தேம்பா:15 115/3
இடி அற்ற முகிலின் ஒலி எழ மற்ற விருதர் நக இடைவிட்ட விசை இல விழ – தேம்பா:15 117/2
மாறு பட முட்டு சரம் மாறுபடுகின்ற விசை வன்னி எழ மின்னி விழி கூச – தேம்பா:15 127/3
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி – தேம்பா:15 147/2
எழ விண் திசை உறீஇ மற்றது எதிர் பட்டு இடு கதை மேல் – தேம்பா:15 149/3
செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி – தேம்பா:15 158/3
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும் – தேம்பா:15 159/1
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ – தேம்பா:15 159/2
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ – தேம்பா:15 159/3
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ – தேம்பா:15 159/3
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
கதம் மிக படர் இரதமும் அதிர்குப கழல் புடைத்தனன் அழல் எழ அளவு அற – தேம்பா:15 162/1
கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ
விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என விடு சரத்தொடும் அற விழ மறு கணை – தேம்பா:15 163/2,3
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின் – தேம்பா:15 164/2
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4
முனை முதிர் படை எழ முரசு அதிர் ஒலி என – தேம்பா:15 169/1
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ
கனை முதிர் அரவொடு கரு முகில் பரவலின் – தேம்பா:15 169/2,3
துறுவன வலிய கல் துகள் எழ இரதமும் – தேம்பா:15 171/1
கடி ஒலி எழ விழு கல்லின் உறை படும் ஒலி – தேம்பா:15 172/1
கைவரும் ஒரு சிலை கனை எழ வளை முகத்து – தேம்பா:15 177/1
நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ இவை அங்கு ஆகி – தேம்பா:15 186/2
ஏறு நூறுமொடு நூறு தாரை ஒலி ஈறு இலாதும் எழ வானின் மேல் – தேம்பா:16 32/3
பள்ளி அம் தாமரை பறவை ஆர்ப்பு எழ
தெள்ளி அம் வைகறை தெளிப்ப வாரணம் – தேம்பா:17 1/1,2
நள் இலை புறத்து இழீஇ நழுவ புள் எழ
கள் இலை கொழும் தடம் கடந்து போயினார் – தேம்பா:17 5/3,4
நலம் குன்றா நகர் நாடு நயந்து எழ
வலம் குன்றாதவர் மா நகர் எய்தினார் – தேம்பா:17 40/3,4
கனத்து-இடை ஒலி எழ கல்லின் தீட்டிய – தேம்பா:18 10/3
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு_இல் விம்மி – தேம்பா:20 35/2
ஈசனை கண்டதே போல் இன்பு எழ காணாய் என்றார் – தேம்பா:20 42/4
நாறு செம் மணியின் சாயல் நயப்பு எழ நின்றாள் கொண்மூ – தேம்பா:20 49/1
கார் புதைத்த மின் ஒத்து எழ காண்-மினே – தேம்பா:20 85/4
நால் வழி அணிகள் பூட்டி நயப்பு எழ தழுவினானே – தேம்பா:20 97/4
பிணி திறத்து இசைத்த சொல்லும் பெட்பு எழ கேட்டு தானும் – தேம்பா:20 114/2
வெம் பொறி எழ தமை வெட்டி வீழ்த்து எனா – தேம்பா:20 126/3
புரை வளர் பகை நமை புழுங்கி போர் எழ
விரை வளர் வனத்திலும் வினை செய்து உள் சுடும் – தேம்பா:20 128/1,2
சே நலம் எழ பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி – தேம்பா:21 10/3
எண் மேல் எழ நாடு அவண் எய்தினர்-ஆல் – தேம்பா:22 4/4
துடித்து எழ உடல் குவடு அழல் துற இறுக்கி – தேம்பா:23 51/3
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம் – தேம்பா:23 73/4
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3
விண் வழி அசனி ஒலி எழ நக்கு வெவ் வினை சடக்கலி விளம்பும் – தேம்பா:23 109/2
இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும் – தேம்பா:23 114/1
இளி முகத்து எங்கணும் எரி செம் தீ எழ
சுளி முகத்து அதிர்ந்த பேய் தொடுத்த வேல் எலாம் – தேம்பா:24 18/2,3
தரு புடையில் முற்றி வேகும் அழல் எழ தகுதி இல கற்ற மாய வினையொடு – தேம்பா:24 31/3
அரிகளை இசைத்த தேரின் எழ எழுது அழலு சரம் மைத்தன் ஏவி வருகையில் – தேம்பா:24 32/2
அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை – தேம்பா:24 33/1
நிழல் எழ மருட்டு வானம் இருளுற நிரை எதிர்த்த கூளி அணி அணி – தேம்பா:24 33/2
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
சுழல் எழ உயிர்ப்பு வீசி மெலிவு இல சுனக முகன் முட்டி நீடு முனைகுவான் – தேம்பா:24 33/4
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2
கனமொடும் எரித்த ஏறு துகள் எழ கடல் திரை சுருட்டி ஓடி மெலியவே – தேம்பா:24 35/4
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/4
சொரிவர் உளைகுவர் சுழலும் கதையொடு சுசியின் வெருளுவர் தொனி எழ
முரிவர் எரிகுவர் முனிய அதிர்குவர் முனையில் எதிர் இலர் முனைவரே – தேம்பா:24 39/3,4
பறையின் ஒலியொடும் இரத உருளொடு பரிகள் கரியொடும் ஒலி எழ
கறையின் ஒலியொடும் உவணி அயிலொடு கதைகள் சிலையொடு சிலை பொழி – தேம்பா:24 41/2,3
சிந்தை நீடு எழ சீர்த்து இவை கேட்டனன் – தேம்பா:24 63/1
கோன் முகத்து அஞர் குவிந்து எழ வெருவினை கொண்டான் – தேம்பா:25 7/4
புல கதம் பொதிர் அரி இனம் கொடும் புலி இனம் கொடிது ஒலி எழ
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ் கடுகி வந்து உணு கதம் எனா – தேம்பா:25 74/1,2
கடல் உடை தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற – தேம்பா:25 88/1
கோலம் மேவு உரு கொண்டு எழ நல்கினாய் – தேம்பா:25 91/4
குயில் துணை குயிலும் இன் இசையின் கூத்து எழ
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள் – தேம்பா:26 17/2,3
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வு எழ துஞ்சிய அன்னம் – தேம்பா:26 60/2
அரிந்தது இல்லை என்று அன்பு எழ கண்டனர் – தேம்பா:26 78/4
வீட்டு-இடை உவந்த தன்மை விருப்பு எழ வளர்ந்தேன் அன்றோ – தேம்பா:26 105/4
இன்பு அவன் நுகர்ந்து எழ இதயத்து ஆண்டு அறா – தேம்பா:26 125/2
விண் நிற களிப்பு எழ விரும்பி பாடினான் – தேம்பா:26 138/4
இனைய யாவையும் இன்பு எழ காண்டலும் – தேம்பா:26 155/1
பா-இடை புகழ் எழ உம்பர் பாடி மேல் – தேம்பா:27 3/3
பொங்கு அதிர்வு எழ புகைத்து எரித்து போக்கினான் – தேம்பா:27 55/4
நீக்கிய நிலையின் ஆங்கு எவரும் நீர்த்து எழ
வீக்கிய கொடி நலம் ஏய்ந்த காளை உள் – தேம்பா:27 56/2,3
ஈனார் எழ வான் வேந்து உதித்தான் என்ன உளத்தில் தேறுகின்றான் – தேம்பா:27 128/4
இடிகள் தவழ் ஓதை மறுத்து எரிந்து அயர்வோர் ஓதை எழ
குடிகள் தவழ் இடும்பையொடு கொடியது எலாம் மொய்த்து அடர – தேம்பா:28 80/1,2
பொறி பட புழுங்கி கொழுந்து விட்டு எரிந்து புகை திரள் இருண்டு எழ மண்டி – தேம்பா:28 88/1
அயல் பொரு சேவலோடும் அதிர்ந்து எழ சாய்ந்த செந்நெல் – தேம்பா:28 158/2
வரைத்து அன குரு கதிர் இரவி நீர் கடல் மறுத்து எழ உடு கணம் விழுவ போல் திரை – தேம்பா:30 85/3
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1
விடுத்தன கடல் திரை நிலையின் வாய்த்தலும் விருப்பு எழ அடுத்த நின் அடியின் ஆக்கமே – தேம்பா:30 88/4
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ
கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே – தேம்பா:30 90/3,4
நகை எழ எதிர்ந்த இன்பம் ஐம்பொறிகள் நாடலின் காவலே ஆற்றா – தேம்பா:30 144/1
பகை எழ ஐந்தும் பரமனே முன் நாள் படைத்து எமக்கு அளித்தது ஏது என்றாள் – தேம்பா:30 144/2
பகை எழ முனிந்து பழுது உற எவையும் பருகு அழல் உமக்கு வேண்டாதோ – தேம்பா:30 144/3
நகை எழ உதவும் திறத்து அவை பேணி நவை உறா கா-மின் நீர் என்றான் – தேம்பா:30 144/4
மேவி இன்பு எழ எதிர்எதிர் விருந்து செய்து – தேம்பா:30 146/3
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ – தேம்பா:30 147/3
பாலை ஆய் மலர்ந்து எழ பற்றி அண்டினார் – தேம்பா:30 150/4
வளை கொள் ஒலி எழ வயிர் கொள் ஒலி எழ – தேம்பா:30 155/1
வளை கொள் ஒலி எழ வயிர் கொள் ஒலி எழ
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ – தேம்பா:30 155/1,2
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ
உளை கொள் முரசொடு பலவும் ஒலி எழ – தேம்பா:30 155/2,3
உளை கொள் முரசொடு பலவும் ஒலி எழ
இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 155/3,4
உன் தன் சிந்தை எழ உற்றானோ என்றான் – தேம்பா:31 38/4
ஈர நீர எழ சிகியே அறத்து – தேம்பா:32 9/3
துஞ்சிய-கால் பழி பேய் அமர் வென்று எழ தூய் நெய் பூசல் திறன் தந்து – தேம்பா:32 45/1
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே – தேம்பா:33 28/3
மிக்கு அடைந்த நலோர் வியப்புற்று எழ
சொக்கு அடைந்த உரு கொடு தோன்றினான் – தேம்பா:34 28/2,3
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/4
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
தூவி மீ எழ சூசையை நோக்கி உள் – தேம்பா:36 8/3
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலை மேல் களிப்பு எழ முதலவன் புனைந்தான் – தேம்பா:36 28/4
கூடு ஆர் பறவை குலம் அஞ்சி எழ
கூடு ஆர் படையால் புவி கூசினதே – தேம்பா:36 64/3,4
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1
மெய் விளை ஒற்றர் உரைப்ப ஈண்டு அரசன் விரி மணி தேர் எழ என்றான் – தேம்பா:36 108/4

மேல்


எழஎழ (1)

சினை அசனி முகில் மெலிய எரி வெறி சினவி எழஎழ அரிது இடர் – தேம்பா:24 43/3

மேல்


எழா (4)

கடுகு பறை ஒலி கடுகு கலம் ஒலி கடுகு கடம் ஒலி கனிவு எழா
தொடுகு குழல் ஒலி தொடுகு குரல் ஒலி தொடுகு துதி ஒலி தொடுதலால் – தேம்பா:5 119/2,3
நாட நய நலம் நாடும் அளவுடன் ஆகி நகரொடு நாடு எழா
கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு – தேம்பா:5 125/2,3
தாவு அரு மா முறையால் மறையாது உரு ஏந்து தயாபம் எழா
ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ – தேம்பா:8 79/3,4
சிட்டு வான் எழா முன்னர் ஆங்கு அமரரே திளைத்தார் – தேம்பா:11 88/4

மேல்


எழில் (58)

எஞ்சு இலா எழில் இமைத்த நீள் மருதமும் நீக்கி – தேம்பா:1 8/2
ஓவல் இற்ற எழில் பூ_மாதே உவந்த நாள் செறிந்த கற்றை – தேம்பா:2 11/1
துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட – தேம்பா:2 44/1
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார் – தேம்பா:2 51/2
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர் – தேம்பா:2 56/1
எல் ஆர் முகத்து இலங்கி பிறந்த தோன்றல் எழில் கண்டு – தேம்பா:3 53/3
தெள்ளம் காட்டு எழில் தீட்டி வரங்கள் தம் – தேம்பா:4 16/3
மின் தெளித்து எழுதி கதிர் வீசு எழில்
கொன் தெளித்து என ஆசையின் கோடு இலான் – தேம்பா:4 17/3,4
பிதிர் முகத்து இழையார் இவன் பேர் எழில்
முதிர் முகத்து-இடை மொய்த்தன நோக்கமே – தேம்பா:4 18/3,4
இடி ஒத்து அலர்ந்த எழில் ஏந்து சிலம்பு இரட்ட – தேம்பா:5 77/1
வீடு ஆடி விளங்கு எழில் வேய்ந்த முகத்து – தேம்பா:5 95/1
கறை ஈர்ந்த எழில் காண எமக்கு இரு கண் – தேம்பா:5 96/2
பேர்ந்து அ பொன் வரை பேர் எழில் பிளிர்ந்தன போன்றே – தேம்பா:6 63/4
முடி துளவு எழில் முற்றின ஞாலமே – தேம்பா:7 50/4
எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3
ஏவிய ஆறு இவள் பிரியா அன்னார் இ நாள் எழில் முகத்தில் வான் முகத்தை தோன்ற தோன்றி – தேம்பா:8 49/1
இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச – தேம்பா:8 51/1
கருதி எழில் படுத்திய ஒன்று ஆய எந்தை கண்ணி அமை நேய நலம் காட்டுதற்கே – தேம்பா:8 51/2
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3
பருதி எழில் படுத்திய சீறடியை போற்றி பணி ஆக முன் படைத்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 51/4
கவரும் முடிகளும் நவமணி அணியொடு ககன எழில் அணி பணிகளும் மிக ஒளி – தேம்பா:8 63/2
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர் – தேம்பா:8 69/3
பின்னை ஒன்று இல பிற்பகல் பேர் எழில்
அன்னையின் திரு ஆனனம் வாடல் காண் – தேம்பா:9 49/1,2
எண்ணம் தீர்ந்த எழில் கொடு வெண் நிலா – தேம்பா:9 53/1
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய் – தேம்பா:9 58/1
இ பணி கேட்டு வேதத்து எழில் நுதல் திலதம் ஒப்ப – தேம்பா:10 5/1
விஞ்சி வெற்று எழில் பாவையின் வேடமோ – தேம்பா:10 28/3
நெஞ்சின் நல் தகை நீத்த எழில் நாரியே – தேம்பா:10 28/4
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன் – தேம்பா:11 43/1
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே – தேம்பா:14 55/4
வில் கலத்து எழில் நலோர் விளிப்ப வீசியே – தேம்பா:20 3/4
சீர் விளை புவி எழில் முகத்தின் சீர்மையால் – தேம்பா:20 6/1
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4
அங்கண் நேர் எழில் பார்த்து அல்லால் அறிகிலேம் அறிதியேல் வெண் – தேம்பா:20 54/3
வேள் கடைந்து அழுத்தி ஏவிய கணையால் விருப்பு உறீஇ கற்பு எழில் சோர – தேம்பா:20 70/3
மணி நிறத்த எழில் மைந்தனை மூடும் – தேம்பா:21 20/1
பொன் முகம் புதைத்த வாயில் புறத்து எழில் பொழிந்தது அன்றோ – தேம்பா:22 18/4
பின் இருந்தனர் பேர் எழில் பாந்தளுக்கு – தேம்பா:23 37/2
நம்பியோடு எழில் நல் மண துணைவியும் தம்முள் – தேம்பா:23 95/1
ஆவிய நாட்டு எழில் அணுகி எய்தினார் – தேம்பா:27 48/4
இன்ன உடம்பின் துணையாக எழில் பூம் கொடி சாயல் – தேம்பா:28 24/2
பாங்கு எழும் எழில் நலம் பயந்த இன்பினால் – தேம்பா:28 43/1
கோட்பு_அரும் எழில் என கோதையார் முகம் – தேம்பா:28 45/1
கோட்பு_அரும் எழில் உயிர் குழைய நாள்-தொறும் – தேம்பா:28 45/3
போது என மலர்ந்து எழில் போதின் வாடி அ – தேம்பா:28 51/1
கண் புறத்து எழில் காட்டிய காஞ்சிரம் இனிதோ – தேம்பா:29 107/1
படம் புரை அருள் எழில் பரப்பினாற்கு இவை – தேம்பா:29 121/3
பல் திறத்து எழில் நலம் படைத்த பான்மையால் – தேம்பா:30 52/2
விண் முழுது இறைஞ்சு எழில் காண வேட்கையால் – தேம்பா:30 57/2
புக்க யாவரும் போக்கு அரிதாய் எழில்
தக்கது ஓர் பொழில் சாய்ந்து அடி நோய் அற – தேம்பா:30 100/1,2
வான் தோய் எழில் தோய் மது மாறு இல பூ – தேம்பா:31 48/3
தாம் மாறு இல தாது எழில் கொய்தனரோ – தேம்பா:31 49/2
தீத்து அன்பு அள்ளி ஐ நீத்து எழில் சேய் உயிர் – தேம்பா:32 8/2
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி – தேம்பா:32 21/2
தொடி மணி இலங்கவும் எழில் முகத்தினார் – தேம்பா:32 66/3
எண் திசை இரிந்து வந்து இன்ன ஆறு எழில்
கொண்டு இசை அரசரோடு எழிலி கூந்தலார் – தேம்பா:32 69/1,2
உரை கடல் கடந்த எழில் உண்டு இலக நீயே – தேம்பா:35 34/1
நிலை ஈன்ற எழில் காட்ட நிமிர்ந்தது ஓர் சிங்காசனமே – தேம்பா:36 96/4

மேல்


எழில்-கொல் (2)

கு எழில்-கொல் வான் எழில்-கொல் வவ்வல் அரிது என்று அறைவார் – தேம்பா:5 155/4
கு எழில்-கொல் வான் எழில்-கொல் வவ்வல் அரிது என்று அறைவார் – தேம்பா:5 155/4

மேல்


எழிலி (2)

கோடு ஒளிப்ப எழினி என எழிலி மொய்ப்ப குடக்கு இரவி – தேம்பா:18 14/1
கொண்டு இசை அரசரோடு எழிலி கூந்தலார் – தேம்பா:32 69/2

மேல்


எழிலில் (1)

எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும் – தேம்பா:5 8/4

மேல்


எழிலை (4)

இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ – தேம்பா:5 155/3
இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ – தேம்பா:5 155/3
பட நடை எழிலை விரும்பிலீர் என்ன பாணிக மா முனி சொன்னான் – தேம்பா:20 80/4
கோடு இழந்து அழியும் பைம் பூம் கொள்கை வாடு எழிலை பேணி – தேம்பா:28 137/1

மேல்


எழிலொடு (1)

படா விளா முகை எழிலொடு ஓர் கொடி படுவ போல் அவர் விழுவரே – தேம்பா:25 77/4

மேல்


எழிலோர் (1)

துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே – தேம்பா:2 42/4

மேல்


எழினி (2)

கோடு ஒளிப்ப எழினி என எழிலி மொய்ப்ப குடக்கு இரவி – தேம்பா:18 14/1
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி – தேம்பா:19 23/3

மேல்


எழீஇ (37)

பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ
பணி பழித்து ஒளி முகம் பொறித்த பான்மையே – தேம்பா:3 46/3,4
அறிவுற்று ஆகையின் அலர் செங்கை எழீஇ
செறிவுற்று ஆசையின் தெய்வம் ஏற்றி வில் – தேம்பா:4 4/1,2
திதி வளர் உவப்பு எழீஇ அமரர் செய் புகழ் – தேம்பா:9 111/2
வீரியர் விருப்பு எழீஇ விளம்பி போயினார் – தேம்பா:10 79/4
செல் என களிப்பு எழீஇ சிறந்து போயினார் – தேம்பா:10 80/4
தாபதத்து எழீஇ தரையில் தோன்றினான் – தேம்பா:10 97/4
நகை செய் தன்மையின் நம்பு எழீஇ தாய் துகள் – தேம்பா:10 120/1
பை நாகம் எனா பல மின்னல் எழீஇ
கை நாகம் எனா கடிது ஆர்த்து நிறை – தேம்பா:11 63/1,2
இருந்த வானவர் இடையிடை விருப்பு எழீஇ தொழுதார் – தேம்பா:11 93/4
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே – தேம்பா:12 33/3
நேர் உடம்பு எழீஇ வீடு உற்ற நிலைமையின் பாடல் உற்றான் – தேம்பா:12 79/4
பண்டு அருமறையோர் யாரும் பரிவு எழீஇ முகமன் கூற – தேம்பா:12 100/2
கரை கொலும் கடல் எழீஇ கழறி வாங்கிய – தேம்பா:14 103/1
புரை கொலும் முழக்கு எழீஇ புவனம் எங்கணும் – தேம்பா:14 103/3
முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு – தேம்பா:14 113/3
பாண் நெறி பலவையும் பகர்ந்து உவப்பு எழீஇ
கோள் நெறி ஒளி முக குழவி ஏந்தினர் – தேம்பா:14 126/1,2
சொல் உகும் மாரி சுளித்த முழக்கம் எழீஇ
அல் உகும் மாரி அகத்தினர் அஞ்சினர்-ஆல் – தேம்பா:15 58/3,4
தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ
கோலொடு கோல் பொரு கொள்கையின் வாசி பொர – தேம்பா:15 62/1,2
மின் பொதுளும் புயல் ஆர்ப்பு மெலிந்திட வீங்கு ஒலி யூதர் எழீஇ
வென் பொதுள் உண்ட தழும்பு மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி – தேம்பா:15 99/2,3
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க சூசை – தேம்பா:18 33/3
மேல் சபையாக வானோர் விருப்பு எழீஇ மருங்கில் சூழ – தேம்பா:19 6/1
சேய் இருந்து ஐந்திரி தெளித்த-கால் எழீஇ
தாய் இரு கரத்து எழும் தனயன் போற்றினர் – தேம்பா:20 1/2,3
தெள் உற உளத்து எழீஇ திளைத்த ஞாபகம் – தேம்பா:20 5/3
மெய் அடங்கிய பேர் உயிர் மேல் எழீஇ
பொய் அடங்கிய ஐம்பொறி நீக்கி வான் – தேம்பா:26 146/2,3
சோலை வாய் பறை துவைத்த புள் களிப்பு எழீஇ சுடர் போய் – தேம்பா:27 175/1
காலை வாய் ஒளி கருத்து எழீஇ அனைவரும் போனார் – தேம்பா:27 175/4
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇ தேறினாரே – தேம்பா:30 39/4
மேதை பெய் திறத்து எழீஇ விழு கை கூப்பினான் – தேம்பா:30 111/4
என்றான் தான் அன்பு விசை ஏந்திய தன் உடலும் எழீஇ
சென்றான் தான் அ சிலுவை திரு மார்பில் சேர்த்து அணைத்தான் – தேம்பா:30 120/1,2
தீ தன் பள்ளியை நீத்து எழீஇ செய் துயில் – தேம்பா:32 8/1
ஈர நீரர் எழீஇ தடம் ஏகினார் – தேம்பா:32 9/4
சொல் மலை பழித்து எழீஇ தோன்றும் மங்கையர் – தேம்பா:32 68/3
கொக்கு ஒக்கும் தேரின் எழீஇ குணக்கு ஒக்கும் சுடர் ஒத்த குணத்து அ கோமார் – தேம்பா:32 85/1
மக்கள்-தம் மேல் அருத்தி எழீஇ வரையா அன்பான் உரை கொண்டான் – தேம்பா:36 19/4
அனையான் அவியாத அருத்தி எழீஇ
நனை ஆர் கொடியோனை நயந்து அணுகி – தேம்பா:36 55/1,2
வேலை படை வேந்தர் எலாரும் எழீஇ
காலை கடிய கடிது எய்தினர்-ஆல் – தேம்பா:36 62/3,4
ஒண் நிற வாய் இரவி எழீஇ விழைந்த நல் நாள் உதித்ததுவே – தேம்பா:36 94/4

மேல்


எழீஇய (3)

வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து – தேம்பா:18 39/2
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/4
அறவினா எழீஇய தன்மைத்து அருள் மலி அமரர் ஒப்பார் – தேம்பா:30 81/3

மேல்


எழீஇயின (4)

எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல் – தேம்பா:12 38/3
எழீஇயின உணர்வு உறீஇ இறைவர் மானுவீர் – தேம்பா:27 114/3
எழீஇயின திரு விளக்கு என நின்று ஏத்தினார் – தேம்பா:29 125/3
எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி – தேம்பா:31 80/3

மேல்


எழீஇயினான் (1)

உற்று எலாம் தீர்ப்பல் என்று உரைத்து எழீஇயினான் – தேம்பா:27 102/4

மேல்


எழு (87)

கருப்பம் ஓர் எழு மதி கடக்கும் முன் வினை – தேம்பா:3 50/2
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை – தேம்பா:5 41/1
நேர் எழு துணை மணம் முகிப்ப நீர்த்த தன் – தேம்பா:5 41/2
சீர் எழு குலத்தினுள் தெரிந்து அ மாட்சியான் – தேம்பா:5 41/3
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய் என்றான் – தேம்பா:5 41/4
படர் அற்று இசை பன் எழு காதம் அகன்று – தேம்பா:5 88/3
இடர் அற்று இழிவு அற்று எழு சீர் அடியாள் – தேம்பா:5 88/4
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள் – தேம்பா:5 112/1
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற உறு காதலாய் – தேம்பா:5 116/2
ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என வேதியார் – தேம்பா:5 123/1
ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என வேதியார் – தேம்பா:5 123/1
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா – தேம்பா:5 123/2
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா – தேம்பா:5 123/2
பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா – தேம்பா:5 123/2
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
ஆசை எழு நயம் ஆய எழு திரை ஆழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 123/4
ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய் – தேம்பா:5 126/1
அருந்தினார் முகத்து எழு நய கடலின் ஆழ்ந்து அகல்வார் – தேம்பா:6 62/4
கலையின் மேல் எழு கால் கவினாள் உடை – தேம்பா:7 57/1
கலையின் மேல் எழு காந்தி பரந்து அன – தேம்பா:7 57/2
கலையின் மேல் எழு காட்சி அடைந்து உளான் – தேம்பா:7 57/4
விதிர்ந்து எழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள் – தேம்பா:8 32/3
பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள் – தேம்பா:8 32/4
ஏர் இறகு ஆறு ஓர் ஒருவர் கொண்டு தோன்றி ஏழ் எழு ஆய் பத்து அணியாய் நின்ற வானோர் – தேம்பா:8 61/1
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
செகத்து இயலாத சிறப்பு எழு நாயகியை செக நாயகனே – தேம்பா:8 80/1
ஆர் அணிக்கு எழு மிக்கயேல் கபிரியேல் அன்ன – தேம்பா:11 91/1
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன் – தேம்பா:12 48/2
இருத்தி எழு வான் அரசன் ஈர் அடி நனைப்ப – தேம்பா:14 3/1
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி – தேம்பா:14 3/2
திருத்தி எழு மா தவன் உளைந்து உளை உள் தேற்றா – தேம்பா:14 3/3
கண் துற்று எழு கனல் துற்றிய கதம் முற்றிய கயவர் – தேம்பா:14 62/1
உள் துற்று எழு பகை ஒத்தன உற விண் திசை உயர் நேர் – தேம்பா:14 62/2
பட்டு உற்று எழு முகில் ஒத்து எழு பகழி திரள் விடுவார் – தேம்பா:14 62/3
பட்டு உற்று எழு முகில் ஒத்து எழு பகழி திரள் விடுவார் – தேம்பா:14 62/3
விட்டு உற்று எழு சரம் விட்டனர் மிசை பட்டு உருவிடும்-ஆல் – தேம்பா:14 62/4
ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார் – தேம்பா:14 66/2
நீர் ஒளித்த சுடர் எழு முன் நின்று எழுந்த நிறை நீரார் – தேம்பா:15 2/1
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன் செல் கதி சேர்ந்து – தேம்பா:15 8/2
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட – தேம்பா:15 161/1
வெளி முகத்து எழு கணை மழை இருள் இட விளி முகத்து எழு கொடிது ஒலி செவி அட – தேம்பா:15 161/1
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து – தேம்பா:15 161/3
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான் – தேம்பா:15 161/4
வரி ஏகுக ஏகு இல வாய்ந்து எழு தேர் தடம் தேர் – தேம்பா:16 21/2
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து தரு எலாம் உவந்தது கண்டீர் – தேம்பா:18 37/4
கார் எழு நிசி கோன்மை கடிய வில் ஒளி அம்பால் – தேம்பா:19 1/1
தேர் எழு சுடர் வெம் போர் செம் கொடி உயர் தோன்ற – தேம்பா:19 1/2
பார் எழு களம் எங்கும் பறவைகள் முரசு ஆர்ப்ப – தேம்பா:19 1/3
போர் எழு பொழுதாக புலரி வந்து இவர் போனார் – தேம்பா:19 1/4
ஈர் எழு வகுப்பில் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி – தேம்பா:19 16/1
ஓர் எழு குரலின் ஓதை உரி கிளை தளிர்ப்ப பாகின் – தேம்பா:19 16/2
நேர் எழு மிடற்றின் ஓதை நெறிகள் மூன்று இயக்கி கூட்டி – தேம்பா:19 16/3
பார் எழு நடங்கள் வாட்ட பாடினர் சிறப்பின் வானோர் – தேம்பா:19 16/4
எழு நிலா மணி நிரைத்து எழினி வீழ்த்து இணர் நறா அமளி பாய்த்தி – தேம்பா:19 23/3
எழு கொம்பு அன்ன அ மகனை எழுப்பி தந்த மா முனியே – தேம்பா:19 30/4
கான் திறத்து ஐ_எழு காதம் போயினர் – தேம்பா:19 36/4
ஐ_எழு காவதம் ஏகி அப்புறம் – தேம்பா:19 37/1
கை எழு சூலத்து கவர்க்கும் மு நெறி – தேம்பா:19 37/2
பொய் எழு வழி என போதல் கண்டுளி – தேம்பா:19 37/3
மெய் எழு மிக்கயேல் விளம்பினான் அரோ – தேம்பா:19 37/4
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய – தேம்பா:20 66/2
பாங்கு எழு மணிகள் குழைய வாய் குழைய பதும வாள் முக நலம் குழைய – தேம்பா:20 66/3
தூங்கா ஒலி முரசு ஒத்து எழு தொனியில் தம்முள் தொடர் போர் – தேம்பா:21 27/3
விண் மேல் எழு வைகறை வெம் கதிரோ – தேம்பா:22 4/1
நீர் மேல் எழு மாலி நெடும் கதிர் முன் – தேம்பா:22 11/1
பார் மேல் எழு நீள் இருள்பட்டு ஒழியும் – தேம்பா:22 11/2
சீர் மேல் எழு மூவர்கள் சிந்து அருளால் – தேம்பா:22 11/3
சூர் மேல் எழு தீது துடைத்தனரே – தேம்பா:22 11/4
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ – தேம்பா:22 25/4
போர் எழு வெம் பகை செய்த பொருந்தலரை காணா நாம் – தேம்பா:23 71/2
கார் எழு வெம் கதத்து இடி போல் கடிது இங்கண் வீழ்ந்து அடைந்த – தேம்பா:23 71/3
சூர் எழு வெம் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே – தேம்பா:23 71/4
சிலை வல்லார்களும் சிறப்பு எழு நெடும் புகழ் திளை நூல் – தேம்பா:23 84/1
கற்றார் கல்வி கடந்து எழு நாட்டில் – தேம்பா:25 19/2
நூல் முகத்து எழு மறை நுவல்வது ஆய்ந்துளாய் – தேம்பா:25 44/4
எழு மலர் பகை கால் முன் பட்டு என மகர்க்கு இரங்கி நொந்தார் – தேம்பா:25 89/4
மண்ணின் மேல் எழு மாக்கள் பகைப்பரோ – தேம்பா:25 96/3
இலங்கு எழு விசும்பின் வெண் கோட்டு இளம் பிறை குழவி போல – தேம்பா:26 10/1
அலங்கு எழு பருவத்து எம்மை அளிப்பதற்கு இரங்கி நாதன் – தேம்பா:26 10/3
கார் எழு மின்னல் போலும் கடல் எழும் திரைகள் போலும் – தேம்பா:26 99/2
சீர் எழு ஞானத்திற்கும் திரை திரண்டு அலைவது உண்டோ – தேம்பா:26 99/4
படம் புனைந்து எழுதப்பட்ட பங்கயம் எழு வாய் பைம் பூம் – தேம்பா:28 3/1
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே – தேம்பா:30 90/4
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை – தேம்பா:35 35/2
மேவி மீ எழு முன் விரை தாமரை – தேம்பா:36 8/1

மேல்


எழு-மின் (1)

எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4

மேல்


எழு_நூறு (1)

ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார் – தேம்பா:14 66/2

மேல்


எழுக (12)

எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான் – தேம்பா:8 32/2
இரிந்தது ஆக ஆர்த்து எழுக என வித்தினர் சிலரே – தேம்பா:12 50/4
அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து உமர் இ கணத்து எழுக
சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார் – தேம்பா:14 42/3,4
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி – தேம்பா:15 42/2
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான் – தேம்பா:15 55/4
பக படு குறி கையில் எழுக தீய் திரள் பயப்படு சமர் களம் இரிய ஓச்சினான் – தேம்பா:15 74/4
பரப்பின நிண பிணம் எழுக நூற்றுவர் பட தனி இபத்து உயர் திரியு பார்த்திபன் – தேம்பா:15 80/1
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில் – தேம்பா:15 120/2
எழுக என்றனன் ஏழ் உலகு ஆள்பவன் – தேம்பா:30 91/1
வீய் முகத்து இவண் விட்ட மெய் எடுத்து எழுக என்றான் – தேம்பா:35 70/4
ஈய்ந்தே மீளா அன்பு அருளால் எழுக என்று இறுக தழுவினனே – தேம்பா:36 27/4
மேவு உலகு எழுக என்ன வியல் முரசு அதிர்ப்ப சொன்னான் – தேம்பா:36 86/4

மேல்


எழுகும் (1)

கலையின் மேல் எழுகும் களியோடு அரும் – தேம்பா:7 57/3

மேல்


எழுத்தில் (1)

மின் அல்லால் நிகர்ப்பு அரிது ஓர் எழுத்தில் தீட்டி விதித்து இரு கல் – தேம்பா:18 21/1

மேல்


எழுத்து (4)

செம்பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய அழகு என தெளிந்த – தேம்பா:2 41/1
தனத்து-இடை எழுத்து என ஞான தன்மையான் – தேம்பா:18 10/1
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா – தேம்பா:18 20/2
கல்லின் மேல் வரைந்த எழுத்து ஒழிந்து ஆக கண்டு அரும் தயையின் அ சுருதி – தேம்பா:18 38/2

மேல்


எழுத (2)

எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத
வேண்டியது நீதி என மாண்ட மறை காட்டும் இவர் – தேம்பா:5 157/2,3
இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார் – தேம்பா:15 122/4

மேல்


எழுதப்பட்ட (4)

சிட்டம் இட்டு எழுதப்பட்ட சிறகு ஒளி செகுப்ப பாறும் – தேம்பா:12 26/1
நீர் வளர் தவிசின் ஏற்றி நிரையின் ஈங்கு எழுதப்பட்ட
சீர் வளர் வண்ணத்து அங்கண் சிதைவு இலான் தோன்றினானே – தேம்பா:20 99/3,4
மணி முகத்து எழுதப்பட்ட வளம் கதை ஒழுங்கின் நோக்கீர் – தேம்பா:20 119/2
படம் புனைந்து எழுதப்பட்ட பங்கயம் எழு வாய் பைம் பூம் – தேம்பா:28 3/1

மேல்


எழுதல் (1)

தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு பட விதி எழுதல் தயவே என்ன – தேம்பா:27 96/2

மேல்


எழுதவே (1)

கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே – தேம்பா:15 118/4

மேல்


எழுதி (15)

மின் தெளித்து எழுதி கதிர் வீசு எழில் – தேம்பா:4 17/3
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை – தேம்பா:10 51/3
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர் – தேம்பா:15 76/3
இளைத்தனர் இளைத்து அமர் முரிய ஆர்த்தனர் எதிர்த்தனர் கணை திரள் எழுதி ஓட்டினர் – தேம்பா:15 79/1
தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான் – தேம்பா:18 19/1
மனத்து எழுதி வைத்த மறை மறைய தீமை மல்கியதால் – தேம்பா:18 19/2
கனத்து எழுதி வைத்த மினல் ஒத்த வாழ்க்கை காதலித்து – தேம்பா:18 19/3
புனத்து எழுதி வைத்த பொருள் ஒத்து அ வேதம் புறத்து ஒழிந்தார் – தேம்பா:18 19/4
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா – தேம்பா:18 20/2
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம் நடு வதிந்தார் – தேம்பா:20 17/4
மின் ஆர் கதிர் தெளித்து ஈங்கு ஓவியமாய் வேந்து எழுதி
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும் – தேம்பா:20 56/1,2
கல் நிறத்து அரியின் கொடியரே சிறை செய் கசடு இல ஆணரன் எழுதி
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/2,3
மின்ன எழுதி சுரி குழலார் மிளிர்ந்த இனம் செய்தான் – தேம்பா:28 24/3
படமே எழுதி படர் பங்கயம் நீள் – தேம்பா:31 47/1

மேல்


எழுதிய (20)

நீல் நிரைத்து எழுதிய படத்தின் நேர் உடு – தேம்பா:1 40/1
மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ – தேம்பா:1 40/2
மு புறத்து எழுதிய முகைகள் காட்டிய – தேம்பா:1 41/3
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்ன கடி மலர் எழுதிய வண்ணம் – தேம்பா:6 39/2
வருந்தினார் முகத்து எழுதிய வருத்தமே கண்டால் – தேம்பா:6 62/1
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர் – தேம்பா:8 69/3
ஏற்றார் அறிந்து ஏற்ற அரிது உன் ஆண்மை எழுதிய பின் – தேம்பா:16 56/2
மின் தெளித்து எழுதிய செல்வம் விட்டு என – தேம்பா:18 2/2
பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு – தேம்பா:18 2/3
இன் தெளித்து எழுதிய இவர் அன்று ஏகினார் – தேம்பா:18 2/4
மனத்து-இடை எழுதிய மறையின் நூல் பினர் – தேம்பா:18 10/2
நீட்டிய சிவை விட்டு உறை முகில் நக்கி நிகர்ப்பு அரிது எழுதிய மாமை – தேம்பா:18 35/3
விந்தைக்கு எழுதிய தூசு இற்று உதிரம் மேல் சிதறி – தேம்பா:20 64/2
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
மின் நிறத்து இங்கண் எழுதிய மங்கை விளம்பிய மங்கை தான் அங்கண் – தேம்பா:20 79/1
ஈறு அடி இல்லான் குன்றத்து எழுதிய மறை கல் பேழை – தேம்பா:25 63/1
படம் புனைந்து எழுதிய பாங்கின் பங்கய – தேம்பா:26 118/1
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி – தேம்பா:29 11/2
மெய் நினைந்து பொய் விளைத்து எழுதிய படம் போல – தேம்பா:29 105/1
படம் புனைந்து எழுதிய பரப்பிற்று ஆயதே – தேம்பா:30 51/4

மேல்


எழுதியது (1)

கொன் தெளித்து எழுதியது என நல் கொள்கையார் – தேம்பா:18 2/1

மேல்


எழுதியவை (1)

தண் கா எழுதியவை சாற்றுதும் என்று உரை கொண்டான் – தேம்பா:20 55/4

மேல்


எழுதினன் (2)

தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன்
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/1,2
மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை மைத்தன் ஏவி எழுதினன்
கனமொடும் எரித்த ஏறு துகள் எழ கடல் திரை சுருட்டி ஓடி மெலியவே – தேம்பா:24 35/3,4

மேல்


எழுதினால் (2)

செம்பொன் மேல் பசும்பொன்னால் எழுதினால் போல் திண் கவச மேல் அணிகள் தியங்கி தோன்ற – தேம்பா:8 62/1
படம் புனைந்து எழுதினால் போல் பகல் இடை இரு கண்ணோடு ஐந்து – தேம்பா:29 11/1

மேல்


எழுதினான் (4)

பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான் – தேம்பா:15 112/4
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/4
நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன் ஒரு நகை உற்ற பிறை எழுதினான்
விரதத்தின் விளையு வினை விசையுற்ற கணையினொடு விழ வட்டமொடு கரமுமே – தேம்பா:15 116/3,4
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4

மேல்


எழுது (7)

கோடு அணி எழுது அரும் கோல போதொடு – தேம்பா:1 39/3
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர் – தேம்பா:2 56/1
உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர் உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின் – தேம்பா:4 26/1
பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என – தேம்பா:5 157/1
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத – தேம்பா:5 157/2
இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார் – தேம்பா:15 122/4
அரிகளை இசைத்த தேரின் எழ எழுது அழலு சரம் மைத்தன் ஏவி வருகையில் – தேம்பா:24 32/2

மேல்


எழுதும் (4)

பொன் தெளித்து எழுதும் பட பொற்பினான் – தேம்பா:4 17/2
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை – தேம்பா:4 27/4
இக்கு உருவை காட்டிய பூ எழுதும் காவும் சுடும் அன்றோ – தேம்பா:20 24/3
புகன்ற அம்பு எழுதும் ஆறும் பொருது அவை விலக்கும் ஆறும் – தேம்பா:28 11/1

மேல்


எழுந்த (101)

என்று பெய் மாரியால் எழுந்த வெள்ளம் ஆய் – தேம்பா:5 53/1
கனத்தில் எழுந்த ஓதையொடு கனத்தில் எழுந்த கூரலினர் – தேம்பா:5 135/1
கனத்தில் எழுந்த ஓதையொடு கனத்தில் எழுந்த கூரலினர் – தேம்பா:5 135/1
வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ – தேம்பா:5 135/2
வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ – தேம்பா:5 135/2
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு – தேம்பா:5 135/3
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு – தேம்பா:5 135/3
தனத்தில் எழுந்த கோயில் அது தலத்தில் எழுந்து போயினரே – தேம்பா:5 135/4
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
ஆசை அற்று எழுந்த தவர் போக முற்று இடங்கள்-தொறும் ஆரணத்து அநந்த நயன் ஆய் – தேம்பா:5 145/2
பெருகு மண்டு எழுந்த துகள் வெளியில் மண்டி மண்டும் இருள் பெருகல் இன்றி அங்கு குளிர – தேம்பா:5 147/2
புக மருங்கு எழுந்த மறை புக நிறைந்து அடர்ந்த அருள் புக அறம் செறிந்து புகவே – தேம்பா:5 149/2
நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ – தேம்பா:7 35/2
நீர் முகத்து எழுந்த ஓதம் நேர நொந்து அலைந்த நெஞ்சான் – தேம்பா:7 64/2
நேர் முகத்து எழுந்த ஐயம் இவள் அகன்று அகலும் தன்மை – தேம்பா:7 64/3
பூசை எழுந்த நறா மது அம் புகழ் பூசல் தரும் படியே – தேம்பா:8 74/3
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர் – தேம்பா:9 87/3
வாள் எழுந்த கண் மாதொடு யாவரும் – தேம்பா:11 34/3
தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப – தேம்பா:11 40/1
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/2
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப – தேம்பா:11 40/3
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர் – தேம்பா:11 40/4
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி – தேம்பா:11 46/2
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும் – தேம்பா:11 46/3
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/4
விண் எழுந்த வெண் மதியம் மிதித்து ஒளிரு மெல் அடியாள் விரும்பி ஈன்ற – தேம்பா:11 104/1
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2
கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே – தேம்பா:11 104/3
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/4
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம் – தேம்பா:12 1/4
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி – தேம்பா:12 79/2
விழ எழுந்த வெய்யோன் சிவந்து எய்தி வான் – தேம்பா:13 38/3
படி முகத்து எழுந்த வாரி பருப்பதத்து உயர்ந்த எல்லா – தேம்பா:14 113/2
நீர் ஒளித்த சுடர் எழு முன் நின்று எழுந்த நிறை நீரார் – தேம்பா:15 2/1
முளைத்து எழுந்த முழு மதி போல் அரச அன்னம் முதிர் தூவி – தேம்பா:15 3/1
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன் – தேம்பா:15 3/2
திளைத்து எழுந்த கதிர் வீசி தேன் துளித்த பூம் சினைகள் – தேம்பா:15 3/3
விளைத்து எழுந்த மலர் சோலை மிடைந்து அடைந்தார் வினை வென்றார் – தேம்பா:15 3/4
கோடை எழுந்த பதங்கன் என கொடி நீள் – தேம்பா:15 65/1
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும் – தேம்பா:15 90/1
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும் – தேம்பா:15 90/1
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும் – தேம்பா:15 90/1
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும் – தேம்பா:15 90/2
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும் – தேம்பா:15 90/2
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும் – தேம்பா:15 90/2
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள் – தேம்பா:15 90/3
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள் – தேம்பா:15 90/3
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் – தேம்பா:15 90/4
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் – தேம்பா:15 90/4
கார் எழுந்த இடி இடி எழுந்த ஒலி கடல் எழுந்த அலை மெலியும்-ஆல் – தேம்பா:15 90/4
நனி வெகுண்ட கணை குறி தவிர்ந்தது இல நனி எழுந்த பிணம் இரு கரை – தேம்பா:15 92/2
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ – தேம்பா:15 92/3
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ – தேம்பா:15 92/3
மூரி எழுந்த முரண் கரி தூசி முரிந்து துடித்தமையால் – தேம்பா:15 104/2
எல்லினை நோக்கி எழுந்த மன திறல் ஏந்திய சோசுவனே – தேம்பா:15 105/3
சவி மதத்து எழுந்த இ தானை வேண்டுமோ – தேம்பா:16 25/4
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ – தேம்பா:16 31/1
கதிர் எழுந்த சுடர் ஒளி மறைந்து பிசை கவழுகின்ற பல கலமொடு – தேம்பா:16 31/2
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி – தேம்பா:16 31/3
முதிர் எழுந்த இறையவன் அறைந்த விதி முறை பணிந்த சமர் முயல்குவார் – தேம்பா:16 31/4
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர – தேம்பா:16 35/1
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய – தேம்பா:16 35/2
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள் – தேம்பா:16 35/3
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ – தேம்பா:16 35/4
ஆய் எழுந்த வியப்பில் அனைவரும் – தேம்பா:17 46/2
தூய் எழுந்த களிப்பொடு துள்ளி வான் – தேம்பா:17 46/3
மீது எழுந்த விமலனை வாழ்த்தினார் – தேம்பா:17 46/4
ஏர் முகத்து எழுந்த மூவர் எய்திய வேலை தானும் – தேம்பா:19 10/2
வாழ் அகத்து எழுந்த மா மதி புத்தேள் எனா – தேம்பா:20 7/2
பல் கலத்து எழுந்த ஓதை பரிவு அற இமிழி கேட்டு – தேம்பா:20 36/3
கண் கிளைத்து எழுந்த செம் தீ கதத்த நூறு அரக்கர் ஆகி – தேம்பா:20 50/2
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம் – தேம்பா:20 71/3
மணி திறத்து எழுந்த தோளான் மயங்கு இவர் துயரம் கண்டு – தேம்பா:20 114/1
செல் முகத்து எழுந்த கா கடந்து செல்கின்றார் – தேம்பா:20 133/4
இரதமே எழுந்த அ இருவர் தம் புடை – தேம்பா:24 19/2
அரி சுமந்து எழுந்த பைம்பொன் ஆசனத்து இருந்து தோன்றி – தேம்பா:25 16/3
கவி மதத்து எழுந்த அ நூல் கடக்கிலாது அலைய ஓர் நாள் – தேம்பா:27 146/2
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து எரி இடியின் பாய்ந்தான் – தேம்பா:29 109/4
தாள் எழுந்த கஞ்சம் எஞ்ச கதிர் போய் நாளை தான் உவப்ப – தேம்பா:30 16/1
கோள் எழுந்த தேர் எழுமே நீ போய் நெஞ்சும் குடைந்து அழுந்தும் – தேம்பா:30 16/2
வாள் எழுந்த புழை புழுங்கும் பெரும் புண் ஆறி மகிழ்வதற்கு எ – தேம்பா:30 16/3
நாள் எழுந்த நுமை காண கடவேம் அந்தோ நாம் என்பார் – தேம்பா:30 16/4
ஏர் முகத்து எழுந்த கான் இலங்கிற்று ஆயதே – தேம்பா:30 50/4
மதி எழுந்த தாள் மடந்தையும் மலர் கொடி தவனும் – தேம்பா:31 3/1
கதி எழுந்த வான் கணங்களும் அன்றி ஈங்கு உண்டோ – தேம்பா:31 3/2
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அ மனையின் – தேம்பா:31 3/3
பதி எழுந்த கால் ஆயவை கண்ணிய பாலார் – தேம்பா:31 3/4
நாகம் ஒத்து எழுந்த தேர் நவிரம் மீ சிலர் – தேம்பா:32 61/2
மீன் நக உரு உற்று எழுந்த மெய் திறலோன் – தேம்பா:35 81/2
விதி எழுந்த மெய் வேத நல் நாதனும் – தேம்பா:36 3/1
துதி எழுந்த கை_தாதை அம் சூசையும் – தேம்பா:36 3/2
மதி எழுந்த பதத்தினள் வாழ்த்தினர் – தேம்பா:36 3/3
நிதி எழுந்த விண் நேடுதும் நாம் என்றார் – தேம்பா:36 3/4
சொல் எழுந்த சுடர் கொடு ஏறினார் – தேம்பா:36 15/4
குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2
அழல் எழுந்த மணி குளிர விண்ட ஒளி இணை இல அருள் அலர்ந்த முகம் நக முயன்ற கொடை இணை இல – தேம்பா:36 105/3
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
புகை அணிந்த மனை-தொறும் எழுந்த கொடி அளவு_இல பொறி நுகர்ந்த நயம் மனம் நுகர்ந்த நயம் அளவு_இல – தேம்பா:36 106/2

மேல்


எழுந்தது (10)

பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே – தேம்பா:5 146/2
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள் – தேம்பா:5 146/3
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1
பேர் அணியாக செல்ல பேய்க்கு அரசு எழுந்தது அன்றோ – தேம்பா:24 4/4
வாய் விளை அழல் விட்டு ஆர்ப்ப மண் பிளந்து எழுந்தது அன்றே – தேம்பா:32 92/4
சிந்தையின் எழுந்தது ஆற்றா திருமகன் தாங்கினானே – தேம்பா:34 16/4
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
பொலிவன பல நலம் மருகுவ ஒளியொடு பூதல மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 80/4
வில் எழுந்தது காண விரும்பி அன்று – தேம்பா:36 15/1
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4

மேல்


எழுந்தன (2)

ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல் – தேம்பா:8 74/2
புல் பதி குழாத்தின் நிரைத்தன பிச்சம் புயல் குழாத்து எழுந்தன புகைகள் – தேம்பா:36 112/1

மேல்


எழுந்தனள் (1)

கொல்லென அலறி உள் குலைந்து எழுந்தனள்
வில் என உரு என ஒன்றும் வேய்ந்து இலாது – தேம்பா:29 29/1,2

மேல்


எழுந்தனளே (1)

அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே – தேம்பா:5 75/4

மேல்


எழுந்தனன் (2)

வேரி அம் தாரினான் விரைந்து எழுந்தனன்
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர் – தேம்பா:13 8/1,2
எழுந்தனன் சொல்லு-மின் வந்தது என்று பின் – தேம்பா:26 136/3

மேல்


எழுந்தனனே (1)

மங்கா ஒளி மன்னன் எழுந்தனனே – தேம்பா:36 70/4

மேல்


எழுந்தார் (1)

இரண்டு அனல் விசும்பும் என மீண்டு எதிர் எழுந்தார் – தேம்பா:23 52/4

மேல்


எழுந்தான் (4)

நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த – தேம்பா:8 5/2
வீழ்ந்த ஆசையின் மீண்டு எழுந்தான் அருள் – தேம்பா:8 96/1
இருளின் முற்றிய இரவு அற கதிர் என எழுந்தான் – தேம்பா:31 6/4
தான் நக மற்று சவையோடு ஆங்கு எழுந்தான் – தேம்பா:35 81/4

மேல்


எழுந்திருந்து (1)

எழுந்திருந்து ஐ என இதயம் துண்ணெனா – தேம்பா:8 26/2

மேல்


எழுந்திருப்பர் (1)

எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4

மேல்


எழுந்து (102)

தெள் உலாம் திளை திதைப்ப உண்டு எழுந்து உயர் பரந்து – தேம்பா:1 1/3
துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே – தேம்பா:2 42/4
ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி – தேம்பா:3 19/2
பார்த்த பாலனை பழித்து எழுந்து யாவரும் அஞ்ச – தேம்பா:3 26/2
என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி – தேம்பா:4 27/1
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை – தேம்பா:4 27/4
தனத்தில் எழுந்த கோயில் அது தலத்தில் எழுந்து போயினரே – தேம்பா:5 135/4
பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர் பதி அமைந்து எழுந்து புகுவார் – தேம்பா:5 147/4
விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன் விருது அணிந்து அடைந்தது என வான் – தேம்பா:5 148/1
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4
வான் முகத்து எழுந்து ஈங்கு உலகையே நோக்கி மாலி தன் செழும் கதிர் கோலால் – தேம்பா:6 39/1
கார் முகத்து எழுந்து சூழ கதத்த கால் முகத்தில் பவ்வ – தேம்பா:7 64/1
சீர் முகத்து எழுந்து தேர்ந்து சிந்தையில் தேறல் ஓர்வான் – தேம்பா:7 64/4
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல் – தேம்பா:8 20/2
ஓசை எழுந்து அகல் ஓலம் எறிந்தன வாரி உடன்றல் எனா – தேம்பா:8 74/1
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல் – தேம்பா:8 74/4
துணிவு அரும் அன்பு எழுந்து ஆசி சொற்றினார் – தேம்பா:10 88/4
மெய் திறத்து எழுந்து உதித்த வேந்தனை – தேம்பா:10 108/1
கை திறத்து எழுந்து இறைஞ்சும் காதலால் – தேம்பா:10 108/2
இ திறத்து எழுந்து எல்லை இல்லையே – தேம்பா:10 108/4
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
எழுந்து உறும் குடத்தியாரும் ஏகி ஆய காட்சியால் – தேம்பா:11 2/2
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/4
சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள் – தேம்பா:11 34/4
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/4
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/4
இ மலையின் தொழ தொழ வீழ்ந்து எழுந்து எழுந்து கோ வேந்தை இறைஞ்சிட்டாரே – தேம்பா:11 112/4
ஆரணம் எழுந்து படர் கொம்பு அனைய மார்ப – தேம்பா:12 91/1
இரும் தடத்து ஏகுதற்கு எழுந்து போயினார் – தேம்பா:13 17/4
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ – தேம்பா:13 27/2
எழ எழுந்து பொர கதிர் எய் சரம் – தேம்பா:13 38/2
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த – தேம்பா:14 21/3
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி – தேம்பா:14 26/3
சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார் – தேம்பா:14 42/4
எல் இரா பனிப்ப மாரி எழுந்து இரா கதிரில் பாய்ந்த – தேம்பா:14 111/1
முடி முகத்து எழுந்து மூ_ஐ முழத்து எழீஇ எவரும் மாண்டு – தேம்பா:14 113/3
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3
ஆடை எழுந்து அகல் ஆகவ நீள் அடவி – தேம்பா:15 65/2
பீடை எழுந்து பெரும் படை வாடி அற – தேம்பா:15 65/3
மாடை எழுந்து உயர் தேர் வரு சோசுவனே – தேம்பா:15 65/4
கார் எழுந்து இடித்ததே போல் கதத்த பல் பறை ஆர்த்து இன்ன – தேம்பா:15 82/1
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன – தேம்பா:15 82/2
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள் – தேம்பா:15 90/3
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர் – தேம்பா:15 94/3
தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம் – தேம்பா:15 102/3
போரில் எழுந்து அதிர் போரினை ஆடினர் பொங்கிய ஓதையினால் – தேம்பா:15 104/1
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால் – தேம்பா:15 151/2
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும் – தேம்பா:15 154/1
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து அடும் உழுவை பாய்ந்து – தேம்பா:15 154/2
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து – தேம்பா:15 154/3
புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம் – தேம்பா:16 15/3
இட்டு அழல் கதத்து எழுந்து ஈர்_ஐயாயிரம் – தேம்பா:16 26/3
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ – தேம்பா:16 31/1
கை திறத்தின் தாள் தொழுது நிற்ப அன்னார் கனிந்து எழுந்து
மை திறத்தின் கலந்த மதிள் காசை மூது ஊர் மருவுகின்றார் – தேம்பா:17 39/3,4
தாய் எழுந்து வரம் தரு கை பெறாது – தேம்பா:17 46/1
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து
முனை முகத்து அடித்த தன்மையின் மறையை முருக்கிட பல மதத்தாரும் – தேம்பா:18 39/2,3
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய – தேம்பா:20 66/1,2
நீர் புதைத்து ஒளி நேமி எழுந்து அவிர் – தேம்பா:20 85/1
வான மேல் எழுந்து ஒளி வழங்கிற்று ஆய பின் – தேம்பா:20 132/2
முறிவு இல் ஆசி மொழிந்து எழுந்து ஏகினார் – தேம்பா:21 36/4
எழுந்து அன மரம் தன் நெற்றி இறைஞ்சிய திறத்து மூவர் – தேம்பா:22 21/3
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி – தேம்பா:23 9/1
எழுந்து இருவர் வவ்விய மருப்பு இணை கை விள்ளா – தேம்பா:23 53/1
மீண்டு எழுந்து நால் மதி முன் மேதினியில் போய் அங்கண் – தேம்பா:23 72/1
மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே அன்று இரவி – தேம்பா:23 72/2
ஈண்டு எழுந்து மு மடங்காய் இலங்கி நிசி இருள் அஃகி – தேம்பா:23 72/3
ஆண்டு எழுந்து வையம் எலாம் அழகு உறி கேழ்த்தது கண்டோம் – தேம்பா:23 72/4
எழுந்து விட்டு இரட்டின எரியும் கூசவே – தேம்பா:23 122/4
எழுந்து அழல் இடி ஏறு அன்ன ஏழ் எரி வாய் கொண்டு ஆர்த்து – தேம்பா:24 5/1
என்று இணை அற காய்ந்து ஏக எழுந்து இறை கோயில் புக்கான் – தேம்பா:25 73/4
கார் எழுந்து இருள் காலம் ஓர் காலமோ – தேம்பா:25 92/2
ஆதல் அன்பு எழுந்து ஆங்கு அவர் கண்டு அடை – தேம்பா:25 100/3
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப – தேம்பா:26 40/2
ஏற்று_அரும் துணை ஆக எழுந்து உயிர் – தேம்பா:26 88/2
ஒள் கை நீட்டி அல் ஒருவி வெம் சுடர் எழுந்து ஒளிர – தேம்பா:27 166/1
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/4
நால் கடல் தானை ஏறான் நவை அறுத்து எழுந்து சொன்னான் – தேம்பா:28 128/4
எழுந்து உற தெளிந்த நெஞ்சான் இதனை மீண்டு உரைத்தான் மாதோ – தேம்பா:28 130/4
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி – தேம்பா:29 36/2
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து
நூல் செய் புலம் மிக்கோன் நுனித்த அன்பின் நோன்று ஈன்ற – தேம்பா:29 50/2,3
குன்று இயை அருவி போல கூர்ந்து எழுந்து ஒழுகிற்று ஆகி – தேம்பா:29 118/2
எண் மேல் இழிந்து எழுந்து உலவ இயாக்கோபன் – தேம்பா:31 9/3
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/2
கடிது இடித்து எரி கார் ஆசனத்து எழுந்து கதிர் முகத்து இயல்வது நன்றே – தேம்பா:31 90/4
அடி கோடி தாங்கி எழுந்து அந்தர மேல் மணி செகரத்து அகன்ற நெற்றி – தேம்பா:32 28/1
அடி சென்ற வீடு என்ன ஆசை எழுந்து அனைவரும் போய் அவனி எல்லாம் – தேம்பா:32 29/2
இறைக்கு ஒரு தாதை ஆக எழுந்து எலா அறங்கள் பூத்து – தேம்பா:33 5/1
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து இறைவன் – தேம்பா:35 68/2
விண் விளக்கிய வெம் சுடர் எழுந்து என எழுந்து – தேம்பா:35 69/1
விண் விளக்கிய வெம் சுடர் எழுந்து என எழுந்து
மண் விளக்கிய மணி ஒளிப்ப ஒளி அணி தயங்க – தேம்பா:35 69/1,2
அலை புறம்கொளீஇ ஆதவன் எழுந்து ஒளி முகத்தின் – தேம்பா:35 71/1
இலை புறம்கொளீஇ ஏடு அவிழ் கொடி நலோன் எழுந்து எம் – தேம்பா:35 71/3
எல் எழுந்து இணை தோற்று என நாணலின் – தேம்பா:36 15/2
மெல் எழுந்து சிவந்தது மிக்கு அவர் – தேம்பா:36 15/3
அணி நிலா பிறையை மிதித்து எழுந்து ஒளி செய் அடி நல்லாட்கு அன்றியே அன்னாள் – தேம்பா:36 114/2

மேல்


எழுப்பி (1)

எழு கொம்பு அன்ன அ மகனை எழுப்பி தந்த மா முனியே – தேம்பா:19 30/4

மேல்


எழும் (159)

தெள் நுரைத்து எழும் திரை திரள் வயின்-தொறும் புகுந்து – தேம்பா:1 6/2
நிரை கிடந்து எழும் சோலையும் கழனியும் நிறைப்ப – தேம்பா:1 7/2
தேர் விளைத்த ஓர் சிறப்பு எழும் விழா அணி போன்றே – தேம்பா:1 12/4
பூ மலர் பொழில் தழீஇ பொலிந்த பொற்பு எழும்
தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே – தேம்பா:1 36/3,4
கால் நிரைத்து எழும் தளிர் காழகத்து உயர் – தேம்பா:1 40/3
வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 59/4
பொதிர் முகத்து எழும் பொற்பு அளி-கொல் நசை – தேம்பா:4 18/2
நின்று எழும் கரை கண்டால் போல் நிழற்றிய திமிசு விம்மும் – தேம்பா:4 27/2
குன்று எழும் குவடு நோக்கி குயில் குயின்று அகவ மஞ்ஞை – தேம்பா:4 27/3
எழும் தூவியை நீட்டி இருந்ததுவே – தேம்பா:5 107/4
ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என வேதியார் – தேம்பா:5 123/1
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால் – தேம்பா:5 123/3
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால் – தேம்பா:5 123/3
மொய் படு வெண் திரை ஆழி மூழ்கி எழும் பதங்கனது – தேம்பா:6 9/1
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து இனிது உறைவது போல் – தேம்பா:6 38/2
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் – தேம்பா:6 38/3
கலை எழும் பயனால் தாழ்குவர் எடுத்து களிபட கருணையே செய்வாய் – தேம்பா:6 38/4
மய்யம் தாவிய மனத்து எழும் அன்பின் நன்று இயற்றல் – தேம்பா:6 60/2
இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ – தேம்பா:7 34/1
காசு அடை கடல் எழும் கமலம் காலினால் – தேம்பா:7 85/1
எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல் – தேம்பா:8 20/2
விழுந்து எழும் தகவினோன் வெருவி நாதன் அன்பு – தேம்பா:8 20/3
அழுந்து எழும் துணர் அடி அரற்றி ஏற்றினான் – தேம்பா:8 20/4
கதிர்ந்து எழும் அன்பினான் காந்தை வீழ்கு உறா – தேம்பா:8 32/1
நீ இறையோன் எழும் ஆசனம் நீ நெறி வேதம் வழா நெறி நீ – தேம்பா:8 75/3
ஈது யாவும் உணர்ந்து இதயத்து எழும்
போது யாவும் புரந்திட நாயகன் – தேம்பா:8 83/1,2
நேர்த்த ஆசையின் கண் எதிர்ப்பட்டு எழும்
கூர்த்த ஆர்வமும் கூறுதல் ஆம்-கொலோ – தேம்பா:8 87/3,4
கார் எழும் ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே – தேம்பா:9 73/1
ஏர் எழும் மணியும் பூவும் இனிய தீம் கனியும் மற்ற – தேம்பா:9 73/2
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த – தேம்பா:9 73/3
பேர் எழும் கருணையானே பின்னையும் தன்னை தந்தான் – தேம்பா:9 73/4
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான் – தேம்பா:9 91/3
துளைத்து எழும் நசையின் முந்நீர் சுழியில் நாம் பட்டதே போல் – தேம்பா:9 125/1
திளைத்து எழும் ஐயம் என்னோ செய் கடன் இன்னது என்ன – தேம்பா:9 125/2
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள் – தேம்பா:9 125/3
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார் – தேம்பா:9 125/4
மிழற்றிய வண்ணத்து அன்னார் விருப்பு எனும் எழும் கால் பொங்கி – தேம்பா:9 129/3
நீடு அணி கருப்பம் முற்றி நீத்து எழும் பருதி போல் மெய் – தேம்பா:9 130/3
சே முயங்கிய மெய் போர்த்த சேய் எழும் முன் தன் கையால் – தேம்பா:9 131/3
உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும்
அகில் கவர் புகை தூது விட்டு அம் குழல் – தேம்பா:10 31/2,3
கள் உடை கயத்து எழும் கமல பொய்கையும் – தேம்பா:10 82/1
கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர் – தேம்பா:10 85/1
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அ முழை – தேம்பா:10 85/3
மொய் திறத்து எழும் கடலின் மொய்த்த ஆர்ப்பு – தேம்பா:10 108/3
தாள் எழும் கமலம் சுடர் தாவிய – தேம்பா:11 34/1
கோள் எழும் கதிர் கொண்டு என கேட்டலும் – தேம்பா:11 34/2
அம்பரம் நான்கு ஓடி எழும் கடலும் காரும் அதிர்த்த அரவம் எஞ்சி விஞ்ச காளம் ஊதி – தேம்பா:11 42/3
வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற – தேம்பா:12 12/3
நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும் – தேம்பா:12 56/2
கண் திறந்து என்ன கதிரவன் முந்நீர் கடிந்து எழும் காலையில் இனிதாய் – தேம்பா:12 70/2
ஆசை எழும் இன்னவை அரும் தவனும் பாடி – தேம்பா:12 83/1
ஓசை எழும் வீணை குழல் யாழொடு இசை பாட – தேம்பா:12 83/2
பூசை எழும் பூம் புகை பொலிந்து இனிதின் நாற – தேம்பா:12 83/3
மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம் – தேம்பா:12 83/4
முழவு எழும் தொனி ஒப்ப முந்நீர் ஒலி – தேம்பா:13 38/1
அழ எழும் துயர் ஆற்று இல தோன்றிற்றே – தேம்பா:13 38/4
கருத்தில் எழும் ஆர்ந்த துயர் கான்று இனைய சொன்னான் – தேம்பா:14 3/4
வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில் – தேம்பா:14 21/1
வீங்கு எழும் துயருள் ஆற்றா வெதிர்ப்பு எழும் புணரி நெஞ்சில் – தேம்பா:14 21/1
ஆங்கு எழும் திறலின் ஆண்மை அறைதி என்று அறைந்தான் வானோன் – தேம்பா:14 21/4
நுரை மேல் எழும் போல் குடை வெண் கொடி வெண் கவரி மிதக்க – தேம்பா:14 68/3
மிடல் வண்ணத்து எழும் கதத்தில் இவன் தன் நீதி வெகுண்டன கால் – தேம்பா:14 92/4
ஆறொடும் ஆறு மொய்த்து அதிர்ந்து எழும் திரை – தேம்பா:14 102/2
நீர் எழும் ஓதையும் நீர் பெய் ஓதையும் – தேம்பா:14 104/1
கார் எழும் ஓதையும் கால் செய் ஓதையும் – தேம்பா:14 104/2
சூர் எழும் ஓதையும் துதைந்து வீழ் மனை – தேம்பா:14 104/3
பேர் எழும் ஓதையும் பெருகி மாறும்-ஆல் – தேம்பா:14 104/4
யானை எழும் கடல் ஏந்திய தேர் பரி கால் – தேம்பா:15 57/1
சேனை எழும் கடல் சென்று செழும் கடல் மேல் – தேம்பா:15 57/2
ஏனை எழும் கடல் மோதல் என பகைவர் – தேம்பா:15 57/3
தானை எழும் கடலோடு தலைப்படும்-ஆல் – தேம்பா:15 57/4
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய் – தேம்பா:15 82/3
நீர் எழும் திரையின் பொங்கி ஞெகிழி வேல் ஏந்தி நின்றான் – தேம்பா:15 82/4
சோரி எழும் துமிதம் படவோ சுடர சுழல் ஒற்றை உருள் – தேம்பா:15 104/3
தேரில் எழும் சுடர் மேனி சிவந்ததின் மாலை சிவந்ததுவே – தேம்பா:15 104/4
அரியவை கண்டு எழும் அடலின் சோசுவன் – தேம்பா:15 134/2
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின் – தேம்பா:15 138/2
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/4
பொரு முகத்து எழும் முரசு ஒலி வளை ஒலி புரவி மிக்க ஒலி கரி ஒலி குயவு ஒலி – தேம்பா:15 158/2
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார் – தேம்பா:15 160/4
வினை முடுக்கிய பகையவர் இரிதர விசயம் உற்றன களி எழும் இறையவன் – தேம்பா:15 167/1
மடி கரி எழும் ஒலி மடி பரி எழும் ஒலி – தேம்பா:15 172/3
மடி கரி எழும் ஒலி மடி பரி எழும் ஒலி – தேம்பா:15 172/3
கதிர் எழும் உருவின் நின் கபிரியேல்-தன்னை நோக்கி – தேம்பா:16 5/1
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம் – தேம்பா:16 5/2
எதிர் எழும் அணி பொன் பாவை ஏந்தியது உரைமோ என்ன – தேம்பா:16 5/3
பிதிர் எழும் கதிரின் வானோன் பிழி மொழி பிலிற்றி சொல்வான் – தேம்பா:16 5/4
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா – தேம்பா:17 26/2
மனத்து எழும் சுருதி மெலிந்தன அளவில் வனப்பு எலாம் ஒழிந்து தான் மெலிய – தேம்பா:18 37/1
கனத்து எழும் கொம்பர் வாடலே கண்டீர் கருணையோடு இ பிரான் மாக்கள் – தேம்பா:18 37/2
அயின்று எழும் விரை வாய் தாழை அலர் மடல் பள்ளி பல் நாள் – தேம்பா:19 11/1
துயின்று எழும் இள நல் வேனில் துதித்த பங்குனியில் செல்ல – தேம்பா:19 11/2
குயின்று எழும் குயில்கள் காட்ட கோது அற மகிழ் பூம் காவில் – தேம்பா:19 11/3
பயின்று எழும் புகழின் மிக்கோர் பணி முகத்து உவந்த பாலை – தேம்பா:19 11/4
தாய் இரு கரத்து எழும் தனயன் போற்றினர் – தேம்பா:20 1/3
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என – தேம்பா:20 3/3
தேர் எழும் அரசு என சிலைத்த தெண் திரை – தேம்பா:20 4/1
நீர் எழும் பருதி தன் நெடும் கதிர் கணை – தேம்பா:20 4/2
பார் எழும் இருட்கு எதிர் பரப்பி ஓட்டலின் – தேம்பா:20 4/3
கார் எழும் இருள் எலாம் கரந்த கா அதே – தேம்பா:20 4/4
கார் எழும் தன்மை வான் செய் கதிர் புதைத்து இருள வான் மேல் – தேம்பா:20 51/1
போர் எழும் தன்மை மின்னி புயல் கிழித்து இடிகள் ஆர்ப்ப – தேம்பா:20 51/2
நேர் எழும் தன்மை பூங்கா நிரயம் நேர் வெருவு வீங்க – தேம்பா:20 51/3
சூர் எழும் தன்மைத்து அஞ்சா துளங்கினான் வயிர நெஞ்சான் – தேம்பா:20 51/4
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து – தேம்பா:20 66/1
முற்றுபு கனன்ற முகத்து எழும் வெகுளி முரண் கொடு பூத்திபான் ஆர்த்து – தேம்பா:20 78/1
தேர் எழும் சுடர் சேர் அ இடம் – தேம்பா:20 83/1
பேர் எழும் கதிர் பெற்று விளங்கும்-ஆல் – தேம்பா:20 83/2
ஏர் எழும் கதி வீட்டின் இன்னான் உறை – தேம்பா:20 83/3
சூர் எழும் சிறை தோன்றியது ஆம் அரோ – தேம்பா:20 83/4
அல் நவத்து எழும் எல்லை ஒத்து ஆணரன் – தேம்பா:20 89/2
மின்ன மிக்கு எழும் வேந்தன் விளம்பினான் – தேம்பா:20 89/4
தேன் மலர் மருத வேலி சிறப்பு எழும் நாட்டை தந்து – தேம்பா:20 118/3
தாள் எழும் கமலம் நீரில் தளம்பியது என்றோ முத்தம் – தேம்பா:21 7/1
பீள் எழும் சங்கம் என்றோ பேழை மேல் அலைந்து போகின் – தேம்பா:21 7/2
தூள் எழும் புரத்தின்-கண்ணே தூர் எழும் நாணல் மாட்டி – தேம்பா:21 7/3
தூள் எழும் புரத்தின்-கண்ணே தூர் எழும் நாணல் மாட்டி – தேம்பா:21 7/3
வாள் எழும் கணினாள் ஈன்ற வண்ண நல் குழவி நின்றான் – தேம்பா:21 7/4
சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன் – தேம்பா:23 61/4
வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார் – தேம்பா:24 32/4
முறை_இல் ஒலியொடு முரசு முருடொடு முழவு கடமொடும் ஒலி எழும்
பறையின் ஒலியொடும் இரத உருளொடு பரிகள் கரியொடும் ஒலி எழ – தேம்பா:24 41/1,2
தேர் எழும் கதிரோன் திரி வான் தெரு – தேம்பா:25 92/1
பேர் எழும் தயை பெற்று உனை சேர்ந்தனர் – தேம்பா:25 92/3
சூர் எழும் கயம் துய்த்திலர் வாழ்வரே – தேம்பா:25 92/4
எண்ணின் மேல் எழும் சூட்சி இயற்றி நீ – தேம்பா:25 96/1
விண்ணின் மேல் எழும் வீடு இட வந்து உனை – தேம்பா:25 96/2
புண்ணின் மேல் எழும் தீ பொறி ஈட்டியே – தேம்பா:25 96/4
எழும் சுனை அகட்டு பாய் நீ இனிது இவற்கு இரங்கி விம்ம – தேம்பா:26 96/1
நீர் எழும் குமிழி போலும் நெடிய தேர் நேமி போலும் – தேம்பா:26 99/1
கார் எழு மின்னல் போலும் கடல் எழும் திரைகள் போலும் – தேம்பா:26 99/2
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும் என்றார் – தேம்பா:26 99/3
அடல் வண்ணத்து அருள் வெள்ளம் ஆர்ந்து ஒழுக மல்கி எழும்
கடல் வண்ணத்து எ உயிரும் தேற்றல் தரும் காவலனே – தேம்பா:26 139/1,2
கிளர்ந்த வான் கொடை கேழ்த்து எழும் ஈகையே – தேம்பா:27 35/4
நரல் வாய் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே – தேம்பா:27 37/4
எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே – தேம்பா:27 66/2
மேல் புறத்து எழும் கார் ஒத்த வேழம் மேல் எதிர்த்த போழ்தில் – தேம்பா:28 12/2
பாங்கு எழும் எழில் நலம் பயந்த இன்பினால் – தேம்பா:28 43/1
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 43/2
பாங்கு எழும் காஞ்சிர பழன் விரும்பி உண்டு – தேம்பா:28 43/3
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன் – தேம்பா:28 43/4
மை துணை கொண்டு இருண்ட புகை மண்டி எழும் இருள் சிறையாய் – தேம்பா:28 85/3
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் – தேம்பா:29 26/2
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல – தேம்பா:30 121/1
இலை ஈன்ற பூம் கொடி கொள் எழும் தவனும் தாயும் அழுது – தேம்பா:30 121/3
களித்தன முகத்தின் பொய்யா கனிகள் தந்து எழும் இ குன்றத்து – தேம்பா:30 130/1
ஏழ் யாக்கையோடு ஈங்கு இரும் அருள் எழும் தன்மை – தேம்பா:31 1/3
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/4
செல் தாறு கடந்து அனில விசை கடந்த தேர் எழும் அ செல்வ வல்லோர் – தேம்பா:32 78/1
பண் தீண்டி எழும் குரலின் பாடினர் சூழ் வர வானோர் பரிசு ஒத்து அன்னார் – தேம்பா:32 87/3
என்று எழும் அவாவொடு விழுந்து இரு விழு தாள் – தேம்பா:35 35/1
நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு – தேம்பா:35 35/3
சென்று எழும் மகிழ்ச்சி அலை மூழ்கி நசை தீர்ந்தான் – தேம்பா:35 35/4
ஒருவரும் இரவியின் ஒளி மிக இவன் எழும் ஓரையின் ஓகை நவின்று தொழுவார் – தேம்பா:35 77/4
வாவி மீ எழும் வான் கதிர் போன்று அருள் – தேம்பா:36 8/2
ஆவி மீ எழும் அன்பொடு கூறினான் – தேம்பா:36 8/4
அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில் – தேம்பா:36 109/1

மேல்


எழும்-ஆல் (2)

கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல் – தேம்பா:15 143/4
விடவிடவென வெளி உலகு அலை உலகு-இடை வீரிய ஓதை மயங்கி எழும்-ஆல் – தேம்பா:35 74/4

மேல்


எழும்ப (1)

அருத்தி எழும்ப வாழி என அணைத்து விரும்பி ஏவினன்-ஆல் – தேம்பா:5 131/4

மேல்


எழுமே (2)

கண் தீயும் எங்கும் விரவே கலந்து கடி மாகம் மொய்ப்ப எழுமே – தேம்பா:14 133/4
கோள் எழுந்த தேர் எழுமே நீ போய் நெஞ்சும் குடைந்து அழுந்தும் – தேம்பா:30 16/2

மேல்


எழுவ (5)

பொய் அகன்று எழுவ தெய்வ பூரண ஓகையாளே – தேம்பா:7 6/1
போய் முகம் உடன்று எரி புகைந்து எழுவ திங்கள் – தேம்பா:23 46/3
அழுந்து அழல் முனிவின் மற்ற அலகையோடு எழுவ கண்டு – தேம்பா:24 5/3
கரை உடுத்த கடல் பொங்கி கடந்து எழுவ போல் அலைகொண்டு – தேம்பா:28 79/2
பனி உரு காட்டி தண்ணம் பயத்த அன்பு எழுவ கூறும் – தேம்பா:29 40/2

மேல்


எழுவார் (2)

எழுவார் நணுவார் பெயரார் இனிதே – தேம்பா:11 71/4
மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4

மேல்


எழுவிற்று (1)

கேழ் பட மலர்ந்த சோலை கிழமையின் எழுவிற்று அன்றோ – தேம்பா:30 1/4

மேல்


எழுவினன் (1)

கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல – தேம்பா:15 111/2

மேல்


எழுவும் (1)

வளைத்தன தனு கொடு எழுவும் ஈர்க்கு அடைவடி கணை வினைப்பட வினையை ஆக்கிய – தேம்பா:4 24/1

மேல்


எள் (14)

ஏற்று_அரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா – தேம்பா:1 73/3
எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் – தேம்பா:4 33/4
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம் – தேம்பா:5 48/1
எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ – தேம்பா:7 96/1
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் – தேம்பா:10 82/4
அரங்கவும் இவற்கு அவன் அவற்கு இவன் எள் ஒத்து – தேம்பா:23 49/1
சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல் – தேம்பா:23 100/3
எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான் – தேம்பா:25 23/4
எள் உற தோன்றிய இடுக்கண் ஏது என்பீர் – தேம்பா:26 127/4
எள் உற திறப்பது ஏன் எரிசெய் வேலினோய் – தேம்பா:28 48/4
மாழ்வர் ஓதையும் எள் மலி ஆர்ப்பொடு – தேம்பா:28 101/1
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை – தேம்பா:29 49/3
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/4
எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால் – தேம்பா:35 10/3

மேல்


எள்_அரும் (1)

எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ – தேம்பா:7 96/1

மேல்


எள்வார் (1)

எள்வார் இல இ கவினால் எமது உள் – தேம்பா:5 98/1

மேல்


எள்ள (1)

எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ – தேம்பா:7 48/4

மேல்


எள்ளல் (2)

எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி – தேம்பா:5 16/1
எள்ளல்_இல் மரபினாள் இயையும் மன்றலை – தேம்பா:27 49/3

மேல்


எள்ளல்_இல் (1)

எள்ளல்_இல் மரபினாள் இயையும் மன்றலை – தேம்பா:27 49/3

மேல்


எள்ளலை (1)

எள்ளலை கலந்த வாழ்வு இழந்து அகன்று வான் – தேம்பா:6 27/1

மேல்


எள்ளா (1)

எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான் – தேம்பா:29 54/2

மேல்


எள்ளாது (1)

இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும் – தேம்பா:11 84/2

மேல்


எள்ளி (3)

நீதியை பழித்து எள்ளி நீந்தி நைந்து அமிழ்ந்துவாரும் – தேம்பா:14 112/2
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி
கண் ஒன்று கதத்தின் சீறி கன்னம் மேல் புடைத்தான் அன்னான் – தேம்பா:29 110/2,3
காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி பாவ – தேம்பா:29 114/2,3

மேல்


எள்ளிய (10)

எள்ளிய அரசு செய் இகல் பெயர் பட – தேம்பா:14 83/3
எள்ளிய உலகு எலாம் எஞ்ச கார் முகில் – தேம்பா:14 100/2
எள்ளிய கசடு உகுத்து எசித்தில் ஆளவோ – தேம்பா:23 118/4
எள்ளிய குணுங்கு இனம் ஏங்கி விம்மவும் – தேம்பா:24 21/2
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து – தேம்பா:27 13/3
எள்ளிய வினை உளத்து இவறல் ஆயது ஏன் – தேம்பா:28 39/4
எள்ளிய உள்ளம் கொள் மாசு இசைத்த நூல் பளிங்கில் கண்டு – தேம்பா:28 139/3
எள்ளிய யாவருமே – தேம்பா:28 147/2
எள்ளிய அவத்தின் நீங்க இறைஞ்சிய தேவர் நீக்கி – தேம்பா:29 4/3
மேதை கெட்டு இருண்டு இரு விழி கெட்டு எள்ளிய
பேதை மட்டு உண்டு என பிதற்றி பில்கிய – தேம்பா:29 92/2,3

மேல்


எள்ளினது (1)

எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன் – தேம்பா:3 41/2

மேல்


எள்ளினர் (1)

இன்றே நினை எள்ளினர் எல்லையின் நாள் – தேம்பா:11 72/1

மேல்


எள்ளுண்ட (1)

எள்ளுண்ட பேய்கள் அ நாடு இழிவுற குணித்த யாவும் – தேம்பா:27 9/3

மேல்


எள்ளும் (6)

எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை – தேம்பா:6 30/1
எடுத்து இருப்ப காய் முகனோடு எள்ளும் தன்மைத்து எவர் எவரும் – தேம்பா:10 68/3
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான் – தேம்பா:12 5/2
சிந்தையில் சான்றோர் எள்ளும் தீ வினை ஒன்றை நீக்கி – தேம்பா:28 18/3
எள்ளும் ஆறு அகன்ற வானோர் எரியுழி பேய்கள் ஆனார் – தேம்பா:28 72/4
எள்ளும் ஆறு இயற்றும் தீவினை செய்யும் இரும் பகை அன்று தோன்றுவதே – தேம்பா:28 96/4

மேல்


எள்ளுவர் (1)

இன்மை கண்டால் எள்ளுவர் எள்ளாது இவர் நிற்கும் – தேம்பா:11 84/2

மேல்


எள்ளுறல் (1)

எஞ்சி திண் திறல் எள்ளுறல் காண்பார் – தேம்பா:25 24/3

மேல்


எள்ளே (1)

எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய் முறை அரிதே – தேம்பா:28 23/2

மேல்


எளி (1)

தங்க முற்று எளி வேடம் தரித்து உளார் – தேம்பா:9 40/4

மேல்


எளிதில் (1)

இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து – தேம்பா:23 101/1

மேல்


எளிது (7)

கான் வளர் தவத்தை கானில் கண்டு எளிது அடைவார் மற்றோர் – தேம்பா:4 43/1
எய்யா மாக்கள் தீ உற நானே எளிது இ வாய் – தேம்பா:23 27/1
சிறை தவிர்-காலை எய்தலும் விழைவார் செல் கதி எளிது என காட்டி – தேம்பா:23 99/2
இருள் முகத்து உவந்து வெற்றி எளிது என உணர் பேய் சோதி – தேம்பா:24 9/2
உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ – தேம்பா:28 9/4
நாடகம் கண்ட யாரும் நமக்கு எளிது என்பார்-கொல்லோ – தேம்பா:28 15/4
அணியும் பாங்கோ நிற்கு எளிது என்பாய் கணை வார் வில் – தேம்பா:28 120/3

மேல்


எளிதே (2)

மை திறத்தால் நொந்து அழுவது எளிதே வாடும் – தேம்பா:27 64/1
மெய் திறத்தால் இறப்பு எளிதே விளை நோய் தந்த – தேம்பா:27 64/2

மேல்


எளிமை (11)

நனிக்கு அளவு எளிமை பூத்த நறுமையில் பொருவா கன்னி – தேம்பா:7 7/2
அருள் புறம் கண்ட செல்வத்து அமலை முன் எளிமை உள்ளி – தேம்பா:7 18/1
என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில் – தேம்பா:9 16/2
போதே எளிமை புணர கண்டு அ தணிவில் பொலிவோர் – தேம்பா:9 20/2
தாய் ஆய் அடியாட்கு எளிமை தகைமை வேண்டாது என்னோ – தேம்பா:9 25/2
கணிக்கும் பரிசால் கடவுள் மனுவாய் எளிமை காட்ட – தேம்பா:9 27/3
சீர்க்கு அணங்கு எளிமை துணை தேடினர் – தேம்பா:9 32/2
எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு – தேம்பா:9 108/3
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற – தேம்பா:10 59/3
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு – தேம்பா:11 103/1
மிடி ஒக்க எளிமை உற வெயில் ஆர்ந்த கதிர் கரக்கும் விகத்தன் போல – தேம்பா:11 122/3

மேல்


எளிமைக்கு (2)

சேய் ஆய் எளிமைக்கு ஒளி ஆக்குதற்கே சென்றாய் திருவோய் – தேம்பா:9 25/1
ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ – தேம்பா:9 31/3,4

மேல்


எளிமையே (1)

விளி பொருள் இவை என்று எளிமையே பொறையே வெறுமையே மெய் திரு என்ன – தேம்பா:31 91/2

மேல்


எளிய (4)

சென்று இன்னா பயத்த பொருள் புகழ் இன்பு எல்லாம் செகுத்து எம்மை அளிப்பதற்கே எளிய வேடம் – தேம்பா:11 56/3
நாமம் சால் உயர்ந்த வீர நாயகன் எளிய கோலம் – தேம்பா:15 181/1
கற்ற நூல் எளிய தோன்றி கற்கும் முன் அரியது அன்றோ – தேம்பா:28 9/1
பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார் – தேம்பா:29 112/2

மேல்


எளியது (1)

இகல் பெறு வினை என்றாலும் இறையவற்கு எளியது அன்றோ – தேம்பா:7 14/4

மேல்


எளியதோ (1)

உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான் – தேம்பா:7 88/4

மேல்


எளியன் (6)

எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு – தேம்பா:9 108/3
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த – தேம்பா:14 21/3
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் – தேம்பா:15 5/3
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும் – தேம்பா:31 91/3
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை – தேம்பா:33 2/2

மேல்


எளியனாய் (1)

ஒல்லிய தன்மைத்து எளியனாய் தோன்றி ஒரு மரத்து இறப்பது அ வேதத்து – தேம்பா:31 88/3

மேல்


எற்கு (3)

மன்றலும் மன்றல் செய் வாழ்வும் எற்கு அதே – தேம்பா:5 43/2
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/3
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக என் – தேம்பா:23 116/2

மேல்


எறி (18)

வேரி ஆர் இதழை பூத்து வெறி எறி அகழி தோற்றம் – தேம்பா:2 9/4
கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர் – தேம்பா:10 85/1
மேவார் பணி வேல் எறி கை மிடலோன் – தேம்பா:15 29/2
மிடலொடு வேகம் மிகுந்து எறி வெம் கணைகள் – தேம்பா:15 66/1
முதிர் வினை விளைத்த காலம் என இவன் முதல்வனை நகைத்தன் ஆதி எறி அழல் – தேம்பா:15 113/1
எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை இழிவுற உரைத்த வாயில் நிறைவன – தேம்பா:15 113/3
குயவினொடு சோசுவனோடு அசனி எறி சாபம் உளர் குழுமி அவன் மேல் முடுகி மொய்த்தார் – தேம்பா:15 119/4
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி – தேம்பா:15 126/3
இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய் – தேம்பா:15 146/2
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள் – தேம்பா:16 35/3
பூண் எறி ஒளியொடு புடை விண்ணோர் வர – தேம்பா:18 5/1
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4
துறு மிசை சுழற்றி வீசு விசையொடு துறுவி அழல் பற்றி வேக எறி தர – தேம்பா:24 37/2
என்ற வாசகம் எறி வை வேல் என உளம் போழ்ந்து – தேம்பா:25 6/1
ஏமம் சால் அணி தியங்க எறி வேல் கொண்டு அங்கண் பாய் இவுளி மேல் ஓர் – தேம்பா:32 74/3
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/4
உருக மா வயிர குன்றும் உரைத்த சொல் எறி வேல் பாய்ந்து – தேம்பா:35 52/1

மேல்


எறிக்கும் (13)

பளிக்கு வேய் செப்பில் உண்ட பருதி சூழ் எறிக்கும் வில்லால் – தேம்பா:7 26/1
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி – தேம்பா:8 16/1
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
மிடை அடைந்த மணி குயிற்றி வெயில் எறிக்கும் பொன் கொடிஞ்சி மின் தேர் ஈட்டம் – தேம்பா:11 108/1
மேல் நிலா எறிக்கும் குரு மணி குயிற்றி விழு தக நிரை நிரை தீட்டி – தேம்பா:12 71/1
பால் நிலா எறிக்கும் பளிங்கு உயர் கோயில் பற்பல சாளர விழிகள் – தேம்பா:12 71/2
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப – தேம்பா:12 71/3
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார் – தேம்பா:12 71/4
மின் முகத்து எறிக்கும் கற்றை விரி மணி முடியும் தாரும் – தேம்பா:23 14/2
மீன் நிகர் வெயில் திரள் எறிக்கும் மேனியார் – தேம்பா:32 59/1
வெப்பு அப்பால் ஒளி எறிக்கும் வெண் மணி மார்பு-இடை தூங்க வெயில் செய் அன்னார் – தேம்பா:32 88/3
மின் உரைப்ப ஒளி எறிக்கும் மெய் சுருதி விளக்கு அன்னான் – தேம்பா:34 44/4

மேல்


எறிக (1)

உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல் – தேம்பா:15 84/1

மேல்


எறிகுவர் (2)

உயர மத கரி சுழல எறிகுவர் உழுவை உருவொடும் உகளுவர் – தேம்பா:24 40/1
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர்
அயர இரிகுவர் குருதி மலி அன அலையுள் முழுகுவர் சினம் மலி – தேம்பா:24 40/2,3

மேல்


எறிகுவான் (1)

துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான்
செப்பு உற தகு முறை அகன்ற சினத்து அழற்றிய நினைவினான் – தேம்பா:25 78/3,4

மேல்


எறித்த (4)

தேசு எனும் பெரும் கதிர் செய்து எறித்த சோதியோய் – தேம்பா:27 136/2
விது முகத்து எறித்த கற்றை மிடை இருள் மூழ்கிற்று அன்ன – தேம்பா:28 5/1
ஒள் நிலவு எறித்த பூண் உலாவும் மார்பினார் – தேம்பா:32 60/2
எல் பிழம்பு எறித்த வானோர் எண்_இலர் முனர் போய் பாட – தேம்பா:35 40/1

மேல்


எறித்து (2)

கரு கொண்டாள் வர பவ்வம் நீந்தி நீந்தி கதிர் வெள்ளம் சூழ் எறித்து கனி நின்றார்-ஆல் – தேம்பா:8 47/4
கார் திறத்து ஒளிரும் மின் போல் கதிர் எறித்து ஒளிப்ப வானோன் – தேம்பா:27 77/3

மேல்


எறிதருமே (1)

சொரிகின்ற இழி கறை சிந்துக சுழல் கொண்டு எறிதருமே – தேம்பா:15 150/4

மேல்


எறிந்த (9)

வாடு இலாது மாறு இலாது மணம் எறிந்த பூம் கொடி – தேம்பா:7 30/1
ஏர் உயிர்த்து இரவி போல் எறிந்த வில் திரள் – தேம்பா:9 88/2
மெய் திறத்து எறிந்த கற்றை விலகி நீத்து இறங்கினாள் என்று – தேம்பா:9 95/3
வளர் இள வெயில் எறிந்த மாளிகை – தேம்பா:9 115/3
ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல் – தேம்பா:14 26/2
உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல் – தேம்பா:15 84/1
எரி கெட சினந்த வில் எறிந்த மாரி முன் – தேம்பா:15 140/1
ஓங்கு_அரும் தொழில் உதவி கொண்டு ஒளித்த வேல் எறிந்த
நீங்கு_அரும் பகை நிறை உயிர் உண்டு என நீயும் – தேம்பா:23 89/2,3
உருண்டு உருண்டு எறிந்த வெண் தலை அது ஓர்ந்து உளம் – தேம்பா:28 49/3

மேல்


எறிந்ததே (1)

கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/2

மேல்


எறிந்தன (1)

ஓசை எழுந்து அகல் ஓலம் எறிந்தன வாரி உடன்றல் எனா – தேம்பா:8 74/1

மேல்


எறிந்தாள் (2)

மின்னே மின்னி பெயும் கால் விழும் போல் விழ ஈர்த்து எறிந்தாள் – தேம்பா:10 45/4
எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள் – தேம்பா:10 48/4

மேல்


எறிந்தான் (1)

கால் வரும் அழல் பெய் வேலை கவ்வி மீட்டு எறிந்தான் வல்லோன் – தேம்பா:15 83/4

மேல்


எறிந்து (5)

இடித்து அறா ஒலி எழ திரை எறிந்து உருண்டு இரிவ – தேம்பா:1 4/4
பொன்ற உன்னினாய் பொருப்பினை பெயர்த்து எறிந்து உவமை – தேம்பா:3 21/3
பாங்கு அணை துகிலும் பகை என எறிந்து பகழியும் பின்ற முன் ஓடி – தேம்பா:20 75/3
சினமொடும் உடற்றி நீடு கையில் இடி சினை முகில் பறித்து நேமி என எறிந்து
இனமொடும் எதிர்த்து கூளி வெருவுற இடியொடு சுழற்றி வீச வடுவனே – தேம்பா:24 35/1,2
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை – தேம்பா:29 97/3

மேல்


எறிப்ப (4)

எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்ப கண்டான் நடந்து ஒத்தான் – தேம்பா:27 40/4
தரும் பொருள் அனைத்தும் வாய்ந்த தவ விளக்கு எறிப்ப கண்டோய் – தேம்பா:27 154/3
நெய் விளை சுடர் வாய் திரு மணி தீபம் நிறைந்து ஒளி மணிகளோடு எறிப்ப
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அ நகர் அறியா – தேம்பா:36 108/2,3

மேல்


எறிய (4)

திரு கொடு மிளிரின தெரு-இடை எறிய
பெரு கொடு மிளிர் நகர் பெயர்வன பொழுதே – தேம்பா:2 53/3,4
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று – தேம்பா:15 115/2,3
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி – தேம்பா:15 126/3
பந்து ஒத்தன பனி முற்று அலர் பறவை குலம் எறிய
சந்து ஒத்தன மதுர துளி சரிய புயல் தரும் நீர் – தேம்பா:21 32/1,2

மேல்


எறியும் (1)

உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/2

மேல்


எறிவார் (1)

பந்தினை வனைகுவர் படிகுவர் எறிவார்
வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார் – தேம்பா:2 54/2,3

மேல்


என் (181)

கொள்ளை கண்டு அளி இனம் கூ என் ஓதையும் – தேம்பா:1 52/1
கிள்ளை கண்டு இனைவ போல் கீ என் ஓதையும் – தேம்பா:1 52/2
ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன் என்பான் – தேம்பா:3 17/4
புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி என் தெய்வம் – தேம்பா:3 30/3
ஆடா நிலை அறத்து என் மார்பில் தேம்பா அணி ஆவான் – தேம்பா:3 57/3
ஒன்றாய் ஆளும் அரசே என் உயிர்க்கு ஓர் நிலையே தயை கடலே – தேம்பா:5 17/1
என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/4
அன்று என் தொடையால் அடையா பண்பு அன்னார் இருவர் சொல் அமிர்தம் – தேம்பா:5 24/1
அலகு இல்லா தற்பரனே அற்புதனே என் அன்பே அரசர் கோவே – தேம்பா:5 34/2
நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர் – தேம்பா:5 35/1
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப – தேம்பா:5 36/2
நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய் – தேம்பா:5 48/3
குடி செயும் அவரை நேர் குணித்த என் துணை – தேம்பா:5 50/3
என்னும் பொழுது என் இறை நின்னை அலால் – தேம்பா:5 59/3
சுழல் ஆயின என் துயர் நாளும் எலாம் – தேம்பா:5 63/2
என் ஏவலினால் துணை எய்தினனே – தேம்பா:5 67/3
கள்வு ஆய் களி நாம் பெறல் என் களவை – தேம்பா:5 98/2
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய் – தேம்பா:5 109/2
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால் – தேம்பா:5 124/2
ஒப்பு அடையா துணை தந்து என் உடை கன்னி காப்பான் என்று – தேம்பா:6 5/1
என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப – தேம்பா:6 11/2
மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர – தேம்பா:6 19/2
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/2
அளி செயும் என் கற்பு இனிதாய் அளிப்பதற்கு அன்றோ மணம் ஆய் – தேம்பா:6 21/3
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் – தேம்பா:6 21/4
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள் – தேம்பா:6 39/3
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள் – தேம்பா:6 39/3
வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய் – தேம்பா:6 40/4
கை என் அ கதிர்கள் மாறி கலங்கலே காண்பீர் என்றான் – தேம்பா:7 65/4
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும் – தேம்பா:7 71/1
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ – தேம்பா:7 72/3
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி – தேம்பா:7 88/1
என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே – தேம்பா:7 92/1
பொய் அற்று ஆரணத்தோரும் புகன்றபடி பெறுவள் என் அ பொருவு_இல் வாய்ந்த – தேம்பா:8 3/3
சத்து ஆன கடவுள் தரும் தெருளோடு என் அகம் அறிந்த தகைவினாள்-கண் – தேம்பா:8 19/3
நீது அற திளைத்த என் குறைகள் நீக்குவாய் – தேம்பா:8 28/4
என் உளம் கொளா கனிவு இயற்றும் அன்பினோய் – தேம்பா:8 33/1
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/3
பாதமே பாவி நான் பார்க்கவும் தலையின் என்
கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ – தேம்பா:9 4/3,4
கோலினால் வந்த கோடாத பூம் கொடியை என்
பாலின் நான் எய்தலால் பான் உலாம் நாடரே – தேம்பா:9 6/2,3
ஈயும் நீ பரியும் நீ இட்ட என் குறை எலாம் – தேம்பா:9 12/2
துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும் – தேம்பா:9 16/1
அள்ளும் தன்மைத்து ஆர்ந்த ஒளி வானோர் அரிது என் பா – தேம்பா:9 59/1
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய் – தேம்பா:9 60/4
காய் கான் செல் என் முந்தையர் உண்_நீர் கனிவு இல்லா – தேம்பா:9 63/1
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை – தேம்பா:9 67/2
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி என்
கண் படு புனலினால் கழுவல் ஆம்-கொலோ – தேம்பா:9 101/3,4
வாயின் என் உயிர் பிரியாமை ஆகுமோ – தேம்பா:9 102/4
சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம் – தேம்பா:9 109/2
என் நகர்க்கு இறையும் எண்ணும் ஈவதற்கு ஏகல் வேண்டும் – தேம்பா:10 6/3
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய் – தேம்பா:10 48/3
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை – தேம்பா:10 51/3
என் பா நிகரா இன்பால் இவை ஆங்கு ஆங்கால் இவரீஇ – தேம்பா:10 57/1
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார் குறை கிளர் என்
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய – தேம்பா:10 73/2,3
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 84/4
அன்னை நீயும் என் சாயலின் ஆகு எனா – தேம்பா:10 111/2
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே – தேம்பா:10 138/3
ஆ வீற்றிராயோ என் இதயத்து அதற்கே உறுதி புரியாயோ – தேம்பா:10 140/4
கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை உணர்த்தாயோ – தேம்பா:10 141/4
ஒன்றும் தேறா என் இதயத்து உணர்வின் காட்சி அருளாயோ – தேம்பா:10 145/4
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து – தேம்பா:11 24/1
கூறுவாள் செயும் கொள்கையின் என் உளம் – தேம்பா:11 30/1
மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா – தேம்பா:11 54/1
பால் கடல் என் உள்ள பதும மலர் அரும்ப – தேம்பா:12 80/1
பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன் – தேம்பா:12 81/3
கண்டேன் கதி நிலையே கண்டு உயிர் என் பூண்பல் இனி – தேம்பா:12 82/1
மொய் வினை முதிர்ந்த முழுது என் மிடிமை அல்லால் – தேம்பா:14 9/3
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து என் கத திறல் காட்டுக என்றான் – தேம்பா:14 25/4
என் நேரினர் என் நேரினர் என்றே அவர் எனினும் – தேம்பா:14 61/3
என் நேரினர் என் நேரினர் என்றே அவர் எனினும் – தேம்பா:14 61/3
வேறு ஆய் உறவாட விரும்புதல் என் – தேம்பா:15 23/4
வெளி முகத்து அமலன் சொல்லும் வெல்லுவாய் வென்று என் ஆண்மை – தேம்பா:15 55/2
என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் – தேம்பா:15 78/1
போர் முகம் தகும் செயம் இனி பொலிந்த என்
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம் என்றான் – தேம்பா:16 28/3,4
காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான் – தேம்பா:17 13/4
திருந்தி தீட்டிய தே அருள் கண்டு என் நோய் – தேம்பா:17 48/3
என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை – தேம்பா:18 21/2
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/2
தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என் – தேம்பா:20 45/2
தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என்
குடம் கையே மறந்தாய் உன்னை குணித்து நான் தேட முன்னி – தேம்பா:20 45/2,3
இன்னார் என் குலத்து முந்தையர் ஆம் இவர் சரிதை – தேம்பா:20 56/3
பூம் கணையாய் என் நெஞ்சம் ஈர்த்தன பின் புகர் விழி ஒளிப்பவோ என்னா – தேம்பா:20 75/1
முகைத்தன தன்மைத்து என் முகம் வெறுத்து முயங்கலும் மறுத்த தீ கொடியான் – தேம்பா:20 76/2
என் அலால் பிறர்கள் யார்க்கும் இறைவன் நீ உலகம் காக்க – தேம்பா:20 98/3
தொடுத்த தன் அணிகள் பெய்து என் தோன்றல் என்று அரசி கொண்டாள் – தேம்பா:21 9/4
குன்றா வஞ்சத்து என் வலியும் குணிக்கிலீரோ என சினந்து – தேம்பா:23 3/2
பாரின்-பால் இன்று என் ஆண்மை பகை இலா குறைய கண்டேன் – தேம்பா:23 11/4
மை திறத்து உயர் என் கோன்மை வசையினோடு அழிய கண்டே – தேம்பா:23 17/2
மெய் திறத்து உயர் என் காட்சி மெலிதர ஒன்றும் காணேன் – தேம்பா:23 17/4
என் இரும் தனி சூட்சியின் ஏவலால் – தேம்பா:23 37/3
மறம் வழங்கிட மாற்றிய பின்னர் என்
திறம் வழங்கு இல சீரும் உண்டோ என்றான் – தேம்பா:23 41/3,4
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும் – தேம்பா:23 65/1
சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால் – தேம்பா:23 83/2
என் இயம்புவன் யான் இனி இவர் எலாம் ஒருங்கு – தேம்பா:23 86/1
மால் கலந்த அவா வளர என் பணியினால் கவிஞர் – தேம்பா:23 92/1
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக என்
மாட்சியும் கோன்மையும் மறுக்கல் ஆவதோ – தேம்பா:23 116/2,3
என் அளவு இழிவுறும் என்று கேட்கிலர் – தேம்பா:25 42/3
விருந்து அமர் அசனி வேலோய் விரிந்த என் நாட்டில் எங்கும் – தேம்பா:25 72/2
என் கணே உயிர் அமுதமே எனது இதயமே உயிர் இனிமையே – தேம்பா:25 83/1
மிடல் உடை திறத்தில் என் ஆம் மேவலர் சூழ்ச்சி என்றார் – தேம்பா:25 88/4
நின் தன் வாய் மொழி என் செவி நேர் பட – தேம்பா:26 37/1
என்-தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ – தேம்பா:26 37/2
தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனை புகழ்ந்து இறைஞ்ச – தேம்பா:26 40/1
தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனை புகழ்ந்து இறைஞ்ச – தேம்பா:26 40/1
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப – தேம்பா:26 40/2
இனிய யாவினும் இனிய என் தனையனே உன்னை – தேம்பா:26 65/1
பின்னை பேர்கில பெற்றியோடு என் மகன் – தேம்பா:26 85/3
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின் – தேம்பா:26 101/3
தீது அணிந்த துயர் தீர்ப்ப பிறந்தேன் நான் என் திரு முகத்தின் – தேம்பா:26 158/2
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2
கோதையாய் உணாமை என் குணம் இதே என – தேம்பா:27 113/2
பரிந்தாய் என் நோய் உரை வாளால் பசு மண் பகைவன் கை நாணின் – தேம்பா:27 123/2
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே – தேம்பா:27 126/3
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே – தேம்பா:27 126/3
தங்குகின்ற என் குறை தாங்கி நீங்கி வீடு இட – தேம்பா:27 133/2
அரும் பொருள் இருளில் தேடி அயர்வது என் தேவ தன்மை – தேம்பா:27 154/1
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி – தேம்பா:27 163/2
அடவு உளர் மருள் என் கேள்-மின் அறைகுதும் என்றான் சூசை – தேம்பா:28 63/4
வல் வினை ஊக்கம் பூண்டு மருளல் என் நெஞ்சே என்றான் – தேம்பா:28 140/4
என் நெறி வழாமை செல்லும் என்னில் நீ சால்போ என்றாள் – தேம்பா:29 6/2
என் அல்லால் என் இறைவன் இகன்றன பின் என் இறைவன் – தேம்பா:29 68/2
என் அல்லால் என் இறைவன் இகன்றன பின் என் இறைவன் – தேம்பா:29 68/2
என் அல்லால் என் இறைவன் இகன்றன பின் என் இறைவன் – தேம்பா:29 68/2
அஞ்சினரோ அறிகிலன் நான் என் இறையோன் வலி குன்றா – தேம்பா:29 70/2
இணங்கிய முறை கல்லூரி என் வழி ஒழிய தேர்ந்தேன் – தேம்பா:29 116/4
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/4
கா உளன் ஆகி என் மேல் கருத்தில் வான் குடியன் வேத – தேம்பா:30 64/1
அவா என மதத்தின் சீற்றத்து அறிவு என் எ பாகன் வீழ்த்த – தேம்பா:30 71/1
வான் என விளங்க இ கான் வருந்தி என் அடியை வைத்தேன் – தேம்பா:30 75/3
வாமமே பறவை தேர் மேல் வளர் அற முல்லை சேர்ந்து என்
நாமமே பறவை தேர் மேல் நயப்ப வான் நாட்டை சேர்வாள் – தேம்பா:30 79/3,4
கோதை பெய்து இறைஞ்சி என் குறை பொறுப்ப என்று – தேம்பா:30 111/2
என் உயிர் அளிப்பல் என்று இவை அங்கு ஆயவே – தேம்பா:30 114/2
ஏர் அணியே என் அன்பே என் அன்பிற்கு இரதம் இதே – தேம்பா:30 119/1
ஏர் அணியே என் அன்பே என் அன்பிற்கு இரதம் இதே – தேம்பா:30 119/1
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4
என் தன் சிந்தை போல் நிலையாது இரி சிந்தே – தேம்பா:31 38/1
இன்று என் சிந்தை எஞ்ச இவண் அருள் கடலோன் – தேம்பா:31 38/3
உள் நோய் அருந்து என் உளம் வாட அருள் பூத்து – தேம்பா:31 39/3
என் நெஞ்சு ஒப்ப இரு பொழுதும் இருள் பொழிலே – தேம்பா:31 40/1
கனம் ஒத்து இருள் என் மனம் கரிய கனைத்து இழி உன் – தேம்பா:31 42/2
என் ஆர் உயிரே என் நெஞ்சத்து ஆள் அரசே – தேம்பா:31 43/2
என் ஆர் உயிரே என் நெஞ்சத்து ஆள் அரசே – தேம்பா:31 43/2
மயிலே இணைந்து என் மனம் குளிர்ப்ப அன்னான் கொள் – தேம்பா:31 44/2
களியோடு அகன்றான் என் காவலன் என்ற ஓதையினான் – தேம்பா:31 45/4
வெண்ணை கிரி வெந்தன போல் அழுது என்
கண்ணை கிழி நீர் கடிது ஓட நெடும் – தேம்பா:31 55/1,2
உன் போது அவியாது எரி என் உளமே – தேம்பா:31 56/2
எதிர் ஆய அருள் கிளர் என் மகனே – தேம்பா:31 57/2
உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன் இவண் – தேம்பா:31 71/1
இன்னலே அற என் மனை எய்தினான் – தேம்பா:31 74/4
விள் அம்பு ஆடிய என் விழி பேர்கிலேன் – தேம்பா:31 77/4
மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன் – தேம்பா:32 29/1
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன் – தேம்பா:32 40/4
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய – தேம்பா:32 46/1
என் இனம் புரக்கும் நீ இயம்பு என்றான் அரோ – தேம்பா:32 70/4
உடையர் என்பவர் தூய என் சுருதி நூல் உடையோர் – தேம்பா:32 98/4
நிரைத்த சோரியால் என் மறை விளைவு நீள்வதும் மற்று – தேம்பா:32 104/2
நீடு அடைந்து உறையும் என் தயை நிழற்றிய – தேம்பா:34 10/2
என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர் – தேம்பா:34 44/1
ஆர் நல தவத்தோர் களிப்புறீஇ நிற்ப அன்பு மிக்கு என் மகள் ஈன்ற – தேம்பா:34 45/3
பணி கலத்து உரைப்பது என் இனி யானே பகர்வதும் செய்வதும் ஒருங்கே – தேம்பா:34 50/2
என் நேர் ஆனானோ அருள் நாளோ இது என்பார் – தேம்பா:34 54/4
என் உரைத்திடுவது ஓர் இயல்பு உண்டோ என்பான் – தேம்பா:35 6/4
ஏது அளித்து இயற்றுவேன் என் பிதா என்றான் – தேம்பா:35 18/4
அற்ப அழிவு இலாத என் உயிர் அளித்து யான் – தேம்பா:35 19/3
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய் – தேம்பா:35 33/2
மீன் நக தெளிந்து மின் என் விழி அகத்து உருவ தாக்கி – தேம்பா:35 43/3
ஒண் வழி கடந்த என் கண் ஒளி ஒழிந்து இருளல் நோக்கீர் – தேம்பா:35 45/4
பேர் அயில் ஆணி தன்னால் பெரு மரத்து அறையுண்டு என் செந்நீர் – தேம்பா:35 49/2
பெய்தது ஓர் மாரி என்ன பெருகி என் இரத்தம் சிந்தி – தேம்பா:35 51/1
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி – தேம்பா:35 54/3
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற – தேம்பா:36 22/3
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர் – தேம்பா:36 24/1
நீத்தான் பிற நாடு அடைந்து அடும் கோல் நிருபன் வஞ்சத்து என் உயிரை – தேம்பா:36 24/2
நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய் – தேம்பா:36 25/4
பால் ஆய்ந்து என் கோல் நீக்குதல் நீங்கா பயன் ஆம்-ஆல் – தேம்பா:36 76/4
எஞ்சி துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா – தேம்பா:36 79/2
மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என்
நெஞ்சில் துஞ்சா மின் முடி சூட்டல் நினைவுற்றேன் – தேம்பா:36 79/3,4
உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய – தேம்பா:36 133/3

மேல்


என்-கொல் (1)

ஓகையே உணர்ந்த-காலை உனக்கு அரிது என்-கொல் வேதம் – தேம்பா:27 14/3

மேல்


என்-தன் (1)

என்-தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ – தேம்பா:26 37/2

மேல்


என்-பால் (2)

தப்பும் காசினி அளிக்க சாகுதல் என்-பால் என்ன – தேம்பா:30 116/3
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த – தேம்பா:34 55/3

மேல்


என்-வயின் (1)

வளம் படு என்-வயின் வைகும் நாதனே – தேம்பா:7 95/1

மேல்


என்-இடை (1)

என்-இடை இலை என இருவர் சாற்றினார் – தேம்பா:31 17/3

மேல்


என்கேனோ (4)

வேல் முகத்து அசடர் கையால் வீழ்ந்து இறப்பு அரிது என்கேனோ
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ – தேம்பா:33 1/1,2
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ
கோல் முகத்து ஈண்டே சாதல் குணம் என பல நாள் வெம் நோய் – தேம்பா:33 1/2,3
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ
வண் துளாய் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு இடும் உணவு – தேம்பா:33 27/2,3
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/4

மேல்


என்கோ (4)

சாத ஆரண சாகி என்கோ யான் – தேம்பா:18 45/2
ஏதும் ஈர் உயிர் சாகி என்கோ யான் – தேம்பா:18 45/4
அம்பர் இன்புறும் அண்டர் என்கோ யான் – தேம்பா:18 46/3
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான் – தேம்பா:18 46/4

மேல்


என்ப (3)

பேர் அறம் என்ப கேட்டேன் பின்னை அ துறவின் ஊங்கும் – தேம்பா:4 39/2
மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது என்ப
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/2,3
மைந்தனே மைந்தன் என்ப வரம் எனக்கு அளித்தி நீயே – தேம்பா:34 15/1

மேல்


என்பதில் (1)

அன்பும் இல்லன எனது உனது என்பதில் ஆர்வ – தேம்பா:5 14/1

மேல்


என்பது (8)

நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது
அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே – தேம்பா:0 3/3,4
அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே – தேம்பா:0 3/4
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா – தேம்பா:7 68/4
கொல்லும் தம் பகையே குணம் என்பது
சொல்லும் தன்மை அன்றேல் அருள் சூழ்ந்து நீ – தேம்பா:26 178/2,3
அ திறத்தால் இன்பம் என்பது அரிதே என்றான் – தேம்பா:27 64/4
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
தீய் நரகு என்பது அல்லால் தீ நரகு எ நாடு எ பால் – தேம்பா:28 58/2
எ செவி மிக்கது என்பது ஈடு இலா வியந்து நிற்பார் – தேம்பா:36 93/4

மேல்


என்பதும் (3)

என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி – தேம்பா:6 23/1
என்பதும் வீர மோயீசன் தன் கை எடுத்து இடர் தீர்ப்பதும் ஒன்றாய் – தேம்பா:14 40/1
வேண்டும் என்பதும் வேண்டுவது ஆக்கலும் – தேம்பா:33 18/1

மேல்


என்பரே (1)

எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் – தேம்பா:4 33/4

மேல்


என்பவர் (7)

குரம்பை செய்தான் பெரும் தச்சன் குறை என்பவர் உண்டோ – தேம்பா:28 20/4
தீய செய்தனர் தீயவர் என்பவர் மருளா – தேம்பா:29 102/3
கடையர் என்பவர் கசடர் என்பவர் கலை கடிந்த – தேம்பா:32 98/1
கடையர் என்பவர் கசடர் என்பவர் கலை கடிந்த – தேம்பா:32 98/1
மடையர் என்பவர் மறை முறை குலம் திரு இழந்த – தேம்பா:32 98/2
புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே – தேம்பா:32 98/3
உடையர் என்பவர் தூய என் சுருதி நூல் உடையோர் – தேம்பா:32 98/4

மேல்


என்பவற்கே (1)

தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம் தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன் – தேம்பா:36 32/1

மேல்


என்பவன் (3)

ஏலியன் என்பவன் இவை எலாம் மறை – தேம்பா:25 51/1
காலியன் என்பவன் கதம் கொடு ஓதினான் – தேம்பா:25 51/3
என்பவன் ஆயினான் எனினும் கூர் உளத்து – தேம்பா:26 125/1

மேல்


என்பவே (2)

யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே – தேம்பா:12 35/4
நால் நலம் தோய் திரு நகுலன் என்பவே – தேம்பா:30 105/4

மேல்


என்பவோ (2)

மேதை வாய் மொழி வேதம் அது என்பவோ – தேம்பா:27 82/4
தாழ் வினை என்பவோ இறைவன் சாற்றிய – தேம்பா:27 106/3

மேல்


என்பாய் (6)

மொய் வரும் பகையின் ஊங்கு முதலவன் பகை தீது என்பாய் – தேம்பா:15 45/4
போர் பெற நாதன் வேண்டி பொறுக்கவும் செய்யேன் என்பாய் – தேம்பா:15 46/4
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய்
மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான் – தேம்பா:15 47/2,3
அஞ்சினார் எனில் அமைதி ஓர் முறை என்பாய் வஞ்சத்து – தேம்பா:23 94/1
காண் தகை உரிய பண்பால் கருணையன் அவனை என்பாய்
ஆண்டகை முகத்து முன்னி அவற்கு அதர் செப்பம் செய்து – தேம்பா:26 7/2,3
அணியும் பாங்கோ நிற்கு எளிது என்பாய் கணை வார் வில் – தேம்பா:28 120/3

மேல்


என்பாய்-கொல்லோ (1)

நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான் – தேம்பா:9 22/4

மேல்


என்பாயோ (2)

சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ – தேம்பா:7 13/4
ஈடு உடை தொழில் என்பாயோ என திரங்கரன் முன் பாய்ந்தான் – தேம்பா:23 66/4

மேல்


என்பார் (95)

மொய் வாய் கடல் உலகின் திலதம் என்பார் முகம் கண்டார் – தேம்பா:3 60/4
வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார்
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார் – தேம்பா:3 61/1,2
கான் மேல் வைத்த தவம் இனி நன்று இங்கண் காட்டும் என்பார்
நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார் – தேம்பா:3 61/2,3
நூல் மேல் வைத்த மறை விளக்கும் நுண் மாண் சுடர் என்பார்
நால் மேல் வைத்த புகழ் விள்ளார் கொண்ட நயம் விள்ளார் – தேம்பா:3 61/3,4
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார்
வீடு உறு நூலோர் என்ன விளம்பினான் இளவல் மாதோ – தேம்பா:4 35/3,4
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார்
கொய்யும் புரை தீர் இறைவன் அருள் கொடுக்கும் துறவே இன்பு அலையே – தேம்பா:6 55/2,3
காயும் வினை என்பார் என்றாள் கதிப்பால் காட்டும் கஞ்சனத்தாள் – தேம்பா:6 56/4
வாழ்வார் இல்லை என்பார் மாணா மண்ணோர் மனத்தில் – தேம்பா:9 17/3
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது என்பார் – தேம்பா:9 42/4
பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார் – தேம்பா:11 51/4
பொம்மிய துயர்க்கு இறைவ பொன்றுவை-கொல் என்பார் – தேம்பா:12 87/4
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார் – தேம்பா:12 88/4
ஆய அமைதிக்கு நயன் யாது நினக்கு என்பார் – தேம்பா:12 89/4
மை வினையை நாம் கழிய வாழி நனி என்பார் – தேம்பா:12 90/4
வாரணம் அமிழ்ந்தி நனி வாழி நெடிது என்பார் – தேம்பா:12 91/4
புக பட்டு அழிக்கும் வினையின் பொலிசை காண்-மின் என்பார் – தேம்பா:14 70/4
புரிவே காவாதன கால் புரையின் விளைவு இது என்பார் – தேம்பா:14 71/4
வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார் – தேம்பா:14 72/4
பார் முகத்து பெண்மையின் ஓர் பழியும் கேடும் இலை என்பார் – தேம்பா:17 29/4
புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார் – தேம்பா:20 110/1
புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார்
கரந்த நாம் அல்ல என்பார் களவனை கொல்-மின் என்பார் – தேம்பா:20 110/1,2
கரந்த நாம் அல்ல என்பார் களவனை கொல்-மின் என்பார் – தேம்பா:20 110/2
கரந்த நாம் அல்ல என்பார் களவனை கொல்-மின் என்பார்
பிரந்த மானவர் சூழ் நாடி பெஞ்சமின்-இடை கள்வு உண்டு ஆய் – தேம்பா:20 110/2,3
தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார்
புணர்ந்த எம் கொடுமையால் முன் புலம்பி ஆணரன் கை ஏற்றி – தேம்பா:20 111/1,2
உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார் – தேம்பா:20 111/3
உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார்
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/3,4
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4
ஊன் செயும் கோட்டு-இடை உய்வது ஆம் என்பார் – தேம்பா:20 122/4
ஈடு உற பயன் இலா வெளிறு இது ஆம் என்பார் – தேம்பா:20 123/4
முடை வளர் கரடிகள் முனிவரோ என்பார் – தேம்பா:20 124/4
பரத்து-இடை கிளர் வினை பரியுமோ என்பார் – தேம்பா:20 125/4
ஐம்பொறி அடக்கி உள் அவா கொண்டால் என்பார் – தேம்பா:20 126/4
சீலமே கெட நசை செகுத்து இலால் என்பார் – தேம்பா:20 127/4
நிரை வளர் உளத்து அருள் நிறைந்த-கால் என்பார் – தேம்பா:20 128/4
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார் – தேம்பா:24 6/4
தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார் – தேம்பா:24 7/4
மருள் முகத்து எரியில் வீழ்ந்து மாள்வன ஒருங்கும் என்பார் – தேம்பா:24 9/4
மன்று அலர் கொடியின் வாசம் மண்ணையை மருட்டும் என்பார்
துன்று அலர் கோதை கன்னி சுட வெறி முரியும் என்பார் – தேம்பா:24 10/1,2
துன்று அலர் கோதை கன்னி சுட வெறி முரியும் என்பார்
என்று அலர் சுடிகை சூடி இரு விசும்பு எங்கும் நிற்பார் – தேம்பா:24 10/2,3
தெரிந்த வீரரை செலுத்தலே கொடிது அலது என்பார்
வரிந்த கோலொடு நாடு கொள் வழு அற சில ஈங்கு – தேம்பா:25 36/2,3
பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார் – தேம்பா:26 40/4
வெருவின் மிக்கோர் ஒலித்தது எலாம் விண் ஏறு என்பார் அன்ன மறை – தேம்பா:26 53/1
பிரிந்த போது நசை பெறுமாம் என்பார்
விரிந்த போது குடை வினை வண்டு என – தேம்பா:26 176/2,3
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயா பயன் பின்பு இல்லை என்பார் – தேம்பா:27 100/4
காரிய நலத்து அ இலக்கணம் ஆறும் கடவுள்-வாய் உள என்பார் அவற்று ஒன்று – தேம்பா:27 164/3
மல் செய்வார் தொழிலை கண்டார் மைந்தர் செய் தொழிலோ என்பார் – தேம்பா:28 10/4
பார் விளை குன்றம் தாங்கல் பாடலின் இனியது என்பார் – தேம்பா:28 14/4
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார்
செரு விஞ்சு ஒன்னார் கரந்து உயிரை செகுக்கும் காடு அதுவே – தேம்பா:28 27/2,3
புண் மேல் வைத்த தீ திரள் சேர்த்தோம் புதவு என்பார் – தேம்பா:28 115/4
மண்டு ஆர் வேட்கை தீ அற இஃதே வழி என்பார் – தேம்பா:28 122/4
துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி – தேம்பா:28 123/2
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது என்பார் – தேம்பா:28 123/4
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது என்பார் – தேம்பா:28 123/4
அ நேர் உண்டோ ஓர் பகை காதல் அலது என்பார்
மின் நேர் ஒல்கி மாறிய இன்ப வினை காட்டி – தேம்பா:28 124/2,3
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை என்பார் – தேம்பா:28 124/4
விரகம் கொண்ட தீயை அவிக்கும் வினை என்பார்
பிரதம் கொண்ட தீயவர் வைகும் பெரிது ஊழல் – தேம்பா:28 125/2,3
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம் என்பார் – தேம்பா:28 125/4
விரை நாட்டில் அகன்று இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு என்பார் – தேம்பா:30 14/4
மீன் சுரக்கும் இரா ஒளித்து போதீர் நம்மை விட்டு என்பார் – தேம்பா:30 15/4
நாள் எழுந்த நுமை காண கடவேம் அந்தோ நாம் என்பார் – தேம்பா:30 16/4
நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி இரங்கீர்-கொல்லோ நமக்கு என்பார் – தேம்பா:30 17/4
ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார் – தேம்பா:30 18/4
ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார் – தேம்பா:30 18/4
புல் ஓர் அடி போம் சுவடே இது என்பார் – தேம்பா:30 27/4
மண் வைத்தன மன் அடியே இது என்பார் – தேம்பா:30 28/4
சுருள் வீங்கிய கால் சுவடே இது என்பார் – தேம்பா:30 29/4
நோக்காது எமை நூக்குபு போதி என்பார் – தேம்பா:30 31/4
கனி ஆரும் இ நாடு எரி காயும் என்பார் – தேம்பா:30 32/4
இடம் புனைந்து இட்டது ஓர் இரதத்தால் என்பார்
தடம் புனைந்து இவர் வர தழன்ற கான் அலர் – தேம்பா:30 51/2,3
போயும் நீ அறா துயர் புகுத்தினாய் என்பார் – தேம்பா:31 21/4
வல்லையில் அறாது எமை மறந்தியோ என்பார் – தேம்பா:31 22/4
எரிந்த வெம் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார்
அரிந்த வெம் படை அணிந்த பொன் பணி நலம் என்பார் – தேம்பா:32 102/1,2
அரிந்த வெம் படை அணிந்த பொன் பணி நலம் என்பார்
பிரிந்த நல் உயிர் பருகும் நஞ்சு அமுது என்பார் பெருக – தேம்பா:32 102/2,3
பிரிந்த நல் உயிர் பருகும் நஞ்சு அமுது என்பார் பெருக – தேம்பா:32 102/3
புரிந்த வெம் துயர் புரி மண இன்பமே என்பார் – தேம்பா:32 102/4
விண் புலம் தவிர் விண்ணவனோ என்பார் – தேம்பா:34 29/4
ஏது_இல் நாம் அடை மாட்சி இதோ என்பார் – தேம்பா:34 30/4
தூயினான் அடை தோற்றம் இதோ என்பார் – தேம்பா:34 31/4
என் நேர் ஆனானோ அருள் நாளோ இது என்பார் – தேம்பா:34 54/4
அன்பால் எல்லா ஒப்பு இலன் ஆய அரசு தான் என்பார் – தேம்பா:34 55/4
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/4
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும் என்பார் – தேம்பா:34 57/4
பின்பிற்கு உண்டோ மானிடர் ஆசை பெற என்பார் – தேம்பா:34 58/4
பணியே நின்றாய் உன் தயை ஈதோ பரிசு என்பார் – தேம்பா:34 59/4
தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார் – தேம்பா:36 98/4
துணி நிலா கொடியே இ நிழல் கொண்டார் சுடும் துயர்க்கு அஞ்சவோ என்பார் – தேம்பா:36 114/4
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார்
பிறை அணி பதத்தை தான் அணிந்து அன்ன பிறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/1,2
பிறை அணி பதத்தை தான் அணிந்து அன்ன பிறைக்கு அணி ஆயினான் என்பார்
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/2,3
பொறை அணி குறைகள் தீர்ப்ப இன்று அரசு ஆய் பொறைக்கு அணி ஆயினான் என்பார்
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/3,4
இறை அணி முடி கொண்டான் இனி நாம் இ இறைக்கு அணி ஆகுதும் என்பார் – தேம்பா:36 115/4
தான் செய்த தவம் செய் அரசு இதோ நாமே தவ பயன் பெற்றனம் என்பார்
கான் செய்த கொடியோன் புனை முடி காண கண் பெற்ற பயன் பெற்றாம் என்பார் – தேம்பா:36 116/1,2
கான் செய்த கொடியோன் புனை முடி காண கண் பெற்ற பயன் பெற்றாம் என்பார்
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார் – தேம்பா:36 116/2,3
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார்
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/3,4
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/4

மேல்


என்பார்-கொல்லோ (2)

இரிந்த சீறு உயிர் இறத்தலே கொடிது என்பார்-கொல்லோ – தேம்பா:25 36/4
நாடகம் கண்ட யாரும் நமக்கு எளிது என்பார்-கொல்லோ – தேம்பா:28 15/4

மேல்


என்பாரோ (1)

இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான் – தேம்பா:33 10/3,4

மேல்


என்பாள் (10)

தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள்
பல் நாள் துன்னாத அருள் புரிய பரமன் எய்த வேண்டினளே – தேம்பா:5 23/3,4
மாது இல தணர்ந்த மா மரி என்பாள் இவண் – தேம்பா:5 40/2
அழுதே அழுதே தொழுதாள் அமரர்க்கு அரசாள் என்பாள் – தேம்பா:9 14/4
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவல் கண்டாள் – தேம்பா:12 96/4
ஏர் செல்வத்து அன்னம் என்பாள் ஈன்ற நம்பி தயோதரனே – தேம்பா:27 39/3
மீன் உரு கழிந்த கண் புண் மெலி முக சுரமி என்பாள்
வான் உரு தவத்தோன் சொன்ன மறை மொழி பழித்து சொன்னாள் – தேம்பா:29 3/3,4
வெள்ளம் காட்டு அழிவும் இனி காண்பேனோ மெலிந்து என்பாள் – தேம்பா:29 19/4
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது இ நாடு ஒருங்கு என்பாள் – தேம்பா:29 20/4
பின் நாள் தொடரார் ஆர் பொறுக்கும் தன்மை பிழை என்பாள் – தேம்பா:29 21/4
ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி என்றனள் அன்னமை என்பாள் – தேம்பா:34 45/4

மேல்


என்பாற்கு (1)

கை அகத்து அதனை கடவுள் தான் தாங்க களித்து யாக்கோபு என்பாற்கு அங்கண் – தேம்பா:2 42/3

மேல்


என்பான் (50)

ஆங்கு நான் அவற்கு என் மகள் அளிக்குவேன் என்பான் – தேம்பா:3 17/4
இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான்
அந்தரம் முதலாய் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ – தேம்பா:3 39/3,4
என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/4
தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து – தேம்பா:6 6/2
கோல் திருந்தினர்க்கு எலாம் கோன் என்பான் பணி – தேம்பா:6 28/1
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
கூட்டிய ஒருவன் ஆய குணத்தவன் மனுவும் என்பான்
ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான் இ-வாய் – தேம்பா:9 76/2,3
ஈட்டிய நலங்கள் குன்றா இறைவனும் என்பான் இ-வாய் – தேம்பா:9 76/3
ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து – தேம்பா:9 126/2
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான்
வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும் – தேம்பா:10 4/1,2
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப – தேம்பா:10 69/3
பாரயோன் என்பான் நாதன் பணித்த நல் பூசை செய்யா – தேம்பா:14 22/3
ஊன் முகம் புதைத்த வேல் அரசு அஞ்சி ஒருங்கு அகன்று ஏகு-மின் என்பான் – தேம்பா:14 39/4
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு என்பான் – தேம்பா:16 48/4
தாமம் சால் திறத்தின் ஆண்மை தாங்கிய சஞ்சோன் என்பான்
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான் – தேம்பா:17 15/3,4
ஆகத்து ஆர் அருள் மிக்க அதிட்டன் என்பான் அறைகின்றான் – தேம்பா:20 23/4
பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை என்றான் அதிட்டன் என்பான் – தேம்பா:20 25/4
மையை நூறு உவப்பில் வாழ்ந்திருந்தான் யகோபு என்பான் – தேம்பா:20 57/4
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான்
முன் கொண்ட குழலாள் ஈன்ற முளைகள் ஈர்_ஐந்தும் ஆனோம் – தேம்பா:20 105/1,2
ஓர் என்பான் பகை செய்தாலும் உலகின்-பால் கொற்றம் கொண்டேன் – தேம்பா:23 11/1
வின்றான் என்பான் விஞ்சிய மாயை வினை வல்லான் – தேம்பா:23 29/2
குன்றா மெய் சுருதியது ஆய் கொழுநன் உள மரி என்பான்
அன்று ஆவற்கு ஈன்ற மகன் ஆண்டகையோ அன்று என்றான் – தேம்பா:23 77/3,4
வென்றனன் ஒருவன் தானை மிடல் தலை மலக்கன் என்பான்
நின்றனன் அவனை நோக்கி நீதி நீத்து உரைத்த காதை – தேம்பா:25 71/2,3
மீன் குழைய கவின் மகளே கேட்டது ஈவேன் விழைந்து என்பான் – தேம்பா:26 168/4
ஓர் என்பான் உலக ஒருங்குடன் படைத்த பின் நீதி – தேம்பா:27 26/1
பேர் செல்வத்து ஒளி கொடை கை தொபீயன் என்பான் பிறழா கற்பு – தேம்பா:27 39/2
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான் – தேம்பா:27 118/4
அரும் பொருள் இறைமை சொல்லாய் என்றனன் வசிட்டன் என்பான் – தேம்பா:27 154/4
உடம் புனைந்து அனைத்தும் கேட்டு ஒத்து ஒழுகிலான் வாமன் என்பான் – தேம்பா:28 3/4
ஓர் என்பான் தனை ஏத்தார் ஒன்று ஆம் மெய் சுருதி வழி – தேம்பா:28 82/1
கொள் ஆர் ஆறு இரு பத்து ஆண்டாய் குன்றா குண்ணன் என்பான் – தேம்பா:29 49/4
பாவுளன் என்பான் நீட பறம்பு அடி முழை உள் வாழ்வான் – தேம்பா:30 64/4
வாள் அரிது ஏந்தி வெல்வான் வரம் கொள் அந்தோனி என்பான் – தேம்பா:30 66/4
இனம் ஒத்து இலன் நேர் இலன் ஓர் என்பான் என்றான் – தேம்பா:31 42/4
ஊட்டலும் அனைய தீம் சொல் ஓர் என்பான் ஓதல் உற்றான் – தேம்பா:31 84/4
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே – தேம்பா:32 49/2
மாய்வு_அரும் புரை தீது அல்லால் வழுவும் ஒன்று உண்டோ என்பான்
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார் – தேம்பா:33 8/2,3
ஆய்வு_அரும் திரியா தேவ அன்பு உணர் நீரார் என்பான் – தேம்பா:33 8/4
கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ கடுத்த நோய் ஒழியும் என்பான்
தைக்கும் ஓர் அம்பின் பீடை தகை கெட மிகும்-கால் வான் மேல் – தேம்பா:33 9/2,3
மொய்க்கும் ஓர் இன்பம் உள்ளி முற்று எலாம் அவியும் என்பான் – தேம்பா:33 9/4
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான் – தேம்பா:33 10/4
ஓர் இயல்பு ஆக உன்னோடு ஓர் என்பான் பணித்த ஏவல் – தேம்பா:34 14/1
ஒப்பு இலான் ஓர் என்பான் என்று உணர்கிலா – தேம்பா:35 5/1
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான் – தேம்பா:35 5/4
என் உரைத்திடுவது ஓர் இயல்பு உண்டோ என்பான் – தேம்பா:35 6/4
உலகு இடத்து ஓர் என்பான் உரைத்த நூற்படி – தேம்பா:35 7/1
அலகிடு அ தகுதியை அறிவர் யார் என்பான் – தேம்பா:35 7/4
தெருள் வரும் அறிவு உளார் திருத்துவார் என்பான் – தேம்பா:35 8/4
ஒள் வரும் புகழ் என்பான் உலகில் ஓர் என்பான் – தேம்பா:35 10/4
ஒள் வரும் புகழ் என்பான் உலகில் ஓர் என்பான் – தேம்பா:35 10/4

மேல்


என்பானே (1)

புல் வினை அறுப்ப நோற்றான் பொலிந்த நீபகன் என்பானே
நல் வினை பகைத்த பேய்கள் நயமொடு வெருவு காட்டி – தேம்பா:20 53/2,3

மேல்


என்பானை (1)

தொகை இலா தகவின் காட்சி சுடர் எலிசேய் என்பானை
சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும் – தேம்பா:25 62/1,2

மேல்


என்பிற்கு (1)

என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி இவை ஆகி – தேம்பா:34 58/3

மேல்


என்பின் (2)

சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய் – தேம்பா:17 26/3
நரம்பை என்பின் நிரை பின்னி நல் செம் புனல் தோய்த்து – தேம்பா:28 20/1

மேல்


என்பீர் (6)

வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/3
உறவின் ஆசையின் அயர்ந்து உளைவது ஏது என்பீர் – தேம்பா:26 121/4
எள் உற தோன்றிய இடுக்கண் ஏது என்பீர் – தேம்பா:26 127/4
புண் உற குழைவதோ புலன் என்பீர் என்றான் – தேம்பா:26 133/4
செரு தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர் – தேம்பா:28 68/4
துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர் என்றான் – தேம்பா:31 44/4

மேல்


என்பு (8)

என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை – தேம்பா:4 65/2
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே – தேம்பா:6 65/3
என்பு என்போடு அடிபட கின்னரத்து ஓதை அடிபட சேர் இனத்து இனங்கள் – தேம்பா:8 9/1
என்பு வேண்டினும் இடும் தயை மலர் முகத்து எவர்க்கும் – தேம்பா:27 20/3
என்பு இறந்த பின் எ வழி வீயும் என்று – தேம்பா:27 84/3
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி – தேம்பா:29 3/2
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே – தேம்பா:32 49/2
சிரை கிடந்து இழுத்து என்பு எல்லாம் சினம் கொடு குடைவ தாம்-ஆல் – தேம்பா:33 6/4

மேல்


என்பும் (3)

வீங்கினான் வெறும் கை சஞ்சோன் விளிந்த வேசரி வாய் என்பும்
வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி – தேம்பா:17 21/1,2
அன்பு உடையர் என்பும் அரிந்து அளிப்பார் தன் உயிரோடு – தேம்பா:32 49/1
வாய் இரக்கமும் அற்று ஆய வடு அடித்து என்பும் தோன்ற – தேம்பா:35 47/3

மேல்


என்புளி (1)

பாயா வேங்கையை என்புளி பைம் பூ – தேம்பா:25 28/1

மேல்


என்பெனோ (2)

திறத்து தீட்டிய சீர் பெரிது என்பெனோ
மறத்து தேர் இல மாக்கள் அது உட்கொளா – தேம்பா:18 47/2,3
புறத்து போக்கிய புரை பெரிது என்பெனோ – தேம்பா:18 47/4

மேல்


என்பேன் (6)

தொல்லையில் அளித்த தேவரை நீங்கி தொழுபவோ புது இறை என்பேன்
எல்லை_இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவுறும் பழுது அதோ என்பேன் – தேம்பா:23 106/1,2
எல்லை_இல் முன்னோர் ஒழுகிய நெறியே இழிவுறும் பழுது அதோ என்பேன்
ஒல்லையில் நெடு நாள் தவ பயன் பேதை உரைகள் கேட்டு ஒருவவோ என்பேன் – தேம்பா:23 106/2,3
ஒல்லையில் நெடு நாள் தவ பயன் பேதை உரைகள் கேட்டு ஒருவவோ என்பேன்
கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன் – தேம்பா:23 106/3,4
கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன் – தேம்பா:23 106/4
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன்
அற்றை நான் செயும்-கால் அம் முனி உய்தல் அரியது ஆய் வீழ்ந்த அர்ச்சனை கொண்டு – தேம்பா:23 112/2,3
பெரு கொடு தேவ பாதம் பெற்ற இரபயேல் என்பேன்
மரு கொடு மலர்ந்த பூ போல் வளர் அருள் கொடையின் பாலால் – தேம்பா:27 74/2,3

மேல்


என்போடு (2)

என்பு என்போடு அடிபட கின்னரத்து ஓதை அடிபட சேர் இனத்து இனங்கள் – தேம்பா:8 9/1
முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ – தேம்பா:8 9/4

மேல்


என்போம் (1)

நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம்
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால் – தேம்பா:35 65/2,3

மேல்


என்போன் (1)

மெய் ஆர் தவமே திருவின் திருவே ஆம் என்போன் வெம் தீ – தேம்பா:31 26/1

மேல்


என்ற (16)

வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற
இந்த நல் முறையால் மைந்தன் இயல்பொடு தேவன் என்பான் – தேம்பா:3 39/2,3
என்ற ஊடு ஒலி ஆய் இள வெண் புறவும் – தேம்பா:5 110/1
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/4
என்ற வாசகம் எந்தை மனு_குலம் – தேம்பா:11 25/1
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார் – தேம்பா:11 51/1
என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி – தேம்பா:11 101/1
கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன் – தேம்பா:12 58/2
ஏர் ஆர் மூதுனன் ஆய் ஆணரன் என்ற இவன் தானே – தேம்பா:20 58/4
என்னையே அறைவேன் என்ற யாவுமே வழங்க செய்தேன் – தேம்பா:23 62/4
என்ற நாதனை ஏத்தி வியப்பு உளத்து – தேம்பா:24 68/1
என்ற வாசகம் எறி வை வேல் என உளம் போழ்ந்து – தேம்பா:25 6/1
தூதன் என்ற கருணையன துஞ்சிலாது – தேம்பா:25 100/2
பூ முற்று முகத்து ஆர்வம் புனை நெஞ்சான் என்ற அசரீயன் – தேம்பா:27 45/1
காய் நரகு என்ற போழ்தில் கணம் கொடு நின்றார் சொல்வார் – தேம்பா:28 58/1
நஞ்சு இவர் சின்னத்தின் காய்ந்த நபூக்கன் என்ற அரசன் செங்கோல் – தேம்பா:29 77/2
களியோடு அகன்றான் என் காவலன் என்ற ஓதையினான் – தேம்பா:31 45/4

மேல்


என்றது (7)

என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப – தேம்பா:3 21/1
நின்றான் முன்பான் என்றது இகழ்ந்து நிறை நக்கு – தேம்பா:23 29/3
உற்றான் என்றது ஒருங்கு உலகு எல்லாம் – தேம்பா:25 19/4
வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார் – தேம்பா:31 87/4
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ – தேம்பா:31 89/4
வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர் – தேம்பா:34 57/2
இல்லை இல்லை என்றது பொய்யோ இதும் என்பார் – தேம்பா:34 57/4

மேல்


என்றதுவே (1)

பள்ளமே உறையும் காலை நீர் உரைத்த பழி எலாம் செல்லும் என்றதுவே – தேம்பா:23 110/4

மேல்


என்றமையால் (1)

துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால்
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட – தேம்பா:14 40/2,3

மேல்


என்றலும் (4)

என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள் – தேம்பா:5 43/1
என்றலும் திரு உளம் இன்னது ஆகுமேல் – தேம்பா:7 89/1
என்றலும் கபிரியேற்கு ஏவல் செய்து அறா – தேம்பா:7 97/1
உன்னி நீர் எவர் சொல்-மின் உற்றது என்றலும்
துன்னி நீர் சட்சதன் தொழுது சொற்றினான் – தேம்பா:18 6/3,4

மேல்


என்றலொடு (1)

என்றலொடு நொந்து முகில் ஈன்ற உரும் என்னா – தேம்பா:23 48/1

மேல்


என்றலோடு (1)

என்றலோடு உயிர் தனில் இனிய மைந்தனும் – தேம்பா:34 12/1

மேல்


என்றவர் (1)

தன்னால் ஆம் ஓர் புன் தொழில் சார்பு என்றவர் வாழாது – தேம்பா:9 67/3

மேல்


என்றவரை (1)

கூறிய அபீரோன் தாத்தான் கோரன் என்றவரை ஈண்டே – தேம்பா:25 60/2

மேல்


என்றவனை (1)

ஏவியும் தவிர்த்து ஏகிய இயோனசு என்றவனை
தாவி உண்ட பின் தந்தன திமிங்கிலம் போன்றே – தேம்பா:6 69/3,4

மேல்


என்றவனொடு (1)

மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர் மறவர் வெம் குலம் மருவி ஆங்கு – தேம்பா:25 74/3

மேல்


என்றவை (3)

என்றவை உணர்ந்த மா தவனும் இன்பொடு – தேம்பா:5 44/1
என்றான் அன்னான் என்றவை கேட்டார் இனிது என்றார் – தேம்பா:23 29/1
இலக்கம் ஒன்று இல சிறுவர் பொன்றிட இறைவன் என்றவை அயர்குவார் – தேம்பா:25 74/4

மேல்


என்றன (1)

என்றன கடும் சொல் வாளால் இரு செவி முதல் ஈர்த்து அங்கண் – தேம்பா:12 94/1

மேல்


என்றன-கால் (1)

பொன் சாயல் அரிது அங்கண் பொறித்த காதை என்றன-கால்
வில் சாயல் கண் கனிய விரும்பி நோக்கி மதி புத்தேள் – தேம்பா:20 29/1,2

மேல்


என்றனம் (1)

வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார் – தேம்பா:31 87/4

மேல்


என்றனர் (2)

காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான் – தேம்பா:17 13/4
என்றனர் என்று எவரும் – தேம்பா:28 146/1

மேல்


என்றனள் (3)

அஃகு என கண்படற்கு அமைதி என்றனள்
வெஃகு என துணைவியே விலகி தானும் நல் – தேம்பா:10 90/2,3
ஏசு அறுத்த நின் தன் மகன் என்றனள்
காசு அறுத்த சங்கு ஏந்திய கையினாள் – தேம்பா:31 78/3,4
ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி என்றனள் அன்னமை என்பாள் – தேம்பா:34 45/4

மேல்


என்றனன் (15)

இற்று அற உறுதி என்னோ என்றனன் அரிய சூசை – தேம்பா:4 37/4
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான் – தேம்பா:7 66/1
என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால் – தேம்பா:8 78/1
துருவினேன் என சூழ்ந்து ஒழுகு என்றனன் – தேம்பா:8 91/4
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே – தேம்பா:23 108/4
பின்று இன்று ஆம் தொழில் பேசு-மின் என்றனன் பெருமான் – தேம்பா:25 30/4
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம் – தேம்பா:25 71/1
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன் என்றனன் மூத்தோன் என்று உள் – தேம்பா:26 8/2
கறவையும் மிக அருள் கா-மின் என்றனன்
நறவையும் மணத்தையும் நவிழ் பைம் தாரினான் – தேம்பா:27 59/3,4
அரும் பொருள் இறைமை சொல்லாய் என்றனன் வசிட்டன் என்பான் – தேம்பா:27 154/4
இ குடத்து அனைய தேற்றார் என்றனன் மது பெய் கோலான் – தேம்பா:30 84/4
எழுக என்றனன் ஏழ் உலகு ஆள்பவன் – தேம்பா:30 91/1
மெய் திறத்து இறைவன் பிறந்தனன் என்னில் வெளிறு அதோ என்றனன் பாலன் – தேம்பா:31 92/2
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு – தேம்பா:32 38/1
என்றனன் கடல் நீர் வெள்ளத்து இணை கடந்து அரிய அன்பான் – தேம்பா:35 20/1

மேல்


என்றனன்-ஆல் (1)

அஞ்சிலிர் அஞ்சிலிர் என்றனன்-ஆல்
போர் அஞ்சில கை புகழ் எஞ்சிலனே – தேம்பா:15 21/3,4

மேல்


என்றனை (1)

எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ – தேம்பா:34 16/2

மேல்


என்றனையோ (1)

எந்தை நீ எனை என்றனையோ என்றான் – தேம்பா:24 63/4

மேல்


என்றாய் (13)

தீயினும் சுடும் மணம் செய்க என்றாய் அது – தேம்பா:5 49/1
காதல் மிக்கு ஆங்கு எவன் செய்யும் கல்வி நலம் என்றாய்
நாதன் மிக்க நீதி வளர் நரகத்து எய்திய-கால் – தேம்பா:28 34/1,2
ஆதலே பிரிவு உனக்கு அரியது ஆம் என்றாய்
காதலே பாசம் ஆய் காதல் மிக்கு உளத்து – தேம்பா:28 41/2,3
அந்து இல அழல் அவிப்பு அரியது ஆம் என்றாய்
கொந்து என எரிந்த தீ தூண்டி கொண்டு நீ – தேம்பா:28 42/2,3
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய்
பாங்கு எழும் காஞ்சிர பழன் விரும்பி உண்டு – தேம்பா:28 43/2,3
கடிது தீர் தரல் அரும் கருமம் ஆம் என்றாய்
நெடிது நாள் உற்ற நோய் நீள மீண்டு உயிர் – தேம்பா:28 44/2,3
மீட்பு_அரும் விடம் அதை விழித்து உய்யார் என்றாய்
கோட்பு_அரும் எழில் உயிர் குழைய நாள்-தொறும் – தேம்பா:28 45/2,3
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய்
கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது – தேம்பா:28 47/2,3
துணியும் பாங்கே நிற்கு அரிது என்றாய் சுடும் ஊழற்கு – தேம்பா:28 120/2
உள் உற தெளி நூலால் கீழ் உலகமே சுடும் தீ என்றாய்
அள் உற காம தீயை அவித்த தண் பொய்கை அன்றோ – தேம்பா:28 132/1,2
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய்
தெள் உற கண் முன் இட்ட திரு விளக்கு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 132/3,4
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி – தேம்பா:29 110/2
தேன் பால் நின்ற ஓர் இன்பம் அது என்றாய் திரு வல்லோய் – தேம்பா:35 58/4

மேல்


என்றாயினும் (1)

இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை – தேம்பா:25 30/3

மேல்


என்றாயோ (1)

உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ – தேம்பா:28 9/4

மேல்


என்றார் (40)

பறைந்தது ஆகையில் ஒரு பழுது உறாது என்றார் – தேம்பா:5 45/4
தேம்பா அணி பூங்கொடி சேர்த்தன் என்றார் – தேம்பா:5 106/4
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய் – தேம்பா:9 60/4
தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும் – தேம்பா:10 48/2
தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும் – தேம்பா:10 48/2
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார் குறை கிளர் என் – தேம்பா:10 73/2
தூவிய முகில் என தோன்றுவான் என்றார்
பாவிய முறைக்கு இது பயணம் உள்ளினான் – தேம்பா:14 82/3,4
வேல் பேர் படையோய் எவர் வெல்வர் என்றார் – தேம்பா:15 40/4
தூற்றிய பின்னர் வாழ்த்தி சொற்றுவீர் என்றார் அன்னார் – தேம்பா:15 53/4
ஏம போர் களம் இது என்ன இ ஊர் களரி என்றார்
தாம தீபமொடு காளம் தந்த சயம் அது ஓர் – தேம்பா:16 54/1,2
விண் கழிந்த தெய்வம் அனோய் இன்றே காட்டு உன் மிடல் என்றார் – தேம்பா:17 37/4
கண் சேர் அணி கடந்த கவின் நீர் சொல்-மின் உவந்தது என்றார் – தேம்பா:20 12/4
ஈசனை கண்டதே போல் இன்பு எழ காணாய் என்றார் – தேம்பா:20 42/4
மடங்கல் ஏறு உன்னை என்றார் மடங்கலின் கொடியன் ஆனாய் – தேம்பா:20 45/1
சிந்தைக்கு இரங்கினர் போல் சின புலியோ செறித்தது என்றார் – தேம்பா:20 64/4
சொல் நிறத்து அழன்று பெண்மையை பெண்மை சொற்றிலீர் கொடியதே என்றார் – தேம்பா:20 79/4
மெய் வகை பயத்த தீமை விளைந்தது இன்று ஐயா என்றார் – தேம்பா:20 113/4
ஐ கொண்ட ஓர் நல் தெய்வதம் என்றார் அறிவு அற்றார் – தேம்பா:23 25/4
என்றான் அன்னான் என்றவை கேட்டார் இனிது என்றார்
வின்றான் என்பான் விஞ்சிய மாயை வினை வல்லான் – தேம்பா:23 29/1,2
வெருள் கொள் நெஞ்சு அற வெத்திலத்து உதிக்குவன் என்றார் – தேம்பா:25 5/4
மேல் கொண்டாரும் விளம்புவர் என்றார்
நூல் கொண்டார் என நூல் அற யாரும் – தேம்பா:25 22/2,3
மிடல் உடை திறத்தில் என் ஆம் மேவலர் சூழ்ச்சி என்றார் – தேம்பா:25 88/4
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும் என்றார்
சீர் எழு ஞானத்திற்கும் திரை திரண்டு அலைவது உண்டோ – தேம்பா:26 99/3,4
எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே – தேம்பா:27 66/2
சொன்ன குரவர் காலம் அதை துதி நூலோர் முற்பிறப்பு என்றார்
முன்னம் அவரால் எமக்கு உற்ற முதிய வினை ஊழ்வினை என்றார் – தேம்பா:27 122/1,2
முன்னம் அவரால் எமக்கு உற்ற முதிய வினை ஊழ்வினை என்றார்
இன்ன வினை அல்லாது தலையெழுத்தும் வேறு ஊழ்வினையும் இலை – தேம்பா:27 122/2,3
செவி மத தீம் சொல் வெஃகி செல்க ஈங்கு அடிகள் என்றார் – தேம்பா:27 146/4
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ – தேம்பா:27 147/4
ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார்
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/3,4
எண் செய் ஈறு_இலா இறைவரை விகற்பித்தார் என்றார் – தேம்பா:27 167/4
பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/4
நோய் முதிர் கருமம் யாதோ நுவன்று இவை பணியாய் என்றார் – தேம்பா:28 59/4
பேய் வினை வெருவ கண்டு அ பேய்கள் செய்தவன் ஆர் என்றார்
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம் – தேம்பா:28 73/1,2
மேல் வரும் திறத்து எம் தேவன் விட்ட விண்ணவன் தான் என்றார்
போல்வரும் இன்றி யூதர் போற்றிய கடவுள் மாண்பும் – தேம்பா:29 82/2,3
களி வளர் தருமன் ஆதல் கண்டு அது தெளிந்தோம் என்றார் – தேம்பா:29 119/4
வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார் – தேம்பா:31 87/4
எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான் – தேம்பா:31 92/4
மெய் காலம் காட்டிய வான் வேந்தன் இயல் விளம்பு என்றார் – தேம்பா:34 38/4
என்றார் உள்ளத்து ஓவி இறைஞ்சி எதிர் வீழ்ந்தார் – தேம்பா:35 67/4
நிதி எழுந்த விண் நேடுதும் நாம் என்றார் – தேம்பா:36 3/4

மேல்


என்றால் (18)

செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால்
இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த – தேம்பா:2 1/3,4
கோளினை உடை வான் வீட்டை குறுகவும் வழி ஈது என்றால்
மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/3,4
தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே – தேம்பா:6 50/3
மொய்யும் துறவே எந்தை அடி முறைகொண்டு அடைய வழி என்றால்
பொய்யும் இருளும் பொதிர்ந்தது எலாம் போக்கும் துறவோ குறை என்பார் – தேம்பா:6 55/1,2
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால்
செம் தாள் நோக பணி நீ செய்யாது அடியேன் முடிப்ப – தேம்பா:9 15/2,3
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால்
நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான் – தேம்பா:9 22/3,4
முயலாது ஒன்று உண்டு என்றால் முடுகி முடிப்ப கேட்பாள் – தேம்பா:9 24/1
வேண்டும் ஓர் வினை வேண்டும் என்றால் முடித்து – தேம்பா:11 27/1
தீய அமை தீயர் எரி சென்று எரிவர் என்றால்
காய அமை ஓர் குறை நின்-கண் அமைவது உண்டோ – தேம்பா:12 89/1,2
பின் பிறப்பின் வீற்று இயற்றும் திருவுளமும் தான் என்றால் பிழையோ என்றான் – தேம்பா:27 96/4
தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா – தேம்பா:28 86/2
பூதி-தன் அழலை படைத்தனன் என்றால் பொருவ இ இரு தழல் நோக்கின் – தேம்பா:28 87/3
அ நெறி உரியது என்றால் அறிந்து உளம் தெளிக என்றான் – தேம்பா:29 6/4
புரை கொன்ற அ இருவர் புணர் துணிவே சால்பு என்றால்
நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன் – தேம்பா:30 115/2,3
துப்பும் காய் எரி என்றால் சுடும்-கொல்லோ சொற்றிய ஓர் – தேம்பா:30 116/1
முன் உரைப்ப எடுத்த நிலை முற்று ஒழித்தான் கடந்து என்றால்
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ் – தேம்பா:34 44/2,3
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால்
ஓயா அன்பால் உன் வரி என்றால் உரை பொய்யோ – தேம்பா:35 65/3,4
ஓயா அன்பால் உன் வரி என்றால் உரை பொய்யோ – தேம்பா:35 65/4

மேல்


என்றாலும் (4)

வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற – தேம்பா:3 39/2
இகல் பெறு வினை என்றாலும் இறையவற்கு எளியது அன்றோ – தேம்பா:7 14/4
தொழுதேல் தொழுதேல் இறைவன் தொழுதால் நன்று என்றாலும்
பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம் – தேம்பா:9 14/1,2
பை குடத்து அனைய தீயார் பான்மை என்றாலும் சுட்ட – தேம்பா:30 84/2

மேல்


என்றாள் (58)

அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும் – தேம்பா:0 11/3
அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள் – தேம்பா:3 56/4
என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள் – தேம்பா:5 36/1
ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே என்றாள் – தேம்பா:5 43/4
படைப்பதற்கு அற துணை பணிக்குவாய் என்றாள் – தேம்பா:5 52/4
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள் – தேம்பா:6 12/4
பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை என்றாள் மீன் முடியாள் – தேம்பா:6 46/4
என இ திசை கொள் வாழ்வு அனைத்தும் என்றாள் பிறை தேய்த்து ஒளிர் பதத்தாள் – தேம்பா:6 48/4
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள் – தேம்பா:6 50/4
இக்கு இச்சிக்கும் நசை என்றாள் எரி வான் நயக்கும் பரிசு அன்னாள் – தேம்பா:6 52/4
கதிரும் இன்பு ஆர் தவம் என்றாள் கருணை பவ்வ கரை இல்லாள் – தேம்பா:6 54/4
காயும் வினை என்பார் என்றாள் கதிப்பால் காட்டும் கஞ்சனத்தாள் – தேம்பா:6 56/4
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம் – தேம்பா:6 57/1
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள் – தேம்பா:7 21/4
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள் – தேம்பா:8 34/4
துன்று ஆய பணி தொழில் என் தொழிலே என்றாள் அவளும் – தேம்பா:9 16/1
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால் – தேம்பா:9 22/3
அன்ன வண் தயையோற்கு அரிதோ என்றாள் – தேம்பா:9 50/4
சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள் – தேம்பா:9 82/4
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள்
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார் – தேம்பா:9 125/3,4
வாட்பது அரும் நயத்து இருவர் மா நகர்க்கு ஏகுதும் என்றாள் – தேம்பா:10 10/4
தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள் – தேம்பா:10 51/4
எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய் என்றாள் – தேம்பா:10 115/4
நோக்கினால் சினம் நூக்கு அரிதோ என்றாள் – தேம்பா:10 116/4
திறம் செய் காய்ந்த சினத்து இடம் ஏது என்றாள் – தேம்பா:10 117/4
தீய் விழைந்த செயிர் செகுப்பாய் என்றாள் – தேம்பா:10 118/4
ஏவு உண்டு ஓதுதி ஆய் இழையாய் என்றாள் – தேம்பா:11 24/4
புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள் – தேம்பா:11 33/4
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா – தேம்பா:17 33/3
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள் – தேம்பா:17 48/4
ஆண்டு யாரும் அளிக்கு-மினோ என்றாள் – தேம்பா:18 54/4
முடங்கலே விளை கான் வந்தேன் முற்றவோ இரங்காய் என்றாள் – தேம்பா:20 45/4
வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/4
நின்று ஒளித்திருந்த பேழை நிமிர்ந்து கண்டு எடு-மின் என்றாள் – தேம்பா:21 8/4
கீத வாயில் எங்கும் கிளைப்பார் என்றாள் – தேம்பா:26 38/4
எண்ணத்து ஒழுகும் இசறயலை இரங்கி கைக்கொண்டான் என்றாள்
கண்ண தகுதி கடந்து எனை ஆள் கருணை மிக்க வான் அரசாள் – தேம்பா:26 43/3,4
தெருள் இழந்தாய் இதோ கொடையின் செய்கை என்றாள்
அருள் இழந்தே சொல்லல் என அழும் தொபீயன் – தேம்பா:27 62/2,3
ஒண் வழி ஆடவற்கு உய்த்து உண்மோ என்றாள் – தேம்பா:27 115/4
உள்ளிய நவ நூல் எண்ணி ஒழுகலோ உறுதி என்றாள் – தேம்பா:29 4/4
என் நெறி வழாமை செல்லும் என்னில் நீ சால்போ என்றாள்
நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து – தேம்பா:29 6/2,3
கண் மறைத்து இருட்டும் மாயை கட்டு என தோன்றும் என்றாள்
புண் மறைத்திட்ட பாலால் புண் அற மாயை என்றோ – தேம்பா:29 7/2,3
பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் – தேம்பா:29 8/4
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/4
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள் – தேம்பா:30 102/4
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள்
ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே மற்ற – தேம்பா:30 142/2,3
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர் அரிய நூல் புலமையோர் என்றாள்
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப – தேம்பா:30 143/2,3
பகை எழ ஐந்தும் பரமனே முன் நாள் படைத்து எமக்கு அளித்தது ஏது என்றாள்
பகை எழ முனிந்து பழுது உற எவையும் பருகு அழல் உமக்கு வேண்டாதோ – தேம்பா:30 144/2,3
தெருள் நாயகனே என்றாள் திறம்பா அருவி கண்ணாள் – தேம்பா:31 24/4
மொய் ஆர் வனமே முடுகி முனி ஆயினனோ என்றாள்
பொய் ஆர் புரையே துடைப்ப பொன்றல் காதலித்தோன் – தேம்பா:31 26/2,3
ஈறாக வருந்தினனே என்றான் அன்றோ என்றாள் – தேம்பா:31 27/4
உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள் – தேம்பா:31 29/4
கடவாமல் அலைந்து கலங்குப கண்டிலிரோ என்றாள் – தேம்பா:31 31/4
என்றான் இவனும் மென் தாள் அவளும் என்றாள் என்று ஆங்கு – தேம்பா:31 33/1
எனையனோ என சாற்றுதி நீ என்றாள் – தேம்பா:31 63/4
கண்டது எ இடம் கண்டது எப்போழ்து என்றாள் – தேம்பா:31 73/4
மற்றை நாள் ஒன்றின் நாம் வாழவோ என்றாள் – தேம்பா:31 97/4
காண்டு உளம் கனியாது-கொலோ என்றாள் – தேம்பா:33 18/4
உவர்க்கும் வேலை ஒவ்வா அருளோய் என்றாள் – தேம்பா:33 19/4

மேல்


என்றாற்கு (2)

திங்கள் நாண் அரிவையோடு சென்றனன் காளை என்றாற்கு
எங்கணான் நம்பி என்றார் எழும் விரைவு இவரும் சென்றே – தேம்பா:27 66/1,2
ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது என்றாற்கு இளையோன் மற்று – தேம்பா:29 53/1

மேல்


என்றான் (279)

வேட்டலால் விளி விழுங்கிய கயவன் ஆர் என்றான் – தேம்பா:3 19/4
செய் வயத்தினால் சிறுவன் நான் வெல்லுவேன் என்றான் – தேம்பா:3 20/4
வென்ற திண்மையான் வெகுளி முன் நீய் எவன் என்றான் – தேம்பா:3 21/4
அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ என்றான் – தேம்பா:3 23/4
ஆய் அடா உலகு அப்புறத்து ஏகுவாய் என்றான் – தேம்பா:3 27/4
வாயினால் நவிலா கோன்மை வரம் பெற அளிப்பேன் என்றான் – தேம்பா:3 38/4
ஏர் முகத்து எதிராது ஒளித்தான் என்றான் – தேம்பா:4 21/4
ஏர்-இடை குளித்த பாலா இயம்புதி போவது என்றான் – தேம்பா:4 28/4
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன் – தேம்பா:4 29/4
ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த இளவலோய் என்றான் மூத்தோன் – தேம்பா:4 30/4
வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே என்றான் சூசை – தேம்பா:4 31/4
மன் ஒளி காட்டும் நல்லோய் மறை இது என்றான் சான்றோன் – தேம்பா:4 32/4
எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் – தேம்பா:4 33/4
வாது இலா இடத்தால் ஆகா மைந்தனே என்றான் சான்றோன் – தேம்பா:4 38/4
சீர் அறம் விழைவேன் என்றான் சேண் உலகு உரிய பாலன் – தேம்பா:4 39/4
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன் – தேம்பா:4 40/4
சால் கலந்த இயல்பை ஏற்றும் தகுதியோ என்றான் பாலன் – தேம்பா:4 41/4
பேர் எழு மணம் கொடு பிணிக்குவாய் என்றான் – தேம்பா:5 41/4
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான் – தேம்பா:5 42/4
என்றான் இறையோன் களி கூர்ந்து இவளும் – தேம்பா:5 75/1
மைம்மாறும் திரு தகும் தாள் வாழ்த்திடல் நன்றே என்றான் – தேம்பா:6 22/4
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/4
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் – தேம்பா:6 45/4
கலை கொண்டவரும் ஈங்கு ஏதோ கண்டார் என்றான் பொறி செறித்தான் – தேம்பா:6 47/4
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான் தவத்தின் பவ்வ கரை கண்டான் – தேம்பா:6 53/4
மெய்யும் உயிரும் நீ என்றான் விளங்கு ஈர் அற கண்ணாடியினான் – தேம்பா:6 55/4
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம் – தேம்பா:6 57/1
துய் அகம் பொலிய பூத்த சுந்தரி வாழி என்றான் – தேம்பா:7 6/4
கை என் அ கதிர்கள் மாறி கலங்கலே காண்பீர் என்றான் – தேம்பா:7 65/4
உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான் – தேம்பா:7 88/4
தள்_அரும் துனி அற தயை செய்வேன் என்றான் – தேம்பா:7 96/4
நன்று அழுந்து உவப்பு எழ நவில்குவாய் என்றான் – தேம்பா:7 97/4
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான் – தேம்பா:8 4/4
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால் – தேம்பா:9 15/2
தந்து ஆள்பவே தயை செய்து அருள்வாய் என்றான் முனிவன் – தேம்பா:9 15/4
அன்னாட்கு இதுவே முறையோ என்றான் அவளும் முறை ஈது – தேம்பா:9 21/3
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான் – தேம்பா:9 45/4
அற்றம் தேடேன் தேடுவன் நீ செய் அருள் என்றான் – தேம்பா:9 68/4
என்றான் மென் தாது ஓங்கிய கோலான் இவை கேட்டு ஆங்கு – தேம்பா:9 69/1
மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான்
மின் நிழலுடன் புனல் விளைக்கும் கண்ணினான் – தேம்பா:9 91/3,4
வறுமையால் உயர்ந்த உம்மை வையம்-வாய் தெரிந்தேன் என்றான் – தேம்பா:9 127/4
பன்னி நான் செய்வது என்னோ பகர்தியே என்றான் சூசை – தேம்பா:10 8/4
புடை நகர்-கண் கண்ட முழை புணர போகின் புரிவு என்றான் – தேம்பா:10 75/4
என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான் – தேம்பா:10 146/1
கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல – தேம்பா:11 38/3
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார் – தேம்பா:11 51/1
ஆன வேலையில் அனந்த வீடு அமைதல் ஆம் என்றான் – தேம்பா:11 100/4
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் – தேம்பா:12 17/4
கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான் – தேம்பா:12 18/4
தரு கிளர் தரும தாயே தளர்ந்து இடர் குளிப்பாய் என்றான் – தேம்பா:12 93/4
தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் – தேம்பா:13 4/4
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர் என்றான் – தேம்பா:14 10/4
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான் – தேம்பா:14 20/4
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான் – தேம்பா:14 24/4
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து என் கத திறல் காட்டுக என்றான் – தேம்பா:14 25/4
அன்ன உயிர் காக்கவோ அயர்வுற்றான் என்றான் – தேம்பா:14 86/4
பணி வளர் வான் வில் பெய்-கால் பரப்புவல் என்றான் நாதன் – தேம்பா:14 120/4
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான் – தேம்பா:14 121/4
அலம் கரை வாகையான் அழைத்து அஃது ஏது என்றான் – தேம்பா:14 127/4
இ தலையான் ஆண்மையை வான் எய்தினரே சொல்-மின் என்றான் – தேம்பா:15 5/4
கலை ஈன்ற சொல் கடந்து காட்டியவை கேள்-மின் என்றான் – தேம்பா:15 7/4
கொல் வேல் இல்லாது இ நகரை குலைய சிதைத்தல் காண்-மின் என்றான் – தேம்பா:15 15/4
தான் முகம் தந்த காலை சயம் நமக்கு அரிதோ என்றான் – தேம்பா:15 41/4
மரு பட மலர்ந்த தாரோய் மருள் படாது அறைதி என்றான்
நெருப்பு அட வெய்ய ஆபன் நிருபனை தொழுது போனான் – தேம்பா:15 47/3,4
உள் முழுது அறிவு மாழ்க உடற்றலே வேண்டா என்றான்
புள் முழுது ஏற்றும் வேலோன் பொருநரும் சினந்து நக்கார் – தேம்பா:15 49/3,4
மெய் திறத்து இறைஞ்சி அன்னான் விரி நிழல் பெறல் நன்று என்றான் – தேம்பா:15 52/4
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான் – தேம்பா:15 55/4
கோல் வரும் விசையின் பாய்ந்து குந்தம் விட்டு உனது இது என்றான்
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற – தேம்பா:15 83/2,3
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/4
வேல் முழுது இல கை கொண்ட விளக்கும் காளமும் இது என்றான் – தேம்பா:16 6/4
பரிய ஓர் குல படை முகம் பண்ணுக என்றான் – தேம்பா:16 15/4
போக மிக்கு அள்ளி உண் பொருநர் சேர்க்க என்றான் – தேம்பா:16 27/4
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம் என்றான் – தேம்பா:16 28/4
நாம திறல் காட்ட வைத்தார் என்றான் நவி வானோன் – தேம்பா:16 54/4
கோல் நிரைத்து அசை கொடி கோட்டம் யாது என்றான் – தேம்பா:17 12/4
காசை என்றனர் முன் நாள் என் காவல் ஊர் அ ஊர் என்றான் – தேம்பா:17 13/4
அற துணை பெற்றால் பெற்றது அழிவு உண்டோ இடையில் என்றான் – தேம்பா:17 25/4
மால் கலந்த அன்பின் தலை மயிர்க்கண் என்றான் மதி கெட்டான் – தேம்பா:17 33/4
அருள் மொய்ப்ப கல்-இடை அம் மறைய தீட்டி அளிப்பல் என்றான் – தேம்பா:18 20/4
தன் முகத்து தாள் பணிய உற்றது என்றான் சட்சதனே – தேம்பா:18 23/4
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான் – தேம்பா:18 33/4
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
நலத்து இடத்து எசித்தனை நல்கும் ஆம் என்றான் – தேம்பா:19 40/4
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4
பின்பு மிக அருள் மூத்தோன் பெயர்ந்த நாடு எ நாடு என்றான் – தேம்பா:20 21/4
ஒக்கு உருவை ஒழித்து நசை ஒழியும் என்றான் மலர் கொடியான் – தேம்பா:20 24/4
பறந்த நாள் கூண்டு ஒழியும் பறவை என்றான் அதிட்டன் என்பான் – தேம்பா:20 25/4
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன என்றான் மறை வடிவோன் – தேம்பா:20 26/4
சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான் – தேம்பா:20 27/4
ஏர் ஏந்தி வரைந்திட்ட இன்ன காதை காட்டும் என்றான்
பார் ஏந்தி அணி திலதம் என நல் சீல படலையினான் – தேம்பா:20 28/3,4
வில் கலத்து அலர்ந்த இ கா விரும்பி வந்தனர் ஆர் என்றான் – தேம்பா:20 36/4
தீங்கு அணை கொடியோய் என்றான் செல்வனும் நகைத்து உன் மாயை – தேம்பா:20 48/3
திங்கள் நேர் தெளித்த நூலோய் செப்புதி என்றான் மூத்தோன் – தேம்பா:20 54/4
முன்னார் மொழி பிறழா மொழிகுதும் நான் கேள்-மின் என்றான் – தேம்பா:20 56/4
பிறங்கும் கதிர் வாழும் பெற்றியை கண்டேன் என்றான் – தேம்பா:20 59/4
ஈங்கு பொறித்த முறை காண்-மின் என்றான் இணர் கொடியான் – தேம்பா:20 65/4
நேய ஆணரன் கூவும்-மின் நீர் என்றான் – தேம்பா:20 88/4
வெளி பட்டு ஓத விளம்புதல் கேள் என்றான் – தேம்பா:20 90/4
கா மலிந்து விழுங்கல் கண்டேன் என்றான் – தேம்பா:20 91/4
வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான் – தேம்பா:20 96/4
மன் அலால் எவையும் தந்தேன் வாய்ந்த நூல் வடிவோய் என்றான் – தேம்பா:20 98/4
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள ஒன்று உதித்தது என்றான் – தேம்பா:20 105/4
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4
கூர் நலம் பொறித்த அன்பின் கொடுத்த நன்று ஒழிந்தீர் என்றான் – தேம்பா:20 112/4
யாதும் நீர் அஞ்சல் வேண்டா இயல்புற அளிப்பல் என்றான் – தேம்பா:20 116/4
அணி முகத்து ஒருவன் செய்த அறம் உலகு அளித்தது என்றான் – தேம்பா:20 119/4
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது என்றான் – தேம்பா:21 3/4
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே என்றான் வானோன் – தேம்பா:21 13/3
தன் நாடு அயர்வுற்று அயர்ந்து அரசன் தரு-மின் உற்ற கொடிது என்றான் – தேம்பா:23 1/4
வீயினும் புரியும் தன்மை விளம்புதீர் என்றான் வேந்தே – தேம்பா:23 20/4
என்றான் அன்னான் என்றவை கேட்டார் இனிது என்றார் – தேம்பா:23 29/1
திறம் வழங்கு இல சீரும் உண்டோ என்றான் – தேம்பா:23 41/4
நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான் – தேம்பா:23 45/4
வெல தொழில் எஞ்ச அஞ்சி விதவையின் இளைத்தேன் என்றான்
குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த – தேம்பா:23 55/1,2
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/4
வெருள் காட்டி மீண்டு இவை ஆய்ந்து அ மகன் வான் வேந்து என்றான் – தேம்பா:23 74/4
வீய் முகத்து வியப்பு எய்தி விளம்பியதே திடம் என்றான்
தீய் முகத்து நகை காட்டி சீதாய்வு மறுத்து உரைக்கும் – தேம்பா:23 75/2,3
என்றான் ஒத்து இசைத்து இசைப்ப எரி பல பேய் பேய்க்கு அரசன் – தேம்பா:23 77/1
அன்று ஆவற்கு ஈன்ற மகன் ஆண்டகையோ அன்று என்றான் – தேம்பா:23 77/4
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/4
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம் கொற்றம் ஆம் என்றான் – தேம்பா:23 87/4
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான் – தேம்பா:23 98/4
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான் – தேம்பா:23 103/4
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான் – தேம்பா:23 109/4
எந்தை நீ எனை என்றனையோ என்றான் – தேம்பா:24 63/4
வந்தையாய் வரமே வகுத்தேன் என்றான் – தேம்பா:24 67/4
நின்ற யாவையும் நீர் சொல போவல் யான் என்றான் – தேம்பா:25 6/4
கெடுதியே என பேய் கோவும் கேடுற நன்று ஈது என்றான் – தேம்பா:25 13/4
என்னால் ஆவது இயம்பு-மின் என்றான் – தேம்பா:25 20/4
என்றான் ஆடி அடுத்தவை என்ன – தேம்பா:25 21/1
ஓயா கோல் வழுவோ கடன் என்றான் – தேம்பா:25 28/4
திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான் – தேம்பா:25 32/4
ஒல்லும் நீர்மையில் ஒருங்கு அடல் குழவிகள் என்றான் – தேம்பா:25 33/4
தகைத்த வாழ்வொடு தாங்கு அரசு இகழ்ந்தனை என்றான் – தேம்பா:25 37/4
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது என்றான் – தேம்பா:25 39/4
காய் வினை எஞ்சிலா கருத்தினோய் என்றான் – தேம்பா:25 50/4
விண் புல வேந்தன் ஆக வினை அற வாழ்வாய் என்றான் – தேம்பா:25 68/4
அரும் தமர் பிறர் என்று எண்ணாது அடுதியே சடுதி என்றான் – தேம்பா:25 72/4
வான் உகும் நிறையை நீத்தார் வழுக்கு அது காண்-மின் என்றான் – தேம்பா:25 86/4
வாழ்வினை உரைப்ப தூதாய் வந்தனென் கேட்டி என்றான் – தேம்பா:26 6/4
சேண் தகை அடைய தீயோர் செலுத்துவான் நெறியில் என்றான் – தேம்பா:26 7/4
புரை இலா வாழ்க என புகல்-மின் நீர் என்றான் – தேம்பா:26 129/4
புண் உற குழைவதோ புலன் என்பீர் என்றான் – தேம்பா:26 133/4
சொரி வளர்ந்த அருள் தொடர் போய் என்றான் – தேம்பா:26 156/4
மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து உவப்பான் என்றான் வினை தீர்ப்பான் – தேம்பா:26 170/4
இலகி ஆர் இருள் இற்றது போல் என்றான் – தேம்பா:26 182/4
விள்ளிய கொடியோய் சீல விளைவு உணர்ந்து ஒழுக என்றான் – தேம்பா:27 13/4
பிணி தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ என்றான் நாதன் – தேம்பா:27 15/4
ஆற்றி கேடு இல அமர் பயன் கூறுதும் என்றான் – தேம்பா:27 28/4
புறம் ஒன்றே ஒவ்வா கருணை பொலிவோன் என்றான் – தேம்பா:27 63/4
அ திறத்தால் இன்பம் என்பது அரிதே என்றான் – தேம்பா:27 64/4
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான் – தேம்பா:27 67/4
வல் வினை உணர்வின் தோழன் வழங்கு கைம்மாறு ஏது என்றான் – தேம்பா:27 70/4
படிய ஓர் கைம்மாறோ சீர் பாதி இட்டு இறைஞ்ச என்றான் – தேம்பா:27 71/4
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவு-மின் என்றான் சூசை – தேம்பா:27 79/2
பற்ற வந்து பயன் தருமே என்றான் – தேம்பா:27 81/4
மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான் – தேம்பா:27 83/4
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இ விகிர்தம் உளது ஆம் என்றான் – தேம்பா:27 95/4
முன் பிறப்பின் விடங்கம் உற தலைவிதி காரணம் என்றான் முன்-பால் நீதி – தேம்பா:27 96/1
பின் பிறப்பின் வீற்று இயற்றும் திருவுளமும் தான் என்றால் பிழையோ என்றான் – தேம்பா:27 96/4
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4
பால் முகத்து ஒரு மொழி பகர்வ கேள் என்றான் – தேம்பா:27 104/4
மாற்று_அரும் தலைவிதி மறுப்பவோ என்றான்
தேற்று_அரும் அயிர்ப்பு அற வளனும் செப்பினான் – தேம்பா:27 105/3,4
மரு மணி சோலை-கண் வைத்து வாழ்க என்றான் – தேம்பா:27 109/4
விண்ட கா அகன்று உறீஇ விம்முவீர் என்றான் – தேம்பா:27 111/4
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான்
தாதையாய் கடவுள் என்று அரிவை சாற்றினாள் – தேம்பா:27 113/3,4
விண் நலம் கெடும் கனி விழுங்கினான் என்றான் – தேம்பா:27 117/4
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான் – தேம்பா:27 118/4
அன்ன பிறப்பு அல்லாது இறந்தே அயர்ந்து பிறப்பார் இலை என்றான் – தேம்பா:27 122/4
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ காண் என்றான் – தேம்பா:27 124/4
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான் – தேம்பா:27 125/4
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
சுருதி நாதன் பிறந்தது என துணிவின் தெளிந்தார் சிலர் என்றான் – தேம்பா:27 127/4
தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன் என்றான் – தேம்பா:27 136/4
வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று என்றான் – தேம்பா:27 149/4
அஞ்சிய பலரோ வேண்டும் அறைதியே என்றான் சூசை – தேம்பா:27 150/2
பல நலம் பிரிந்த தேவர் பணிதல் பேதைமை ஆம் என்றான் – தேம்பா:27 151/4
வரு சிலர்க்கு இட்ட-காலை வழு அன்றோ என்றான் சூசை – தேம்பா:27 152/4
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம் என்றான் – தேம்பா:27 153/4
நீர் எலாம் இல ஒவ்வொருவற்கு ஒன்று இன்றி நீர்த்த ஓர் இறையும் இல் என்றான் – தேம்பா:27 165/4
முனை செய் பேய் உறீஇ முழுவதும் மருட்டினது என்றான் – தேம்பா:27 171/4
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது என்றான் – தேம்பா:27 172/4
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான் – தேம்பா:27 173/4
பொருது இ நூல் ஒழுக்கத்து அஞ்சா போதலே ஆற்றாது என்றான் – தேம்பா:28 7/4
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4
வீதல் மிக்க மிடல் வேலோய் என்றான் வினை வென்றான் – தேம்பா:28 34/4
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி – தேம்பா:28 35/1
சென்று உளாய் விளை துயர் செப்பவோ என்றான் – தேம்பா:28 52/4
காய் முகத்து அதிர் கால் வீச காய் முதல் வீழும் என்றான் – தேம்பா:28 57/4
விண் புலத்து இறைவன் சூழும் வீரர் என்று அமைத்தான் என்றான் – தேம்பா:28 62/4
அடவு உளர் மருள் என் கேள்-மின் அறைகுதும் என்றான் சூசை – தேம்பா:28 63/4
தீய் வினை உளத்துள் புக்கால் செய் பகை அறிதீர் என்றான் – தேம்பா:28 73/4
வல் வினை ஊக்கம் பூண்டு மருளல் என் நெஞ்சே என்றான் – தேம்பா:28 140/4
கிடக்கும் நேர் நெறி செல்லாரோ கேள்வியர் என்றான் சூசை – தேம்பா:29 5/4
அ நெறி உரியது என்றால் அறிந்து உளம் தெளிக என்றான் – தேம்பா:29 6/4
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும் என்றான் – தேம்பா:29 7/4
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை – தேம்பா:29 15/4
நீங்கிய தன்மைத்து என்னை நீ அழுது அயர்வாய் என்றான் – தேம்பா:29 42/4
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் – தேம்பா:29 51/4
தீங்கு கொய்தல் நல்லது என்றான் அணை மேல் சேர்த்து இருத்தி – தேம்பா:29 53/3
உள்ளா வயத்து உற்றது உரைப்ப போற்றி உணர்க என்றான் – தேம்பா:29 54/4
வில் நல்லாய் இ மொழியை விளம்பு என்றான் மறை கோமான் – தேம்பா:29 68/4
கார் இறைஞ்சும் உன் நாட்டை கா-மின் என்றான் கடும் சினத்தான் – தேம்பா:29 69/4
அஞ்சினனோ அ திறத்து இன்று அமர்க என்றான் அற நீரான் – தேம்பா:29 70/4
பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ – தேம்பா:29 79/4
பொய் திறத்து உணர்ந்த தீமை போக்குதி என்றான் மூத்தோன் – தேம்பா:29 88/4
பொய் வகை அழிப்பது பொறுப்பவோ என்றான் – தேம்பா:29 91/4
கூ நக இழிவு அதோ கூறு நீ என்றான் – தேம்பா:29 95/4
படும் செம் தீ என பாசறை படுவதே என்றான் – தேம்பா:29 103/4
இன் நிழல் இயற்றி நீ இனிதில் வாழ்க என்றான் – தேம்பா:29 123/4
கான் இருந்து அலர் கோலோய் முன் கடிந்த நாடு அடைதி என்றான் – தேம்பா:30 6/4
கரை என கதியை வெஃகு-மின் கசடு அறு நெறி இது என்றான் – தேம்பா:30 8/4
செவ்விய கதியின் வீட்டை சேர்வர் ஓர் இருவர் என்றான் – தேம்பா:30 83/4
உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன் என்றான் – தேம்பா:30 103/4
இ நாளும் காணாதால் இடர்க்கு எல்லை இலை என்றான்
பின் நாளும் துணை அற்று பெருகு தயை கடல் அன்னோன் – தேம்பா:30 117/3,4
என்றான் தான் அன்பு விசை ஏந்திய தன் உடலும் எழீஇ – தேம்பா:30 120/1
பின்னிய முறையால் இங்கண் பிணிகள் நாம் பெறல் ஏது என்றான் – தேம்பா:30 133/4
தருணமே காத்து சீலம் தவிர்கிலீர் என்றான் சூசை – தேம்பா:30 139/4
கோடிய குறை தீர் சீலமே வாடா கொழு மலர் ஆயின என்றான் – தேம்பா:30 142/4
காவி பட்டு ஒளிரும் நீண்ட கண் ஆதி கா-மின் நீர் ஐந்தையும் என்றான் – தேம்பா:30 143/4
நகை எழ உதவும் திறத்து அவை பேணி நவை உறா கா-மின் நீர் என்றான் – தேம்பா:30 144/4
அன்னான் முடிக்குவன் என்றான் அன்று இறையோன் – தேம்பா:31 11/4
மன்ன மகிழ்வு உற மாள்வேன் நான் என்றான் – தேம்பா:31 12/4
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து என்றான் – தேம்பா:31 13/4
ஐ ஆருயிரே அவன் இன்று அளித்தான்-கொல்லோ என்றான் – தேம்பா:31 26/4
ஈறாக வருந்தினனே என்றான் அன்றோ என்றாள் – தேம்பா:31 27/4
மெய் அற்று இவணே விளிவேன் என்றான் அன்றோ என்றான் – தேம்பா:31 28/4
மெய் அற்று இவணே விளிவேன் என்றான் அன்றோ என்றான் – தேம்பா:31 28/4
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4
அம் சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே என்றான் – தேம்பா:31 32/4
என்றான் இவனும் மென் தாள் அவளும் என்றாள் என்று ஆங்கு – தேம்பா:31 33/1
உன் தன் சிந்தை எழ உற்றானோ என்றான் – தேம்பா:31 38/4
விண் ஓர் மலர் போல் வேய்ந்தனனோ இவண் என்றான் – தேம்பா:31 39/4
நின் நெஞ்சு ஒப்ப நிறுத்தினையேல் காட்டு என்றான் – தேம்பா:31 40/4
புரவி தெண் தீம் புனல் உண்டானோ என்றான் – தேம்பா:31 41/4
இனம் ஒத்து இலன் நேர் இலன் ஓர் என்பான் என்றான் – தேம்பா:31 42/4
அன்னான் நாட அறையீரோ எனக்கு என்றான் – தேம்பா:31 43/4
துயிலே இல நான் துஞ்சுவன் என்பீர் என்றான் – தேம்பா:31 44/4
குழீஇயின துயர் தீர் பாலன் கொணர்ந்தனை இலையோ என்றான் – தேம்பா:31 80/4
நோய் அவன் நீப்பன் என்றான் நுண் மறை வடிவம் பூண்டான் – தேம்பா:31 81/4
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/4
இல்லிய தன்மைத்து உளது அன்றோ என்றான் இள முகத்து அனாதியான் அன்றே – தேம்பா:31 88/4
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/4
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/3
நனை கெட கவின் நந்தன சால்பு அதோ என்றான்
சுனை கெட கலுழ்ந்து ஊற்று அது ஆய் துளித்த கண் சூசை – தேம்பா:32 16/3,4
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/4
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான் – தேம்பா:32 29/4
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/4
மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான் – தேம்பா:32 33/4
நின்றனர் உறுதி நிற்ப நெறி எனோ உரைத்தி என்றான் – தேம்பா:32 38/4
பார் ஒரு பூம் குளிர் சோலை என்று ஆக்கலும் பரிவு அற்று உய்வார் நரர் என்றான் – தேம்பா:32 46/4
என் இனம் புரக்கும் நீ இயம்பு என்றான் அரோ – தேம்பா:32 70/4
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும் என்றான் முருகு சொல்லோன் – தேம்பா:32 89/4
என்னை காட்டிய ஈடு உளோர் பகை வெல்வார் என்றான்
மின்னை காட்டிய விரி மணி மேக வாகனத்தான் – தேம்பா:32 105/3,4
தெளிப்ப ஆசையின் செப்பிய தகுதி சால்பு என்றான் – தேம்பா:32 107/4
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான்
மீய் வரும் திருவுளம் வளன் மேவி உள் வலிப்ப – தேம்பா:32 108/2,3
தேனின் இன் துயர் செய்தியை கேள் என்றான் – தேம்பா:33 21/4
தூய் அரும் தயை சூட்சி இது ஆம் என்றான் – தேம்பா:33 22/4
இடன் கடிந்து அங்கண் நீ விரைவில் ஏகு என்றான் – தேம்பா:34 11/4
பின் அவற்கே வீட்டில் துணை பெரிது உவப்பீர் இனி என்றான் – தேம்பா:34 35/4
கேட்பது அரும் வினை கேட்டீர் கெழும் தவரே என்றான் பின் – தேம்பா:34 39/3
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ் – தேம்பா:34 44/3
என்றான் மென் தாது ஏந்திய கையான் இவை எல்லாம் – தேம்பா:34 53/1
ஏது அளித்து இயற்றுவேன் என் பிதா என்றான் – தேம்பா:35 18/4
தொல் பழி பிதா இதோ துடைக்குவேன் என்றான் – தேம்பா:35 19/4
நன்று என பிதாவும் என்றான் நரதுவத்து இறைமை சேர்த்தி – தேம்பா:35 20/2
புரை கடல் கடந்த களி உள் பொதுள என்றான் – தேம்பா:35 34/4
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன் – தேம்பா:35 51/4
வீய் முகத்து இவண் விட்ட மெய் எடுத்து எழுக என்றான் – தேம்பா:35 70/4
மீன் அளித்த விசும்பு உயர்வாய் என்றான் – தேம்பா:36 11/4
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான்
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம் – தேம்பா:36 27/2,3
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4
என்றான் நின்றார் உள் உருக பேர் இயல் வல்லான் – தேம்பா:36 80/4
வே முரசு அறைவி என்றான் விரைந்து அவன் தொழுது போனான் – தேம்பா:36 82/4
மெய் விளை ஒற்றர் உரைப்ப ஈண்டு அரசன் விரி மணி தேர் எழ என்றான் – தேம்பா:36 108/4

மேல்


என்றிட்டதே (1)

எய்த ஓர் பயன் இனி இலை என்றிட்டதே – தேம்பா:29 28/4

மேல்


என்றிட்டு (1)

அட்டு என நீவிர் விற்ற ஆணரன் அவன் தான் நான் என்றிட்டு
என துணுக்கென்று அன்னார் இடித்த கார் கிழித்த ஏறு – தேம்பா:20 115/1,2

மேல்


என்றீர் (3)

நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர்
கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா – தேம்பா:11 49/1,2
கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா – தேம்பா:11 49/2
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர்
வெருள் காட்டி மீண்டு இவை ஆய்ந்து அ மகன் வான் வேந்து என்றான் – தேம்பா:23 74/3,4

மேல்


என்று (479)

குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ – தேம்பா:0 5/3
தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே – தேம்பா:1 11/4
ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று
ஊக்கம் மாண்பினர் ஒருங்கு அவை ஒழிக்குதல் போன்றே – தேம்பா:1 13/3,4
ஆலை ஆர் புகை முகில் என்று ஆர்ப்பு எழ – தேம்பா:1 19/1
திளைந்து அளித்தலின் திரு என்று ஆண்டகை – தேம்பா:1 34/3
விளைந்து அளித்தவை விருந்து என்று ஆம் அரோ – தேம்பா:1 34/4
ஆடலின் ஆவித்து என்று அலர்ந்த காந்தளே – தேம்பா:1 48/4
மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து – தேம்பா:1 69/3
மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா – தேம்பா:2 1/1
மண் புலன் இணங்கும் இன்ன மா நகர் இணை என்று ஓதி – தேம்பா:2 3/3
தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி – தேம்பா:2 8/2
தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி – தேம்பா:2 8/2
தீது அகன்ற அரும் திரு நுகர செல்-மின் என்று
ஏது அகன்று அணி குலத்து இலங்கு மாடங்கள் – தேம்பா:2 19/2,3
வையகத்து உள்ளோர் ஏறவும் விரும்பி வானவர் இழியவும் வழி என்று
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே அந்தரத்து உயர் தலை சாய்ந்து – தேம்பா:2 42/1,2
பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே – தேம்பா:2 63/2
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார் – தேம்பா:2 63/4
தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா – தேம்பா:3 14/3
என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப – தேம்பா:3 21/1
உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான் – தேம்பா:3 30/4
சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள் – தேம்பா:3 55/4
வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே – தேம்பா:3 57/4
தேம்பாவணியே என்று அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே – தேம்பா:3 59/4
என்று ஒளித்து என கான் உற ஏகினான் – தேம்பா:4 22/1
என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி – தேம்பா:4 27/1
சிருங்கு எலா நிலையின் ஊங்கும் திறம் இது என்று அய்யன் சொன்னான் – தேம்பா:4 34/4
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன் – தேம்பா:4 43/4
ஊன் உரு காட்டி வந்த உம்பன் என்று அறிந்து போற்றி – தேம்பா:4 44/1
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4
என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை – தேம்பா:4 65/2
மண் அரும் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர்-ஆல் – தேம்பா:5 4/4
எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி – தேம்பா:5 16/1
சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால் – தேம்பா:5 22/2
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/3
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல் – தேம்பா:5 24/4
அணை தீர்ந்த அருள் கன்னி ஆம் என ஏகு என்று இறையோன் அனுப்புகின்றான் – தேம்பா:5 30/4
என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள் – தேம்பா:5 36/1
துன்றின அனைவரும் துன்-மின் என்று அழைத்து – தேம்பா:5 46/3
காயினும் திரு உளம் கனிவு என்று ஆம் அரோ – தேம்பா:5 49/4
என்று பெய் மாரியால் எழுந்த வெள்ளம் ஆய் – தேம்பா:5 53/1
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன் – தேம்பா:5 54/3
ஈங்கு ஆய யாவும் இழிவு என்று விரைந்து அகன்றாள் – தேம்பா:5 83/4
வான் ஆரும் எய்தி அறமே மணி என்று அணிந்தார் – தேம்பா:5 86/1
தேன் ஆரும் மாலை திரள் என்று அருள் சேர்க்குகின்றார் – தேம்பா:5 86/3
இறை ஈந்தனனேல் இனிது என்று அறைவார் – தேம்பா:5 96/4
உள் வாரிய இன்பு உளர் என்று அறைவார் – தேம்பா:5 98/4
திருகாதன கல் திரள் என்று அறைவார் – தேம்பா:5 99/4
எவனோ அவள் எய்துவன் என்று அறைவார் – தேம்பா:5 100/4
பின் பட்டனன் வான் பெறும் என்று அறைவார் – தேம்பா:5 101/4
இறை வாய் முறை என்று அதை ஈந்து எவரும் – தேம்பா:5 102/3
கண்ணா மணம் நான் செயல் ஆம் கசடு என்று
உள் நாணிய சூசை உளைந்து உருக – தேம்பா:5 108/1,2
பிடித்து நடந்த வீதி இல பெயர்க்குவன் என்று வாடினளே – தேம்பா:5 132/4
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/3
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
கு எழில்-கொல் வான் எழில்-கொல் வவ்வல் அரிது என்று அறைவார் – தேம்பா:5 155/4
மீண்டு இவரை காட்டு மறை ஈண்டு அறிதும் என்று அறைவார் – தேம்பா:5 157/4
துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று
உன்னியதால் ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும் – தேம்பா:6 4/2,3
ஒப்பு அடையா துணை தந்து என் உடை கன்னி காப்பான் என்று
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய் – தேம்பா:6 5/1,2
மெய் படு நல் முறை நீயே விதித்து அருள்தி என்று அறைந்தான் – தேம்பா:6 9/4
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள் – தேம்பா:6 12/4
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து அதனை காக்குதி என்று
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே – தேம்பா:6 15/3,4
மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர – தேம்பா:6 19/2
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன் – தேம்பா:6 21/1
சிந்தை பொதுளும் என்று அடைந்தால் சிந்தை வருந்த வெறுப்பு எய்தும் – தேம்பா:6 49/2
பாவம் மலிதற்கு என்று உரைத்தான் பகை பேய் நடுக்கும் பரிசு அன்னான் – தேம்பா:6 51/4
புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ – தேம்பா:6 52/3
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம் – தேம்பா:6 57/1
கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப – தேம்பா:6 59/3
போய தாதையர் ஈட்டிய பொருள் எலாம் பொறை என்று
ஆய ஆயின அனைத்தையும் ஆலயத்து ஒரு-பால் – தேம்பா:6 64/1,2
துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய் என்று
இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள் – தேம்பா:7 8/3,4
களி அமைந்து அளித்த பாரில் காவல் என்று ஆள்வான் என்ன – தேம்பா:7 11/3
மய்யல் அற்று அழிவு_இல் கன்னி மைந்தனை பெறுதல் ஏது என்று
அய்யம் உற்று இவள் வினாவ அரிய மாது அடியை போற்றி – தேம்பா:7 12/2,3
மாயமாய் காக்குவான் என்று அஞ்சலி செய்திட்டானே – தேம்பா:7 16/4
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய் – தேம்பா:7 34/3
என்று பா வழங்கும் மாரி இ திறத்து உகுத்த பின் – தேம்பா:7 43/1
உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து – தேம்பா:7 51/2
கான் வளர் இதழ்கள் வாடி காய்ந்தது என்று உணர்தல் ஆமோ – தேம்பா:7 67/4
சென்று அரும் தவம் இனிது என்று தேறினான் – தேம்பா:7 89/4
துன்னு அலைவு அகற்றுதி என்று துஞ்சினான் – தேம்பா:7 92/4
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/2
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
என்று அலர் கரம் எடுத்து இவனை ஏத்தினாள் – தேம்பா:8 35/1
என்று உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ – தேம்பா:8 42/1
தண் கதிர் கால் பிறை குழவி அடியால் தேய்த்து தனை சென்றார் சிதையார் என்று இரவி முன்னும் – தேம்பா:8 46/2
ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார் – தேம்பா:8 50/4
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே – தேம்பா:8 54/2
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
காசு என்று தேன் துளிக்கும் குமுத மாலை கால் அணியாய் தொழுது இடுவார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 54/4
என்றனன் என்று புகழ்ந்து புகழ்ந்து இவை எண்ணி மகிழ்ந்தன-கால் – தேம்பா:8 78/1
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/2,3
ஏலினால் மேவு சீர் ஆயது என்று எண்ணுவான் – தேம்பா:9 6/4
என்று ஆய் எளிமை தகவு எய்துதற்கே இருவர்-தம்மில் – தேம்பா:9 16/2
நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான் – தேம்பா:9 22/4
இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால் – தேம்பா:9 24/3
உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான் – தேம்பா:9 29/4
நீட்டு தம் கரம் என்று நினைத்து அருள் – தேம்பா:9 34/2
வந்தது என்று இலர் வாழ்த்தி கொண்டு அய்யமாய் – தேம்பா:9 37/3
ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார் – தேம்பா:9 38/3
என்று தம் பசி மாற்றிட உண்கிலர் – தேம்பா:9 43/1
அரு வழி என்று தானே அம் கண் வான் இறங்கி பாரில் – தேம்பா:9 81/2
பின் என செய்வது என்று உளத்தில் பேணினான் – தேம்பா:9 93/4
மெய் திறத்து எறிந்த கற்றை விலகி நீத்து இறங்கினாள் என்று
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான் – தேம்பா:9 95/3,4
மீன் தனை கசடு என்று ஓட்டி விழி கடந்த ஒளி நிற்பானை – தேம்பா:9 119/3
பொறையினார் விரும்பும் வாழ்க்கை புரையினால் சிதைவுற்றார் என்று
இறைவன் நான் அழிவு இல் வீட்டை இருக்கும் ஆறு இமிழின் காட்ட – தேம்பா:9 127/1,2
சிறுமையால் வளம் பெற்று உம் கண் சிறுவன் ஆய் திரு என்று ஈந்த – தேம்பா:9 127/3
அன்னதற்கு அடியேன் செய்யும் ஆவது என்று அருளி சொல்வாய் – தேம்பா:10 6/4
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற – தேம்பா:10 9/1
எஞ்ச தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார் – தேம்பா:10 18/4
காமம் சூடிய காந்தரி என்று ஒரு – தேம்பா:10 27/3
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார் – தேம்பா:10 43/3
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/3
அரும்பு மடல் தேன் குளிர் என்று அணியாய் முலை சூழ் அலங்காள் – தேம்பா:10 47/1
பெண்ணே அறியா வளர்த்தேன் பெரிதாய் கணையால் சுடும் என்று
எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள் – தேம்பா:10 49/3,4
எண்ணேன் இதற்கே இனம் செய்து இருந்தாய் நீ என்று ஒடித்தாள் – தேம்பா:10 49/4
நஞ்சு எஞ்சா காஞ்சிரம் காய் அழகு என்று எண்ணி நச்சுவர் போல் – தேம்பா:10 63/1
மின் அன்ன விரைந்து இரிய உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற – தேம்பா:10 64/2
இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும் – தேம்பா:10 66/1
புகழுவர் என்று ஆசி நலம் புகன்று வாழ்த்தி புரை எண்ணா – தேம்பா:10 66/2
மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை – தேம்பா:10 68/2
முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம் என்று முனி நகைத்தார் – தேம்பா:10 69/4
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம் – தேம்பா:10 70/4
இ தலை இவளும் நன்று என்று பேர் ஒலி – தேம்பா:10 76/1
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி – தேம்பா:10 126/1
உன் புறத்து-இடை ஏந்துக என்று அலர் ஒத்த செம் கரம் நீட்டினாள் – தேம்பா:10 126/4
வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று ஒரீஇ – தேம்பா:10 132/2
சாம்பி அம் கிளர் தாள் துணர் துணை தார் அது என்று அணி ஓகையால் – தேம்பா:10 133/3
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே – தேம்பா:10 139/3
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/4
உருவில் வேய்ந்த வேந்த வாழி என்று உறுதி சொற்றினார் – தேம்பா:11 8/4
ஏதம் இன்றி மாலி ஈன்ற காந்தி என்று தோன்றலை – தேம்பா:11 10/1
ஆகம் மாடை வேந்தர் நீக்கி ஆயரை தெரிந்தது என்று
ஓகை ஆக ஓகனோடும் ஓங்கு தாயும் வாழ்த்தினாள் – தேம்பா:11 14/3,4
நோவதே இனிது என்று உதித்தான்-கொலோ – தேம்பா:11 20/4
சொல் தவிர்ந்த அருள் தொழில் கால் இது என்று
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து – தேம்பா:11 29/1,2
கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல – தேம்பா:11 38/3
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4
பார் எழுந்த பருப்பதங்கள் நடுங்கி பேர படர் நிலத்தோர் கடை யுகம் என்று அஞ்சா நிற்பர் – தேம்பா:11 40/4
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4
அன்பு அருந்தி அமுது ஏந்தும் மணி கலத்தின் அன்னான் என்று இறைஞ்சினள் தாய் துயர் முன் இன்பம் – தேம்பா:11 57/3
எங்களை தெளித்து உயர்த்திய இறைவ என்று இறைஞ்சி – தேம்பா:11 90/3
பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம் – தேம்பா:11 93/2
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு – தேம்பா:11 103/1
மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி – தேம்பா:11 106/2
குன்றாத அறம் ஒன்றே குணித்து எய்தி மற்று எவையும் கோது என்று ஓர்ந்து – தேம்பா:11 118/2
வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ – தேம்பா:11 123/4
கற்பே அணி என்று ஓம்பி மது கரை ஆம் தண் தார் மாதர்கள்-தம் – தேம்பா:12 12/1
கால் நிலை தோன்றி அ கார் கடல் நிலை பயத்தது என்று
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே – தேம்பா:12 19/3,4
பினை அது இன்று காண பெற்றனம் என்று சூசை – தேம்பா:12 27/3
கார் முகம் புதைத்த வெம் கதிர் உதித்தது என்று
ஆர் முகம் புதைத்த இன்பு அருந்தி கூய் குயில் – தேம்பா:12 32/2,3
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று ஆயிரம் – தேம்பா:12 40/3
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம் – தேம்பா:12 69/3
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப – தேம்பா:12 71/3
போக்கிய பலி என்று ஆக போற்றி வைத்து இருவர் நின்றார் – தேம்பா:12 72/4
கம்பு அலர் கண்கள் பூப்ப காண்பை என்று இறைவன் சொன்னான் – தேம்பா:12 75/4
செரு கிளர் பகைவர் ஏவும் சின கணை குறி என்று ஆவான் – தேம்பா:12 93/2
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர் – தேம்பா:13 10/3
அலை முகந்து அருந்திய அருள் என்று உன் பணி – தேம்பா:13 13/2
கொலை முகந்து அரும் துயர் கொண்டும் செய்வல் என்று
உலை முகந்து அரும் தழற்கு உருகி ஏந்தினாள் – தேம்பா:13 13/3,4
எண் அகன்ற குணத்து இவர் நில்-மின் என்று
ஒண் அகன்ற கை நீட்டினது ஒத்தவே – தேம்பா:13 26/3,4
நிலை அடைந்தனர் நீங்கலிர் நில்-மின் என்று
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே – தேம்பா:13 27/3,4
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று
உறை கிடந்த அயில் ஓங்கு அரசை பகைத்து – தேம்பா:13 29/1,2
எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே – தேம்பா:14 10/3
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர் என்றான் – தேம்பா:14 10/4
இருக்கும் காலம் என்று இளவல் ஆயினான் – தேம்பா:14 13/4
ஆங்கு எழும் திறலின் ஆண்மை அறைதி என்று அறைந்தான் வானோன் – தேம்பா:14 21/4
அடைக்கலத்து அடைந்த யூதர்க்கு அடிமை என்று இயற்றும் பீழை – தேம்பா:14 23/2
விடிய மா பூசை ஆக விடுதி என்று அவன் விடாதேல் – தேம்பா:14 25/2
எஞ்சு இலா துயரத்து ஆழ்வாய் என்று மோயிசன் சொல்கின்றான் – தேம்பா:14 28/4
அலை முகந்து அருந்தி ஐ என்று அழல் முகில் ஆர்த்து மின்னி – தேம்பா:14 35/2
அங்கு அடைக்கலமாய் அடைந்தவர் ஆள் என்று ஆக்கிய கொடு வினை மாறா – தேம்பா:14 38/1
கண்ணுக படு மா மத கரி மாவும் கடிந்தனர் தகைப்பன் என்று அயில் கொண்டு – தேம்பா:14 44/3
கரை மேல் இவர் சென்றனர் என்று கதத்து இறையோன் கடல் தெண் – தேம்பா:14 64/1
தெள்ளிய அமைதி ஈது என்று தீ உளத்து – தேம்பா:14 83/2
இ உலகு உணர்குவார் எவர்-கொல் என்று அருள் – தேம்பா:14 87/3
உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால் – தேம்பா:14 97/3
பிடி நலம் தழுவி நீந்தும் பெரும் கரி வரை என்று எண்ணி – தேம்பா:14 114/1
துன் அவை இளவல் தன் ஆண்மை தோற்றும் என்று
அன்னவை கேள்-மின் என்று அணுகி கூறினான் – தேம்பா:14 128/3,4
அன்னவை கேள்-மின் என்று அணுகி கூறினான் – தேம்பா:14 128/4
புரி வாய் பிளந்த இறையோன் உடன்று புரி சாபம் என்று கடிதே – தேம்பா:14 132/1
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான் – தேம்பா:14 137/4
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய் – தேம்பா:14 140/1
ஒரு நாதன் என்று தனி ஏகன் நின்றும் ஒரு மூவர் என்று பெயர் ஆய் – தேம்பா:14 140/1
பொருள் ஆதி என்று பொருள்-தோறும் நின்று பொருள்-தோறு அழிந்து சிதையாய் – தேம்பா:14 140/3
தண் காவில் அடைக்கலமே தா என்று
ஒண் காபன நாடர் ஒடுங்கினர்-ஆல் – தேம்பா:15 20/3,4
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று – தேம்பா:15 22/1
விஞ்சி திரள் ஆக மிடைந்தனர் என்று
அஞ்சி திரி காபனர் வந்து அலறி – தேம்பா:15 25/2,3
உன்னோடு உறவாடினம் என்று உள மற்று – தேம்பா:15 26/3
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி – தேம்பா:15 42/2
புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன் – தேம்பா:15 44/4
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே – தேம்பா:15 47/1
சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன் – தேம்பா:15 48/2
மாற்றலார் எமக்கு என்று அன்ன மன்னவர் உரைப்ப மீட்டும் – தேம்பா:15 50/2
உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல் – தேம்பா:15 84/1
போர் ஓர் சோசுவனும் ஓர் ஓர் ஆயிரர்கள் ஓர் ஓர் ஆயிர வில் போலும் என்று
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் – தேம்பா:15 93/3,4
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே – தேம்பா:15 102/4
துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே – தேம்பா:15 103/4
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று நெடு பகழி கரி மார்பு உலவி வீழ்த்த – தேம்பா:15 123/3
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம் – தேம்பா:15 133/1
கிரி நின்று இழி புலி என்று எரி கிளர் வெம் சின இகுலன் – தேம்பா:15 150/1
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/3,4
விட்டு அழல் சினம் முதிர் வீரர் நிற்ப என்று
இட்டு அழல் கதத்து எழுந்து ஈர்_ஐயாயிரம் – தேம்பா:16 26/2,3
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர – தேம்பா:16 36/2
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 56/4
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 57/4
வினை அம் கடல் நீந்தி வழி என்று அறியார் மிளிர் பைம்பொன் – தேம்பா:16 58/1
அனை அம் கதிர் மேனி அணிந்தாயோ என்று அடி தொழுதான் – தேம்பா:16 58/4
ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை – தேம்பா:17 14/3
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து – தேம்பா:17 20/3
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே – தேம்பா:17 25/3
அலை மூழ்கும் சுடர் போய் ஓர் நாள் புக்கான் என்று அறிந்து அன்னார் – தேம்பா:17 27/2
சடம் புனைந்து பெண் ஆசை சழக்கில் கோலும் என்று உணரான் – தேம்பா:17 30/2
உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி – தேம்பா:17 35/2
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று
அ நாளில் திறம் சிகையோடு உடை சஞ்சோனும் ஆங்கு அடைந்தான் – தேம்பா:17 36/3,4
அணங்கு தேவ மகன் முகத்து ஆறும் என்று
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன் அறைந்து – தேம்பா:17 49/1,2
மன் நல் ஆரணம் இது என்று ஒரு கல் கொள் மு வாசகமே – தேம்பா:18 21/4
சிந்தையாய் இரீர் பிறர் கை பொருளே வெஃகீர் தீங்கு இது என்று
எந்தை ஆய்ந்து இரண்டாம் கல் தீட்டி வைத்த ஏழ் விதியே – தேம்பா:18 22/3,4
அற்றது என்று அலைந்த சாகி அனிலம் அற்று ஒழிந்த போது – தேம்பா:18 33/1
செற்றது என்று அரிந்த கீடம் தீண்டிய கனிகள் அல்லால் – தேம்பா:18 33/2
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க சூசை – தேம்பா:18 33/3
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான் – தேம்பா:18 33/4
அன்புற இனிது என்று அருந்து என பல பொய் ஆரணம் எங்கணும் விதித்த – தேம்பா:18 36/3
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
என்று ஒளித்த மனத்தின் இருண்டதே – தேம்பா:18 55/4
மழையின் கனலை வான் பொழிய வைது என்று எரித்த மா முனியே – தேம்பா:19 29/4
வான் திறத்து இன்புறீஇ வைய நாதன் என்று
ஊன் திறத்து இளவலை ஆசி ஓதினர் – தேம்பா:19 36/2,3
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர் – தேம்பா:20 14/3
அன்பு மிக புடை சூழ்ந்த அரிய மோனர் அருந்துதிர் என்று
இன்பு மிக கனிந்த கனி இளம் தீம் கந்தத்தோடு அளித்த – தேம்பா:20 21/2,3
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/3,4
போகத்தால் விளை நசை தீ பொறாது தண் கா புக்கனம் என்று
ஆகத்து ஆர் அருள் மிக்க அதிட்டன் என்பான் அறைகின்றான் – தேம்பா:20 23/3,4
கான் நிறத்து அலர்ந்த சாந்த கடி மரம் என்று நிற்ப – தேம்பா:20 39/3
நட்டு உயிர்ப்பன என்று எண்ணி நர_பதி தேறினானே – தேம்பா:20 46/4
ஊறி நான் தெரிந்த சாந்தம் ஒழியவோ செய்வாய் என்று
கூறினாள் ஒருங்கு கையால் கொழும் தரு தழுவினாளே – தேம்பா:20 47/3,4
ஈங்கு அணை கொடுமை கற்றேன் என்று வாள் வீசினானே – தேம்பா:20 48/4
துன்னிய இடுக்கண் அஞ்சேன் சுருதி இது எனக்கு என்று ஓங்கி – தேம்பா:20 52/2
தண் கா எழுதியவை சாற்றுதும் என்று உரை கொண்டான் – தேம்பா:20 55/4
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் – தேம்பா:20 67/2
சீர் முகத்து இன்னாது அவற்கு நான் கருத சிந்தையும் இயலுமோ என்று இ – தேம்பா:20 74/2
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து அவன் தன் உடை துகில் சிக்கென பிடித்தாள் – தேம்பா:20 75/2
நகைத்தன தன்மைத்து ஒளித்தனன் என்று நசை கெட பெரும் பகை வீங்கி – தேம்பா:20 76/1
இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார் – தேம்பா:20 86/4
உலைய வேண்டு இல என்று மற்று ஓதினான் – தேம்பா:20 87/4
பருத்தது என்று முன் பார்த்த ஏழ் ஆ எனில் – தேம்பா:20 93/1
பெற்றவர் எவர் எ நாடு பிறந்தது எத்துணை என்று ஓத – தேம்பா:20 104/3
ஈனமே ஒழித்தி என்று எவரும் ஏற்றி அ – தேம்பா:20 132/3
சூல் நெறி பிறந்த மாதர் துணிக்கு-மின் என்று தம் தாய் – தேம்பா:21 4/3
இங்கு அதிர் புனல்-கண் உய்க என்று இரங்கி விட்டு ஏகினார்-ஆல் – தேம்பா:21 6/4
தொடுத்த தன் அணிகள் பெய்து என் தோன்றல் என்று அரசி கொண்டாள் – தேம்பா:21 9/4
வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான் வளர்ந்து மோயிசன் என்று ஓத – தேம்பா:21 12/1
கை எடுத்து அளித்தது என்று இ கங்கையை கையாறு என்னும் – தேம்பா:21 13/2
காலையின் ஏரும் என்று ஓர் கடி நகர் அண்மினாரே – தேம்பா:22 17/4
சீர் நலம் ஒழிந்த அன்னார் தேவன் என்று இறைஞ்சினாரே – தேம்பா:22 19/4
பொன்றா உணர்வில் திறம் காண போவல் யான் என்று ஆர்த்து எசித்தில் – தேம்பா:23 3/3
கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால் – தேம்பா:23 10/3
போர் தவழ் களங்கள் தூவும் பூழி என்று ஆக கண்டேன் – தேம்பா:23 13/4
மாய்ந்தான் மைந்தன் என்று அரிது ஐயன் மனம் வாட – தேம்பா:23 24/2
ஈய்ந்த நன்றி இது என்று அவர் சாற்றுவார் – தேம்பா:23 35/4
நிரை தரும் கடன் நீதி இது என்று அவர் – தேம்பா:23 36/2
நாகம் ஆக்கிய நன்றி அது என்று நான் – தேம்பா:23 38/2
ஆக மாறும் என்று ஆகமம் போன்று நல் – தேம்பா:23 39/2
துஞ்சினர் துளங்குவர்-கொல் என்று உரை துவைத்தான் – தேம்பா:23 47/4
நக்கன கண்ட பேய்கள் நக்கன என்று வேந்தன் – தேம்பா:23 54/1
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும் – தேம்பா:23 65/2
பீடு உடையார் என்று உன்னல் பெரும் புகழ் பெற்ற ஆண்மை – தேம்பா:23 66/3
ஒற்றை நீர் உடையன் நீ என்று ஒற்றை கொம்பு அளித்தேன் என்ன – தேம்பா:23 68/3
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ – தேம்பா:23 94/3
திண் அம் வாழ்க்கையும் சிதையும் என்று இணங்கிலராகில் – தேம்பா:23 96/2
அ வழி காட்டல் வேண்டும் என்று உரைத்தான் அறிவு அளவு அரும் கொடும் சடத்தான் – தேம்பா:23 101/4
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
மை திறத்து உளம் கெடின் வழங்கும் வெற்றி என்று
எ திறத்திலும் ஒருங்கு இயன்று நாம் எலாம் – தேம்பா:23 119/2,3
மிக்கு அரி திரள் பட வெற்றி வெற்றி என்று
எக்கரித்து அழல் துளி இறைத்து இறைத்தன – தேம்பா:23 123/2,3
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணி போற்றுவார் – தேம்பா:23 124/2
என்று அலர் சுடிகை சூடி இரு விசும்பு எங்கும் நிற்பார் – தேம்பா:24 10/3
ஒளி முகத்து இடமும் நீர் உலகும் நீறும் என்று
இளி முகத்து எங்கணும் எரி செம் தீ எழ – தேம்பா:24 18/1,2
செருவினால் கலங்க உள்ளம் தெளிவு அற பங்கம் ஆம் என்று
உருவினால் கலங்க தோன்றி உடன்ற பேய் உளத்தில் அன்னார் – தேம்பா:24 23/2,3
இடை நின்று சுழன்று எவணும் தழலால் எரிகின்ற இடி என்று சரம் தொடுவார் – தேம்பா:24 30/3
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வர் என்று
அம்பிய கொடியினோன் அழுது இரங்கினான் – தேம்பா:24 55/3,4
உன்னி தான் இனிது எந்தை என்று ஓதினான் – தேம்பா:24 62/4
எரோதன் என்று அரும் சடத்த கோன் எருசலேம் ஆண்டான் – தேம்பா:25 2/4
பறந்தது என்னினும் பற்றி மொய்த்து அடுக என்று ஏவ – தேம்பா:25 8/3
அன்னான் ஈங்கு உளன் என்று அறைவாரை – தேம்பா:25 20/1
நன்று என்று ஆயினும் நடுக்குற பெத்தில நகர்-கண் – தேம்பா:25 30/1
கொல்லும் அ சுளை இன்னது என்று அறிகிலேல் குவி தேன் – தேம்பா:25 33/1
என் அளவு இழிவுறும் என்று கேட்கிலர் – தேம்பா:25 42/3
நால் முகத்து ஒழிப்பன் என்று உதிக்கும் நாள் தனில் – தேம்பா:25 44/2
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று மெய் – தேம்பா:25 44/3
தீய் வினை புரிதலோ என்று செப்பினான் – தேம்பா:25 54/4
சிகை இலா தலைய என்று சிறுவர் எண்_ஐந்து_இரண்டும் – தேம்பா:25 62/2
அரும் தமர் பிறர் என்று எண்ணாது அடுதியே சடுதி என்றான் – தேம்பா:25 72/4
என்று இணை அற காய்ந்து ஏக எழுந்து இறை கோயில் புக்கான் – தேம்பா:25 73/4
இப்புறத்து இவள் விடுதி என்று அது இழுத்து இழுத்தனள் எரி கதத்து – தேம்பா:25 78/1
அப்புறத்து அவன் விடுதி என்று அது இழுத்து அறுத்தனன் அவள் முகம் – தேம்பா:25 78/2
நஞ்சினார் தொழில் கண்ட தாய் மறைவு என்று நாடினும் நாகு கொண்டு – தேம்பா:25 79/1
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி – தேம்பா:26 2/3
இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார் – தேம்பா:26 4/4
பேர் அற கன்னி வையின் பிறக்கும் முன் தனக்கு தூது என்று
ஆர் அற தொகையோன் மைமைக்கு அரியது ஓர் புதல்வன் தோன்ற – தேம்பா:26 5/1,2
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன் என்றனன் மூத்தோன் என்று உள் – தேம்பா:26 8/2
அதிர்ந்து அன துயரில் ஊமை ஆதி என்று ஒளித்தான் வானோன் – தேம்பா:26 8/4
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து – தேம்பா:26 14/3
எரிந்த கூழ் உயிர் என்று இயை மாரியோ – தேம்பா:26 35/2
ஈறாய் மாள்வான் கருணையனோ எய்தி அவனை ஒளிக்குதும் என்று
ஆறா அன்போடு அரும் தவனோடு அறைந்தாள் கருணை நிலை நெஞ்சாள் – தேம்பா:26 52/3,4
முற்றி ஆகும் முன் பிரிவது என்று அயர்வு இலை முன்னர் – தேம்பா:26 66/2
என்று கூறினாள் இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம் – தேம்பா:26 75/1
அரிந்தது இல்லை என்று அன்பு எழ கண்டனர் – தேம்பா:26 78/4
என்று இரங்கி இரங்கிய சேயின் மேல் – தேம்பா:26 86/1
பல் மலர் படலை கண்ணி பல் அறம் புனைந்தாய் என்று
தன் மலர் கரத்தால் சூட்டி சாய் பகலொடு குவ்வு ஏடு – தேம்பா:26 92/2,3
பூ கையை குவித்து பூவே புரிவொடு காக்க என்று அம் பூம் – தேம்பா:26 94/1
யாக்கையை பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த – தேம்பா:26 94/3
அன்ன ஆறு ஒழுக என்று ஓர் அரும் குரு இல நிற்பேனோ – தேம்பா:26 115/3
பொய் துணை என்று தம் பொறிகள் போழ்குவார் – தேம்பா:26 123/2
உள் உற திருவுளம் இது என்று ஓர்ந்த பின் – தேம்பா:26 127/1
தான் தனது என்று இரு தகுதி பற்றலும் – தேம்பா:26 128/1
இன்னலும் பசியும் ஆற்றிடும் என்று ஈந்தனள் – தேம்பா:26 131/3
எழுந்தனன் சொல்லு-மின் வந்தது என்று பின் – தேம்பா:26 136/3
என்று கூறி இளம் முனியோடு இடைநின்று – தேம்பா:26 144/1
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை – தேம்பா:26 159/1
வாரம் ஒன்று இல மனத்தவர்க்கு ஓதிய மறை என்று
ஆரம் ஒன்றிய அருள் அணி மார்பனே உடற்கும் – தேம்பா:27 19/2,3
நஞ்சு நல் அமுது என்று அதை நக்கினும் – தேம்பா:27 31/1
எஞ்சு வாணிகர் புன் தொழில் என்று அலால் – தேம்பா:27 32/2
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார் – தேம்பா:27 33/2
வான் முகத்து திருவுளம் என்று ஓம்பி பொன் சால் வரும் கடனை – தேம்பா:27 44/2
இடையொடு வளர்க என்று இள மின் கூட்டி வான் – தேம்பா:27 58/2
கோதை வாய் விரை செய் மார்பன் கூய்-மின் என்று அவனும் வந்தான் – தேம்பா:27 72/1
கொடை தரும் பயனே இஃதேல் குளித்த-கால் கெடும் என்று ஈந்து – தேம்பா:27 79/1
என்பு இறந்த பின் எ வழி வீயும் என்று
அன்பு இறந்த சினத்து அவன் கூறினான் – தேம்பா:27 84/3,4
தேறிய இ நிலை மிக்கோய் என்று சிவாசிவன் கேட்ப தெளிந்த ஆர்வத்து – தேம்பா:27 93/3
உற்று எலாம் தீர்ப்பல் என்று உரைத்து எழீஇயினான் – தேம்பா:27 102/4
தாதையாய் கடவுள் என்று அரிவை சாற்றினாள் – தேம்பா:27 113/4
தனி முகம் காண்டி என்று உளத்தில் சாற்றிற்றே – தேம்பா:27 116/4
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச – தேம்பா:27 118/2
பூண் தார் அரசன் வளர்த்த மது பொழி காய் உண்பார் என்று அறிந்தும் – தேம்பா:27 119/1
அ நாட்டு ஒளிப்ப திருவுளம் என்று அறிந்த சூசை மறை நூலோர் – தேம்பா:27 126/2
இங்கும் அங்கும் எங்கும் ஒன்று என்று நின்று ஒருங்கு உளோய் – தேம்பா:27 133/1
உய் வகை இன்றி மற்று ஓருழி அடுத்து உய்வார் என்று
பொய் வகை முறுவல் காட்டி புகன்றனன் சூசை ஐயம் – தேம்பா:27 148/1,2
மாய் வகை அருளி கேள்மோ முதிர் தவத்து இறைவ என்று
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 148/3,4
நினைவு_அரும் திற நிமலன் என்று அறைதிரே அறைந்தும் – தேம்பா:27 170/3
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி – தேம்பா:28 5/2
முன் ஆர் நிற்பார் என்று எண்ணி முரிந்து உள் குழைகிற்பேன் – தேம்பா:28 25/4
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி – தேம்பா:28 35/1
நஞ்சு அமிழ்து என்று நீ நக்கினால் இமிழ் – தேம்பா:28 40/1
விண் புலத்து இறைவன் சூழும் வீரர் என்று அமைத்தான் என்றான் – தேம்பா:28 62/4
திண் அவர் படைப்பு உண்டு ஆகி தேவர் என்று உரைக்கல் வேண்டா – தேம்பா:28 64/3
திரு தகும் தேவர் என்று செயிர் தகும் நுமது காமத்து – தேம்பா:28 68/1
ஊன் அவர் எமை பகைத்தால் வறும் சிதைவு அளவோ என்று ஆங்கு – தேம்பா:28 74/3
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ – தேம்பா:28 77/4
நொடிகள் தவழ் போழ்து பல நூறு ஆண்டு என்று உணர்ந்து அலற – தேம்பா:28 80/3
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி கொந்து எரி சய மெய்ப்பை போர்த்து – தேம்பா:28 94/2
கோதின் வாய் உளம் கோட இன்பு என்று அடும் – தேம்பா:28 100/1
மொய் ஆர் தீயில் மூழ்கினம் என்று உள் முரிகிற்பார் – தேம்பா:28 118/4
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான் – தேம்பா:28 121/3,4
வீய் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணி – தேம்பா:28 135/3
கால் வழி காயும் பூவும் கடியும் என்று இளமை நம்பா – தேம்பா:28 138/1
தொல் வினை இனிய என்று துகளுற தோன்றும்-காலும் – தேம்பா:28 140/1
நல் வினை அரிய என்று நலம் கெட தோன்றும்-காலும் – தேம்பா:28 140/2
என்றனர் என்று எவரும் – தேம்பா:28 146/1
களித்த-கால் உணர்ந்த ஞானம் காய்ந்த கால் சிதையுமோ என்று
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான் – தேம்பா:28 149/3,4
அளித்த-கால் இது என்று ஆய்ந்த அரும் தவன் இனிதின் சொன்னான் – தேம்பா:28 149/4
வெம் பொறி புதவை ஓர்ந்து விளை பகை சிறிது என்று எண்ணேல் – தேம்பா:28 150/2
பிரிந்தது என்று ஒழித்த பாவம் பெறும் இடத்து அணுகேல் வேலோய் – தேம்பா:28 151/1
அரிந்தது என்று உறங்கும் ஆசை அமைதியால் விழித்து கொல்லும் – தேம்பா:28 151/2
கரிந்தது என்று இருந்த பல் கால் கால் முகத்து எரியும் தீயே – தேம்பா:28 151/4
வடக்கு நேர் நெடு நாள் செல்ல வழி அது அன்று என்று கேட்கின் – தேம்பா:29 5/2
அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று
சொன்ன தன்மைத்தே வெகுளி விம்மும் துகள் பொங்கி – தேம்பா:29 22/2,3
தீயினால் அழற்றுதும் என்று தேறியே – தேம்பா:29 34/3
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி – தேம்பா:29 36/2
ஈகையோடு இனி எம் தேவர் என்று அழுது உரை சோர்ந்தாளே – தேம்பா:29 41/4
காமனும் எஞ்ச பைம் பூம் கவின் நலோய் என்று சொன்னாள் – தேம்பா:29 43/4
விஞ்சிய மாயை ஈர்தல் வேண்டும் என்று இரங்கி சொல்ல – தேம்பா:29 44/3
உண் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும் என்று இறைஞ்சினாளே – தேம்பா:29 47/4
ஊற்றும் நீர் ஒன்றினை உவப்பு என்று ஆடுவான் – தேம்பா:29 60/4
இன் நரம்பு உளரலும் இனிது அன்று என்று தன் – தேம்பா:29 61/2
துன்னரம் பயில் ஒலி சுவை என்று ஆவுவான் – தேம்பா:29 61/4
கோது இலார் தனக்கு வேற்று என்று கூட்டிலான் – தேம்பா:29 62/1
தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான் – தேம்பா:29 62/2
வெருள் புரிந்த வெம் சின போர் வினை நின்-பால் என்று இறைஞ்சி – தேம்பா:29 71/3
பார் அறு நூங்கு இரதம் உகள் பரி கரி வாள் வில் வேல் என்று
ஆர் அறு நூங்கு அடல் தானை அற்று அற கண் இமையா முன் – தேம்பா:29 74/2,3
கடிது அழுங்கி ஓட எதிர் கடுகி நகை உய்த்தாய் என்று
இடி தழுங்கி வீழ்ந்து அனைய இரு மைந்தர் கரத்து இறந்தான் – தேம்பா:29 76/3,4
மன் வளர் தேவன் ஆக வணங்க என்று ஏவினானே – தேம்பா:29 78/4
இங்கண் நீர்த்த அடிகளே என்று செப்பினான் – தேம்பா:29 90/4
புனைய ஆக்கலே புண்ணியம் என்று உளம் புழுங்கி – தேம்பா:29 104/3
உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய் – தேம்பா:29 107/4
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான் – தேம்பா:29 108/3
என்று இவை உணர்வின் சொல்லோடு எரி வினை அவிப்ப கண்ணீர் – தேம்பா:29 118/1
நல் வினை விளைவு காண்-மின் நயப்ப என்று எவரும் வாழ்ந்தார் – தேம்பா:29 120/4
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா – தேம்பா:29 128/2
அணி மொழி இளவல் நன்று என்று அயனம் ஓர்ந்து எவர்க்கும் கூறா – தேம்பா:30 7/3
பதி தள்ளி போவது அறிந்து அயர்வார் என்று உள் பரிந்து இரங்கி – தேம்பா:30 10/2
ஊர் ஆழி அகன்று இவர் போம் துயர் தீ பட்டு என்று உரு சிவப்ப – தேம்பா:30 11/1
நீர் ஆழி அகன்று இரவி தோன்றி மூவர் நீங்கினர் என்று
ஈர் ஆழி உள் கவிழ்ந்த கலம் ஒத்து அந்தோ என்று அலறி – தேம்பா:30 11/2,3
ஈர் ஆழி உள் கவிழ்ந்த கலம் ஒத்து அந்தோ என்று அலறி – தேம்பா:30 11/3
வரை நாட்டி நீர் கடைந்து ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய் – தேம்பா:30 14/1,2
அன்பு உகுக்கும் கண்ணீரே அன்பிற்கு ஆற்றா பெரும் தளை என்று
இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர் – தேம்பா:30 17/1,2
வரை போன்-மினிர் என்று வகுத்தனையே – தேம்பா:30 33/2
இரை போல் உருகும் கல்லும் என்று அயர்வார் – தேம்பா:30 33/4
நும்மையே உயிர் என்று ஆக நுதலி நும் நிழலில் வாழ்ந்த – தேம்பா:30 41/2
பொய் கொடு மருட்டவோ என்று போயினார் – தேம்பா:30 45/3
பை மறுத்து அவிழ் அரா என்று பாய் மயில் – தேம்பா:30 53/3
நொய் சுடர் அலர் தடம் நொய்து என்று ஏகினார் – தேம்பா:30 56/3
தவா இயல் முனிவர்க்கு எல்லாம் தலைவன் என்று ஒளி மிக்கு ஆவான் – தேம்பா:30 65/4
உற பகை நுழை வாய் என்று ஐந்து உள் பகை தவமே காக்க – தேம்பா:30 70/1
சாகவே பலி எவண் என்று சாற்றினான் – தேம்பா:30 108/4
உன்னையே காட்டினன் என்று உடை பிதா – தேம்பா:30 109/3
கோதை பெய்து இறைஞ்சி என் குறை பொறுப்ப என்று
ஓதை பெய் முகில் அறும் உச்சி பீட மேல் – தேம்பா:30 111/2,3
செவ்விய திரு உளம் என்று தேறி உள் – தேம்பா:30 112/1
என் உயிர் அளிப்பல் என்று இவை அங்கு ஆயவே – தேம்பா:30 114/2
திரை கொன்ற அருள் விளைக்கும் திரு வல்லோய் என்று அழுதான் – தேம்பா:30 115/4
வாழ் அகத்து எவர் இ குன்றில் வைகும் நீர் என்று கேட்ப – தேம்பா:30 129/2
ஆடிய பூவோ வாடு இல மலர் எங்கு ஆவது என்று அறைதி நீ என்றாள் – தேம்பா:30 142/2
ஆடிய தவம் என்று அடவியில் பூத்த அரிய கற்பு ஆதியே மற்ற – தேம்பா:30 142/3
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர் அரிய நூல் புலமையோர் என்றாள் – தேம்பா:30 143/2
வலத்தில் ஆள்பவன் அருள் வழங்கும் என்று விண் – தேம்பா:30 149/2
எஞ்சா திருவுளம் இது என்று உளம் தேறி – தேம்பா:31 14/1
உன்-இடை இலை-கொல் என்று இவளும் ஓதினாள் – தேம்பா:31 17/1
நின்-இடை இலை-கொல் என்று அவனும் நேடினான் – தேம்பா:31 17/2
என்று ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ – தேம்பா:31 19/3
அறம்-தான்-கொல்லோ மகனே அறைக என்று அழுதான் வளனே – தேம்பா:31 25/4
என்றான் இவனும் மென் தாள் அவளும் என்றாள் என்று ஆங்கு – தேம்பா:31 33/1
அயரேல் அயரேல் மகன் மாண்டிலன் மாண்டிலன் என்று அறைந்தார் – தேம்பா:31 34/4
மெய்யன் போக ஒளி போய் விழி போயிற்று என்று அழுதார் – தேம்பா:31 35/4
என்று அ தடம் ஓங்க இனைந்து அழுவாள் – தேம்பா:31 60/1
அற்ற நூற்படி தான் உற்றது அல்ல என்று அறைய கேட்டான் – தேம்பா:31 83/4
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/4
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும் வேத – தேம்பா:31 87/2
விளி பொருள் இவை என்று எளிமையே பொறையே வெறுமையே மெய் திரு என்ன – தேம்பா:31 91/2
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே – தேம்பா:31 93/3,4
சுட்டு அவை செயேன்-கொலோ என்று சொன்ன பின் – தேம்பா:31 98/3
ஆதி மாலை அகற்றி அழற்றும் என்று
ஆதி மாலை அகற்றி அளிப்பட – தேம்பா:32 10/1,2
தேன் அருந்தினர் தீய வேம்பு இன்பம் என்று அருந்தார் – தேம்பா:32 20/1
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும் – தேம்பா:32 24/2
தெருள் ஈன்ற நூல் ஒருங்கே திரு விளக்கு என்று ஏற்றி எலா திக்கும் தானே – தேம்பா:32 24/3
மறை தந்த நெறி நீத்து இ மனைக்கு அழிவு ஆம் என்று இதனை வானோர் ஏந்தி – தேம்பா:32 26/2
பார் ஒரு பூம் குளிர் சோலை என்று ஆக்கலும் பரிவு அற்று உய்வார் நரர் என்றான் – தேம்பா:32 46/4
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண் – தேம்பா:32 49/3
எண் கடந்து அரிய இன்பம் ஈதி என்று அடியை போற்றி – தேம்பா:32 90/3
சேர் பகை யாது என்று ஐயா செப்புதி என்ன சூசை – தேம்பா:32 96/2
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான் – தேம்பா:32 96/3
கோன்மையே மனிதர்க்கு ஆகும் குன்றும் அஃது என்று வான் மேல் – தேம்பா:33 3/2
ஓய உம்பருள் உம்பன் என்று ஆயினான் – தேம்பா:33 14/4
நல்லது என்று இவற்கு இ துயர் நல்கினேல் – தேம்பா:33 20/2
வீடு அடைந்து உவப்பர் என்று அருள் விளம்புவாய் – தேம்பா:34 10/4
ஒன்றலோடு இனிது இல் என்று உணர்வில் தேறினான் – தேம்பா:34 12/4
நிந்தை என்று உடை நான் ஓங்க நிமிர்ந்த வான் வியப்ப என்னை – தேம்பா:34 16/1
தந்தையின் பணியை செய்ய தருதி என்று அடியில் வீழ – தேம்பா:34 16/3
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4
ஊன் பொதுளும் குலத்து இ மாண்பு உண்டோ என்று உளம் வியப்ப – தேம்பா:34 36/3
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய் – தேம்பா:34 51/2
எல்லை இல்லை என்று அவன் அன்பிற்கு இணை கூற – தேம்பா:34 57/1
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு – தேம்பா:34 57/3
ஒப்பு இலான் ஓர் என்பான் என்று உணர்கிலா – தேம்பா:35 5/1
புறத்தின் ஆம் என்று தான் புகன்ற வேத நூல் – தேம்பா:35 9/3
இரை செயும் பாவம் என்று இரங்கி விம்முவான் – தேம்பா:35 16/3
தக்கும் ஓர் அறிவு இல தரணி கெட்டது என்று
ஒக்கும் ஓர் இணை_இலான் உளைந்து இரங்குவான் – தேம்பா:35 17/3,4
இ திறத்து இறைவன் நேர்ந்த இயல்பு இது என்று அறிந்த பேய்கள் – தேம்பா:35 22/1
என்று எழும் அவாவொடு விழுந்து இரு விழு தாள் – தேம்பா:35 35/1
நய நலம் கொள்ள நானே நல்கிய விலை இதோ என்று
இயல் நலம் தவிர்ந்த மெய் போர்த்திடும் கலை நீக்கி நீங்கா – தேம்பா:35 42/2,3
பிறந்து உயிர் பிழைத்த போது பெயர்கு இலா துணை என்று ஆனேன் – தேம்பா:35 55/1
உய்யார் என்று அன்றோ உயிர் சிந்த உணர்வுற்றாய் – தேம்பா:35 57/4
கோன் பால் நின்-பால் என்று எதிர் இன்றி குறை இன்றி – தேம்பா:35 58/1
ஈயும் நீயே என்று அறிவோமே இது அல்லால் – தேம்பா:35 64/2
பேய் முகத்து எனை பெயர்கு இலார்க்கு இயல்பு இது என்று அறிய – தேம்பா:35 70/2
நோய்-அது பயன் என்று இரங்கி நொந்து அழுத – தேம்பா:35 85/3
நமர் என்று இரங்கி அன்பு மிக நான் மீட்டு அளித்த நரர் குலமே – தேம்பா:36 21/1
நுமர் என்று இரங்கி அருள் நோக்காய் நூறா பழி பேய் அ குலத்தார் – தேம்பா:36 21/2
தமர் என்று ஆள்வது இனி நன்றோ தயைக்கு என் இனத்திற்கு இரங்கி பேய் – தேம்பா:36 21/3
அமர் என்று அவர் வென்று ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க என தொழுதான் – தேம்பா:36 21/4
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற – தேம்பா:36 22/3
ஈய்ந்தே மீளா அன்பு அருளால் எழுக என்று இறுக தழுவினனே – தேம்பா:36 27/4
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/4
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற – தேம்பா:36 49/1
எல் என்று ஒளி மேவிய தன் குடை கீழ் – தேம்பா:36 61/2
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல் – தேம்பா:36 61/3
செல் என்று முழங்கிய திண் முரசான் – தேம்பா:36 61/4
அள்ளிய குறை தீர்த்து ஆள்வது அமைதி என்று உவப்பின் நேர்ந்தார் – தேம்பா:36 81/4
அடி வினை என்று கீழ் கிடத்தி அஞ்சிய – தேம்பா:36 119/3

மேல்


என்றும் (23)

யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே – தேம்பா:1 70/4
அறத்தில் துறும் புகழ் ஒள் புகழ் என்றும் அடும் பகை நின்றனர்-கொல் – தேம்பா:1 71/1
திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய – தேம்பா:1 71/2
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா – தேம்பா:4 56/3
முறையை பழித்த சிற்றின்பம் மூழ்கும் நசையால் என்றும் இதோ – தேம்பா:5 18/2
எந்தை ஆக நீ என்றும் இரங்கா முனிவது ஆம்-கொல்லோ – தேம்பா:5 20/4
என்றும் போற்றப்படுவோய் நீ எங்கும் நிழற்று ஓர் குடையோய் நீ – தேம்பா:10 145/1
சுற்றத்தார் வேண்டும் அன்றோ மறை உள் கொள்ளா சுற்றத்தோடு ஈங்கு அந்தோ என்றும் வேவோம் – தேம்பா:11 55/1
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும்
புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி – தேம்பா:23 65/2,3
புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி – தேம்பா:23 65/3
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும் விரி ஒளி மணி முடி வேந்தர் – தேம்பா:23 108/2
செய் நிற குலத்தோன் அம் முனி என்றும் திரு புகழ் கலை நிறை மாட்சி – தேம்பா:23 108/3
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே – தேம்பா:23 108/4
எய்த ஆண்டகை கண்டு என்றும் வாழும்-ஆல் – தேம்பா:27 87/4
ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே – தேம்பா:27 94/1
கூறுபடும் திறத்து என்றும் வாழ்ந்து அறவோர் அழ தீயோர் குவவில் காண்கில் – தேம்பா:27 100/3
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன் – தேம்பா:27 159/4
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ – தேம்பா:28 121/2
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார் – தேம்பா:29 17/4
தாயும் தந்தையும் தமர் எலாம் பகை செய என்றும்
ஓயும் தன்மையும் ஒன்று இல நகைத்து அடித்து அகற்றி – தேம்பா:32 99/1,2
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும்
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/2,3
வீடா செல்வன் நோய் அற என்றும் விளியாதான் – தேம்பா:36 77/1

மேல்


என்றுளி (2)

என்றுளி கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர் – தேம்பா:7 22/1
இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து – தேம்பா:23 101/1

மேல்


என்றே (8)

என்றே தொழுவார் இளையோர் சிலரே – தேம்பா:11 72/4
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார் – தேம்பா:11 86/2
என் நேரினர் என் நேரினர் என்றே அவர் எனினும் – தேம்பா:14 61/3
மாறா கொண்டேம் பேய் பகை என்றே மருள்கிற்பார் – தேம்பா:28 116/4
சாதல் மிக்கு ஆ வேகுதும் என்றே தளர்கிற்பார் – தேம்பா:28 117/4
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/4
மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே
இறந்த-கால் இங்கண் தேர்ந்த இயல்புடன் எவரும் வாழ்வார் – தேம்பா:30 138/2,3
புகர் நீத்து உடையினிர் என்றே புகழுவார் – தேம்பா:30 160/4

மேல்


என்றேன் (9)

நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை – தேம்பா:10 51/3
இனை எலாம் பூசி தேவர்க்கு இயலும் ஓர் விளையாட்டு என்றேன் – தேம்பா:23 58/4
இது முறை மறையின் நாட்டி இறையவர்க்கு இலீலை என்றேன் – தேம்பா:23 59/4
ஐயமே இன்றி தேவர்க்கு ஆனது ஓர் முறைமை என்றேன் – தேம்பா:23 60/4
சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன் – தேம்பா:23 61/4
அன்னையே மனைவியாக அமைந்தவன் தேவன் என்றேன்
பின்னையே சுதையை புல்ல பெட்டவன் தேவன் என்றேன் – தேம்பா:23 62/1,2
பின்னையே சுதையை புல்ல பெட்டவன் தேவன் என்றேன்
தன்னையே அழித்து காமம் தணித்தவன் தேவன் என்றேன் – தேம்பா:23 62/2,3
தன்னையே அழித்து காமம் தணித்தவன் தேவன் என்றேன்
என்னையே அறைவேன் என்ற யாவுமே வழங்க செய்தேன் – தேம்பா:23 62/3,4
தெருள் காட்டி பெத்திலத்து ஓர் சிறுவன் உதித்தனன் என்றேன்
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை என்றீர் – தேம்பா:23 74/2,3

மேல்


என்றோ (12)

தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ
பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை என்றாள் மீன் முடியாள் – தேம்பா:6 46/3,4
கனவில் பிடித்த தனம் என்றோ கனம் நின்று ஒல்கி பாய்ந்த மின்னோ – தேம்பா:6 48/1
மிடை நகர்-கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி எமக்கு – தேம்பா:10 75/2
தாள் எழும் கமலம் நீரில் தளம்பியது என்றோ முத்தம் – தேம்பா:21 7/1
பீள் எழும் சங்கம் என்றோ பேழை மேல் அலைந்து போகின் – தேம்பா:21 7/2
தூங்கு உயர் கனிகள் தீம் பால் தோய வீழ்ந்து என்றோ வானின் – தேம்பா:26 102/1
நீங்கு உயர் துளி முத்து ஆக நிறத்த சங்கு-இடை வீழ்ந்து என்றோ
பாங்கு உயர் வரத்தில் என்னை பயந்த தாய் உதரம் நீங்க – தேம்பா:26 102/2,3
மலை வைத்த அருவி கண்ணீர் மலிந்து அழல் இனியது என்றோ
சிலை வைத்த பகழி சாயல் திரு நுதல் விழியை வெஃகி – தேம்பா:28 134/2,3
பேய் திரள் தளிர்த்த ஓதை பிளந்த காது உணல் இன்பு என்றோ
வீய் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணி – தேம்பா:28 135/2,3
கொலை விரவு ஊழி செம் தீ குளித்தலே இனியது என்றோ
வலை விரவு அணியின் பின்னி மலர் தவழ் கூந்தல் வெஃகி – தேம்பா:28 136/2,3
புண் மறைத்திட்ட பாலால் புண் அற மாயை என்றோ
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும் என்றான் – தேம்பா:29 7/3,4
இன்றோ அன்றோ என்றோ ஒரு நாள் எம்மை காக்க – தேம்பா:31 30/1

மேல்


என்றோம் (3)

பின்றாது ஆர்த்து எரி வேவோம் அந்தோ அந்தோ பேறு இல்லார் குலம் இல்லார் அவரை என்றோம்
பொன்றாதார் வாழ அவர் பொன்றாது அந்தோ புகை செம் தீய் வேவோம் நாம் அந்தோ என்பார் – தேம்பா:11 51/3,4
அருள் காட்டி அவதரித்தான் ஆண்டகையோ அன்று என்றோம்
தெருள் காட்டி பெத்திலத்து ஓர் சிறுவன் உதித்தனன் என்றேன் – தேம்பா:23 74/1,2
தீராயோ என்றோம் நசையின் மேல் சிறை தீர்த்தாய் – தேம்பா:35 59/3

மேல்


என்ன (206)

ஓசை உற்று ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி – தேம்பா:0 4/2
உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன – தேம்பா:0 6/3
வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க – தேம்பா:2 1/2
தாள் இணை தாங்கிற்று என்ன தாழ வானவரும் மாக்கள் – தேம்பா:2 2/2
கண் புலன் அகன்றது என்ன கருதி ஓர் உவமை காட்ட – தேம்பா:2 3/2
பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன
வில் தங்கும் இரவி காலும் வெயில் பிழம்பு அனைய நாறி – தேம்பா:2 7/1,2
ஊரும் வாய் என்ன அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம் – தேம்பா:2 10/4
தூவலின் பகல் செய் பைம்பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன
ஆவலின் கிளர் நன்று உட்கொண்டு அடிகள்-தம் மனத்தை காக்கும் – தேம்பா:2 11/2,3
வீதி இது என்ன காட்டி விரித்த நுண் அரு நூல் வேதம் – தேம்பா:2 13/2
மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ – தேம்பா:2 43/4
என்ன மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து – தேம்பா:3 1/2
தண் தார் இவன் ஆவான் என்ன வாழ்த்தி சயம் சொன்னார் – தேம்பா:3 54/4
வீடு உறு நூலோர் என்ன விளம்பினான் இளவல் மாதோ – தேம்பா:4 35/4
தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா – தேம்பா:4 36/4
வீதியும் எனக்கு ஒன்று உண்டோ வினை அறும் இறையோய் என்ன
ஓதியும் விறலும் விம்ம ஒளித்த தன் நகரம் சேர்ந்தான் – தேம்பா:4 45/3,4
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன
தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே – தேம்பா:5 31/3,4
எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன் – தேம்பா:5 38/3
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய் – தேம்பா:6 5/2
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்ன கடி மலர் எழுதிய வண்ணம் – தேம்பா:6 39/2
அளி அமைந்து உயிர்த்த செம்மல் அநந்தன் சேய் என்ன நேமியுளி – தேம்பா:7 11/1
களி அமைந்து அளித்த பாரில் காவல் என்று ஆள்வான் என்ன
நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே – தேம்பா:7 11/3,4
நோவதும் இன்றி கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள் என்ன
கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா – தேம்பா:7 15/2,3
அன்ன வாய் உய்யும் என்ன அவாவொடு நிற்பார் அன்றோ – தேம்பா:7 19/4
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன
கீழ் திரை கவிந்த வானம் கேழ் ஒளி சிவந்தது அன்றோ – தேம்பா:7 20/3,4
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன
இலை புறம் கண்ட பைம் பூ இரும் கொடி வாட நொந்து – தேம்பா:7 73/2,3
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும் – தேம்பா:8 46/1
திளைத்து எழும் ஐயம் என்னோ செய் கடன் இன்னது என்ன
விளைத்து எழும் தயையின் எந்தை விளம்ப வேண்டுதல் நன்று என்றாள் – தேம்பா:9 125/2,3
கண் காத்த நிமை என்ன காத்தார் அ ககனத்தார் – தேம்பா:10 19/4
அற வினா அகன்றனர் என்ன அண்டனர் – தேம்பா:10 78/3
சீரியர் வழி இதே என்ன சேண் தள – தேம்பா:10 79/3
என்ன நல் உயிர் காத்த மருந்து எனா – தேம்பா:10 119/1
சென்றான் என்ன மெய் மறந்தே சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை வான் – தேம்பா:10 146/3
கை பொதுளும் கனி விடம் என்று ஒருவுக என்றான் கனிவு என்ன தான் அருந்தி பொன்றல் போல – தேம்பா:11 38/3
பணிப்பு அரிய குணத்து உம்பர் பரமன் தன் பணி என்ன பயணம் கூற – தேம்பா:11 120/1
பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன பேர் அருளோர் மு பாலாய் பிரிதல் செய்தே – தேம்பா:11 121/2
காய்ந்தான் என்ன கதிர் சரங்கள் கடுகி வீசி கடுத்தனனே – தேம்பா:12 7/4
இங்கண் பா இயாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன
அம் கண் மாதர் கட்டு அவிழ்த்து செந்நெல் முடி நடுவார் – தேம்பா:12 51/1,2
உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து – தேம்பா:12 68/1
கண் திறந்து என்ன கதிரவன் முந்நீர் கடிந்து எழும் காலையில் இனிதாய் – தேம்பா:12 70/2
கொம்பிய வினைகள் தீர்ப்ப கோயில் வந்து அடைந்தான் என்ன
பம்பிய காட்சி தோன்றி பறந்து என அன்று வந்தான் – தேம்பா:12 76/3,4
விஞ்சுவான்-கொல்லோ என்ன மேவிய எசித்து நாடர் – தேம்பா:14 19/3
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த – தேம்பா:14 21/3
பண் இகல் இசையால் கோகு பயன் படாது என்ன அன்னான் – தேம்பா:14 31/1
விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன
பண்ணுக பசும்பொன் கொடிஞ்சி அம் தேரும் பண்ணுக புரவியும் செம் தீ – தேம்பா:14 44/1,2
இவ்வாறு இளவல் என்ன ஒளித்து அ நாடு ஏகுகின்றான் – தேம்பா:14 75/2
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
அ ஆறு உற்றது உரைத்து என்ன அதிர முழங்கி ஓடினவே – தேம்பா:15 12/4
சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன
காரிடத்து அசனி கூச கதத்தில் ஆர்த்து ஆபன் மீண்டான் – தேம்பா:15 54/3,4
தெளி முகத்து எவர்க்கும் தோன்ற தெளிக்குவாய் என்ன கேட்டு – தேம்பா:15 55/3
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன
தார் எழும் தலைவன் ஆய தகஞ்சனன் புரவி மேல் ஆய் – தேம்பா:15 82/2,3
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான் – தேம்பா:15 89/3
எதிர் எழும் அணி பொன் பாவை ஏந்தியது உரைமோ என்ன
பிதிர் எழும் கதிரின் வானோன் பிழி மொழி பிலிற்றி சொல்வான் – தேம்பா:16 5/3,4
ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொல்-மின் என்ன
தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால் செப்புதலுற்றான் வானோன் – தேம்பா:16 7/3,4
தேன் பிறழ் அலங்கல் மார்பின் சேதையோன் என்ன எண்ணி – தேம்பா:16 40/2
ஏம போர் களம் இது என்ன இ ஊர் களரி என்றார் – தேம்பா:16 54/1
இனி திருத்திடல் நன்று என்ன ஈங்கு உண்ட பீலித்தேயர் – தேம்பா:17 17/2
பனி திரு தடத்து தந்த பழ மறை பகைத்தார் என்ன
முனி திரு திறத்த சஞ்சோன் மொய் செய அளவு_இல் மாய்ந்தார் – தேம்பா:17 17/3,4
தனி பட்டான் சஞ்சோன் என்ன தாம் வய அரிகள் போல – தேம்பா:17 20/2
வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி – தேம்பா:17 21/2
கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார் – தேம்பா:17 27/4
கல் தொழில் செய் வாய் கதவம் அடைத்தது என்ன கண்டு ஒன்னார் – தேம்பா:17 28/2
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார் – தேம்பா:17 32/2
மெய் திறத்தின் கடவுள் நலம் விளங்கிற்று என்ன விண்ணவன் தன் – தேம்பா:17 39/2
உரை நிரை வதிந்த நாம் என்ன ஓதினான் – தேம்பா:18 7/4
ஆகு இளம் பணி பூம் கானத்து அழகு அணி செய்தால் என்ன
வாகு இளம் சுடர் செய் மேனி வானவர் காட்டி நின்றார் – தேம்பா:19 15/3,4
தாமம் சால் கொடியோன் விண்ணோர் தளங்களுள் தலைவன் என்ன
ஏமம் சால் இன்பத்து ஓர்ந்த இரும் புகழ் தளிர்த்து தேவ – தேம்பா:19 17/2,3
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன
எ நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மா முனியே – தேம்பா:19 28/3,4
மழை இடை குளித்த மின் என்ன வந்து பூம் – தேம்பா:20 8/2
நூறி நான் துமிப்பல் என்ன நுண் இடை அணங்கும் தீம் தேன் – தேம்பா:20 47/2
படம் புனைந்து என்ன ஆணர் ஆணரன் அ பதி அகத்து எய்திய பின்னர் – தேம்பா:20 68/3
போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி புணர்ந்து உய்வார் என்ன உள் தேறி – தேம்பா:20 74/3
வேட்கையும் சிதைந்த நாணமும் சோர்ந்த மேனியே அறத்தின் சோர்ந்து என்ன
பூட்கையும் எஞ்ச கொடிய வெம் சினத்தாள் புருடன் முன் குழல் நலம் சிந்தி – தேம்பா:20 77/1,2
பற்றுபு சிறையில் கதும் என பெய்-மின் பகைவரின் கொடியனை என்ன
சொற்றுபு கொடியார் மாசு_இல் ஆணரனை சுளித்து அடித்து இழிவுற கச்சின் – தேம்பா:20 78/2,3
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/3
பட நடை எழிலை விரும்பிலீர் என்ன பாணிக மா முனி சொன்னான் – தேம்பா:20 80/4
நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான் – தேம்பா:20 81/4
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4
காம்பிய அவரும் போகில் களவர் கை பிடி-மின் என்ன
கூம்பிய படைஞர் மொய்ப்ப குழைவுற குலைந்து நின்றார் – தேம்பா:20 109/3,4
இ திறத்து அன்பின் மாட்சி எய்துவர் உண்டோ என்ன
கை திறத்து அலர் தாள் நீவி கண்ணின் நீர் ஆட்டினானே – தேம்பா:22 16/3,4
மட நடை கண்ட பேயும் வடு வளர் அமைதி என்ன
தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி – தேம்பா:22 20/1,2
தள்ளுண்டு எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது அலால் – தேம்பா:23 2/2
பண்டு ஆயின தேவாலயமும் பணி பொன் தேரும் துகள் என்ன
கண்டான் பலர் ஓர் கடவுள் தனை கருதி வணங்க கண்டான் கண்டு – தேம்பா:23 4/2,3
வரம் தரும் தேவராக வணங்கவோ என்ன யாரும் – தேம்பா:23 15/2
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன
சல தொழில் அரசன் மூரல் தந்து மீண்டு அவன் சொன்னானே – தேம்பா:23 55/3,4
மிடல் விளை களிப்பின் செய்தோர் விண்ணின் வாழ் தேவர் என்ன
கடல் விளை அரவத்து அன்னார் களி விழா அணி கொண்டாட – தேம்பா:23 63/2,3
ஒற்றை நீர் உடையன் நீ என்று ஒற்றை கொம்பு அளித்தேன் என்ன
அற்றை நீள் தலையின் நாப்பண் அமைத்து நாட்டினன் பேய் வேந்தே – தேம்பா:23 68/3,4
செய் வகை திறத்து நிற்பரோ என்ன செப்பினான் சடக்கலி மீண்டே – தேம்பா:23 104/4
ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய் என்ன உரைத்தனன் சடக்கலி மாதோ – தேம்பா:23 112/4
விழுந்து அழல் உளத்து இல்லை என்ன விண்ணவர் இரங்கி நொந்தார் – தேம்பா:24 5/4
இ வினை அனைத்தும் நீக்கி இரங்கு இலான்-கொல்லோ என்ன
நவ்வினை விடா நல்லாளும் நறும் கொடியோனும் வெல்ல – தேம்பா:24 8/2,3
ஈங்கு ஒரு விழா அணி என்ன மூவரே – தேம்பா:24 12/1
கண்ணின் மேல் வைத்த மாசு என்ன காட்டிய – தேம்பா:24 48/3
என்றான் ஆடி அடுத்தவை என்ன
தன் தாழா முகம் உள்ளவை தந்து – தேம்பா:25 21/1,2
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன
உள் புலன் தெளிந்து அன்னானை ஒருங்கு நீ தொழுதி பின்னர் – தேம்பா:25 68/2,3
தேறா வெகுளி அரசு எல்லா சிறுவர் கொல்வான் என்ன உயிர் – தேம்பா:26 52/2
செம்மையோன் தனை செகுத்திட பகைப்பரோ என்ன
வெம்மை பாய் அழல் விழுங்கின விருப்பினாள் உளைந்தாள் – தேம்பா:26 55/3,4
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/4
ஏட்டு-இடை அன்னம் என்ன ஈன்றனள் கரத்தில் வைகி – தேம்பா:26 105/2
மொய்யொடு கடுத்த கோபம் முதிர் அற நீதி என்ன
மெய்யொடு விளைந்த காமம் விழு மன கேண்மை என்ன – தேம்பா:26 114/1,2
மெய்யொடு விளைந்த காமம் விழு மன கேண்மை என்ன
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/2,3
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன
பொய்யொடு பொங்கு பற்றல் புரை புகுத்து அரிய ஆறே – தேம்பா:26 114/3,4
என்ன ஆறு ஒழுகும் வெள்ளத்து இள முனி அழுது சொன்னான் – தேம்பா:26 115/4
எத்துணை கொள்பவர் என்ன ஓதுவீர் – தேம்பா:26 123/4
தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான் – தேம்பா:26 160/4
விண் துதைந்த இடி என்ன முழங்கி நீதி வெரு உய்த்து – தேம்பா:26 162/2
காய் உணர்வான் உள் கலங்கி கொணர்-மின் என்ன கடும் கசடர் – தேம்பா:26 169/3
என்ன மா தவன் எண் அகன்று இன்புறீஇ – தேம்பா:26 183/1
நூல் முகத்து உணர்த்தி என்ன நுவன்று இறை ஆசி தந்தான் – தேம்பா:27 16/3
கண் அழகு ஆம் கண்ணோட்டம் என்ன வீயா காட்சி ஒளி – தேம்பா:27 40/3
ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர் – தேம்பா:27 45/3
இங்கண் நாம் அடிகள் என்ன இருவர் தாள் தழுவி வீழ்ந்து – தேம்பா:27 66/3
தூற்றினான் அழும் கண் அன்றி துலங்கு கண் இலெனோ என்ன
சாற்றினான் அரிய தோழன் தழுவினான் அவனும் இ நோய் – தேம்பா:27 67/2,3
மேல் வழி உதவி என்ன விமலன் பின் இவனை தாழ்ந்தான் – தேம்பா:27 68/4
கடி பணி பகுந்து ஓர் பாகம் கை கொள்க என்ன போற்றி – தேம்பா:27 73/2
பொன் ஒளி சுடர செய் தீ புரை அறத்து உயர்ந்தாய் என்ன
உன் ஒளி சுடர துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி – தேம்பா:27 76/1,2
மன் ஒளி சுடர நெஞ்சின் மயக்கு இலா பொலிந்தாய் என்ன
பின் ஒளி சுடர இ சீர் பெற்றியே கொடையின் மிக்கோய் – தேம்பா:27 76/3,4
பேர் திறத்து இணங்கி வாழ்த்தி பெறும் வினை களைக என்ன
கார் திறத்து ஒளிரும் மின் போல் கதிர் எறித்து ஒளிப்ப வானோன் – தேம்பா:27 77/2,3
இடி முகத்து உறை தீது என்ன இமிழ் உற பகுத்து வாழ்ந்தார் – தேம்பா:27 78/4
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய் – தேம்பா:27 94/3
தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு பட விதி எழுதல் தயவே என்ன
சொல் பிறப்பின் அடங்காதான் திருவுளமே என அன்னான் சூசை மீண்டே – தேம்பா:27 96/2,3
பொருள் செல்வம் வறிது என்ன பூரியர்க்கும் சால்பு இறைப்பான் பொருவா மாட்சி – தேம்பா:27 98/2
அன்னார் அன்று அ கனி அருந்தி அழிவார் என்ன அறிந்து இறையோன் – தேம்பா:27 118/3
ஈனார் எழ வான் வேந்து உதித்தான் என்ன உளத்தில் தேறுகின்றான் – தேம்பா:27 128/4
ஒல்லையில் தளர்ந்த வண்ணத்து ஒருங்கு ஒளித்து அகலும் என்ன
தொல்லையில் பொறித்த எம் நூல் சொன்னவாறு இ நாள் ஆகி – தேம்பா:27 149/2,3
எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை என்ன முன்பான் – தேம்பா:27 150/3
வரு சிலர் தேவர் என்னில் வழு அதோ என்ன அன்னான் – தேம்பா:27 152/2
மற்றவர் இனிது ஈது அடிகளே என்ன மலர் மது வாயினன் அருளி – தேம்பா:27 155/1
தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன
தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே – தேம்பா:27 158/3,4
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா – தேம்பா:27 159/3
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன
வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே – தேம்பா:27 160/3,4
காதல் மிக்குழி கற்றவும் கைகொடா என்ன
ஓதல் மிக்குழி உணர்வு மிக்கு அனைவரும் தெளிந்தார் – தேம்பா:27 174/3,4
இருதி நூல் முடவன் கேட்டது என்ன நான் கனிந்தது அல்லால் – தேம்பா:28 7/3
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற உடன்ற அழல் வேண்டும் என்ன
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே – தேம்பா:28 54/3,4
எல்லை இ இரண்டில் ஒன்றே இயாவரும் தவிராது என்ன
வல்லை இ உணர்வில் தேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய் – தேம்பா:28 56/3,4
கனியவே பொன்றும்-கால் அ கனல் உறாது உவப்பீர் என்ன
பனிய வேய் அலர் செ வாயான் பணித்து மற்று இதனை சொன்னான் – தேம்பா:28 60/3,4
தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன் – தேம்பா:28 63/2
கோன் உறை கோயில் வைகி கோ கணம் என்ன தோன்றின் – தேம்பா:28 65/2
வாச நெய் என்ன உருக்கிய ஈயம் வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி – தேம்பா:28 94/1
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து பூம் தவிசு உச்சி வாழ்க என்ன
வீசு அழல் விரிந்த மஞ்சம் மேல் இருத்தி விரகரை வருத்துவது அன்றோ – தேம்பா:28 94/3,4
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/2,3
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே – தேம்பா:28 95/4
என்ன நொந்தார் நொந்து உணர்வு எய்தி எரி அ தீ – தேம்பா:28 126/1
என்ன இயம்பின கால் – தேம்பா:28 141/1
துளித்த-கால் விதைத்தல் என்ன துணிவுற தெளிந்த வாமன் – தேம்பா:28 149/2
இருள்பட புகை மொய்த்து என்ன எஞ்சிய அறிவு குன்றும் – தேம்பா:29 14/1
நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா – தேம்பா:29 16/1,2
என்ன வஞ்சனைகள் பலவும் கூறி ஈர்த்து அற நான் – தேம்பா:29 22/1
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன கனவில் தான் – தேம்பா:29 23/3
விலகி தவிர் தன்மை என்னோ என்ன விழுந்து இறைஞ்சி – தேம்பா:29 25/3
தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்ன கோயில் – தேம்பா:29 41/3
கால் வழி தழைகள் என்ன கலங்கிய எவரும் மீண்டு – தேம்பா:29 46/3
உன் நெறி போதி எம் தாய் உவப்ப நீ செய்வேன் என்ன
செல் நெறி அசனி ஒத்தான் சிந்தையில் பொங்குகின்றன் – தேம்பா:29 48/3,4
நெஞ்சே கொள் பிணியை முகம் தந்து என்ன நின் முகமும் – தேம்பா:29 51/1
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும் அதே – தேம்பா:29 51/2
ஓங்கு தேவர் பழி என்ன வேந்தற்கு உரைத்து நவ – தேம்பா:29 53/2
தான் இறைவன் அலன் என்ன தளர்ந்து அஞ்சி ஓடினன்-ஆல் – தேம்பா:29 75/4
நெடிது அழுங்கி பெரும் கள்வன் நீதி திறத்து இறந்து என்ன
கொடிது அழுங்கி எஞ்ச அன்று அ கொலை காண விளியா கோன் – தேம்பா:29 76/1,2
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர் – தேம்பா:29 79/2
இ நிலை வியப்பில் பொங்கி ஈண்டு இவண் வம்-மின் என்ன
பைம் நிலை மலரின் மூவர் பனி முகத்து எய்தி நின்றார் – தேம்பா:29 81/3,4
நால்வரும் கண்டேன் மற்று ஓர் நவியன் எங்கு என்ன அன்னார் – தேம்பா:29 82/1
மீட்டு அன்னார் இறைஞ்சும் கோயில் மிக்கு அரும் திரு உண்டு என்ன
கேட்டு அ நாட்டு அரசன் ஏவ எல்லியோதுரன் போய் கேழ்த்த – தேம்பா:29 85/1,2
தேறு உயிர் இறைவன் வாழ்த்த திசை எலாம் உணர்த்தி என்ன
ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவும் ஏத்தினானே – தேம்பா:29 87/3,4
புண் ஒன்றுபடல் நன்று என்றாய் புண் படுக என்ன எள்ளி – தேம்பா:29 110/2
மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன
கை மறுத்தீர் போய் ஒளித்தீர் அந்தோ என்ன கை மறுத்து – தேம்பா:30 12/2,3
கை மறுத்தீர் போய் ஒளித்தீர் அந்தோ என்ன கை மறுத்து – தேம்பா:30 12/3
குன்று ஒளித்த மணி ஒத்தீர் அந்தோ என்ன குழைந்து அலறி – தேம்பா:30 13/3
கானகம் அன்னார் நண்ணின் காய் துயர் கா-மின் என்ன
வானகம் மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு – தேம்பா:30 37/2,3
நகை உடைத்து உகுக்குவம் என்ன நண்ணி மென் – தேம்பா:30 55/3
தப்பும் காசினி அளிக்க சாகுதல் என்-பால் என்ன
செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான் – தேம்பா:30 116/3,4
கழை இடை குளித்த தேன் வடிந்து என்ன கனிந்து இவை வளன் விதித்திடும்-கால் – தேம்பா:30 140/1
என்ன செறி இன்பொடு இருந்தனமே – தேம்பா:31 51/2
என்ன உண்டியை ஈந்து அளித்தேன் அவன் – தேம்பா:31 76/2
ஆயவை உரைத்து ஈங்கு உள்ளன் ஆய் அவன் காணேன் என்ன
தாய் அவை வருந்தி சாற்ற தமனிய கோயில் சேர்ந்து – தேம்பா:31 81/1,2
உற்ற நூல் ஊன்றி நாதன் உருவொடு உற்றனனோ என்ன
பெற்ற நூல் தெளியா நீரார் பிதற்றலின் மூன்றாம் நாளில் – தேம்பா:31 83/1,2
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில் – தேம்பா:31 86/3
விளி பொருள் இவை என்று எளிமையே பொறையே வெறுமையே மெய் திரு என்ன
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும் – தேம்பா:31 91/2,3
தன்னை சேர்ந்த கால் தாழ் வினை விளைவு இதே என்ன
பொன்னை சேர்ந்த கால் போற்றினான் அன்பு அளவு அற்றான் – தேம்பா:32 18/3,4
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன
நீர் ஆழி கடந்து அங்கண் இ மனை சென்று அடைக்கலமே நிலத்தில் செய்து ஆங்கு – தேம்பா:32 25/2,3
மிடி சென்ற வீடு என்ன விருப்புடன் நான் இவண் சென்றேன் மேவி என் தன் – தேம்பா:32 29/1
அடி சென்ற வீடு என்ன ஆசை எழுந்து அனைவரும் போய் அவனி எல்லாம் – தேம்பா:32 29/2
குடி சென்ற வீடு என்ன கொழு மணி பொன் பூம் தொடைகள் குவித்து போற்ற – தேம்பா:32 29/3
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான் – தேம்பா:32 29/4
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு – தேம்பா:32 38/1
வென்றனன் என்ன ஏகி விலக்கு_அரும் இடுக்கண் பாரில் – தேம்பா:32 38/3
நான் செயும் நல் அருள் பெற்றனரேல் அவர் நலம் நிற்பதுவோ அரிது என்ன
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/3,4
வெண் நிற தூசு கொள் மாசு அற வெண் மதி கதிருள் தோய்த்த வினை என்ன
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து – தேம்பா:32 43/1,2
அ திறத்து அவர் எவர் என்ன ஆம்பல் வாய் – தேம்பா:32 71/3
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 83/2
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2
நாய் இனம் என்ன சீறி நலது எலாம் பகைத்த அன்னார் – தேம்பா:32 94/1
சேர் பகை யாது என்று ஐயா செப்புதி என்ன சூசை – தேம்பா:32 96/2
நை இலா துயில் கொண்டு என்ன நளி ஒளி வீசிற்று அம்மா – தேம்பா:34 20/4
பாது உற கா-மின் என்ன பரமனே பகர்ந்த ஆசி – தேம்பா:34 22/2
வேட்பது அரும் தயை புரிந்து விளங்கும் நிலை யாது என்ன
கேட்பது அரும் வினை கேட்டீர் கெழும் தவரே என்றான் பின் – தேம்பா:34 39/2,3
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன
வடு மர கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை எந்தை – தேம்பா:35 24/2,3
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன நாதன் – தேம்பா:35 25/1
நெடியது ஓர் சிலுவை தாங்கி நீசருள் நீசன் என்ன
கடியது ஓர் வஞ்சர் நிந்தை கான்று அடித்து உதைப்ப வீழ்ந்து – தேம்பா:35 48/2,3
பெய்தது ஓர் மாரி என்ன பெருகி என் இரத்தம் சிந்தி – தேம்பா:35 51/1
சிறந்து உயிர் அனைத்தும் காத்த திரு மருந்து அன்னோய் என்ன
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/3,4
உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி – தேம்பா:36 81/1
மேவு உலகு எழுக என்ன வியல் முரசு அதிர்ப்ப சொன்னான் – தேம்பா:36 86/4
நீர் புனை புணரி பொங்கி நெருங்கு அலை மயங்கிற்று என்ன
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/3,4
என்ன காண அ உலகின் இறைவர் மொய்த்தார் என வானோர் – தேம்பா:36 130/2

மேல்


என்னலோடு (1)

என்னலோடு ஒரு காரணம் இன்றியும் – தேம்பா:9 51/1

மேல்


என்னவே (3)

ஈன்று இரா அன்று குறுகிற்று என்னவே – தேம்பா:10 98/4
ஓங்கு ஒரு வயம் தடுத்து ஒருவிற்று என்னவே – தேம்பா:24 12/4
இருளின் மா கடல் மூழ்கின என்னவே – தேம்பா:24 64/4

மேல்


என்னா (60)

ஒளி சிறை செயும் ஒரு கரும் பருவதம் என்னா
வெளி சிறை செயும் வியன் இரு புயத்து மேல் சிரமே – தேம்பா:3 11/2,3
தோர்த்த பாங்கினர் தொழும்பர் என்று ஆகுவர் என்னா
ஆர்த்த ஓகையான் நகைத்து இகழ்வு அறைந்து அறைந்து அழைப்பான் – தேம்பா:3 14/3,4
அரிய ஆண்மையை அதிசயித்து அரசன் நன்று என்னா
விரி அளாவு ஒளி வேலொடு தனது பல் கருவி – தேம்பா:3 24/1,2
உடு கொண்ட சென்னி ஒசித்து ஒல்லை அகல்-மின் என்னா
நடு கொண்டு அகன்று நகை கொண்டு நடந்து போனாள் – தேம்பா:5 82/3,4
தாழு பான்மையோர் தகவு உடை பான்மையோர் என்னா
சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார் – தேம்பா:6 59/1,2
கால் அரும்ப தாது அரும்பி கடி மலர் தேனோடு அரும்பும் கந்தம் என்னா
வால் அரும்பு வாய் அரும்ப அரும்பு அரும் பூ வாகையினான் மகிழ வானோர் – தேம்பா:8 6/2,3
பின்பு இன்போடு உயிர் படவே பெயர்ந்து எழ முன் இசேக்கியல் காண் பெற்றி என்னா
முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ – தேம்பா:8 9/3,4
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா
மை திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகா சண்பக அம் தொடையை அன்றே – தேம்பா:8 56/2,3
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 56/4
கூன் ஆரும் செருக்கு ஆறா திறத்தின் நாண குணிக்கு அரிய தாழ்ச்சி அருள் கொண்டாள் என்னா
தேன் ஆரும் மலர் இனத்துள் புன்மை கொண்டு தேறலொடும் மணத்தினொடும் எவையும் வெல்லும் – தேம்பா:8 57/2,3
கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா கடு மரமோடு ஆணியும் முள்_முடியும் தூணும் – தேம்பா:8 60/2
பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா
அழுதே அழுதே தொழுதாள் அமரர்க்கு அரசாள் என்பாள் – தேம்பா:9 14/3,4
நொந்தாள் என்னா தானும் நொந்து ஆம் என்றான் என்றால் – தேம்பா:9 15/2
வீழ் வாரியினால் குழி நீர் வீயாது உறைகின்று என்னா
சூழ்வார் இல்லால் தொடர் தீது அறியாது ஆள்வார் அல்லால் – தேம்பா:9 17/1,2
ஈதே மறை_நூல் என்னா அறைதற்கு இறையோன் வந்த அ – தேம்பா:9 20/1
மயல் ஆம் என்னா மனம் நொந்து அழுவாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:9 24/4
வீயா அருளே மகவே என்னா விழைவு உற்று அயர்வாள் – தேம்பா:9 25/4
அயர்வாள் தாயோ என்னா அன்போடு இரக்கு உற்று அம் சேய் – தேம்பா:9 26/1
குணிக்க உம்பரும் மானிடரும் குணியா கெட்டார் என்னா
கணிக்கும் பரிசால் கடவுள் மனுவாய் எளிமை காட்ட – தேம்பா:9 27/2,3
பேண் அ காலத்து ஒள் ஒளி பெற்ற பெரிது என்னா
காண் அ காலத்து ஆக்கை சிவந்தே கடல் அம் கீழ் – தேம்பா:9 70/2,3
நிழற்றிய கொம்பில் பேசு நிற கிளி இரண்டும் என்னா
மிழற்றிய வண்ணத்து அன்னார் விருப்பு எனும் எழும் கால் பொங்கி – தேம்பா:9 129/2,3
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா
ஏர் ஆர் துவர் வாய் முறுவல் இலங்க நின்றாள் ஏதோ – தேம்பா:10 43/1,2
எண்ணம் கடிய எரிந்தேன் எரிந்தேன் என்னா எறிந்தாள் – தேம்பா:10 48/4
பின்னை மறப்பாய் நெஞ்சே என்னா பெரிது ஆர்த்து அழுதாள் – தேம்பா:10 52/4
நெஞ்சு எஞ்சா திருவோரை எவரோ என்னா நீக்கினர்-ஆல் – தேம்பா:10 63/4
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/2,3
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4
மற நெஞ்சீர் போய் திரு என் முகத்து அகன்றே மண்ணையுடன் ஊழி_தீய் போ-மின் என்னா
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/1,2
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம் விடைத்தார் என்னா விடைத்து இறையோன் – தேம்பா:12 2/2
வெவ் வினை விளைத்து அடும் இ வாழ்வு விடம் என்னா
மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின் – தேம்பா:14 9/1,2
செ ஆறு உளத்தோன் பயந்து அ திசை தேடுவனோ என்னா
ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன் – தேம்பா:14 75/3,4
வேல் முகந்து இவர் வெம் சமர்க்கு அமைகுவர் என்னா
மீன் முகந்து ஒளி விரி மணி முடி பல அரசர் – தேம்பா:16 16/1,2
விடம் புரை பட்ட காலால் வியன் தரு கெட்டது என்னா
வடம் புரை தவத்தை பூண்டோன் மதித்து உளத்து அனுங்கும் காலை – தேம்பா:18 32/2,3
பூம் கணையாய் என் நெஞ்சம் ஈர்த்தன பின் புகர் விழி ஒளிப்பவோ என்னா
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து அவன் தன் உடை துகில் சிக்கென பிடித்தாள் – தேம்பா:20 75/1,2
உனை அன நாட்டில் போக்கேன் உணவு இனி அளியேன் என்னா
அனையன செல்வன் கூறி அழுங்கி மற்று ஒருவன் போனான் – தேம்பா:20 106/3,4
பால் நல முலையினாளை பாலனுக்கு அழை-மின் என்னா
தான் நல மாடத்து எய்தி தையலார் கமழ் நீர் ஆட்டி – தேம்பா:21 10/1,2
நோய் என அறுத்து ஒன்று என்னா நுனித்த அன்பு இயல்பின் பல் நாள் – தேம்பா:21 11/3
என்றலொடு நொந்து முகில் ஈன்ற உரும் என்னா
நின்றவன் இகழ்ந்து எனை நிகர்த்த பிணம் நீயோ – தேம்பா:23 48/1,2
இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா
வெருள் கொள் நெஞ்சு அற வெத்திலத்து உதிக்குவன் என்றார் – தேம்பா:25 5/3,4
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன் – தேம்பா:27 159/3,4
போய் வினை கொணர்ந்து பேய் தம் புழுங்கு இனம் செய்தது என்னா
தீய் வினை உளத்துள் புக்கால் செய் பகை அறிதீர் என்றான் – தேம்பா:28 73/3,4
கண்டார் என்னா கண்கள் புதைத்தார் கலுழ்கின்றார் – தேம்பா:28 122/3
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா
காய உள் மெலிந்த நெஞ்சார் கருத்து-இடை குளிர தேறி – தேம்பா:30 40/2,3
செம்மையே பேண்-மின் என்னா சென்று மீண்டு எவரும் போனார் – தேம்பா:30 41/4
பற்றார் பழையம் பழியை பரிவான் படுவாய் என்னா
கற்று ஆரணம் காட்டிய காட்சி அறிந்து அன்றோ உன்னை – தேம்பா:31 29/1,2
தீயவை விழைந்த மாக்கள் தீய் எரி வீழ்வர் என்னா
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம் – தேம்பா:32 35/1,2
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/3,4
படைத்தது இவறி படைத்தானை பகைப்பார் இங்கண் புகார் என்னா
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/3,4
துளங்கம் முற்றிய செம்_சுடரின் உன் கற்பும் துகள் அற காத்தனை என்னா
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/2,3
தூய் வினை உளத்தில் துகள் புகா காத்து சுடர் விளக்கு ஆயினாய் என்னா
தீய் வினை வரு முன் காக்கவும் வந்த தீது நேர்ந்து ஒழிக்கவும் உணர்த்தி – தேம்பா:36 34/2,3
கருதியே கருத்து கடந்த அன்பு அருளால் காத்து அரிது ஓம்பினாய் என்னா
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த – தேம்பா:36 35/2,3
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா
சினம் பழுத்து எதிர்த்த குணுங்கு இனம் ஓடி செல்வ நின் நாம வேற்கு அஞ்ச – தேம்பா:36 36/2,3
மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு வளர்த்தனை என்னா
நோவு அருள் புதல்வர் இலா குறை தீர்த்து நுண் தகை சந்ததி அளிப்ப – தேம்பா:36 37/2,3
திருந்தினை பொறையின் உள் முறை எல்லாம் திரு மணி குன்று ஒத்தாய் என்னா
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே – தேம்பா:36 38/2,3
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின் – தேம்பா:36 39/2,3
அன்னார் சேடு அஞ்சா விளிவு என்னா அறியார் யார் – தேம்பா:36 75/4
எஞ்சி துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா
மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என் – தேம்பா:36 79/2,3

மேல்


என்னால் (8)

என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை – தேம்பா:9 67/2
என்னால் ஆவது இயம்பு-மின் என்றான் – தேம்பா:25 20/4
அலகு இற்ற அரும் திறலோய் பகை நிற்கு என்னோ அரிது என்னால்
விலகி தவிர் தன்மை என்னோ என்ன விழுந்து இறைஞ்சி – தேம்பா:29 25/2,3
தந்த நேர் அகன்ற நன்றி தனக்கு என்னால் கைம்மாறு என்னோ – தேம்பா:34 15/2
மின்னலாய் உனக்கு ஈங்கு என்னால் விளைந்த பல் கசடு உண்டு ஆமே – தேம்பா:34 18/2
செய்தது ஓர் வினை ஈது என்னால் பெய்வதும் இனி யாது உண்டோ – தேம்பா:35 51/3
என்னால் ஆய பயன் காட்ட இவனே மக்கட்கு அரசன் எனா – தேம்பா:36 26/3
என்னால் ஈங்கு அளவு ஏற்றுவது ஏலுவதோ – தேம்பா:36 44/4

மேல்


என்னான் (1)

அன்னான் என்னான் அன்ன அறைந்தால் அருள் ஆர்ந்து – தேம்பா:36 78/1

மேல்


என்னிடத்து (1)

விண்-பால் முதல் மூ_உலகு அசைக்கும் மிடலின் மிக்கோன் என்னிடத்து
திண் பால் வளமே செய்தமையால் திரு தன் நாமம் புகழ்படவே – தேம்பா:26 41/1,2

மேல்


என்னில் (11)

என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/4
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில்
ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே – தேம்பா:7 71/3,4
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3
உய்யா உலகு என்னில் உனக்கு இழிவோ – தேம்பா:11 69/2
நீர் வென்றன தோல் மத நீர் உகள் என்னில் அ சொல் – தேம்பா:16 23/2
சொல்லும் நீர்மையின் துறும் பகை தோன்றிலது என்னில்
ஒல்லும் நீர்மையில் ஒருங்கு அடல் குழவிகள் என்றான் – தேம்பா:25 33/3,4
சீர் முகத்து வாழ் அரசர் யாவரும்-கொல் பல் முகத்து சென்றார் என்னில்
பேர் முகத்து வயத்து இறையோன் நீதி அதோ நீதி அதேல் பிறழா நீதி – தேம்பா:27 95/2,3
வரு சிலர் தேவர் என்னில் வழு அதோ என்ன அன்னான் – தேம்பா:27 152/2
என் நெறி வழாமை செல்லும் என்னில் நீ சால்போ என்றாள் – தேம்பா:29 6/2
மெய் திறத்து இறைவன் பிறந்தனன் என்னில் வெளிறு அதோ என்றனன் பாலன் – தேம்பா:31 92/2
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1

மேல்


என்னின் (2)

துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு – தேம்பா:6 53/2
சொன்ன பகையும் யாது என்னின் சூட்சி நலம் மிக்கோன் – தேம்பா:28 24/1

மேல்


என்னினும் (3)

பறந்தது என்னினும் பற்றி மொய்த்து அடுக என்று ஏவ – தேம்பா:25 8/3
உற்றது என்னினும் புக்கு ஒழியாது உயிர் – தேம்பா:27 81/3
ஊழ்வினை என்னினும் உரிமை ஓர்ந்துழி – தேம்பா:27 106/1

மேல்


என்னுடன் (1)

வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை – தேம்பா:11 49/3

மேல்


என்னும் (39)

இலகு எலா நகரை நிலத்து-இடை பழிக்கும் எருசலேம் என்னும் மா நகரம் – தேம்பா:2 50/4
போர் ஆறு என்னும் இடை மாக்கள் புரை எல்லாம் – தேம்பா:4 56/1
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி – தேம்பா:4 56/2
ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா – தேம்பா:4 56/3
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4
என்னும் பொழுது என் இறை நின்னை அலால் – தேம்பா:5 59/3
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
குற்றம் தேடேன் கோல் குடை என்னும் குறை தேடேன் – தேம்பா:9 68/1
பின் அவன் பணித்த ஆற்றால் பெத்திலேம் என்னும் வாய்ந்த – தேம்பா:10 6/2
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே – தேம்பா:12 58/4
சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர் கெழு முனியும் வந்தான் – தேம்பா:12 73/4
சங்கு அடை பதங்கம் மல்கு இருள் என்னும் சபித்தது ஓர் சாபம் ஒன்பதுவே – தேம்பா:14 38/4
சோர்தான் என்னும் இ நதியை துன்னி யூதர் எய்தினரே – தேம்பா:15 9/4
எல் ஏர் எரிக்கோ என்னும் நகர் ஏந்தும் கன்னி அம் புரிசை – தேம்பா:15 14/2
அதுனீசதன் என்னும் அடல் பெயரான் – தேம்பா:15 28/3
ஆசை கொண்டு அறைந்த மாற்றம் அறஞ்சயன் என்னும் வானோன் – தேம்பா:17 13/1
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர் – தேம்பா:17 30/3
பேற்சபை என்னும் கானம் பெற்று உளம் தளரா புக்கார் – தேம்பா:19 6/4
நிதி வளர் மகுடம் பூண்ட நீபகன் என்னும் கோமான் – தேம்பா:20 30/3
பெஞ்சமின் என்னும் தோன்றல் பெயர்ந்து போய் பவள குப்பை – தேம்பா:20 108/2
கை எடுத்து அளித்தது என்று இ கங்கையை கையாறு என்னும்
மெய் எடுத்து இசைத்த நாம விதி இதே என்றான் வானோன் – தேம்பா:21 13/2,3
ஏழ் முகம் பிரிந்த நீல் என்னும் தீம் புனல் – தேம்பா:22 27/2
சிடாவியன் என்னும் கூளி தீ உமிழ்ந்து உரை முன் கொண்டான் – தேம்பா:23 21/4
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை – தேம்பா:23 69/2
என்னும் நீர் உலகு இனிது அளித்து ஆள்பவன் பிறந்து ஆங்கு – தேம்பா:25 4/3
வில் ஆரும் திரை சிந்தும் சோர்தான் என்னும் வெண் நதி கண் – தேம்பா:26 161/2
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான் – தேம்பா:27 125/4
கடவுளர் தேவர் என்னும் களி கெழும் குலமே தானோ – தேம்பா:28 63/1
பண்ணவர் வானோர் என்னும் பல் பெயர் தகுவது அல்லால் – தேம்பா:28 64/2
கண் எனும் இமையார் என்னும் கடி மலர் வாடாது என்னும் – தேம்பா:28 67/3
கண் எனும் இமையார் என்னும் கடி மலர் வாடாது என்னும்
பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே – தேம்பா:28 67/3,4
பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே – தேம்பா:28 67/4
தானவரை என்னும் கால் தடம் நீங்கி மயல் வேண்டாம் – தேம்பா:28 75/2
நாவகன் என்னும் நல் நாம வேல் ஒரு – தேம்பா:29 32/3
தொல் வினை என்னும் சூலால் தொடர் வினை தளிர்த்து விம்மும் – தேம்பா:29 120/1
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி – தேம்பா:30 75/2
எதிர் தரும் மோரியம் என்னும் வெற்பு கண்டு – தேம்பா:30 101/2
சாலையாம் நாசரெத்து என்னும் தம் நகர் – தேம்பா:30 150/3
என்னும் திரு நகர் எதிர் கொண்டு உறுமுமே – தேம்பா:30 156/4

மேல்


என்னே (1)

என்னே மற்றது யான் உரைப்பேன் எரி விண்டு இடித்த அசனி – தேம்பா:28 32/1

மேல்


என்னேல் (2)

தெளி கொள் ஆரண திருவினாள் அகன்றனள் என்னேல்
அளி கொள் ஆர்வலர்க்கு அகன்றது ஓர் சேண் இலை வான் மேல் – தேம்பா:26 74/1,2
எரிந்த நின் காம தீயை இற்று அற அவித்தது என்னேல்
கரிந்தது என்று இருந்த பல் கால் கால் முகத்து எரியும் தீயே – தேம்பா:28 151/3,4

மேல்


என்னை (37)

துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில் – தேம்பா:0 5/2
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/2
என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப – தேம்பா:6 11/2
இவ்வாறு ஒன்று அருள் புரிந்தே இனிது என்னை காத்து இறையோன் – தேம்பா:6 12/1
கன்னி தாழ் சிரத்தை கோட்டி கடவுள் ஆள் என்னை இதோ – தேம்பா:7 21/3
ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை – தேம்பா:8 27/1
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால் – தேம்பா:8 34/3
மருவி என்னை வளர்க்கும் கை_தாதையாய் – தேம்பா:8 91/2
என்னை மறந்தாய் நெஞ்சே இனி முன் விழைந்தது எல்லாம் – தேம்பா:10 52/3
என்னை ஆள்பவள் இன்பு அலை மூழ்கவே – தேம்பா:10 111/4
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின் – தேம்பா:11 31/2
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா – தேம்பா:11 49/2
கண்ணி பற்றாது என்னை கடிதின் செய்யாள் பெண் பிறந்தாள் – தேம்பா:17 32/4
வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/4
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப – தேம்பா:26 40/2
பொருளால எவரும் முறை முறையால் புகழுற்று என்னை செல்வி என்பார் – தேம்பா:26 40/4
என்னை உன்னை முன் இனிதினில் பேணிய கன்னி – தேம்பா:26 73/1
என்னை ஆண்டகை தன் பதத்து ஏவிய – தேம்பா:26 85/2
பாங்கு உயர் வரத்தில் என்னை பயந்த தாய் உதரம் நீங்க – தேம்பா:26 102/3
தளர்ந்த மெய் அவலித்து என்னை தாயும் இ வனத்தில் உய்த்தாள் – தேம்பா:26 104/4
கல்லாரும் கற்று உய்ய விரலால் என்னை காட்டுவன்-ஆல் – தேம்பா:26 161/4
திரு கொடு புகழ் நீ எய்த செலுத்தினான் என்னை நாதன் – தேம்பா:27 74/4
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான் – தேம்பா:27 118/4
நீடு இல அனைவரும் என்னை நீக்கினார் – தேம்பா:29 27/4
நீங்கிய தன்மைத்து என்னை நீ அழுது அயர்வாய் என்றான் – தேம்பா:29 42/4
அஞ்சிய என்னை நோக்கி அனைவரும் தன்னை நீத்து – தேம்பா:29 44/2
கூவலில் நின்ற என்னை குணுங்கு இனம் மருட்டிற்று அன்றோ – தேம்பா:29 114/4
கனை வரும் திரண்ட தீயின் கனன்ற கான் நோற்று ஈங்கு என்னை
அனைவரும் புகழும் ஓதை அலையும் நீல் முகிலும் ஆற்றா – தேம்பா:30 80/3,4
துறந்தான்-கொல்லோ உன்னை என்னை துறந்தோன் இதுவே – தேம்பா:31 25/3
என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ – தேம்பா:32 18/2
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
என்னை காட்டிய ஈடு உளோர் பகை வெல்வார் என்றான் – தேம்பா:32 105/3
என்னை பற்றி நீ இறந்து உலகு அளிப்ப மற்று உமர் தாம் – தேம்பா:32 106/1
நிந்தை என்று உடை நான் ஓங்க நிமிர்ந்த வான் வியப்ப என்னை
எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ – தேம்பா:34 16/1,2
தகை அரசு ஆகி மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப என்னை
நகை அரசு ஆக்கி நீசர் நகைத்து முள் மகுடம் சூட்டி – தேம்பா:35 44/2,3
என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த – தேம்பா:36 25/2

மேல்


என்னையும் (1)

இறந்து உயிர் அளித்த போதும் என்னையும் துணை வேண்டாது ஏன் – தேம்பா:35 55/2

மேல்


என்னையே (3)

ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே – தேம்பா:9 11/4
பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள் – தேம்பா:20 76/3
என்னையே அறைவேன் என்ற யாவுமே வழங்க செய்தேன் – தேம்பா:23 62/4

மேல்


என்னோ (34)

பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ
மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ கடவுள் – தேம்பா:3 20/2,3
இற்று அற உறுதி என்னோ என்றனன் அரிய சூசை – தேம்பா:4 37/4
பொறியை தவிர்த்த மா தவத்தோர் புலம்பற்கு இரங்கின் குறை என்னோ
அறிவை தவிர்த்த குழவிகளும் அழுதற்கு இனைந்தால் தீ என்னோ – தேம்பா:5 21/1,2
அறிவை தவிர்த்த குழவிகளும் அழுதற்கு இனைந்தால் தீ என்னோ
நெறியை தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை – தேம்பா:5 21/2,3
வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ – தேம்பா:5 21/4
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ
எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன் – தேம்பா:5 38/2,3
யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ – தேம்பா:7 15/4
புல்லோடும் புன்மை அறியாது என்னோ இ திறத்தில் பொலிய செய்தாய் – தேம்பா:8 7/3
தாய் ஆய் அடியாட்கு எளிமை தகைமை வேண்டாது என்னோ
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/2,3
திளைத்து எழும் ஐயம் என்னோ செய் கடன் இன்னது என்ன – தேம்பா:9 125/2
பன்னி நான் செய்வது என்னோ பகர்தியே என்றான் சூசை – தேம்பா:10 8/4
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
நீது அணிந்த இவன் பணித்த நெறியொடு நாம் பணி செய்யா நின்றால் என்னோ
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார் – தேம்பா:11 117/3,4
கை வரும் படையின் சால்பில் கலக்கு உறீஇ பகைத்தது என்னோ
மொய் வரும் பகையின் ஊங்கு முதலவன் பகை தீது என்பாய் – தேம்பா:15 45/3,4
செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ – தேம்பா:15 48/4
கிளர்ந்த நல் அறிவினோர்க்கு கிளர்க்க நான் உரைப்பது என்னோ – தேம்பா:21 12/4
மொய் அங்கு உண்டாய் வான் இழி நாளின் முரிவு என்னோ
வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய் – தேம்பா:23 22/3,4
ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல் உளைவு என்னோ
கான் தோய் பைம் பூம் சோலை எசித்தார் கசடுற்று – தேம்பா:23 28/1,2
வீமம் நாடிய வெரு கொடு மயங்குவது என்னோ
காமம் நாடிய கால் அரிது எமக்கு உளது உண்டோ – தேம்பா:23 83/3,4
கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன் – தேம்பா:23 102/4
கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன் – தேம்பா:23 102/4
நீதி நீ அறிதி அன்றே நினக்கு யான் உரைப்பது என்னோ
ஏதின் நீ இறைஞ்சும் வேதத்து இவை எலாம் புரிந்த நாதன் – தேம்பா:25 66/2,3
பான் நலம் சினை கொள் மேகம் பகல் செய விளங்காது என்னோ
தேன் நலம் சினை கொள் பைம் பூ தேம் கமழாதோ தேவ – தேம்பா:26 13/1,2
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/4
ஆம் செய்த மலர் கொய் இ நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்னோ
தேம் செய்த மது சொல் நல்லோய் செப்புதி என்றார் மாதோ – தேம்பா:27 147/3,4
கற்றை நாமும் நம் முந்தையர் காண்கிலாது என்னோ
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/3,4
இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என இயம்பல் என்னோ
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற உடன்ற அழல் வேண்டும் என்ன – தேம்பா:28 54/2,3
பொருள் தவழ்கிலதேல் தோன்ற பொருட்டு என்னோ சொல்-மின் என்றாள் – தேம்பா:29 9/4
உலகிற்கு அளி செய்தோய் துயரம் பூத்த உணர்வு என்னோ
அலகு இற்ற அரும் திறலோய் பகை நிற்கு என்னோ அரிது என்னால் – தேம்பா:29 25/1,2
அலகு இற்ற அரும் திறலோய் பகை நிற்கு என்னோ அரிது என்னால் – தேம்பா:29 25/2
விலகி தவிர் தன்மை என்னோ என்ன விழுந்து இறைஞ்சி – தேம்பா:29 25/3
நின்று ஒளித்த திறம் என்னோ எம்-கண் தீதின் நிலை தானோ – தேம்பா:30 13/2
தந்த நேர் அகன்ற நன்றி தனக்கு என்னால் கைம்மாறு என்னோ
சிந்து நேர் எனக்கு செய்த சீர் அளவு இடுக்கண் யாவும் – தேம்பா:34 15/2,3
பற்ற கற்போர் நூல் பல கற்றால் பயன் என்னோ
ஒற்ற கற்றால் இ வரி ஒன்றே உணர்வு எல்லாம் – தேம்பா:35 66/1,2

மேல்


என்னோடு (5)

பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம் – தேம்பா:9 14/2
கண்டகம் அகத்து என்னோடு துணை வர கருதலாமோ – தேம்பா:10 7/4
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி – தேம்பா:11 53/3
என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த – தேம்பா:36 25/2
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான் – தேம்பா:36 26/1

மேல்


என (1207)

பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும் – தேம்பா:0 4/3
கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ – தேம்பா:0 6/2
இன்னவை மகளும் தாயும் இணை என நடத்தும் வேளை – தேம்பா:0 11/1
ஆரியனூரில் தேம்பாவணி என பிணித்தல் செய்வாம் – தேம்பா:0 13/4
வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற – தேம்பா:1 1/4
வார் புறம் கொடு வளர் முரசு ஒலி என அதிர்ந்து – தேம்பா:1 2/3
படை என செரு பகை தர படர்ந்தன அல்லால் – தேம்பா:1 3/1
கடை என செறி கருணையோடு உஞற்றிய வள்ளர் – தேம்பா:1 3/2
கொடை என செழும் குன்றொடு வயின்-தொறும் குளிர – தேம்பா:1 3/3
மிடை என சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ – தேம்பா:1 3/4
குடித்த நீர் எலாம் கொப்புளித்து அமுது என அருவி – தேம்பா:1 4/3
உள்ளி வான் விடும் வடம் என தாரைகள் ஒழுக – தேம்பா:1 5/2
வெள்ளி நீள் தொடர் விசித்து அதை பிடித்து என சூழ – தேம்பா:1 5/3
எவர்க்கும் தாய் என எண் இலா கிழிபட கீறும் – தேம்பா:1 11/2
நீர் விளைத்த நெல் நிரம்ப என வித்தினர் இரட்ட – தேம்பா:1 12/2
நீக்கு அலாது எலாம் நீர்_மலர் களை என கட்டல் – தேம்பா:1 13/2
போர் இது ஆம் என களித்தனர் போர் பல புனைவார் – தேம்பா:1 14/4
மேலையார் என மெலிந்து தேம்பும்-ஆல் – தேம்பா:1 19/4
கயில் துணை கலன் என கம்பில் தூங்கு அலர் – தேம்பா:1 42/1
கறாகறா என ஒர்-பால் காடை புள் இனம் – தேம்பா:1 45/1
ஞறாஞறா என ஒர்-பால் நயந்த தோகைகள் – தேம்பா:1 45/2
நாடலின் நகைத்து என நனைத்த முல்லை நீடு – தேம்பா:1 48/3
தோகை கொள் மயில் என மாதர் தோன்றலின் – தேம்பா:1 49/1
வாகை கொண்டார் என மயில் ஒடுங்கலால் – தேம்பா:1 49/2
உதித்தன கதிர் என உவந்த மாம் குயில் – தேம்பா:1 50/1
துதித்து என பாட ஒள் அனம் தன் தூய் நடை – தேம்பா:1 50/2
விதித்து என முன் நடந்தன தம் மெல் அடி – தேம்பா:1 50/3
பதித்து என நடந்தனர் பனி கொள் கோதையார் – தேம்பா:1 50/4
கொன் நிறத்து அலர்ந்து என கொய்து கொய்து தாம் – தேம்பா:1 51/3
பம்மு அணி பெற அரும் படலை கோத்து என
பொம்மு அணி மலர் எலாம் புணர் பொன் நூலினால் – தேம்பா:1 53/2,3
தம் அணி இணை என தார் பிணிக்குவார் – தேம்பா:1 53/4
அணி தகாது உனது என இசலி ஆர்த்த பின் – தேம்பா:1 54/2
அருகு விம்மியது என அலர் கொய் மங்கையர் – தேம்பா:1 55/3
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப – தேம்பா:1 59/3
வான் அழகே நனி காட்டும் பளிங்கு என வாவி வழங்கு அழகே – தேம்பா:1 67/4
மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம் – தேம்பா:1 71/3
எல்லை நிகழ்த்திய எல் என எல்லை_இல் எந்தை நிகழ்த்திய நூல் – தேம்பா:1 72/1
செல்லின் மாரி திளைத்து என வள்ளியோர் – தேம்பா:1 81/1
சொல்லின் மாரி சொரிந்து என ஏது இலா – தேம்பா:1 81/3
வாவி பங்கயம் மல்கிய மாண்பு என
பாவி அங்கு இயலா பயன் ஆகையால் – தேம்பா:1 82/2,3
சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து – தேம்பா:2 9/1
வெயில் தியங்கிய என வெந்த அகில் புகை – தேம்பா:2 17/2
மேல் நலம் என ஒலி விம்மும் சாலையும் – தேம்பா:2 35/4
ஆம் உறை முகில் என அளிக்கும் வான் பொருள் – தேம்பா:2 37/1
செம்பொனால் அம் பொன் மேல் எழுத்து அரிதின் தீட்டிய அழகு என தெளிந்த – தேம்பா:2 41/1
பைம்பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்ட பட்டு என அ உலகத்தோர் – தேம்பா:2 41/3
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே – தேம்பா:2 46/4
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர் – தேம்பா:2 56/1
மெய் முனர் பொய் என வெருவு ஒன்னார் இவன் – தேம்பா:3 4/2
பகை செய்வார்க்கு இடி என படிந்து போற்றிய – தேம்பா:3 8/1
தகை செய்வார்க்கு அமுது என நாம தன்மையான் – தேம்பா:3 8/2
உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி – தேம்பா:3 9/3
தூண்டல் ஆம் என சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி – தேம்பா:3 12/3
தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான் – தேம்பா:3 13/4
நீங்குவார் என நிருபனும் அயரு தன் நெஞ்சிற்கு – தேம்பா:3 17/2
ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி – தேம்பா:3 19/2
திரிய வாய் முறை தெரிகிலேன் என மறுத்து அகன்றான் – தேம்பா:3 24/4
பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான் – தேம்பா:3 26/4
எல்லை பாய்ந்து இருள் இரிந்து என வீழ்தலும் கண்டார் – தேம்பா:3 29/4
கோன் அகத்து இலங்கி அங்கண் குடி என வதிந்ததாம்-ஆல் – தேம்பா:3 34/4
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான் – தேம்பா:3 37/4
அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி வெண் – தேம்பா:3 48/1,2
பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள – தேம்பா:3 48/3
கான் முகம் புதைத்து அவிழ் கமல பூ என
சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட – தேம்பா:3 52/2,3
அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள் – தேம்பா:3 56/4
மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு – தேம்பா:3 58/1
ஊட்டினார் அருள் முடியின் ஒப்பு என
சூட்டினார் அறம் சுடரும் பூண் என – தேம்பா:4 2/1,2
சூட்டினார் அறம் சுடரும் பூண் என
பூட்டினார் தவம் பொன் செங்கோல் என – தேம்பா:4 2/2,3
பூட்டினார் தவம் பொன் செங்கோல் என
காட்டினார் அறிவு அமைந்த காட்சியே – தேம்பா:4 2/3,4
இளைய வான் பிறை என வளர்ந்து உளம் – தேம்பா:4 3/1
முலைகள் ஆம் என மலை முடிக்கு மேல் – தேம்பா:4 7/1
அலை கொள் பால் என அருவி விஞ்சி வெண் – தேம்பா:4 7/2
கலைகள் ஆம் என கடலில் சிந்திய – தேம்பா:4 7/3
நிலை கொள் மாது என நிலம் கண்டு ஓங்குவான் – தேம்பா:4 7/4
நூலை ஆய்ந்து என நுதலி மூழ்குவான் – தேம்பா:4 8/4
மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என
சாறு தாறும் ஒன்று இன்றி தான் வளத்து – தேம்பா:4 14/2,3
கொன் தெளித்து என ஆசையின் கோடு இலான் – தேம்பா:4 17/4
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து தான் – தேம்பா:4 20/3
என்று ஒளித்து என கான் உற ஏகினான் – தேம்பா:4 22/1
கன்று ஒளித்த கறவை கனைத்து என
அன்று ஒளித்தவற்கு ஆர்த்து அழ யாருமே – தேம்பா:4 22/3,4
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3
செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என உளமும் ஏங்கி – தேம்பா:4 31/3
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன் – தேம்பா:4 43/4
எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம் – தேம்பா:4 53/3
மலை உற்றான் என மாறுபடான் அரோ – தேம்பா:4 58/4
முனி பழித்த இளைய மூத்தோன் என
பனி பழித்த பயன் பட யாவரும் – தேம்பா:4 62/1,2
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண் – தேம்பா:4 65/3
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
குடித்த நஞ்சினால் குருடு கண் பாய் என பாவம் – தேம்பா:5 3/1
எண் அரும் சுடர் ஏற்றுவர் இணை என மாக்கள் – தேம்பா:5 4/2
காரும் நஞ்சு என கனலியும் நஞ்சு என மாரி – தேம்பா:5 9/1
காரும் நஞ்சு என கனலியும் நஞ்சு என மாரி – தேம்பா:5 9/1
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண் – தேம்பா:5 9/2
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண் – தேம்பா:5 9/2
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த – தேம்பா:5 9/3
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே – தேம்பா:5 9/4
பின்பும் இல்லன தீயவை இனிது என பெட்டற்கு – தேம்பா:5 14/3
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும் – தேம்பா:5 28/2
அணை தீர்ந்த அருள் கன்னி ஆம் என ஏகு என்று இறையோன் அனுப்புகின்றான் – தேம்பா:5 30/4
தான் செய்த ஏவல் என தவறாது ஓர் மணத்து அமைதல் தருமம் என்ன – தேம்பா:5 31/3
பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப – தேம்பா:5 32/2
தேன் தானோ நஞ்சு அதுவோ என விழுங்கலோடு உமிழ்தல் தேற்றா நெஞ்சள் – தேம்பா:5 33/1
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள் – தேம்பா:5 33/3
இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா – தேம்பா:5 35/3
ஆம் என ஆயினது அறைய வானவன் – தேம்பா:5 39/1
நாம் என யாவரும் நயப்ப நாயகன் – தேம்பா:5 39/2
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும் – தேம்பா:5 39/3
தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான் – தேம்பா:5 39/4
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ – தேம்பா:5 40/4
நன்று என நயப்பொடு நாதன் வேண்டினர் – தேம்பா:5 46/1
கார்க்கடை உரும் என முரசம் கால் ஒலி – தேம்பா:5 47/1
ஈர்க்கு அடை கணை என இரு செவி புக – தேம்பா:5 47/2
போர் கடை என மனம் புலம்பி மா மரி – தேம்பா:5 47/3
விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து விண் மேல் – தேம்பா:5 84/1
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு என வேய்குகின்றார் – தேம்பா:5 86/2
மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள் – தேம்பா:5 97/1
உறல் ஆம் மணமோ என உள்ளினன்-ஆல் – தேம்பா:5 104/4
வேய்ந்தான் ஒளி வேந்து என வேய்ந்தது எலாம் – தேம்பா:5 111/1
தோய்ந்தான் கடல் தோய்ந்து என உம்பரினும் – தேம்பா:5 111/3
கருப்பு விலின் இடை தொடுத்த பசு மலர் கதிர்த்த பகழி-கொல் என அவர் – தேம்பா:5 114/2
நெருப்பு விட அது குளிர்ச்சி விடும் இது நிகர்த்த வினை அலது என இவர் – தேம்பா:5 114/3
விருப்பு மலி அன தவத்தில் இணை அற விதித்த விருது என எவருமே – தேம்பா:5 114/4
கோண மரபு அறு ஞான குரு அடி கோதை என அணி கோதையும் – தேம்பா:5 116/3
வாய்ந்த ஒளி இரு வான சுடரினை மானும் இருவரை வாழ்க என
சாய்ந்த முனிவரன் ஆசி மொழியொடு தாவி அணைகுபு தாங்கினான் – தேம்பா:5 117/1,2
ஆய்ந்த இறையவன் ஏவு விதி முறை ஆகி இணை என ஆசியால் – தேம்பா:5 117/3
வேய்ந்த மணம் இனி மேவி முடி தரல் வேத முறை என ஓதினான் – தேம்பா:5 117/4
காந்தள் மிசை ஒரு தாமரையின் அலர் காணல் என அரு மா தவன் – தேம்பா:5 118/1
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே – தேம்பா:5 120/4
வாழி என இவர் வாழி என அவர் வாழும் அரு மணம் ஆயதே – தேம்பா:5 120/4
ஓசை எழு புகழ் ஓதல் எழு கடல் ஓதம் எழும் என வேதியார் – தேம்பா:5 123/1
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால் – தேம்பா:5 123/3
கன்னி முறையொடு நாயகனை ஒளி காலும் உடு என ஈனுதல் – தேம்பா:5 124/1
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால் – தேம்பா:5 124/2
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர் – தேம்பா:5 126/2
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர் – தேம்பா:5 126/2
வெளிப்பட அன்று வேணும் என விழு படை அன்பு உலாவி உறு – தேம்பா:5 129/3
இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என
பொருத்தி அமைந்த தேவ அருள் புணர்த்த அறம் கொடு ஏறும் அது – தேம்பா:5 131/1,2
அருத்தி எழும்ப வாழி என அணைத்து விரும்பி ஏவினன்-ஆல் – தேம்பா:5 131/4
உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என – தேம்பா:5 133/1
உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என
குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என – தேம்பா:5 133/1,2
குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என – தேம்பா:5 133/2
குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என
பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என – தேம்பா:5 133/2,3
பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என – தேம்பா:5 133/3
பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என
அடைத்த அரந்தை காலும் என அரற்றி வருந்தி வாடினளே – தேம்பா:5 133/3,4
அடைத்த அரந்தை காலும் என அரற்றி வருந்தி வாடினளே – தேம்பா:5 133/4
இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர் – தேம்பா:5 134/1
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என
தனத்தில் இருந்த வாழ்வு இனிமை தவிர்க்கல் நிறைந்த ஞானம் அதே – தேம்பா:5 137/3,4
அற துணை அன்றி ஆய துணை அது அற்றம் அறிந்து உறாமை என
திற துணை நம்பு வீரர் பிறர் திறத்தில் மெலிந்து மாள்வர் என – தேம்பா:5 138/1,2
திற துணை நம்பு வீரர் பிறர் திறத்தில் மெலிந்து மாள்வர் என
மற துணை தந்த தீது தரும் மடத்து இழிவு என்று தேவ அருள் – தேம்பா:5 138/2,3
கணித்த விதங்கள் மாறும் முறை களித்து உயிர் ஒன்றி வாழ்க என
பணித்தனர் அங்கு யாரும் அறை பழிச்சல் கடந்த ஓகையிலே – தேம்பா:5 141/3,4
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து நிறை ஏசு இல் இன்பு அடைந்து கடவுள் – தேம்பா:5 146/1
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே – தேம்பா:5 146/2
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள் – தேம்பா:5 146/3
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே – தேம்பா:5 146/4
விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன் விருது அணிந்து அடைந்தது என வான் – தேம்பா:5 148/1
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
நிறத்து இயல் நில்லாமை என வெறுத்த சிறிது ஓர் மனையுள் – தேம்பா:5 150/3
மங்குல்-இடை மாலி என அங்கு நுழைவார் எனினும் – தேம்பா:5 152/1
தோற்றது எனவோ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே – தேம்பா:5 154/4
இ எழிலை ஒக்கும் என அ எழிலை ஆக்கினனோ – தேம்பா:5 155/3
துன்னலொடு துன்னு பயன் இன்ன மகர் காட்டும் என
தாவிது அது சந்ததியின் மேவி இவர் வேய்ந்து உறவே – தேம்பா:5 156/2,3
ஏவினன் அநந்தன் என ஆவி அறைவார் சிலரே – தேம்பா:5 156/4
பொழுதும் இவர் பூண் இருமை எழுது மறை காட்டும் என
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத – தேம்பா:5 157/1,2
வேண்டியது நீதி என மாண்ட மறை காட்டும் இவர் – தேம்பா:5 157/3
செய் வினை அளிக்கும் என நொய் வினை குறித்த பரன் – தேம்பா:5 158/2
அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே – தேம்பா:5 158/4
தப்பு அடையா முறை அருள்தி தற்பரனே என தொழுதாள் – தேம்பா:6 5/4
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான் – தேம்பா:6 7/4
மெய் அகத்தால் அருள் உணர்ந்து வெய்து அரிய துணைவி என
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/2,3
கான் பயிலும் முறுக்கு அவிழ் செம் கமலம் தேன் துளித்தது என
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து உரைத்த தீம் சொல்லால் – தேம்பா:6 13/1,2
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என
தான் பயிலும் விடை ஆகி தாழ்ந்து இவளும் மொழிகின்றாள் – தேம்பா:6 13/3,4
தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து – தேம்பா:6 16/3
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த – தேம்பா:6 17/3
குணித்து ஆகி கடவுள்-தனை சாட்சி என கூறல் உற்றேன் – தேம்பா:6 20/4
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் என காத்து – தேம்பா:6 22/3
கொள்ளும் ஓர் மணம் என குணம் கொண்டு ஓங்கினார் – தேம்பா:6 30/4
மண்ட வெம் கதிர் என மலிந்த காட்சியை – தேம்பா:6 33/3
மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ – தேம்பா:6 36/3
காய்ந்த போது அழல் முன் வை என உன் முன் காய்ந்து எரியாதது உண்டோ கருணை – தேம்பா:6 40/1
உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு – தேம்பா:6 42/1
அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை – தேம்பா:6 42/3
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/4
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி – தேம்பா:6 44/1
என இ திசை கொள் வாழ்வு அனைத்தும் என்றாள் பிறை தேய்த்து ஒளிர் பதத்தாள் – தேம்பா:6 48/4
துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி – தேம்பா:6 58/1
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார் – தேம்பா:6 58/4
துன்பு துன்றிய பொருள் என அனைத்தையும் தொகுத்த – தேம்பா:6 65/1
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே – தேம்பா:6 65/3
பொய் என படர் புழை பட குடைந்த புண் உடலை – தேம்பா:6 68/1
மெய் என தயை வேர்விடு நெஞ்சினார் நோக்கி – தேம்பா:6 68/2
ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண் – தேம்பா:6 68/3
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே – தேம்பா:6 68/4
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே – தேம்பா:6 68/4
கணம் என கபிரியேலை கடவுளே விட்டான் அன்றோ – தேம்பா:7 4/4
தூது என வலியோன் ஆய கபிரியேல் சுடரை சூட்டி – தேம்பா:7 5/1
கோது என அ இருளை நீத்த கோதை-கண் விரைவில் சென்று – தேம்பா:7 5/2
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து – தேம்பா:7 5/3
போது என வழிந்த தேனை பொருது வெல் உரை உற்றானே – தேம்பா:7 5/4
கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா – தேம்பா:7 15/3
நாயகன் மருளை நீக்க நான் என ஆயினானே – தேம்பா:7 23/4
யாழ் இசை பழிப்ப வானோர் இனிது என பாட ஆங்கும் – தேம்பா:7 25/1
சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து – தேம்பா:7 27/1
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல் – தேம்பா:7 27/2
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும் – தேம்பா:7 27/3
வாய் என கண்ட வானோர் வாய் அடைத்து அஞ்சா நின்றார் – தேம்பா:7 27/4
எஞ்சிய விழுப்பத்து ஓங்கி இனிது என பாடா நின்றார் – தேம்பா:7 28/4
குன்று மீ வழங்கும் மாரி குறை என பரப்பினார் – தேம்பா:7 43/4
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக – தேம்பா:7 46/3
புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என
உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால் – தேம்பா:7 48/2,3
கடிது போதலில் வான் கதிர் கான்று என
கொடிது நோய் ஒழியும் குணத்து அன்று அணி – தேம்பா:7 50/2,3
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா – தேம்பா:7 62/3
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும் – தேம்பா:7 65/3
அருள் அற வருத்தும் தன்மை அதன் பயன் என ஓர்ந்தாயோ – தேம்பா:7 70/4
மறை படல் தகவு என மனத்தில் எண்ணலோடு – தேம்பா:7 80/2
மருள் தரு கரு என மாதை காட்டினேல் – தேம்பா:7 87/1
முரிந்துளி துணிவு இல் ஆம் என முடங்கு ஒளி – தேம்பா:7 90/2
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால் – தேம்பா:7 92/2
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என
தெள்_அரும் இருவருக்கு இடர் செய்தேன் இனி – தேம்பா:7 96/2,3
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/3
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான் – தேம்பா:8 4/4
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர் – தேம்பா:8 5/1
விலை புறம் காண் மணி என தன் மனை மகன் ஆம் எந்தை தொழ விரும்பி வீழ்ந்தான் – தேம்பா:8 5/4
அரிய மறை கொழுந்து என மேல் படர் தர ஈங்கு ஒர் கொழுகொம்பு அன்னவட்கே – தேம்பா:8 15/1
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி – தேம்பா:8 16/2
கடல் மடு திறந்து என வரங்கள் கால இன்பு – தேம்பா:8 21/3
எழுந்திருந்து ஐ என இதயம் துண்ணெனா – தேம்பா:8 26/2
காரணன் மகவு என கருப்பம் தாங்கி மெய் – தேம்பா:8 27/3
பின்பு உற பெயர்வனோ என பெருக்கு அனை – தேம்பா:8 29/3
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா – தேம்பா:8 31/2
எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான் – தேம்பா:8 32/2
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என
நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே – தேம்பா:8 33/3,4
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால் – தேம்பா:8 34/2,3
நின்று உதிர் பளிங்கு என நிரம்பி ஓதிய – தேம்பா:8 42/2
எண்_இலா சுடர் என இமைத்த வானவர் – தேம்பா:8 43/1
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து – தேம்பா:8 46/3
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள் – தேம்பா:8 55/1
கைம்முறையாம் என பணி பொன் சுடிகை ஆரம் கண்டிகையோடு இன கலன் எண் இல்லாது ஏந்தி – தேம்பா:8 59/3
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4
அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர – தேம்பா:8 64/1
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு – தேம்பா:8 64/3
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை – தேம்பா:8 65/2
அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/1,2
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/2,3
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
புரவில் நிகர்_இல தயவினில் நிகர்_இல புணரி இவள் என அறைகுவர் சிலருமே – தேம்பா:8 66/4
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே – தேம்பா:8 67/4
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற – தேம்பா:8 68/2
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
துளி கொள் முகில் என மண மலர் மது மழை சொரிய அடி இணை தொழுகுவர் சிலருமே – தேம்பா:8 68/4
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள் – தேம்பா:8 70/3
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள் – தேம்பா:8 70/3
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
துருவினேன் என சூழ்ந்து ஒழுகு என்றனன் – தேம்பா:8 91/4
தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார் – தேம்பா:9 17/4
நீதே என அ நெறி நின்று ஒழுகற்கு இசலா நின்றார் – தேம்பா:9 20/4
இன்னாட்கு இறை ஆம் நினக்கோ என அ தொழிலை முயன்றாள் – தேம்பா:9 21/4
தனதே என மா தவனே செய்தான் தவறாது இ நன்று – தேம்பா:9 22/2
தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல் – தேம்பா:9 29/3
உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான் – தேம்பா:9 29/4
நீ ஏவியதே நான் மேவிய நீதி என தொழுதே – தேம்பா:9 30/2
மாட்டு வித்து என வந்து இரப்பார் கரத்து – தேம்பா:9 34/3
ஈந்து தாமும் இல்லார் என ஆய பின் – தேம்பா:9 35/1
பொழுது உண்பாரில் யார் என பூசவே – தேம்பா:9 36/4
அந்த நுண் தொழில் ஆம் என கொள்பவர் – தேம்பா:9 37/1
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து – தேம்பா:9 39/3
செம் கலத்து இனம் தீது என நீத்து அருள் – தேம்பா:9 40/3
தேன் பொழிந்தவை இன்பு என தேடுவார் – தேம்பா:9 42/2
சுற்றம் தேடேன் சூழ்ந்து என உள்ளம் சுடு அம் பொன் – தேம்பா:9 68/2
தேனின் ஆர் மடி என திங்கள் தெண் சுடர் – தேம்பா:9 87/1
மன் என மணத்து-இடை அமைந்த மாது போய் – தேம்பா:9 93/1
மின் என மிளிர்ந்து உயர் மேவி மீள்கு இலா – தேம்பா:9 93/2
தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான் – தேம்பா:9 93/3
பின் என செய்வது என்று உளத்தில் பேணினான் – தேம்பா:9 93/4
உந்து தேர் என நசை உகப்பில் ஏறினள் – தேம்பா:9 94/1
வந்து தேறுவள் என மனத்தில் தேறினான் – தேம்பா:9 94/4
கொம்பு அயில் கொடி என கொடியில் என – தேம்பா:9 98/1
கொம்பு அயில் கொடி என கொடியில் என
கம்பு அயில் முத்து என மலருள் கள் என – தேம்பா:9 98/1,2
கம்பு அயில் முத்து என மலருள் கள் என – தேம்பா:9 98/2
கம்பு அயில் முத்து என மலருள் கள் என
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின் – தேம்பா:9 98/2,3
திருந்து பூம் சிகழிகை பூண்ட சீர் என
பொருந்து பூம் திரு உடல் போர்த்து நின் வயிற்று – தேம்பா:9 104/1,2
கா முழுது அளி பட கலிகை விண்டு என
பூ முழுது ஒழி நகை புரிதல் கண்டதேல் – தேம்பா:9 106/2,3
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து – தேம்பா:9 108/2
கங்கை அம் சுழியினில் பட்ட கால் என
சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம் – தேம்பா:9 109/1,2
அரு வினை தொழில் உழைத்து அருந்துதீர் என
கரு வினை சாபமாய் கடவுள் ஏவினான் – தேம்பா:9 110/1,2
பண் என சொன்ன தீம் சொல் பயன் உணர்ந்து அரிய அன்பால் – தேம்பா:9 118/1
கண் என தன்னை காக்கும் காவலன் விருப்பம் கண்டு – தேம்பா:9 118/2
விண் என தரணி கவ்வும் விரிந்த மா கருணை வல்லாள் – தேம்பா:9 118/3
நுண் என முறுவல் கோட்டி நுதல்வு அரும் கனி சொல் சொல்வாள் – தேம்பா:9 118/4
கோடு அகல் எமது இல்லாமை குணம் என கூறினானே – தேம்பா:9 128/4
வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின் – தேம்பா:9 132/3
காய் இரும் இடர் தீர் கால் ஆய் களித்து என மாரி காலம் – தேம்பா:10 2/2
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே – தேம்பா:10 12/3,4
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே – தேம்பா:10 12/4
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் – தேம்பா:10 13/3
உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார் – தேம்பா:10 14/3
இருள் வீங்கும் துகள் துடைத்தோன் பிறக்கும் கால் என இன்னும் – தேம்பா:10 16/2
போர் கணம் கடுத்தால் என பொங்கு ஒலி – தேம்பா:10 22/1
வேலை சூழ் வளை முத்து என வேய்ந்ததே – தேம்பா:10 23/4
ஊறி நீத்தம் முடுக்கு என ஓங்கி இவர் – தேம்பா:10 25/2
ஆறு இது ஒத்து என ஓடிய ஆலையே – தேம்பா:10 25/4
கோலம் ஏந்திய கோள் என வேய்ந்து கொல் – தேம்பா:10 29/2
புலம்பும் ஓதையின் நொந்து என பொன் இட – தேம்பா:10 30/1
பேய் கலந்து குடி என பேர்கு இலா – தேம்பா:10 36/2
உள்ளம் காட்டு பளிங்கு உணர்ந்தால் என
வெள்ளம் காட்டு வாலாமை விழுங்கு எனா – தேம்பா:10 40/2,3
மள்ளம் காட்டி மாழ்ந்தேன் என நாணினாள் – தேம்பா:10 40/4
உவா அமர்த்திய அங்குசம் ஒப்பு என
தவா வயத்து இவள் தாங்கிய நாணமே – தேம்பா:10 41/1,2
கொன்னே குழைய பிறரும் குழைந்தேன் என நொந்து அழுதே – தேம்பா:10 45/3
தெண்டித்து என பூம் தாளால் தேய்த்தாள் துவைத்தாள் துடைத்தாள் – தேம்பா:10 46/4
நெருப்பு கொணர்ந்தீர் நெருப்பில் வேவீர் என சுட்டிட்டாள் – தேம்பா:10 47/4
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய் – தேம்பா:10 48/3
தீயே கொணர்ந்தீர் என உள் சிறை செய்து ஒறுப்பேன் ஒறுத்தற்கு – தேம்பா:10 50/3
ஓயேன் ஓயேன் என உள் ஊக்கம் காவல் கொண்டாள் – தேம்பா:10 50/4
கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே – தேம்பா:10 58/2
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர் – தேம்பா:10 73/1
எல் என சுடர் அவிழ் ஈர்_ஐயாயிரம் – தேம்பா:10 80/1
வில் என கவின் உரு விரி விண்ணோர் உறீஇ – தேம்பா:10 80/2
அல் என பகல் என அறிகிலாது வான் – தேம்பா:10 80/3
அல் என பகல் என அறிகிலாது வான் – தேம்பா:10 80/3
செல் என களிப்பு எழீஇ சிறந்து போயினார் – தேம்பா:10 80/4
சூளை வாய் பொய் என துளித்த தேன் செயும் – தேம்பா:10 81/3
உயரிய வரை பகிர் உறுப்பு போன்று என
பெயரிய கல் மிசை பெரும் கல் சேர்த்திய – தேம்பா:10 83/1,2
எஃகு என பாய்ந்து உளம் இரிந்த வான் துயர் – தேம்பா:10 90/1
அஃகு என கண்படற்கு அமைதி என்றனள் – தேம்பா:10 90/2
வெஃகு என துணைவியே விலகி தானும் நல் – தேம்பா:10 90/3
இஃது என தனித்து இறை இறைஞ்சி நின்றனன் – தேம்பா:10 90/4
ஆதி நாள் என ஆதி நாதனை – தேம்பா:10 96/3
தோன்றினான் என நசை உள் தூண்டினால் – தேம்பா:10 98/1
பரவினால் என பரப்பும் தம் கதிர் – தேம்பா:10 101/2
சீது அணிந்தனள் வா என சென்று உளான் – தேம்பா:10 123/4
சந்தம் நேரிய கன்னி நேர் கையில் தாமம் நேரிய முத்து என
சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே – தேம்பா:10 124/3,4
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன் – தேம்பா:10 132/1
வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று ஒரீஇ – தேம்பா:10 132/2
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை – தேம்பா:10 132/3
கான் வரம்பு என விண்ட தாயது கஞ்ச அம் கையில் ஈந்தனன் – தேம்பா:10 132/4
தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான் – தேம்பா:10 148/4
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன – தேம்பா:11 3/1
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன – தேம்பா:11 3/2
அண்ணி நீர் தவழ் தீ என அம்புய – தேம்பா:11 16/1
விண்ணின் நீர் முகில் மின் என நோக்கலோடு – தேம்பா:11 16/3
காவில் ஓடிய முத்து என காதலால் – தேம்பா:11 17/2
குடத்தி வாய் மொழி கோது என கோதையாய் – தேம்பா:11 19/1
பீறு வாள் என பின்னை ஓர் ஐயமும் – தேம்பா:11 30/2
துஞ்சு மா தவரே என சொல்லினாள் – தேம்பா:11 32/4
கோள் எழும் கதிர் கொண்டு என கேட்டலும் – தேம்பா:11 34/2
சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள் – தேம்பா:11 34/4
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி – தேம்பா:11 36/3
இ காலம் தயை காலம் என்று தோன்றி எளியன் என திரிந்து இனியது எவர்க்கும் கூறி – தேம்பா:11 39/1
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/2
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/2
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான் – தேம்பா:11 45/4
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி – தேம்பா:11 53/3
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார் – தேம்பா:11 54/4
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1
விண்ணோர் தொழும் ஓர் தனி வேந்து என நீ – தேம்பா:11 62/2
நகை ஆடுவர் நாளி என கஞறி – தேம்பா:11 65/3
மடி உற்று இளம் குஞ்சுகள் மாழ்கும் என
முடி மொய்த்து உறை முன் பெடை தாங்குவன – தேம்பா:11 67/3,4
அடியாள் உயிரே அணியே என மென் – தேம்பா:11 70/3
கொடி ஆடு என நொந்து குழைந்து அழுவாள் – தேம்பா:11 70/4
மொய் ஆகிய நாள் மொழிவார் என நீர் – தேம்பா:11 73/3
சிலர் செய் துதி சீரியதோ அது என
அலர் வைகிய தேன் அளி பாடுவன – தேம்பா:11 76/1,2
பலர் பெய் கமழ் நீர் பனி கோதது என
மலர் மல்கிய தேன் மழை தூவுவன – தேம்பா:11 76/3,4
திரு முற்று உறை சிந்திய கார் இது என
வரு பல் சிகி வால் சிறகு ஆடுவன – தேம்பா:11 77/1,2
பருவத்து இருள் நீக்கிய பானு இது என
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன – தேம்பா:11 77/3,4
விரை மாறு இல தேன் விளை பூ இது என
நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன – தேம்பா:11 78/1,2
கரை நீத்த அமுதின் கடலே இது என
உரையால் துதி ஒண் கிளி பேசுவன – தேம்பா:11 78/3,4
இவ்வாறு இமிழ் எல்லையும் இல்லை என
அவ்வாறு அணுகு ஆயரும் அன்பினொடு – தேம்பா:11 79/1,2
இன்பால் எஞ்சா வாழ்வது தம்-பால் என விட்டான் – தேம்பா:11 86/3
மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த – தேம்பா:11 87/2
எட்டு நாளும் ஆய் இரவி ஆயிரர் என இரவி – தேம்பா:11 88/3
அம் பொன் மார்பின் மேல் அழல் கொழுந்து அழற்று என அணிந்த – தேம்பா:11 89/2
திங்களை தெளித்து இட்டு என நாமம் பூண் தியங்க – தேம்பா:11 90/2
பொருந்தல் ஆம் என புரவலன் என்று ஒக்கும் நாமம் – தேம்பா:11 93/2
திருந்த யேசுவே செப்புதீர் என மிக்கயேல் ஆங்கு – தேம்பா:11 93/3
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப – தேம்பா:11 110/1
கந்தரமே தெரிந்தது என கண்டு உளத்தில் வியப்பினொடு களித்த மூவர் – தேம்பா:11 110/3
மு மலை வீழ்ந்து என வீழ்ந்து மு சுடர் போல் மு முடிகள் முகிழம் தாளில் – தேம்பா:11 112/1
புண் களிப்ப மருந்து ஆனாய் புண்பட மாள்வாய்-கொல் என புலம்பி நின்றார் – தேம்பா:11 114/4
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே – தேம்பா:11 115/3
கருத்தினொடு கண்ணில் ஒற்றி கண் உகு நீர் முத்து என கால் கழல் போல் மாற்றி – தேம்பா:11 116/2
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார் – தேம்பா:11 117/4
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
முன் நாள் செய்த அருள் மறவா முறை கொண்டு ஒழுகும் தன்மை என
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது – தேம்பா:12 3/1,2
வேய்ந்தான் அன்னான் என வானின் விழி போல் வேய்ந்தான் ஒளி வேந்தன் – தேம்பா:12 7/1
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ – தேம்பா:12 8/2
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
பில்கி தீம் தேன் துளி சுரக்கும் பிணையல் திரள் ஓர் மாரி என
நல்கி தீம் சொல் பா இசைகள் நயப்பின் பாடி மின்னின் நிறத்து – தேம்பா:12 11/1,2
வானக தகவினோர் மகிழ வேய்ந்து என
மீன் நக தரு எலாம் முகைகள் விள்ளலே – தேம்பா:12 29/1,2
பரு இலார் மனம் என முகில் பரந்து நூல் – தேம்பா:12 30/1
கரு இலார் மனம் என கருக அந்தரம் – தேம்பா:12 30/2
திரு இலார் மனம் என தேம்ப மாம் குயில் – தேம்பா:12 30/3
மருவு இலார் மனம் என மஞ்ஞை ஆடும்-ஆல் – தேம்பா:12 30/4
பொய் மறுத்து இவர் என பொலிந்த ஓகையால் – தேம்பா:12 33/1
அரும் அறிவு என அமர்ந்து நோக்கலின் – தேம்பா:12 36/3
அம்பு உகை வில் என அடி வணங்கின – தேம்பா:12 37/1
அம் புகை துகில் என அலர்ந்த பூம் தரு – தேம்பா:12 37/2
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ – தேம்பா:12 37/4
தழீஇயின கலன் பொறா தளர் நுசுப்பு என
குழீஇயின மலர் பொறா கொடிகள் ஊசல் கொண்டு – தேம்பா:12 38/1,2
காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என
பாவின் மீது ஆடிய பரிசினார் அவண் – தேம்பா:12 39/1,2
பைம் கயிற்று இசைத்த பொன் தாலி பற்று என
கொங்கு அயல் திமிசு சூழ் குளிர பூத்தன – தேம்பா:12 41/1,2
செம் கயிற்று அடி உறை திரண்ட முத்து என
அங்கு அயல் திரா மரம் முகைத்த தாம் அரோ – தேம்பா:12 41/3,4
சிந்துரம் விழித்து என சினைத்த பாடலம் – தேம்பா:12 42/1
மீன் பரப்பு என முகை விண்ட மற்றையும் – தேம்பா:12 43/1
வான் பரப்பு என விரி வனத்தில் எங்கணும் – தேம்பா:12 43/2
தேன் பரப்பு என குளிர் செலவை சென்று செல் – தேம்பா:12 43/3
இரிந்தது ஆக ஆர்த்து எழுக என வித்தினர் சிலரே – தேம்பா:12 50/4
திங்கள் நாண் முகத்து இவர்க்கு இணை அல என சினந்தே – தேம்பா:12 51/3
அங்கண் ஆம்பலோடு அலர் எலாம் களை என பறிப்பார் – தேம்பா:12 51/4
படி ஒருங்கு இவர் பயத்த நன்று இயல்பு என ஒரு-பால் – தேம்பா:12 52/1
கடிது ஒருங்கு கை கூப்பு என கதிர் நெறித்து ஒரு-பால் – தேம்பா:12 52/3
குறைக்குவார் சிலர் கூ மகள் குழல் என சேர்த்தி – தேம்பா:12 54/1
இறுக்குவார் சிலர் இவள் புணர் முலை என பல போர் – தேம்பா:12 54/2
காரி வாய் என நிறுவிய கழுகு உயர் காவும் – தேம்பா:12 56/1
நாரி வாய் என நனி நரல் தெங்கு எழும் காவும் – தேம்பா:12 56/2
விருந்தினார் முகம் விரும்பினர் கண்டு என மலர்ந்து – தேம்பா:12 57/1
வருந்தினார் முகம் கண்டு அழு நீர் என மது பெய்து – தேம்பா:12 57/2
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும் – தேம்பா:12 58/1
நில்லு-மின் நில்-மின் என இடை விடாது நீண்ட கை காட்டுவ போன்றே – தேம்பா:12 59/4
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே – தேம்பா:12 60/4
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி – தேம்பா:12 61/1
ததை நலம் கொணர் இ மூவரை காண தடம் விழி திறந்து என திறந்த – தேம்பா:12 61/3
முகில் அடும் குன்றில் துணை மயில் திரிந்த முகம் என இருவரே நடந்து – தேம்பா:12 63/2
துகிலொடும் ஏந்தும் குழவி அம் முகிலுள் தோன்றிய மதி என தோன்றி – தேம்பா:12 63/3
வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால் வான வில் வீழ்ந்து என போன்றே – தேம்பா:12 64/4
உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து – தேம்பா:12 68/1
தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன் – தேம்பா:12 73/2
பம்பிய காட்சி தோன்றி பறந்து என அன்று வந்தான் – தேம்பா:12 76/4
வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என மல்கி – தேம்பா:12 86/1
பின்று என உளத்தில் ஓர்ந்தார் பீடை நீள் புணரி தாழ்ந்தே – தேம்பா:12 94/4
நொய் இதழ் தாது என நொந்து வாடினாள் – தேம்பா:13 9/4
நீரிய முகில் என அ படத்தை நீக்கலால் – தேம்பா:13 11/3
சூரியன் நவி என தோன்றல் தோன்றினான் – தேம்பா:13 11/4
திரு சுடரோன் என அ சிறுவன் தாள் இணை – தேம்பா:13 18/3
சிதம் மிடைந்து அலர் சேடு என தாங்கு பல் – தேம்பா:13 30/3
ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என
வார்ந்த தண் பனி தாரையின் மல்கி அன்று – தேம்பா:13 33/2,3
கறாகறா என காடை கலுழ்ந்தன – தேம்பா:13 34/1
ஞறாஞறா என தோகைகள் நைந்து அழும் – தேம்பா:13 34/2
அளி அழ சிறை நைந்து அழ ஆ என
வளி அழ துயர் மல்கி வனத்து எலா – தேம்பா:13 35/2,3
சுருதி ஏந்து சுதன் துமிப்பேன் என
கருதி ஏந்து குரோதம் கதித்து என – தேம்பா:13 37/1,2
கருதி ஏந்து குரோதம் கதித்து என
பருதி ஏந்து படம் படரா முனர் – தேம்பா:13 37/2,3
உழை குல நடுக்கம் என உள் குலைய நைந்து – தேம்பா:14 2/2
ஒல் வினை என கருதும் இ உலகில் உண்டோ – தேம்பா:14 5/4
எஞ்சு இலான் என இறைஞ்சி கூறினாள் – தேம்பா:14 17/3
சிலை முகந்து அருந்தி கான்ற சீர் என பெய்த ஆலி – தேம்பா:14 35/3
தேன் முகம் புதைத்த மலர் என அங்கு ஓர் சிதைவு இல வாழ்தலை கண்டே – தேம்பா:14 39/3
பின்பு அது கணியானோ என சினந்து பெயர்ப்பு அரும் இடுக்கண் உய்த்திட்டான் – தேம்பா:14 40/4
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2
அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து உமர் இ கணத்து எழுக – தேம்பா:14 42/3
சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார் – தேம்பா:14 42/4
அறம் கொடு புக்க யூதரை தடுப்ப ஐ என தானையும் தானும் – தேம்பா:14 47/2
கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார் – தேம்பா:14 50/4
ஆறாய் அலை கிழிபட்டு என அதிர்பட்டு உறும் அகடே – தேம்பா:14 58/4
துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ – தேம்பா:14 59/2
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா – தேம்பா:14 63/2
திரை மேல் அடல் சூரலை நீட்டு என நீட்டிய சீர் திரண்ட – தேம்பா:14 64/2
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து – தேம்பா:14 64/3
ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன் – தேம்பா:14 75/4
கேதம் ஒன்றியது என கிளர்ந்த அன்பொடும் – தேம்பா:14 79/2
தூவிய முகில் என தோன்றுவான் என்றார் – தேம்பா:14 82/3
கல்லிய கருணையின் கருத்து இது ஆம் என
சொல்லிய மிக்கயேல் தோன்றல் தூய் அடி – தேம்பா:14 84/2,3
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய் – தேம்பா:14 86/3
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே – தேம்பா:14 88/4
ஓடினால் என தொழும் காபிரியல் இன்புற்று உரை உற்றான் – தேம்பா:14 91/4
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான் – தேம்பா:14 92/1
வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என
புரையுழி முகில்கள் நீர் பொழிய நாழிகை – தேம்பா:14 101/1,2
பாறொடு பாறு என பொருது பார் எலாம் – தேம்பா:14 102/3
இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை – தேம்பா:14 127/3
கார் ஒளித்த மின்கள் என கடுகி போய் நெடு நெறியின் – தேம்பா:15 2/3
அலை ஈன்ற முத்து என ஈங்கு அயர்வுற்றோன் முன் நாளில் – தேம்பா:15 7/1
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட – தேம்பா:15 15/3
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான் – தேம்பா:15 17/3,4
மடையை கடல் வாரி திறந்தது என
புடையில் புவி யாவும் புழக்கம் உற – தேம்பா:15 34/1,2
வான் மின் என ஒல்கின வாவின போர் – தேம்பா:15 38/3
கூற்று என சினந்து அங்கு இன்ன கூற்றினை முடியா முன்னர் – தேம்பா:15 42/1
காற்று என பறந்து ஞாலம் கலக்கு உறீஇ கூச செம் தீ – தேம்பா:15 42/3
ஊற்று என சுடரை பில்கி ஒளிர் படை படர்ந்தது அன்றே – தேம்பா:15 42/4
கால் என விசையில் தேர்கள் காலொடு பறந்து செல்ல – தேம்பா:15 43/1
கோல் என பரிகள் செல்ல குளிறி வேம் இடி சூல் மேகம் – தேம்பா:15 43/2
சால் என கரிகள் செல்ல சமர் புலி வெள்ளம் மொய்த்த – தேம்பா:15 43/3
பால் என பதாதி செல்ல பகைவர் வெம் படையை கண்டார் – தேம்பா:15 43/4
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என படையை போக்கா – தேம்பா:15 44/3
ஏனை எழும் கடல் மோதல் என பகைவர் – தேம்பா:15 57/3
செல் உகும் மாரி என சினம் முற்றிய நீள் – தேம்பா:15 58/1
ஏகம் அறுத்தலின் ஆணை என புயல் பாய் – தேம்பா:15 63/2
கோடை எழுந்த பதங்கன் என கொடி நீள் – தேம்பா:15 65/1
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில் – தேம்பா:15 69/1
பார் அறு வாரி என படர் சோரி விழ – தேம்பா:15 70/3
தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என
நக படு சின தொடு கரியில் ஊக்குபு நகை தகு மதிக்கு இணை பருதி வாய்த்து இழை – தேம்பா:15 74/2,3
பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு – தேம்பா:15 75/1
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர் – தேம்பா:15 76/3
முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன் – தேம்பா:15 77/2
விளைத்தன களத்து-இடை உதிர நீத்தம் உள் விறல் கயல் என குறை உடல்கள் ஈட்டமே – தேம்பா:15 77/4
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:15 78/4
திளைத்தனர் புடைப்புடை படு புண் வாய் கறை சிதர்த்தனர் சின தொடு சின வில் பூட்டு என
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என – தேம்பா:15 79/2,3
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என
விளைத்தனர் சின சமர் ஒரு வில் வாய்க்கு உயிர் விடுத்தனர் ஒருப்பட இடையின் நூற்றுவர் – தேம்பா:15 79/3,4
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3
இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
அறுத்து என மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன் அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன் – தேம்பா:15 81/3
உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான் – தேம்பா:15 81/4
பழி அறிந்து அங்கண் நில்லா பறந்து என போயிற்று அன்றே – தேம்பா:15 84/4
தொனி வெகுண்ட நதி என எழுந்த கறை துணை எழுந்த கரையொடும் எழ – தேம்பா:15 92/3
நீர் ஓர் வாரி முனர் நீள் ஓர் கூலம் என நீல் ஓர் மேனியர் ஓர் நூறு எதிர்த்து – தேம்பா:15 93/1
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் – தேம்பா:15 93/4
மலை இரண்டு மிசை மலை எழுந்தது என மலி புயங்கள் மிசை தலை எழ – தேம்பா:15 94/1
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட – தேம்பா:15 94/2
அலை இரண்டு மிசை எழ முழங்கும் என அதிர் எழுந்து அவுணன் ஒருவன் நீர் – தேம்பா:15 94/3
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள் – தேம்பா:15 95/2
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா – தேம்பா:15 95/3
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என – தேம்பா:15 96/3
நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என
ஆர் இரண்டு படை வியவ மண்டி விரி படம் மலர்ந்து மிசை ஆடவே – தேம்பா:15 96/3,4
சுசி முகந்து சுடும் என சரங்கள் தம தொழில் மறந்தன-கொல் என ஒளி – தேம்பா:15 97/1
சுசி முகந்து சுடும் என சரங்கள் தம தொழில் மறந்தன-கொல் என ஒளி – தேம்பா:15 97/1
இடித்தன ஏறு என ஆர்ப்பு எழ இன்னணமே எதிர் யூதர் பொர – தேம்பா:15 103/1
நில் என நின்றனன் நேமி விளக்கிய விண் தவழ் நேமியினான் – தேம்பா:15 105/4
அருள் தரும் அன்பொடு வெம் கதிர் அம்பு என வல் எதிர் ஏவினன்-ஆல் – தேம்பா:15 107/4
தான் மறையாது புடைத்து என மாலி தரித்தன தோற்றம் அதே – தேம்பா:15 108/4
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என
முதிர் எதிர் கதத்த சோணன் அமர் செய முகில் இடி மறைத்த பூசல் விளையுமே – தேம்பா:15 109/3,4
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ – தேம்பா:15 110/4
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன் – தேம்பா:15 111/1
கடை இல சினத்த வாளி எழுவினன் கணம் என இடித்த சோணன் அளவு_இல – தேம்பா:15 111/2
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர – தேம்பா:15 112/1
பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான் – தேம்பா:15 112/4
முதிர் வினை விளைத்த காலம் என இவன் முதல்வனை நகைத்தன் ஆதி எறி அழல் – தேம்பா:15 113/1
கதிர் வினை பழுத்த சூலம் வழி-இடை கதிர் முனர் இருட்டு மாரி என அழிந்து – தேம்பா:15 113/2
சுரதத்தின் எதிரு வெளிறு என விட்ட கணையில் அது துகள் இட்டு வெளியில் எழ மற்று – தேம்பா:15 115/3
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா – தேம்பா:15 118/3
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி – தேம்பா:15 125/3
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4
போர் இரு வரி என இருவர் போக்கினான் – தேம்பா:15 132/4
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே – தேம்பா:15 137/4
கான் நலம் சினந்த தீ கனன்று மேய்ந்து என
வேல் நலம் பகைவரை வெம்பி தூற்றினான் – தேம்பா:15 139/3,4
கரிந்த கை கடித்து இடித்து இகுலன் காற்று என
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர் – தேம்பா:15 141/2,3
கடவி திரி கணை தைத்து என களி உற்றனன் இகுலன் – தேம்பா:15 144/3
பதம் ஏற்பட பவளத்தொடு பதி முத்து என இருவர் – தேம்பா:15 146/1
கடி முழுங்கின வல முகம் சமர் கனல் சினந்து என விளையும்-ஆல் – தேம்பா:15 151/4
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து – தேம்பா:15 154/3
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/3
எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார் – தேம்பா:15 155/4
கரு முகத்து-இடை மதி நுழைந்து என எதிரவன் கடவிய கரி – தேம்பா:15 156/3
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம் – தேம்பா:15 157/3
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும் – தேம்பா:15 159/1
அழல் எழ குனி இரு சிலை முடிவு இல அழல் பனித்து என விடு கணை மழை விழ – தேம்பா:15 159/2
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ – தேம்பா:15 159/3
நிழல் எழ புயலொடு குயில் இனம் என நிரை நிரைத்து எதிர் இரு படை மெலியவே – தேம்பா:15 159/4
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என – தேம்பா:15 160/1,2
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என – தேம்பா:15 160/2
நிலம் இடத்து இடும் வெருவொடும் இடி என நிறை பனித்திடு கணையொடு முகில் என
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/2,3
பல இடத்து இடு கொலையொடு நமன் என படை முகத்து இவர் இருவரும் நெடிது அமர் – தேம்பா:15 160/3
சலம் இடத்து அடும் வினை என மலிவன சவம் மிதித்து எழும் மலை மிசை மலைகுவார் – தேம்பா:15 160/4
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான் – தேம்பா:15 161/4
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான் – தேம்பா:15 162/4
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல் – தேம்பா:15 163/1
விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என விடு சரத்தொடும் அற விழ மறு கணை – தேம்பா:15 163/3
பருதி மொய் கடல் முழுகு என ஒளி முடி பரிய விட்டனன் அறம் உணர் இறைவே – தேம்பா:15 163/4
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2
முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக – தேம்பா:15 165/3
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ உழைத்து என முரிவன படைகளே – தேம்பா:15 165/4
உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை – தேம்பா:15 166/1
உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை – தேம்பா:15 166/1
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/2
தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன் – தேம்பா:15 166/3
பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ – தேம்பா:15 166/4
விரி தரு வலை கவிழ்வன என வெகுள் இடி – தேம்பா:15 168/2
முனை முதிர் படை எழ முரசு அதிர் ஒலி என
சினை முதிர் இடியொடு செரு முதிர் சினம் எழ – தேம்பா:15 169/1,2
வினை முதிர் உளம் என வெளி முதிர் இருள் அதே – தேம்பா:15 169/4
முடியொடு முடி பட வரை முனைவன என
இடியொடு சினம் முதிர் எரி முகில் எதிர் பொரும் – தேம்பா:15 170/1,2
படியொடு பிரி பருப்பதம் என விழுவன அசனியின் – தேம்பா:15 170/3
வெடியொடு மழை என விழுவன உபலமே – தேம்பா:15 170/4
கல்லொடு மழை பொருது இறையது கதம் என – தேம்பா:15 176/4
உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார் – தேம்பா:15 177/4
பொலி அவர் எவர் என அளவு இல புகழுவர் – தேம்பா:15 178/4
ஒழித்து என சுடர் நீர் மூழ்க உலகு இருள் போர்ப்ப கஞ்சம் – தேம்பா:15 187/1
தெழித்து என கதவு அடைப்ப செழும் பொழில் பறவை ஆர்ப்ப – தேம்பா:15 187/2
விழித்து என கண்களாக மீன் நலம் வானம் பூப்ப – தேம்பா:15 187/3
கழித்து என நெடும் செலவு அப்பால் களரிமாபுரத்தில் சேர்ந்தார் – தேம்பா:15 187/4
கோதை வேலினர் கொல்ல வெம் போர் அமைக என இ – தேம்பா:16 14/3
பேதையோ பகை பெயர்த்து அட என அயிர்ப்புற்றான் – தேம்பா:16 14/4
புரிய ஓர் மத புகர் முகம் என எழுந்து ஐயம் – தேம்பா:16 15/3
ஒவ்வொருவற்கு இடுக என உரைத்தனன் – தேம்பா:16 29/3
நும் முகம் தரும் என நூறு நூறுமாய் – தேம்பா:16 30/2
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என செரு முதிர்ந்த பகையவர் தமை – தேம்பா:16 34/1,2
தெருள் முதிர்ந்த மறையவர் கலந்தது என செரு முதிர்ந்த பகையவர் தமை – தேம்பா:16 34/2
இடி எழுந்த ஒலி முகில் எதிர்ந்தது என இழி முதிர்ந்த மத கரி பொர – தேம்பா:16 35/1
கடி எழுந்த திரை எறி சினந்த கடல் என எதிர்ந்த கதி இவுளிகள் – தேம்பா:16 35/3
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ – தேம்பா:16 36/3,4
கால் நிகர் மூடர்க்கு ஓதும் கலை என போயிற்று அன்றே – தேம்பா:16 49/4
வேலை தாளம் என விளக்கு மீன் பூம் பந்தர் கீழ் – தேம்பா:16 55/2
தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து – தேம்பா:16 56/3
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என
அணி ஆர் திரு மேனி அணிந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 57/3,4
பறை சுமந்து அடித்து என பாடும் ஓதையே – தேம்பா:17 3/4
மேல் நிரைத்து ஒழுகிய வெள்ளி ஆறு என
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண் – தேம்பா:17 12/2,3
கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான் – தேம்பா:17 16/4
சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய் – தேம்பா:17 26/3
மின்னினால் என எரி கண் விழித்து யாக்கை விடல் தேற்றான் – தேம்பா:17 35/1
மண் கவிழ்ந்த வானம் என வரைந்த மாமை மண்டபத்தின் – தேம்பா:17 37/1
பகை விளைத்த வினை உதைப்ப நிற்பார் உண்டோ பாரில் என
சிகை விளைத்த திறம் மிக்கோன் இரு தூண் தன் கை திறத்து ஒடித்து – தேம்பா:17 38/1,2
பம்பி ஆர்த்து அழும் பாசறை நோக்கு என
நம்பி நாதனை வேண்டலின் நல் உயிர் – தேம்பா:17 45/2,3
கண் உளோர் வறியோர் என கை இரந்து – தேம்பா:17 47/3
அணங்கு மின் என ஆங்கு ஒளித்தார் அரோ – தேம்பா:17 49/4
மீபுரம் குடி என மாட்சி மேன்மையார் – தேம்பா:18 1/4
கொன் தெளித்து எழுதியது என நல் கொள்கையார் – தேம்பா:18 2/1
மின் தெளித்து எழுதிய செல்வம் விட்டு என
பொன் தெளித்து எழுதிய புரமும் நாடும் விட்டு – தேம்பா:18 2/2,3
தனத்து-இடை எழுத்து என ஞான தன்மையான் – தேம்பா:18 10/1
பார் கெழு அணி என பரப்பி நின்றவே – தேம்பா:18 11/4
கோடு ஒளிப்ப எழினி என எழிலி மொய்ப்ப குடக்கு இரவி – தேம்பா:18 14/1
பல் உயிரை வியவர் என படைத்த பின்னர் பார்த்திபர் போல் – தேம்பா:18 18/1
தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான் – தேம்பா:18 19/1
விண் ஒன்று வெற்பு வேத வெற்பு என வணங்கி சேர்ந்தார் – தேம்பா:18 24/4
கார் கெழு முலை தழீஇய கரம் என சினைகள் நீட்டி – தேம்பா:18 26/2
சடம் புரை அனிலம் கையால் தகைத்து என நின்றது அன்றோ – தேம்பா:18 32/4
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/2
அன்புற இனிது என்று அருந்து என பல பொய் ஆரணம் எங்கணும் விதித்த – தேம்பா:18 36/3
வேர் அற அடித்த வளி என எங்கும் விளைத்த பல் பகை இவன் அருளால் – தேம்பா:18 40/1
மன் ஒளி மதுகையோய் என கண்ணீர் மலர் அடிக்கு அணி என புனைந்தான் – தேம்பா:18 42/4
மன் ஒளி மதுகையோய் என கண்ணீர் மலர் அடிக்கு அணி என புனைந்தான் – தேம்பா:18 42/4
ஏங்கினால் என ஏங்கி இயம்பினாள் – தேம்பா:18 44/4
எல்லின் ஒண் மறை இற்று ஒழிந்தார் என
செல்லின் ஓங்கிய இன்ன சிலம்பு மேல் – தேம்பா:18 48/2,3
பூட்டி போற்று அரு நூல் என பொற்பு அறம் – தேம்பா:18 49/3
நஞ்சு இதே அமுது இஃது என நாடுதற்கு – தேம்பா:18 50/1
மையை காட்டினும் நூல் என வவ்வரே – தேம்பா:18 51/4
சுடர பொன் சுடும் தீ என தொல் மறை – தேம்பா:18 53/1
துயில் என விரி பூங்கா தும்பிகள் குழல் ஆக – தேம்பா:19 3/1
அயில் என அழல் வீசும் அருஞ்சுர நெறி போனார் – தேம்பா:19 3/4
தாவு-இடை அழ அந்தோ தகாது என அழ யாவும் – தேம்பா:19 5/3
போர் முகத்து அழன்ற வீரர் புகைந்து என புகைந்த கானம் – தேம்பா:19 10/1
நீர் முகத்து இவர் அன்பு ஆர்ந்த நெஞ்சு என குளிர்ந்தது அன்றே – தேம்பா:19 10/4
முழையின் கிடந்த இ முனியும் முரிக்க கொணர்-மின் என விட்ட – தேம்பா:19 29/2
வெப்பால் இரவி இரதம் என வேய்ந்து குளிர்ப்ப விடும் கதிரின் – தேம்பா:19 32/2
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி – தேம்பா:19 32/3
விஞ்சா துதி மேல் நின்ற தயை விளைக்கும் இவன் தான் என தொழுதார் – தேம்பா:19 35/4
பொய் எழு வழி என போதல் கண்டுளி – தேம்பா:19 37/3
பார் விளை வாழ்வு என பனி முகத்து அழல் – தேம்பா:19 38/3
நலம் பட காட்டிய சிறியர் நட்பு என
வலம் பட செலச்செல அஃகி கோறு மா – தேம்பா:19 39/2,3
நிலத்து இடத்து அரசர் கை நீதி கோல் என
வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு – தேம்பா:19 40/1,2
மா இருள் விழுங்க வான் வாய் அங்காந்து என
சேய் இருந்து ஐந்திரி தெளித்த-கால் எழீஇ – தேம்பா:20 1/1,2
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என
வில் கலத்து எழில் நலோர் விளிப்ப வீசியே – தேம்பா:20 3/3,4
தேர் எழும் அரசு என சிலைத்த தெண் திரை – தேம்பா:20 4/1
தார் விளை குழல் என கமழ் தண் தாது அவிழ் – தேம்பா:20 6/3
தொனி வளர் யாழ் என பாட தும்பிகள் – தேம்பா:20 10/2
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து – தேம்பா:20 15/3
பார் ஏந்தி அணி திலதம் என நல் சீல படலையினான் – தேம்பா:20 28/4
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4
குழல் எடுத்து இனிய ஓதை குயில் என குயில நூறும் – தேம்பா:20 41/3
விண் காவலன் அருளால் வினை கொள்ளார் என காட்ட – தேம்பா:20 55/3
எரி ஆர் சுடர் தொழுதது என பகைத்தார் மூதுனரே – தேம்பா:20 60/2
உரியார் ஆவர் என உரைத்தார் நூல் உடை நீரார் – தேம்பா:20 60/4
விழுவான் என உதைத்து வேங்கை அனார் வெகுண்டு அற நூல் – தேம்பா:20 62/3
விப்பாம் என எடுத்து விற்று அளித்தார் அ கொடியார் – தேம்பா:20 63/4
புடம் புனைந்தவர்க்கும் வான் சுடர் ஒளியால் பூமியும் ஒளிர்ந்து என தகும்-ஆல் – தேம்பா:20 68/2
தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன் சாய்த்து வீழ்ந்தும் உவா என நாணம் – தேம்பா:20 72/3
கார் முகத்து ஒளித்த மின் என ஒல்கி கரந்து உய்யல் கருதினான் மாதோ – தேம்பா:20 74/4
பாங்கு அணை துகிலும் பகை என எறிந்து பகழியும் பின்ற முன் ஓடி – தேம்பா:20 75/3
பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள் – தேம்பா:20 76/3
பற்றுபு சிறையில் கதும் என பெய்-மின் பகைவரின் கொடியனை என்ன – தேம்பா:20 78/2
சுற்றுபு கொடு போய் சிறையினுள் திங்கள் துளி முகில் புக்கு என புக்கான் – தேம்பா:20 78/4
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள் வினை இதேல் இனிது என பெண்மை – தேம்பா:20 80/3
வில் பட வழங்கி வளம் பெறல் அரிய வினை என அதிட்டனும் கூற – தேம்பா:20 81/2
ஒளி பட பசும்பொன் உலை பெய்து என
தெளி பட சிறை பெய்தன ஆணரன் – தேம்பா:20 84/1,2
கலை அது இந்து என ஆணரன் கண்டு அறிந்து – தேம்பா:20 87/3
தெருள் ஒன்றும் உணர்வின் மிக்கோன் திருவுளம் என உள் தேர்ந்தான் – தேம்பா:20 100/4
பரந்த மா முகில் விட்ட ஏறு பட்டு என மயங்கி நின்றார் – தேம்பா:20 110/4
அட்டு என நீவிர் விற்ற ஆணரன் அவன் தான் நான் என்றிட்டு – தேம்பா:20 115/1
என துணுக்கென்று அன்னார் இடித்த கார் கிழித்த ஏறு – தேம்பா:20 115/2
பட்டு என உயிர் பட்டால் போல் பாசறை குளிப்ப இன் நீர் – தேம்பா:20 115/3
மட்டு என மலர் கண் தூவ மார்புற தழுவினானே – தேம்பா:20 115/4
வீற்று உறை வெம் கதிர் விழுங்கிற்று ஆம் என
நூல் துறை புலமையோன் நுண் தன் வாய் உரை – தேம்பா:20 120/2,3
கண்டு அதே உணர்ந்து என கனிந்து கேட்டன – தேம்பா:20 121/3
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என
கோட்டிய கதிர்கள் போய் நிலம் குளிர்ந்ததே – தேம்பா:20 130/3,4
மின் முகத்து இடி என அரற்றி விம்மி மேல் – தேம்பா:20 133/3
பை செல செல்லும் நாக பரிசு என செல்லும் ஆறே – தேம்பா:21 2/4
மீன் நலம் அணிந்த நாகு விது என தோன்றினானே – தேம்பா:21 10/4
தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட – தேம்பா:21 11/1
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த – தேம்பா:21 11/2
நோய் என அறுத்து ஒன்று என்னா நுனித்த அன்பு இயல்பின் பல் நாள் – தேம்பா:21 11/3
அருளின் வீங்கு வரம் அஃது என ஓர்ந்து – தேம்பா:21 22/1
துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல் – தேம்பா:21 26/4
பெடை நாணினது என நாள் நறை பிளிர் தாமரை நெடும் கா – தேம்பா:21 31/1
இடை ஆயின பல பூ முகை இனம் நக்கு என மலர – தேம்பா:21 31/3
அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என
செறி விழா அணியின் சிறப்பு ஆடின – தேம்பா:21 36/1,2
மிக்கு அடங்கிய திறம் தரு வேந்தன் வெருவினால் என ஒளிக்குபு வந்து – தேம்பா:22 3/1
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என
தண் தார் மிசை சாய் அளி மொய்த்தன போல் – தேம்பா:22 10/2,3
கேழ் முக நகர் அடி கிளர் சிலம்பு என
ஏழ் முகம் பிரிந்த நீல் என்னும் தீம் புனல் – தேம்பா:22 27/1,2
காழ் முக அரவு என கவர் கொண்டு ஓடும்-ஆல் – தேம்பா:22 27/4
வரை உயிர்ப்பு என புகை மாட நெற்றி மேல் – தேம்பா:22 28/1
நுரை உயிர்ப்பு என விடா நுடங்கும் பூம் கொடி – தேம்பா:22 28/2
உரை உயிர்ப்பு உறாது என ஒளிர் கை நீட்டியே – தேம்பா:22 28/3
நீர் அகம் பொதிர் மணி நிறத்த கார் என
பார் அகம் குளிர்ப்ப வான் பயன் பெய்து ஏகி அன்பு – தேம்பா:22 29/1,2
பால் வழி சுவை என படத்தை தீட்டிய – தேம்பா:22 31/1
கோல் வழி அழகு என குறை_இல் கேள்வி செய் – தேம்பா:22 31/2
நூல் வழி புகழ் என நுழை அன்னார் புடை – தேம்பா:22 31/3
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து – தேம்பா:22 33/2,3
குன்றா வஞ்சத்து என் வலியும் குணிக்கிலீரோ என சினந்து – தேம்பா:23 3/2
பண்டில் போர்த்த உரு என வெம் பகு வாய் பாந்தள் கேதனத்தான் – தேம்பா:23 8/4
நான் விளை வஞ்சத்து ஒல்கா நஞ்சு என இன்பம் வெஃகா – தேம்பா:23 19/1
மை கண்டு உள்ளம் தேறும் என தாம் வழிபாடாய் – தேம்பா:23 25/2
நான் தோய் வஞ்சம் சால்பு என சொன்னான் நவை மிக்கான் – தேம்பா:23 28/4
மெய் திறத்து இறையோன் விறல் ஏய்த்து என
கை திறத்து உயிர் காத்திடத்தான் செய்யும் – தேம்பா:23 31/2,3
வாய்ந்த நன்றி மறப்பது தீது என
ஆய்ந்த தன்மை அரா அழியாது பின் – தேம்பா:23 35/1,2
புரை தரும் தடம் ஈது என புக்கு நான் – தேம்பா:23 36/1
நீரில் தவழ் மொக்குள் என நேர் பொருத கால் முன் – தேம்பா:23 43/1
தேரில் தவழ் சித்தி என ஏறு திளை சீற்ற – தேம்பா:23 43/2
காரில் தவழ் மின்னல் என நேர் கருதி நில்லா – தேம்பா:23 43/3
குன்ற வெறி கொள் ஒளி குணுங்கு என முளைத்தாய் – தேம்பா:23 48/3
வென் தர வளர்ந்த மிடலோய் என உரைத்தான் – தேம்பா:23 48/4
தரங்கம் என ஓங்கி விழி தத்து தழல் தாக்க – தேம்பா:23 49/2
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர் தம்மை – தேம்பா:23 51/2
இரண்டு அனல் விசும்பும் என மீண்டு எதிர் எழுந்தார் – தேம்பா:23 52/4
அனையள் கால் பினிற்று செந்நீர் அணி என நுதலில் பூசல் – தேம்பா:23 58/3
கூடு உடை மாக்கள் காமம் குணம் என நாடி நாடும் – தேம்பா:23 66/1
ஈடு உடை தொழில் என்பாயோ என திரங்கரன் முன் பாய்ந்தான் – தேம்பா:23 66/4
செப்பு உற தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப – தேம்பா:23 69/3
ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன் – தேம்பா:23 70/3
தான் விளை ஆகுல காலம் தான் இது என தோன்றும் அய்யா – தேம்பா:23 70/4
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம் – தேம்பா:23 73/3,4
கன்றா நல் கன்னி-வயின் கடவுள் உலகு உதிப்பன் என
குன்றா மெய் சுருதியது ஆய் கொழுநன் உள மரி என்பான் – தேம்பா:23 77/2,3
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன் கணவன் என ஈந்தன-கால் – தேம்பா:23 78/2
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/3
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/4
கார் இழந்து இழி துளி என நாள்-தொறும் கனவில் – தேம்பா:23 85/1
கொன் இயம்பினர் காமம் நாட்டினர் என கூற – தேம்பா:23 86/3
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து – தேம்பா:23 89/1
நீங்கு_அரும் பகை நிறை உயிர் உண்டு என நீயும் – தேம்பா:23 89/3
சொல்வதற்கு அரும் தொடை என தொடர்வன துகளே – தேம்பா:23 90/4
நங்கை நம்பியும் நாடிய அன்பு என நாட்டி – தேம்பா:23 91/1
சங்கையம் பல சாதி நல் முறை என புகுத்தி – தேம்பா:23 91/2
வங்கை இன்புற வன்னி முன் வை என அழல்வாள் – தேம்பா:23 91/4
நூல் கலந்த வாய் நுனித்த தேன் என தகும் காமம் – தேம்பா:23 92/2
சிறை தவிர்-காலை எய்தலும் விழைவார் செல் கதி எளிது என காட்டி – தேம்பா:23 99/2
மெய் வகை தவத்து நிலைபெறின் இன்பம் விளையுமோ நமக்கு என அரசன் – தேம்பா:23 104/2
தொக்கு அணி வேட முனிவரன் என நான் தோன்றி ஆங்கு எவரையும் வெல்வேன் – தேம்பா:23 105/4
கொல்லையில் முளைத்த களை என புல்லர் கொடு முறை கொய்-மின் நீர் என்பேன் – தேம்பா:23 106/4
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
வெள்ள மேல் எதிர்த்த இளம் சுறா கூவல் விழ எவண் நீ என குழி மீன் – தேம்பா:23 110/1
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ – தேம்பா:23 110/3
பயன் கடல் கடந்து என பரிவு அற்று ஓங்கினேன் – தேம்பா:23 115/4
வெம் வினை உணர் பேய் நோக்கும் வினவு என கண்டு நக்கார் – தேம்பா:24 8/4
அருள் முகத்து உதித்த நாதன் அவன் என அறியா வண்ணத்து – தேம்பா:24 9/1
இருள் முகத்து உவந்து வெற்றி எளிது என உணர் பேய் சோதி – தேம்பா:24 9/2
கான் மலி கொடியின் கன்னி கடி மலர் என கை ஏந்தும் – தேம்பா:24 11/1
துஞ்சல் ஏது என வெறி சுளித்து சீறின – தேம்பா:24 13/4
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
சினமொடும் உடற்றி நீடு கையில் இடி சினை முகில் பறித்து நேமி என எறிந்து – தேம்பா:24 35/1
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/4
இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே – தேம்பா:24 37/4
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/2,3
புனைய உளைவன புகைய வெருவன பொருதல் வெறிது என மெலிவன – தேம்பா:24 43/4
விழுங்கியது என முனை விளைத்த ஈடு இதோ – தேம்பா:24 46/4
தூவினால் என கெட்டு அதிர் சோகு எலாம் – தேம்பா:24 59/2
எரிந்த தீ புதைத்து ஓட்டு என இன் ஒளி – தேம்பா:24 60/3
மின்னி தாரகை நோக்கு என வெண் மலர் – தேம்பா:24 62/1
என்ற வாசகம் எறி வை வேல் என உளம் போழ்ந்து – தேம்பா:25 6/1
மீன் முகத்து அவர் மேவி மீண்டிலர் என கண்டும் – தேம்பா:25 7/1
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான் – தேம்பா:25 9/3
கெடுதியே என பேய் கோவும் கேடுற நன்று ஈது என்றான் – தேம்பா:25 13/4
கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் என சொல்வார் தேடி – தேம்பா:25 15/3
தேறிய உதவி தேடும் திறத்து என விளம்பல் செய்தான் – தேம்பா:25 18/4
நூல் கொண்டார் என நூல் அற யாரும் – தேம்பா:25 22/3
கொள் வாய் வாய்மொழி கொள்க என மீண்டே – தேம்பா:25 23/3
வீயா புண்டரிகம் என எண்ணல் – தேம்பா:25 28/2
விரும்பி தேடிய விலை பொருள் கண்டு என உள்ளம் – தேம்பா:25 29/1
நகைத்து மாதியன் நர_பதி வாழ்க என நவிலும் – தேம்பா:25 31/1
புல்லும் அ சுளை ஒருங்கு ஒழிப்பேன் என பொருநன் – தேம்பா:25 33/2
கேட்ட வாசகம் கெழும் குணம் என பலர் வாழ்த்த – தேம்பா:25 34/1
கோட்டம் ஆம் என கூறிய சிலர் உளத்து அஞ்ச – தேம்பா:25 34/2
கொன் உயிர் வழு என அய்யம் கொண்டு பல் – தேம்பா:25 39/3
தாழ் வினை உண்டு என சாற்றுவார் உண்டோ – தேம்பா:25 40/2
கீழ் வினை இலை என கிசலன் கூறினான் – தேம்பா:25 40/4
எண்_இலா இளைஞனாய் இசைத்தி நீ என
ஒள் நிலாவு அரசு அடி இறைஞ்சி ஓதியின் – தேம்பா:25 41/2,3
எ கண் அங்கு அவன் பிறந்து இயைந்துளான் என
மிக்கு அணங்கு அலங்கலோய் வினவ கேட்டியால் – தேம்பா:25 45/3,4
மன் அரசு இழந்து என வானில் நின்று வான் – தேம்பா:25 47/1
உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் என
கொன் அரசு இழிவு உற குழைந்து உள் எண்ணவோ – தேம்பா:25 47/3,4
வீயினும் நலது என விரும்பி செய்யவோ – தேம்பா:25 49/4
ஆரியர் தொழில் என அரசியல் பட – தேம்பா:25 52/3
பொன் தொழில் வனை மர பாவை பொற்பு என
மல் தொழில் ஒளியொடு வஞ்சம் கோடிய – தேம்பா:25 55/1,2
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என
ஒழுக்கு உடை ஏலியன் உளத்து நொந்துளான் – தேம்பா:25 56/2,3
கைப்பு உற உரைத்த மெய்மை கனிவு என கேட்கிற்பார்க்கே – தேம்பா:25 57/2
விள்ளிய அலங்கல் ஓசன் விழும் என கையால் தீண்ட – தேம்பா:25 65/3
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரும் துப்பு என மருளுமே – தேம்பா:25 75/4
சிரமும் அற்றனர் சிதற வம்பு இதழ் முளரி அற்று என சிறியதோர் – தேம்பா:25 76/3
அடா விடாதன கொடுமையார் தருக அரிய சேயனை என அருள் – தேம்பா:25 77/1
அடிக்குவார் சிலர் அணை கையோடு உடல் துமிக்குவார் சிலர் அணு என
தடிக்குவார் சிலர் தறிக்குவார் சிலர் தணிக்குவார் உயிர் எவருமே – தேம்பா:25 80/3,4
முலை அணி சுதர் அகலவே அழும் முலை என சொரி அழுது உக – தேம்பா:25 82/1
நிலை அணி சுதர் அகலவே இனி நிலை இலேம் என விழ விழ – தேம்பா:25 82/3
எழு மலர் பகை கால் முன் பட்டு என மகர்க்கு இரங்கி நொந்தார் – தேம்பா:25 89/4
தணி வரும் தடம் தாமரை பூத்து என
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ – தேம்பா:25 93/1,2
அஞ்சினால் என ஈங்கு வந்து அண்மினாய் – தேம்பா:25 94/1
துஞ்சினார் என ஆங்கு அவர் தோன்றி வாழ் – தேம்பா:25 94/3
வளி விள்ளா முகை கொய்து என மாய்ந்து தேன் – தேம்பா:25 95/1
பா-இடை புகழின் மிக்க பயன் கொள்வான் என கண்டு உற்றாள் – தேம்பா:26 12/4
விண் பகலவன் என வெற்பின் ஏறினார் – தேம்பா:26 18/4
மழை-இடை குளித்து என வளர்ந்த பல் மலை – தேம்பா:26 20/3
மின் எதிர் விளக்கு என விரிந்து வில் செய – தேம்பா:26 24/1
பொன் எதிர் மணி என புரிந்த அன்பினால் – தேம்பா:26 24/2
உற்றியே என கன்னி உரைத்தனள் – தேம்பா:26 27/4
பருதி வாய் திறந்து அள் இருள் பட்டு என
சுருதி வாய் திறந்து ஆசு துடைத்தனள் – தேம்பா:26 29/3,4
மாரியால் புரள் ஆறு என மைந்தன் உன் – தேம்பா:26 33/1
மின் தன் வாய் என மேவி உகண்டு உளத்து – தேம்பா:26 37/3
தம்-கண் சிறுமை தீர்ந்தது என தகும் காரணம் காணாது உவப்ப – தேம்பா:26 45/3
செய்த உதவி பாசம் என திருந்து ஈர் உயிரை விசித்திடும்-ஆல் – தேம்பா:26 51/1
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட – தேம்பா:26 54/2
பிரிந்த நாயகன் பெரிது உளைவான் என அழுதாள் – தேம்பா:26 56/4
உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே – தேம்பா:26 57/1
சிவணி வானவன் திருவுளம் இது என தேற்றி – தேம்பா:26 57/2
கண் அம் பார்ப்பொடு கலுழ்ந்து என மகவொடு கலுழ்வாள் – தேம்பா:26 60/4
ஒழுகினால் என உளம் மெலிந்து அரும் துயர் கடலில் – தேம்பா:26 61/2
முழுகினால் என மொய் அறா நெஞ்சினாள் முரலும் – தேம்பா:26 61/3
வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு – தேம்பா:26 62/2
ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்து என தொடர – தேம்பா:26 63/2
பூட்சியோடு இனி புணர்வதும் அரிது என அறிந்தாள் – தேம்பா:26 63/4
கோடு இழந்த பூ குழைந்து என நசை கொடு குழையேல் – தேம்பா:26 68/2
உன்னை ஓம்புவள் உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள் – தேம்பா:26 73/3
மீயின் மூழ்கின மின் என ஒல்கியும் குழவி – தேம்பா:26 76/3
நோயின் மூழ்கினன் நுரை என கரைந்து ஒன்றும் நுவலான் – தேம்பா:26 76/4
புண் கனிந்த மருந்து என பொங்கு அருள் – தேம்பா:26 83/3
அன்று இலங்கிய அம் கொடி வீழ்ந்து என
பொன்று இலங்கிய பூட்சி வீழ்ந்ததே – தேம்பா:26 86/3,4
வீழ்ந்த கொம்பொடு சேர் கொடி வீழ்ந்து என
மாழ்ந்த தாயொடு மாழ்ந்து என வீழ்ந்த சேய் – தேம்பா:26 87/1,2
மாழ்ந்த தாயொடு மாழ்ந்து என வீழ்ந்த சேய் – தேம்பா:26 87/2
பருகு தேனினை கான்று என பண் இசைக்கு – தேம்பா:26 89/1
வில் உடம்பு என வேய்ந்தன காட்சியால் – தேம்பா:26 90/2
நல் உடம்பு என தேறி நடந்ததே – தேம்பா:26 90/4
காய் மணி ஆகும் முன்னர் காய்ந்து என காய்ந்தேன் அந்தோ – தேம்பா:26 106/4
விரிந்தன கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாட – தேம்பா:26 107/1
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து – தேம்பா:26 118/3
நறவினால் அலர்ந்த பூ முறுக்கி நைந்து என
உறவின் ஆசையின் அயர்ந்து உளைவது ஏது என்பீர் – தேம்பா:26 121/3,4
மெய் துணை இழுக்கு என துறவின் மேன்மையோர் – தேம்பா:26 123/1
போது வாய் மது என பொலிந்த சூல் அணி – தேம்பா:26 126/1
புரை இலா வாழ்க என புகல்-மின் நீர் என்றான் – தேம்பா:26 129/4
பால் நேரா அருள் கடலின் பதுமம் என நான் வாழ – தேம்பா:26 141/1
மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு – தேம்பா:26 148/1
மழையின் நீர் என தூய் மது தூவலும் – தேம்பா:26 148/2
மழையின் மின் என வந்திரிவான் அரோ – தேம்பா:26 148/4
வனத்துளே தொடர்ந்தால் மருவான் என
கனத்துளே நுழை மின்னின் கடிந்து உளத்து – தேம்பா:26 149/2,3
கடிது காண்டலும் காதல் களித்து என
நொடி துதைந்த நுணங்கிய நோக்கு அறாது – தேம்பா:26 150/2,3
பாடலோடு இயைந்த ஆடல் முடவற்கும் இன்பம் பயந்து என கோல் – தேம்பா:26 163/1
அழல் எடுத்து இன்பு என சுடும் வேல் கண்ணால் நோக்கி அறம் அழிய – தேம்பா:26 167/3
பகை தீர்ந்தது என தாய் உள் உவப்ப நீதி பகர்ந்தது போல் – தேம்பா:26 170/1
அருகு கான்று என ஆய்ந்து அறைந்தான் அரோ – தேம்பா:26 171/4
துனி நுழைந்து துகைத்து உயிர் துய்த்து என
நனி நுழைந்த நசை இனிது உண்ட பின் – தேம்பா:26 173/2,3
அரிந்த போது குழைந்து என ஆகுலம் – தேம்பா:26 176/1
விரிந்த போது குடை வினை வண்டு என
புரிந்த போது நசை உயிர் போழுமே – தேம்பா:26 176/3,4
நசை செய் அ பகை நாடினர் தாம் என
விசை செய் வில் பகை வில் தொழில் காக்கினும் – தேம்பா:26 177/2,3
உன்ன நாவு அமுது ஊற்று என நாள்-தொறும் – தேம்பா:26 183/3
கார் முகத்து இடி என கறங்கி வீழ்ந்து உற – தேம்பா:27 2/2
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய – தேம்பா:27 2/3
பூ-இடை புதி மது பூத்த பூ என
நா-இடை தேன் உக நவின்று உலாவலின் – தேம்பா:27 3/1,2
அன்னமும் மறு என மெய் பை அன்னை தான் – தேம்பா:27 4/2
மு மழை மதியில் பொய்யா முகில் என அருளின் வாய்ந்த – தேம்பா:27 11/1
மூகையே நானும் கூற முயல்வியே என தான் நேர்ந்தான் – தேம்பா:27 14/4
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின் – தேம்பா:27 16/2
அன்பு வித்தினர் ஆங்கு அதன் விளைவு என அன்பை – தேம்பா:27 20/1
பின்பு கொள்பவர் என பிறர் உயிர் என பேணி – தேம்பா:27 20/2
பின்பு கொள்பவர் என பிறர் உயிர் என பேணி – தேம்பா:27 20/2
மெய் தளர்ந்தனர் மெலிவு அறு மருந்து என பொறி செய் – தேம்பா:27 21/2
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும் – தேம்பா:27 21/3
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/4
விடும் சொல் பூ என விள்ளிய நய முகத்து அருளே – தேம்பா:27 22/3
பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான் – தேம்பா:27 26/4
போற்றி கேள்-மின் நீர் புகை என ஒழி பொருள் ஈகை – தேம்பா:27 28/3
உடை வரும் பொருள் கள்வர்க்கு ஒளித்து என
மிடை வரும் கொடை வேய்ந்து இல ஈவரே – தேம்பா:27 33/3,4
உளர்ந்த வான் புயல் ஊட்டிய நீர் என
தளர்ந்த வாழ்க்கையை தாங்கி இல்லோர்க்கு இடும் – தேம்பா:27 35/2,3
புரை வளர் வினை என புழுங்கு ஓர் மீன் வர – தேம்பா:27 47/3
தீவிய மருந்து என எடுத்து செல்வு அயர்ந்து – தேம்பா:27 48/3
வள்ளலின் மகன் என மகிழ யாவரும் – தேம்பா:27 49/1
பேய் வளர் வினை எலாம் பெயர்ப்பன் நான் என
தீய் வளர் குரவர் உள் சிறந்து நேர்தலால் – தேம்பா:27 54/1,2
செம் கதிர் மதியொடு ஓர் அணையில் சேர்ந்து என
அம் கதிர் நல்லாளொடு காளை ஆங்கு உறீஇ – தேம்பா:27 55/1,2
பண் நடையால் ஆடல் என பரிவு அற்று இங்கண் – தேம்பா:27 61/1
அருள் இழந்தே சொல்லல் என அழும் தொபீயன் – தேம்பா:27 62/3
தாய் பதம் கண்ட எந்தை என சாற்றும் வேலை – தேம்பா:27 65/3
ஏற்றினான் உயிரோடு ஆக்கை இமிழ்த்து என அணைத்தான் கண்ணீர் – தேம்பா:27 67/1
அற்ற அல்லி அறாது உறு நூல் என
பெற்ற இ பிறப்பின் கொடை எ பிறப்பு – தேம்பா:27 81/1,2
ஊது கொந்து அழல் ஒப்பனை செய்து என
தீது கொள் உயிர் தீது அளவு அன்ன தீ – தேம்பா:27 89/2,3
மின் விளக்கிய மேல் நகை செய்து என
இன் விளக்கிய அ உயிர் எம் பிரான் – தேம்பா:27 90/2,3
கரிய கங்குல் கனா என ஓதினான் – தேம்பா:27 92/4
சொல் பிறப்பின் அடங்காதான் திருவுளமே என அன்னான் சூசை மீண்டே – தேம்பா:27 96/3
மொய் கறை அற்று உணர்க என முந்நீர் சூழ் பூதலத்தில் முயலின் மிக்கோன் – தேம்பா:27 97/2
திறம் தகா வாழ்வு இதுவாய் திறம்பா வான் வாழ்வது என தெளிய நாமே – தேம்பா:27 101/1
முற்று எலாம் விதி விதி முயலின் ஆம் என
அற்று எலாம் பொறா நுமான் அதற்கு ஓர் ஞாபகம் – தேம்பா:27 102/2,3
பிடித்து இழுத்து இறுத்தி பேர் விதி அடா என
அடித்து அடித்து உதைத்து இது விதி அடா என – தேம்பா:27 103/1,2
அடித்து அடித்து உதைத்து இது விதி அடா என
இடித்து இடித்து அழற்க நீ விதி அடா என – தேம்பா:27 103/2,3
இடித்து இடித்து அழற்க நீ விதி அடா என
வெடித்து அவர் நக கொடும் விதி விலக்கினார் – தேம்பா:27 103/3,4
கூன் முகத்து அடும் விதி கொடுமை ஈது என
தான் முகத்து ஒரு நகை தரும் சிவாசிவன் – தேம்பா:27 104/1,2
போற்று_அரும் ஊழ்வினை என புகன்ற பின் – தேம்பா:27 105/2
இ விதி இலை என இயம்பும் ஊழ்வினை – தேம்பா:27 108/1
சாதல் மிக்கு உறும் என தகைத்த ஓர் கனி – தேம்பா:27 110/3
வைத்து அது ஓர் அளவு_இல வாழுமோ என
பைத்தது ஓர் அரவு உரு பட வந்து ஆயதே – தேம்பா:27 112/3,4
கோதையாய் உணாமை என் குணம் இதே என
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான் – தேம்பா:27 113/2,3
குழீஇயின வரத்து என கூளி கூறிற்றே – தேம்பா:27 114/4
வேண்டா சொல்லாய் சொல்-மின் என விளம்பி நக்கான் சிவாசிவன் தான் – தேம்பா:27 119/3
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என
தாயே தாதை கொண்ட வினை தனையராம் நாம் கொண்டு அழுங்க – தேம்பா:27 121/1,2
விரிந்து ஆய் கதிர் செய் விடியல் என விளம்பும் தெளிந்த சிவாசிவனே – தேம்பா:27 123/1
எ நாட்டு எ நாள் எ குலத்தே இறையோன் பிறப்பான் என அன்னான் – தேம்பா:27 126/1
சுருதி நாதன் பிறந்தது என துணிவின் தெளிந்தார் சிலர் என்றான் – தேம்பா:27 127/4
கனை வரும் கன மின் என
வினை வரும் பொருள் மேவு இலார் – தேம்பா:27 141/1,2
எஞ்சி நோய் இட மாய்த்து என
துஞ்சினார் துணிவோடு பொய் – தேம்பா:27 142/2,3
தெருள் அடர்ந்த ஒளி சென்று என
அருள் அடர்ந்த இவன் ஓதியால் – தேம்பா:27 144/2,3
மாறு_இல இயல்பே வேர் இதாய் கிளைத்து வரும் சினை என நூலோர் – தேம்பா:27 156/2
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
மண் செய் மாக்களே வளர்த்து என காப்பிய கவிகள் – தேம்பா:27 167/2
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/4
சினை வரும் பலர் சேர்த்தினீர் என வளன் சொன்னான் – தேம்பா:27 170/4
வெறியின் சூழ்ந்த பல் விழைவு அதே கொடிது என தாழ்ந்த – தேம்பா:27 172/1
தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ் – தேம்பா:27 172/2
சுனைய நீகமே துளி மது உணாது என முன்னோர் – தேம்பா:27 173/1
வேலை வாய் பினர் வெஃகு உரை விளைக என பிரிந்து – தேம்பா:27 175/3
உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்து என மனதில் சோர – தேம்பா:28 4/3
வெறி குலாய் கிடந்த மாலை விகன்று என நெஞ்சம் சோர – தேம்பா:28 6/3
கனியும் பாங்கு அரிய நோன்பின் கடவுளோய் என மீண்டு உள் நோய் – தேம்பா:28 19/3
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4
கடலை கடைய அமிர்தமொடு கடுவும் பிறந்தது என
படலை கதையாய் அறிந்தது அலால் பயனாய் கண்டது இலை – தேம்பா:28 29/1,2
கீதம் பாலாய் சுரந்து என தீ கிளையோ வேலோ நச்சு – தேம்பா:28 31/3
ஓதல் மிகவே நூல் துறை நீத்த உணர்வோய் என தொழுதான் – தேம்பா:28 33/4
புனம் செயும் பங்கமே புனம் ஒழித்து என
மனம் செயும் பங்கமும் மனம் நொந்து ஆற்றலின் – தேம்பா:28 37/1,2
கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து – தேம்பா:28 42/1
கொந்து என எரிந்த தீ தூண்டி கொண்டு நீ – தேம்பா:28 42/3
கோட்பு_அரும் எழில் என கோதையார் முகம் – தேம்பா:28 45/1
இருண்ட இரும் கனத்து-இடை எரிந்த மின் என
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம் – தேம்பா:28 49/1,2
நகை தக பிறை நுதல் நளின வாய் என
மிகை தக துகள் தரும் விழைந்த பொற்பு இதோ – தேம்பா:28 50/3,4
போது என மலர்ந்து எழில் போதின் வாடி அ – தேம்பா:28 51/1
கோது என மெலிவன மூப்பு கொண்ட-கால் – தேம்பா:28 51/2
ஈது என உணர்கிலாது இன்பம் வேண்டுவர் – தேம்பா:28 51/3
தீது என விளைத்த பின் தீயது எய்துவார் – தேம்பா:28 51/4
வளி முகத்து அலை என மனத்து அலைந்து அலால் – தேம்பா:28 53/3
இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என இயம்பல் என்னோ – தேம்பா:28 54/2
உள் புலத்து உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க – தேம்பா:28 62/2
முடவு உளர் பறக்க வெஃகும் முயல் என பித்தர் காட்டும் – தேம்பா:28 63/3
புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த – தேம்பா:28 76/3
தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா – தேம்பா:28 86/2
சொறி படர் அரியும் உரகமும் மலமும் சுடச்சுட அமிர்து என ஊட்டி – தேம்பா:28 95/1
பொய் முதல் புரை பூரியர் பூத்து என
ஐ முதல் பொறியின் வழி ஆங்கு அதிர் – தேம்பா:28 97/2,3
காவி கண் வழி காமம் உண்டார் என
வாவி-கண் மலி வண்டு உறழ் மொய்த்த பேய் – தேம்பா:28 104/1,2
நீடில் ஆகுலம் ஆம் என நீங்குவாய் – தேம்பா:28 109/2
எம் தோம் அந்தோ இ பகை ஈட்டிற்று என ஆர்ப்பார் – தேம்பா:28 113/4
கெட்டோம் அந்தோ மின் என ஒல்கி கெடும் நன்றி – தேம்பா:28 114/1
விட்டோம் அந்தோ வேகுதும் அந்தோ என வேவார் – தேம்பா:28 114/4
கண் மேல் வைத்த மாசு என ஆசை கவர் உள்ளம் – தேம்பா:28 115/1
விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல் நூல் – தேம்பா:28 122/1
காய் அவர் குளிர்ப்ப தண் அம் கருணையோய் என அங்கண் வான் – தேம்பா:28 129/3
அசும்பு-இடை ஒளித்த செம் தீ அறல் என எடுத்தார் யூதர் – தேம்பா:28 152/1
கற்பு அட ஆவி சால்பு காண் என தெளிக வேலோய் – தேம்பா:28 155/4
நின் நெறி கதியை சேரும் நெறி என அறிய நாங்கள் – தேம்பா:29 6/1
கண் மறைத்து இருட்டும் மாயை கட்டு என தோன்றும் என்றாள் – தேம்பா:29 7/2
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/2
என விடை உரைத்த சூசை இயல் பட விரித்து சொன்னான் – தேம்பா:29 10/4
செய்த ஓர் அணை என திளைத்த தீது எலாம் – தேம்பா:29 28/2
வில் என உரு என ஒன்றும் வேய்ந்து இலாது – தேம்பா:29 29/2
வில் என உரு என ஒன்றும் வேய்ந்து இலாது – தேம்பா:29 29/2
அல் என இருண்ட நெஞ்சு அழுங்க நொந்தனள் – தேம்பா:29 29/3
விண் தொழும் விதி என வளன் விளம்பிய – தேம்பா:29 31/1
பால் செய் கடல் கிடந்து நுரை சூழ் பவள கட்டை என
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து – தேம்பா:29 50/1,2
வேல் செய் திற நம்பி வினை கண்டு அற்க என விளித்தான் – தேம்பா:29 50/4
தட கை விரலால் வாய் புதையா சாற்றுது அடிகள் என
நுடக்கை முதிர் சுரமி நுவன்றது எல்லாம் நுவன்று இரு தாள் – தேம்பா:29 52/2,3
பட கை தொழுது இனி செய் பணியே பணிப்ப என நின்றான் – தேம்பா:29 52/4
என கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள் – தேம்பா:29 55/3
சேற்று நீர் உவர் குழைவு என செகுத்து அவன் – தேம்பா:29 60/2
நீல் கடல் எதிர்த்து என நினைப்பின் எய்தினான் – தேம்பா:29 64/3
பார் மீது ஆடிய வெருவே படும் நாளை என துயின்றான் – தேம்பா:29 72/4
பம்மிய பைம் பூம் சோலை பதி என அங்கண் வாழ்ந்தார் – தேம்பா:29 80/4
தன் திறத்து ஊக்கி தேவன் தான் என உணர்ந்த-பாலால் – தேம்பா:29 83/1
பேதை மட்டு உண்டு என பிதற்றி பில்கிய – தேம்பா:29 92/3
அய்ய நன்று இது என அடியை தாழ்ந்து போய் – தேம்பா:29 96/1
ஆய யாவையும் ஆசு அற கண்டு என அறிந்தான் – தேம்பா:29 97/4
நிரை கிடந்தவர்க்கு உரைத்து என நாவகன் நெஞ்சில் – தேம்பா:29 98/3
உயிர் ஒன்றே உடையீர் என உயிர் உணும் கூற்றாம் – தேம்பா:29 99/1
துயர் ஒன்றே விளைத்து அடும் என சூழ்ந்துளி துகள் தன் – தேம்பா:29 99/3
சென்று சென்று அடி சென்ற தன் நிழல் என நீங்காது – தேம்பா:29 101/2
கொடும் செம் தீ என கொதித்து இன்னா ஆக்கலின் இனிது ஆம் – தேம்பா:29 103/3
படும் செம் தீ என பாசறை படுவதே என்றான் – தேம்பா:29 103/4
பொய் தகாது என பொன் மணி வீங்கிய தோளாய் – தேம்பா:29 108/2
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான் – தேம்பா:29 108/3
விண்டு என வீங்கு தோளான் வினா ஒளித்து உணர்ந்த யாவும் – தேம்பா:29 109/1
கண்டு என முனிவன் சொல்ல கனன்று உளம் புழுங்க செம் தீ – தேம்பா:29 109/2
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள் – தேம்பா:29 109/3
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள் – தேம்பா:29 109/3
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து எரி இடியின் பாய்ந்தான் – தேம்பா:29 109/4
மெய்ப்பட உரைத்த வேத விதி என தெளிய கண்டேன் – தேம்பா:29 112/4
உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து – தேம்பா:29 116/1
ஒளி வளர் பசும்பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம் – தேம்பா:29 119/2
கோடலே குணம் என குறிப்பின் தேறுவாய் – தேம்பா:29 122/4
மின் நிழல் என மிளிர்ந்து ஒழி வெறுக்கை செய் – தேம்பா:29 123/1
நின் நிழல் என நினை இறைவன் நீங்கு இலாது – தேம்பா:29 123/3
கழீஇயின மணி என கசடு அற்று ஆர் அருள் – தேம்பா:29 125/1
எழீஇயின திரு விளக்கு என நின்று ஏத்தினார் – தேம்பா:29 125/3
நூல் முகத்து ஒத்து என நோக்கி வாமனும் – தேம்பா:29 126/2
நாத கார் இடித்து என நைந்து அரற்றினாள் – தேம்பா:29 127/2
ஆ தகாது இது என அகடு அதுக்கினாள் – தேம்பா:29 127/4
தீய்ந்த ஓர் கறல் என கருகி சிந்தை கெட்டு – தேம்பா:29 128/1
காய்ந்த ஓர் சுவா என தனை கடித்து அழல் – தேம்பா:29 128/3
தோய்ந்த ஓர் அரவு என சுருண்டு விம்மினாள் – தேம்பா:29 128/4
வரை என துயரில் போல்-மின் வாருதி நாடி ஓடும் – தேம்பா:30 8/1
திரை என இறைவன் சேர்-மின் தீ என அகல்-மின் தீய – தேம்பா:30 8/2
திரை என இறைவன் சேர்-மின் தீ என அகல்-மின் தீய – தேம்பா:30 8/2
நுரை என வாழ்க்கை காண்-மின் நோய் என உயிரை கா-மின் – தேம்பா:30 8/3
நுரை என வாழ்க்கை காண்-மின் நோய் என உயிரை கா-மின் – தேம்பா:30 8/3
கரை என கதியை வெஃகு-மின் கசடு அறு நெறி இது என்றான் – தேம்பா:30 8/4
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என பின் தேறி வளன் – தேம்பா:30 10/3
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய் – தேம்பா:30 14/2
போனார் உயிர் பின் உடல் போவது என
கான் ஆர் வழி போவம் என கடலும் – தேம்பா:30 20/2,3
கான் ஆர் வழி போவம் என கடலும் – தேம்பா:30 20/3
நக்கார் என முல்லைகள் நக்கு அலர – தேம்பா:30 21/2
அயிலும் துயர் ஆய்ந்து தகாதது என
குயிலும் குயில்கின்று குரங்குவன – தேம்பா:30 22/3,4
வெயில் காளம் மறைந்து என மேவு இடமே – தேம்பா:30 23/4
உருள் தேர் வழி ஒண் கொடி ஆடும் என
மருள் தேர் வழி அற்று மனம் தளர – தேம்பா:30 25/1,2
உண்டார் அவர் போம் உழியோ இது என
கண்டார் கமல கழல் அம் சுவடே – தேம்பா:30 26/3,4
அடி காணுளி ஆர் உயிர் கண்டது என
கொடி காண் மலரும் குளிர் கொம்பர் உயர் – தேம்பா:30 30/1,2
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர் – தேம்பா:30 35/3
தீயினர் உறவு என சிறுகும் பல் நெறி – தேம்பா:30 43/1
தனம் கிடந்து என கிளி தாங்கு இலா தினை – தேம்பா:30 48/1
கனம் கிடந்து என கரி கிடந்த காடும் போய் – தேம்பா:30 48/3
பார் முகத்து இரவு இருள் படத்தை நீத்து என
சூர் முகத்து அழல் துயர் துடைத்து மூவர் வந்து – தேம்பா:30 50/2,3
மை மறுத்து அலர் அணி வனம் கண்டு ஆ என
கை மறுத்து அதிசயித்து அலர்ந்த காந்தளை – தேம்பா:30 53/1,2
தோகையின் எருத்து என துணர் விள் காசை கண்டு – தேம்பா:30 54/1
ஓகையின் நக்கு என எயிறு உடைந்தவே – தேம்பா:30 54/4
மு சுடர் நடந்து என நடந்த மூவரே – தேம்பா:30 56/4
கற்று என தகாது உரைத்து அன்பு கை கொள – தேம்பா:30 58/1
பற்று என பொருளினை பற்றும் பூரியர் – தேம்பா:30 58/2
அற்று என தும்பிகள் அலர்-கண் நட்பினை – தேம்பா:30 58/3
சொற்று என கனைந்து சூழ் துணர் குடைந்தவே – தேம்பா:30 58/4
ஊற்று என வடிந்த தேன் உண்டு மாறலின் – தேம்பா:30 59/3
இவாவு இயல் அடியின் நீழல் என அடும் கசடு நீங்கா – தேம்பா:30 65/1
அவா இயல் அரிந்த தன்மைத்து அமரர் ஒத்து என கடாம் பெய் – தேம்பா:30 65/2
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர் – தேம்பா:30 68/1
அவா என மதத்தின் சீற்றத்து அறிவு என் எ பாகன் வீழ்த்த – தேம்பா:30 71/1
உவா என உடலை கைக்கொண்டு ஊக்கம் நல் தோட்டி மாற்றி – தேம்பா:30 71/2
மீன் என விளங்கி துஞ்சும் மின் என வாழ்க்கை நோக்கி – தேம்பா:30 75/1
மீன் என விளங்கி துஞ்சும் மின் என வாழ்க்கை நோக்கி – தேம்பா:30 75/1
வான் என விளங்க இ கான் வருந்தி என் அடியை வைத்தேன் – தேம்பா:30 75/3
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார் – தேம்பா:30 75/4
அ குடத்து அழிவு தீர்த்தல் அரிது என தவம் நீத்தாரும் – தேம்பா:30 84/3
நீங்கினார் என தம்மை நினைத்திலார் – தேம்பா:30 92/1
ஏங்கி ஆகுல தீயில் எரிந்து என
பாங்கினார் இவர் பாதம் அகன்ற கான் – தேம்பா:30 92/2,3
பட்டு இடை கடல் பாய்ந்து என போயினார் – தேம்பா:30 93/4
பகையது உள் என பாந்தளின் செல்வு என – தேம்பா:30 94/1
பகையது உள் என பாந்தளின் செல்வு என
நகைய மின் என நங்கையர் நெஞ்சு என – தேம்பா:30 94/1,2
நகைய மின் என நங்கையர் நெஞ்சு என – தேம்பா:30 94/2
நகைய மின் என நங்கையர் நெஞ்சு என
தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும் – தேம்பா:30 94/2,3
ஞாலம் விற்பன வாய் துகிர் நட்பு என
ஏலம் விற்பன வெற்பு அடி ஈட்டிய – தேம்பா:30 96/2,3
தீ உமிழ் உலையில் அம் கோதை தீந்து என
நோய் உமிழ் நீர் என நுதலி நொந்த தாய் – தேம்பா:30 102/1,2
நோய் உமிழ் நீர் என நுதலி நொந்த தாய் – தேம்பா:30 102/2
துன்னிய கலை என சூட்டி ஆங்கு எதிர் – தேம்பா:30 103/2
வெய்ய ஆய் முகில் தவழ் வெற்பில் யாது என
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன் – தேம்பா:30 104/2,3
கொலை புறங்கண்ட வாள் கொண்டு கொல் என
அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை – தேம்பா:30 106/2,3
வெப்பு அணி பணி பணிந்து இயற்ற வெய்து என
இ பணி இல்லவட்கு இசைக்கு இலா ஆபிரான் – தேம்பா:30 107/2,3
அயர் தந்தாய் என மகன் வலித்து சொல்லினான் – தேம்பா:30 110/4
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என
ஆசியை இறைவன் அன்று அளவு_இல் நல்கினான் – தேம்பா:30 113/3,4
இன் உயிர் இலை என அழுது இயம்பினான் – தேம்பா:30 114/4
உலை ஈன்ற தீ உருகும் ஓவியங்கள் என நின்றார் – தேம்பா:30 121/4
முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு இயங்க என
தொழுது அன்னார் தடம் கொண்டு துதி பாடி நெடும் வழி போய் – தேம்பா:30 122/2,3
பூசனை என கற்பூரம் புழுகுடன் நானம் மற்றது – தேம்பா:30 123/3
காழக சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன் – தேம்பா:30 129/3
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார் – தேம்பா:30 140/4
கூடும் ஓர் பயன் இதோ என நக்கான் குழவியாய் தோன்றிய நாதன் – தேம்பா:30 141/2
வாடும் ஓர் மலரும் அன்றி ஈங்கு உண்டோ மலர் என ஒருத்தி நக்கு உரைத்தாள் – தேம்பா:30 141/4
நேடி பல கரம் நீட்டி வருக என
ஓடி பல துயர் ஓய கடி நகர் – தேம்பா:30 151/2,3
உறவே என நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 154/4
கான் நீர் மலர் வனம் காய்ந்தால் என முனர் – தேம்பா:30 157/1
போனீர் மெலி பயிர் போற்றும் துளி என
வான் நீர் அருளிட வந்தீர் உயிர் என – தேம்பா:30 157/3,4
வான் நீர் அருளிட வந்தீர் உயிர் என – தேம்பா:30 157/4
இருளின் முற்றிய இரவு அற கதிர் என எழுந்தான் – தேம்பா:31 6/4
மண் உளோர் உற வழி என நின்ற அ கோயில் – தேம்பா:31 8/2
தேன் நேர் மலர் என சிறுவன் நகைத்து உலகம் – தேம்பா:31 13/3
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில் – தேம்பா:31 14/2
விரிந்தன கடல் திரை மயங்கி வீழ்ந்து என
திரிந்தன மனு திரள் செறுத்து போகையில் – தேம்பா:31 15/1,2
ஓர் வழி சேர்ந்த பின் உயிர் எங்கு எங்கு என
நீர் வழி முகம் கெட நேடி அஞ்சினார் – தேம்பா:31 16/3,4
என்-இடை இலை என இருவர் சாற்றினார் – தேம்பா:31 17/3
மின்-இடை அசனி பட்டு என வெந்து ஏங்கினார் – தேம்பா:31 17/4
மடவாரில் அனந்தம் மலிந்து மகிழ்ந்த மடந்தை என
தட வானில் உயர்ந்த தளங்கள் தணிந்து மொழிந்தனிரே – தேம்பா:31 31/1,2
அஞ்சேல் அஞ்சேல் நயம் ஆம் என ஆடின வானவனே – தேம்பா:31 32/2
குன்றா நய வானவரும் குழைந்து ஆகுலித்தால் என நின்று – தேம்பா:31 33/3
கையால் நையும் கஞ்சம் என வாடிய தாய் – தேம்பா:31 46/2
விண்ணை கிழி மின் என ஏகினையோ – தேம்பா:31 55/4
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து – தேம்பா:31 57/3
தீ உலாவிய புண் என தீந்து உளத்து – தேம்பா:31 61/3
தாய் உலாவியது ஏது என அண்மினாள் – தேம்பா:31 61/4
தேசிகத்து அயர்வேன் என செம்_சுடர் – தேம்பா:31 62/3
தனையர் ஈன்றனள் நான் என தாய் படும் – தேம்பா:31 63/1
நனை அலர்ந்து என ஈன்ற நின் நந்தனன் – தேம்பா:31 63/3
எனையனோ என சாற்றுதி நீ என்றாள் – தேம்பா:31 63/4
முகத்தின் தாமம் முகிழ்ந்து என பார்த்த-கால் – தேம்பா:31 69/1
நினக்கு எதிர்த்து நின்றால் அறிவாய் என
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள் – தேம்பா:31 71/3,4
தனையன் ஆம் அவன் தான் என சாற்றினாள் – தேம்பா:31 72/4
மின்னலே நனி கேள் என வேட்புறும் – தேம்பா:31 74/1
முன்னம் அன்று முகிழ்ந்து என ஓங்கினேன் – தேம்பா:31 76/4
கற்ற நூல் இல நூல் வல்லோன் கற்க வந்து என சேர்ந்து ஓர் ஒப்பு – தேம்பா:31 83/3
மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம் – தேம்பா:31 85/3
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன் – தேம்பா:31 86/1
ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது இயம்புதும் என தொழுது உரைப்பான் – தேம்பா:31 89/2
எல் ஒளி பட மலர் கஞ்சமே என
வில் ஒளி முகத்து முன் விண்டு அலர்ந்து உளம் – தேம்பா:31 95/1,2
அட்டு அவை புதைத்து என அருளி எந்தை தான் – தேம்பா:31 98/2
நட்டவை ஓம்பும் நீர் என நட்பு ஊட்டினான் – தேம்பா:31 98/4
நாக மாலை நடந்து என நீள் நகர் – தேம்பா:32 1/3
உற்றியே என ஒழுக்கம் ஒன்று இல்ல நான் உயர் வான் – தேம்பா:32 17/3
வீச வாய் மலர்ந்து என நகை காட்டிய விமலன் – தேம்பா:32 19/3
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி – தேம்பா:32 21/2
பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய் – தேம்பா:32 38/2
தாய் விளை அன்பு இணையாது என பின்பு உற தயையின் மிக்க ஓர் முறை உள்ளி – தேம்பா:32 44/1
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/3
தீய் விளை அ பிணி தீர்க்கும் மருந்து என சிறந்த ஓர் தேவ முறை செய்வேன் – தேம்பா:32 44/4
விஞ்சிய மா இருள் நீக்கு விளக்கு என விதி செய் அத்தர் விளைவு ஈந்தே – தேம்பா:32 45/2
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள் செய் யாக்கை என செய்வேன் – தேம்பா:32 45/3
பேர் ஒரு வெள்ளமும் ஓடலில் இ வரம் பிரிந்த ஏழு ஆறு என ஓடி – தேம்பா:32 46/2
தேர் ஒரு நன்றி இல்லாமையில் தீவினை தீக்கும் பாலை என வைகும் – தேம்பா:32 46/3
மின் இனம் என நனை விரித்த கொம்பு அனார் – தேம்பா:32 70/1
மன் இனம் என நிமிர் வயிர குன்று அனார் – தேம்பா:32 70/2
இருள் பாய்ந்த நிசி பருகும் இரவி என சுடர் வெள்ளம் இமைத்து பைம்பொன் – தேம்பா:32 73/1
மேய்ந்த கதிர் உயிர்த்து இமைக்கும் விருது என வேல் முன்னி இவண் மிடைந்த வீரர் – தேம்பா:32 75/1
மை ஒக்க மின்னல் என மத கரி மீது ஒளி வயிர மணி குன்று அன்னார் – தேம்பா:32 80/1
நேர் எல்லை இல்லை என நிமிர் கவிகை நெடும் செங்கோல் கொற்ற மன்னர் – தேம்பா:32 84/3
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார் – தேம்பா:32 88/1
காவில் வந்து மான் கடுத்து என மக்களும் அ பேய் – தேம்பா:32 97/3
நெடிய வேதனை நீர்த்த இன் அமுது என நுகர்ந்தோர் – தேம்பா:32 101/2
மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார் – தேம்பா:32 101/4
மெய் திறத்தில் இ வீரம் ஆம் என உளம் தேறி – தேம்பா:32 103/2
பின்னை பற்றி நீ தருக என பெரும் தவன் தொழுதான் – தேம்பா:32 106/4
கோல் முகத்து ஈண்டே சாதல் குணம் என பல நாள் வெம் நோய் – தேம்பா:33 1/3
செ வினை வளர்வு காட்ட திருவுளம் என நல்லோர் கண்டு – தேம்பா:33 4/2
கார் முகத்து அலர்ந்த முல்லை கா என திரண்ட பல் நோய் – தேம்பா:33 7/3
யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய் – தேம்பா:33 18/2
புல்ல அன்புடன் ஈக என போற்றினாள் – தேம்பா:33 20/4
நோய் அருந்தல் இவற்கு என நொந்து உடல் – தேம்பா:33 22/1
காயம் உண்டல் எனக்கு என கண்டு உளம் – தேம்பா:33 22/2
தீ அருந்தல் உனக்கு என சீர்த்த ஓர் – தேம்பா:33 22/3
இனைய கேட்டலும் தாயே இது திருவுளம் என இணங்கி – தேம்பா:33 23/1
கனிய ஆடுவள் உயிரை காத்த மெய் என இரு பொழுதே – தேம்பா:33 24/2
மீ மழை பொழிந்து என விண்ணில் பூத்தது ஓர் – தேம்பா:34 4/1
தரை கடந்து என அரும் தவன் குளித்து எலா – தேம்பா:34 6/3
உடல் கடிந்து உவந்து உயிர் உறையும் நாடு என
மடல் கடிந்து எரி பட வாடும் பூ இணை – தேம்பா:34 11/1,2
வெளி முகத்து உற்ற காட்சி மின் என மறைந்து தானே – தேம்பா:34 13/2
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை – தேம்பா:34 20/2
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என
மன்ன மா தவர் ஊடு வயங்கினான் – தேம்பா:34 27/2,3
அனைவரும் உவப்ப கன்னிமை முகையோடு அம் கனி கனிந்து என மரியே – தேம்பா:34 46/2
அணி கலத்து இரு மா மணி என தயையும் அன்புமாய் ஒருப்பட தானே – தேம்பா:34 50/3
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/4
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய் – தேம்பா:34 51/2
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4
தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால் – தேம்பா:34 52/1
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2
அப்பில் ஆழ்ந்த அந்தகன் துணை அமைந்து என
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான் – தேம்பா:35 5/3,4
பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை – தேம்பா:35 8/3
இக்கு என பொருள் ஒளி இன்பம் மூன்றுமே – தேம்பா:35 11/1
புக்கு என புரை எலாம் புவி புகுந்தன – தேம்பா:35 11/2
மிக்கு என துடைத்து அவை வெல்லுவான் பொறை – தேம்பா:35 11/3
நன்று என பிதாவும் என்றான் நரதுவத்து இறைமை சேர்த்தி – தேம்பா:35 20/2
விண் கிழித்து ஒழுகும் மாரி விதப்பு என எந்தை யாக்கை – தேம்பா:35 23/2
புண் வழி குருதி ஓட பூ என வாடி வான்_மீன் – தேம்பா:35 45/3
மெய் ஆர் துன்பத்து ஒன்று என உன்-பால் விளைவு உண்டோ – தேம்பா:35 57/2
பூண்டாய் புன்கண் பால் என உண்டாய் புரிவு ஓங்கி – தேம்பா:35 61/3
பை மாறுகின்றாய் நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய் – தேம்பா:35 62/3
விண் விளக்கிய வெம் சுடர் எழுந்து என எழுந்து – தேம்பா:35 69/1
படபடவென மழை இடி ஒலி கடல் ஒலி பாடு என நேரில் ஒழிந்து மெலிய – தேம்பா:35 74/3
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
அளி வரும் உரை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/2
ஒளி வரும் மதி என உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/3
களி வரும் என கனை வரும் கனிவன காமர மாலை இடங்கள்-தொறுமே – தேம்பா:35 76/4
தாய் அது நமக்கு ஆம் என நோய் தாங்கினள்-ஆல் – தேம்பா:35 85/4
அல்லின் வேந்து என நாம் அகன்று ஆகுலம் – தேம்பா:36 5/2
எல் எழுந்து இணை தோற்று என நாணலின் – தேம்பா:36 15/2
அமர் என்று அவர் வென்று ஈங்கு எம்மோடு ஆள அருள் செய்க என தொழுதான் – தேம்பா:36 21/4
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் – தேம்பா:36 26/4
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம் – தேம்பா:36 28/1
தருதியே என மூன்றாம் மணி தந்தேன் தயை கடல் கடந்து அருள் மிக்கோய் – தேம்பா:36 35/4
கனம் பழுத்து இரிந்த உரும் என விண்ணின் கடிந்த பேய் கொண்ட தொல் பகையால் – தேம்பா:36 36/1
மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு வளர்த்தனை என்னா – தேம்பா:36 37/2
அருந்தினை என ஆறாம் மணி அளித்தேன் அரும் பொறை அருள் அரசு உடையோய் – தேம்பா:36 38/4
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4
கான் நிலம் கொடியின் நீழலில் உய்ய கருணை செய்வேன் என தேவ – தேம்பா:36 42/3
அல்கிய புன்மை வளம்பட செய்தற்கு அருச்சனை உமக்கு என பணிந்தான் – தேம்பா:36 43/4
வஞ்சித்து வெல்வாம் என வந்து ஒரு நாள் – தேம்பா:36 58/3
தீண்டாது என எண் திசை காத்து வழாது – தேம்பா:36 59/3
கூடு ஆர் முகில் ஆர்த்தன கோடை என
கூடார் தொழு கோ முரசின் குரலே – தேம்பா:36 64/1,2
சிங்காசன மேல் ஒரு சிங்கம் என
மங்கா ஒளி மன்னன் எழுந்தனனே – தேம்பா:36 70/3,4
கழல் எழுந்த அணி நக நயந்த நடம் இணை இல கடல் பிரண்டது என மறுகு அடர்ந்த குழு இணை இல – தேம்பா:36 105/2
அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில் – தேம்பா:36 109/1
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/2
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/2
கடி என பசும்பொன் பரப்பில் வம்பு அலராய் கதிர் மணி பூப்ப மேல் ஒளி வான் – தேம்பா:36 109/3
முடி என சிகரம் வயிர தூண் தாங்க முனி பதிக்கு அமைத்தது ஓர் இரதம் – தேம்பா:36 109/4
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் – தேம்பா:36 110/2
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் – தேம்பா:36 110/2
எண் கவர் தயையின் பார்த்து என சூசை விழித்த கண் வினை அருள் அளவோ – தேம்பா:36 113/4
விண் படம் என மணி விளங்க ஓர் ஐ வில் – தேம்பா:36 123/2
ஈட்டிய கனி கொணர்ந்து என தென்மேல் திசை – தேம்பா:36 127/3
என்ன காண அ உலகின் இறைவர் மொய்த்தார் என வானோர் – தேம்பா:36 130/2
நூல் மேல் முறை நையா தொடுத்த நுண் மண் ஆறு_ஆறு அணி இது என
மீன் மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பி சாத்தி மீண்டு உரைத்தார் – தேம்பா:36 131/3,4
சாம்பா அணி தம் மைந்தனோடு ஆர் தயையின் காப்பார் என மறைந்தார் – தேம்பா:36 132/4

மேல்


எனக்கு (32)

வீதியும் எனக்கு ஒன்று உண்டோ வினை அறும் இறையோய் என்ன – தேம்பா:4 45/3
எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள் – தேம்பா:5 74/1
பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ – தேம்பா:5 104/2
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
ஆசு அடை பூ_வனத்து உன்னை அமலன் எனக்கு அளித்ததனால் – தேம்பா:6 19/1
பெற கடல் நீயே தாயும் நீ எனக்கு பிதாவும் நீ அனைத்தும் நீ அன்றோ – தேம்பா:6 34/4
பன்னி ஆயின நின் வாய் சொற்படி எனக்கு ஆக என்றாள் – தேம்பா:7 21/4
பொய் எனக்கு அறைந்தீர் கண்ணே புரை உறா கன்னி முன் நாள் – தேம்பா:7 65/1
மெய் எனக்கு அறைந்த தன்மை மெலியுமோ பளிங்கில் தூயாள் – தேம்பா:7 65/2
எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய் என்றாள் – தேம்பா:10 115/4
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ – தேம்பா:10 139/4
வாகை மிக்கு ஒளி எனக்கு ஆக மற்று நாள் – தேம்பா:16 27/1
துன்னிய இடுக்கண் அஞ்சேன் சுருதி இது எனக்கு என்று ஓங்கி – தேம்பா:20 52/2
ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன் அனைத்துமே உனை அலாது அளித்த – தேம்பா:20 74/1
தேசு உலாம் சிந்து கீறும் தேயமே எனக்கு தந்தாய் – தேம்பா:23 56/2
நண்ணுற எனக்கு அருள் நாதன் செய்தவை – தேம்பா:26 133/2
அஞ்சேல் எனக்கு உரைமோ அரி கண் இட்ட அஞ்சனம் போல் – தேம்பா:29 51/3
பின் உயிர் அளிக்கும்-கால் பெற்று அலாது எனக்கு
இன் உயிர் இலை என அழுது இயம்பினான் – தேம்பா:30 114/3,4
அ நாளும் வந்து ஒழிய அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ – தேம்பா:30 117/1
உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள் – தேம்பா:31 29/4
அன்னான் நாட அறையீரோ எனக்கு என்றான் – தேம்பா:31 43/4
எனக்கு இயற்று அருள் தாய் இவை சாற்றினாள் – தேம்பா:31 71/4
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை – தேம்பா:31 93/2
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/3
ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயில் எனக்கு உலகில் ஆகி – தேம்பா:32 25/1
கோல் நலம் இன்றியும் ஈங்கு எனக்கு ஒத்தன குறும் பாட்டு இல்லோர் தமை தேர்ந்து – தேம்பா:32 40/2
மெய் மாறு எனக்கு அளிப்ப விஞ்சு அருள் கொண்டேன் யாரே – தேம்பா:32 50/2
தீய் வரும் படை சிந்து செந்நீர் அரசு எனக்கு ஆய் – தேம்பா:32 108/1
காயம் உண்டல் எனக்கு என கண்டு உளம் – தேம்பா:33 22/2
மைந்தனே மைந்தன் என்ப வரம் எனக்கு அளித்தி நீயே – தேம்பா:34 15/1
சிந்து நேர் எனக்கு செய்த சீர் அளவு இடுக்கண் யாவும் – தேம்பா:34 15/3
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன் – தேம்பா:35 51/4

மேல்


எனக்கும் (2)

உனக்கும் ஆகி எனக்கும் ஓர் பிள்ளை ஆய் – தேம்பா:10 115/1
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும்
என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த – தேம்பா:36 25/1,2

மேல்


எனக்கே (2)

பொழுதே தொழுதால் எனக்கே புரி ஓர் பணிவு ஆம் என்னா – தேம்பா:9 14/3
ஈறும் தவிர்ந்த உன் புகழ் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட அருளாயோ – தேம்பா:10 143/4

மேல்


எனது (16)

அன்பும் இல்லன எனது உனது என்பதில் ஆர்வ – தேம்பா:5 14/1
அவமே துயர் செய் நான் எனது என்று ஆய இரு பற்று இனிது அறுக்கும் – தேம்பா:6 53/3
பின் உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்-கொலோ – தேம்பா:7 88/3
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ – தேம்பா:8 64/4
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை – தேம்பா:8 65/2
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில் – தேம்பா:8 70/2
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள் – தேம்பா:8 70/3
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன் – தேம்பா:23 12/4
சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின் – தேம்பா:25 59/3
என் கணே உயிர் அமுதமே எனது இதயமே உயிர் இனிமையே – தேம்பா:25 83/1
வனம் சேர்ந்தான் அங்கண் எனது அருள் அங்கை மேல் வளர்ந்து அன்னான் – தேம்பா:26 159/3
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி – தேம்பா:30 75/2
பேர் அணியே எனது உயிரின் பேர் உயிரே வாழியவே – தேம்பா:30 119/4
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே – தேம்பா:31 48/4
அடல் உற்று எனது ஆவியில் ஆண்டு உறைவாய் – தேம்பா:31 53/2
நென்னலே இருள் நேரிய-கால் எனது
இன்னலே அற என் மனை எய்தினான் – தேம்பா:31 74/3,4

மேல்


எனதே (2)

உனதே எனதே இல்லாது இல்லில் ஒரு நாள் பணி-பால் – தேம்பா:9 22/1
எனதே என்றாள் அமரர்க்கு அரசாள் இது நன்று என்றால் – தேம்பா:9 22/3

மேல்


எனப்படுவார் (1)

தீய பட்டனர் தேவர் ஒத்தார் எனப்படுவார் – தேம்பா:29 102/4

மேல்


எனலும் (1)

தீண்டாது எனலும் தீண்டினரை தெண்டித்திடலும் கொடிது எனவோ – தேம்பா:27 119/2

மேல்


எனலே (1)

பகையார்க்கு உறவோர் பகையார் எனலே
தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே – தேம்பா:15 24/1,2

மேல்


எனலொடே (1)

தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே – தேம்பா:25 83/3

மேல்


எனவும் (2)

உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன் – தேம்பா:16 38/2

மேல்


எனவே (17)

பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே
மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர் – தேம்பா:2 63/2,3
கொள்வார் இல குறை அல்லது குறை இல்லதும் எனவே
கள்வார் இல கடையார் இல கழிவார் இல நயவார் – தேம்பா:2 64/3,4
நீரும் நஞ்சு என நேமி கொள் எவையும் நஞ்சு எனவே – தேம்பா:5 9/4
எனவே உளம் ஏங்கி அறாது அழுவாள் – தேம்பா:5 64/3
சொல்லே உயிர் உண் எனவே சொலுவார் – தேம்பா:5 91/2
முறை செய்தன ஏது எனவே மொழிவார் – தேம்பா:5 97/4
உற துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே – தேம்பா:5 138/4
விசை படு திங்கள் மாலியொடு விழ தகை கண்ட ஆறு எனவே – தேம்பா:5 140/4
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே – தேம்பா:10 20/4
பீடை ஆய் உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே – தேம்பா:10 58/4
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே – தேம்பா:14 55/4
கடிதாய் உலகு ஒழி நாள் உகும் கணம் ஒத்தன எனவே – தேம்பா:14 56/4
அப்பால் திகழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார் – தேம்பா:14 59/3,4
தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே
நகை ஆர்க்க நகைத்து நடுங்கிய அ – தேம்பா:15 24/2,3
இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே
செரு ஆர் களம் இடை ஆடுக திரள் தீ எழ அலறி – தேம்பா:15 147/1,2
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/4
இயல்பாய் நிலம் இன்புறி நக்கு எனவே – தேம்பா:22 9/4

மேல்


எனவோ (7)

தோற்றது எனவோ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே – தேம்பா:5 154/4
எஞ்சு பான் இயல்போ எனவோ வளன் – தேம்பா:8 85/3
சிறையோடு பறந்த பறம்பு எனவோ திறலோடு படர்ந்த விசும்பு எனவோ – தேம்பா:24 29/1
சிறையோடு பறந்த பறம்பு எனவோ திறலோடு படர்ந்த விசும்பு எனவோ
உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே – தேம்பா:24 29/1,2
மிறையோடு விரிந்தன பொய் எனவோ விரைவோடு படர்ந்து பொதிர்ந்து பொர – தேம்பா:24 29/3
தீண்டாது எனலும் தீண்டினரை தெண்டித்திடலும் கொடிது எனவோ
வேண்டா சொல்லாய் சொல்-மின் என விளம்பி நக்கான் சிவாசிவன் தான் – தேம்பா:27 119/2,3
ஒப்பும் காட்டிய பொருளும் ஒன்று எனவோ அவன் நிகராய் – தேம்பா:30 116/2

மேல்


எனா (120)

இன் நிற பிறை கதிர் திரட்டி ஈட்டு எனா
பல் நிறத்து அலர்ந்த பூ படர்ந்த கா-இடை – தேம்பா:1 51/1,2
பண் கனிந்த நரம்பு உளரி பாண் இசைகள் பாடல் எனா
கண் கனிந்த கவின் நல்லார் களி கூர்ந்து இன்னதும் பலவும் – தேம்பா:1 63/1,2
ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா
மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா – தேம்பா:1 73/1,2
மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா
ஏற்று_அரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா – தேம்பா:1 73/2,3
ஏற்று_அரும் துதி ஒல் ஒலி அல்லதும் எள் அதும் இல்லை எனா
சாற்ற வருந்தினும் ஒல்லும் அரும் தமிழும் சமம் அல்லதுவே – தேம்பா:1 73/3,4
மொய் முனர் பின்று இலா முரண் கொடு ஏறு எனா
மெய் முனர் பொய் என வெருவு ஒன்னார் இவன் – தேம்பா:3 4/1,2
ஒல் செய்வேன் எனா உடை கவண் சுழற்றினன் இளையோன் – தேம்பா:3 28/4
உடல் கிடந்து உடலம் கடந்தான் எனா
மிடல் கிடந்து உயர் வீடு உள இன்பு அது – தேம்பா:4 57/1,2
மீ இருள் கொணர் மேகம் மிடைந்து எனா
போய் இருள் கொணர் ஐம்பொறி போக்கு இலான் – தேம்பா:4 60/1,2
பொறையது ஆண்மையினோடு எரி பூண் எனா
மறையது ஆட்சி அணிந்த வளன் தகும் – தேம்பா:4 66/1,2
கன்னிக்கு அழிவு ஆகும் எனா கதனம் – தேம்பா:5 58/3
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/1,2
நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ – தேம்பா:5 115/3,4
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா
மாது உலாவிய மாட்சி ஒப்பாக விள் – தேம்பா:7 45/2,3
உய்ய வந்து உலகு உற்றனனோ எனா
ஐயம் ஆய் இறையோனை அருச்சனை – தேம்பா:7 53/2,3
உள் படை பாய்ந்து அகன்று உடைத்த புண் எனா
நட்பு அடை உளத்தினுள் நணுகும் பாசறை – தேம்பா:7 77/1,2
நுட்பு அடை துயரினும் நொந்த நோய் எனா
கண் படை கீறிய கருத்தின் நொந்து உளான் – தேம்பா:7 77/3,4
அன்பினால் இவன் துயர் அடைந்து உளான் எனா
நன்பினால் உவமியா நங்கை ஓர்தலால் – தேம்பா:7 81/1,2
மருகிய அடிமை யான் வனைவது ஏது எனா
அருகு இயைந்து அன்புற அறைந்து இறைஞ்சினாள் – தேம்பா:7 83/3,4
புண் அலாம் பெரும் புழை புகுந்த தீ எனா
எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள் – தேம்பா:7 84/2,3
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா
வளம் படு விழி சிவந்து அழுது வேண்டினாள் – தேம்பா:7 95/3,4
மெய் படும் அடிமை யான் வினை செய்வேன் எனா
கை படு தொழில் எலாம் கனிவொடு இயற்றினான் – தேம்பா:8 24/3,4
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா
கரு கனம் கண் மழை கழுமி வீழ்ந்தனள் – தேம்பா:8 31/2,3
ஒளி முகத்து இந்து எதிர் இரவி உற்று எனா
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி முன் – தேம்பா:8 40/1,2
ஓசை எழுந்து அகல் ஓலம் எறிந்தன வாரி உடன்றல் எனா
ஆசை எழுந்தன ஓகை அடங்கு இலதாய் அலர் தன் கொடி போல் – தேம்பா:8 74/1,2
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா
தன் தனது ஆசை தணந்த தவன் தகை தாங்கிய மார்பில் எழ – தேம்பா:8 78/2,3
சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா
விண்ட வான் ஒளி வெம் சுடர் வெல்லும்-ஆல் – தேம்பா:8 86/3,4
கண் அங்கு ஆம் கதிரால் கனி பார்த்து எனா
விண் அம் காவலன் பார்த்து விழைந்து உளத்து – தேம்பா:8 88/2,3
பெரிய ஆர்கலி மேல் புரண்டால் எனா
அரிய மா தவற்கு ஆதி வளர்ப்பதற்கு – தேம்பா:8 92/2,3
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா
சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான் – தேம்பா:9 2/3,4
தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான் – தேம்பா:9 12/4
காய்ந்து தீந்த குளம் கடி தோண்டு எனா
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர் – தேம்பா:9 35/2,3
அங்க மண் கலம் தீட்டுவர் ஆ எனா
பொங்கு அகத்தை கவர் வலை போன்ற பூண் – தேம்பா:9 40/1,2
விரை செயும் கனி ஈந்து விருந்து எனா
கரை செயும் கடை அற்று இனிது உண்பர்-ஆல் – தேம்பா:9 46/3,4
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார் – தேம்பா:9 48/4
பண் கொடு உண்ட செவி பயன் பாடு எனா
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல் – தேம்பா:9 57/2,3
பால் நிலா சகோரமே பருகினால் எனா
வான் நிலா எழுந்த தாள் மடந்தை கால் கதிர் – தேம்பா:9 87/2,3
மின்னிய முகில் துளி விட்டு எனா மிளிர் – தேம்பா:9 92/2
மீன் இழுக்குற எரி பசும்பொன் வெற்பு எனா
வான் இழுக்குற எரி மணி சிங்காசனம் – தேம்பா:9 114/2,3
துறை வனை உணர்வினாய் பணியை சொல் எனா
அறைவன் நைகுவான் நசைக்கு அலைந்த நெஞ்சினான் – தேம்பா:9 116/2,3
மாலை ஆரும் மணமகள் ஆம் எனா
சோலை ஆர் தரு பூம் பணை தோற்றமே – தேம்பா:10 24/1,2
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா
சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே – தேம்பா:10 24/3,4
கொண்ட தீயவை எண்ணுவர்-கொல் எனா
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய் – தேம்பா:10 37/2,3
கடிய வேல் கொடு அ கடி ஓட்டு எனா
நெடிய கோல் கொடு நின்றவன் வேண்டினான் – தேம்பா:10 38/3,4
வெள்ளம் காட்டு வாலாமை விழுங்கு எனா
மள்ளம் காட்டி மாழ்ந்தேன் என நாணினாள் – தேம்பா:10 40/3,4
மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா
நெஞ்சு எஞ்சா திருவோரை எவரோ என்னா நீக்கினர்-ஆல் – தேம்பா:10 63/3,4
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா
தேன் செய்த உயர்த்தோன் அரற்றி விம்மி திரிவான் ஆம் – தேம்பா:10 65/3,4
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/3,4
ஆய் ஒளி தெரிவதோ அறிவு இலார்க்கு எனா
வேய் ஒளி அமரர் சூழ் விரிப்ப போயினார் – தேம்பா:10 77/3,4
கலங்கு எழும் திரை எறி கடல் எனா நகர் – தேம்பா:10 85/1
விலங்கு எழும் இடம் எனா வெறுத்த அ முழை – தேம்பா:10 85/3
பணிவு அரு மிடி நலம் பயக்கின்றார் எனா
துணிவு அரும் அன்பு எழுந்து ஆசி சொற்றினார் – தேம்பா:10 88/3,4
அரும் பயன் நஞ்சினை ஆக்கும் பாம்பு எனா
விருப்பவர் நயன் செய பகைக்கும் மேல் அலார் – தேம்பா:10 89/1,2
நெருப்பு அட துமிப்பரை நிழற்றும் கா எனா
பெரும் பகை செய்வரை பேணும் மாட்சியார் – தேம்பா:10 89/3,4
எதிர் கொள் வெம் சுடர் காண் முழு இந்து எனா
முதிர் கொள் இன்ப முகத்து விளங்கினாள் – தேம்பா:10 110/3,4
அன்னை நீயும் என் சாயலின் ஆகு எனா
மின்னை வீறிய தோன்றல் விளம்பினான் – தேம்பா:10 111/2,3
காவி மேல் கமழ் கஞ்சம் அமைந்து எனா
ஆவி ஆம் மகவு அம் கையில் ஏந்தினள் – தேம்பா:10 114/1,2
மறம் செய் வேடம் எனா மனு வேடமே – தேம்பா:10 117/1
என்ன நல் உயிர் காத்த மருந்து எனா
மன்ன நல் அருள் வாய்ந்தனள் இன்னணம் – தேம்பா:10 119/1,2
விண் தலம் கலந்து இலங்கு வெண் களங்கன் ஒப்பு எனா
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண் குடை – தேம்பா:11 6/2,3
அழுதாய்-கொல் உளைந்து அயர்வாய்-கொல் எனா
தொழுதாள் அழுதாள் பினை சொற்றுவள்-ஆல் – தேம்பா:11 58/3,4
பை நாகம் எனா பல மின்னல் எழீஇ – தேம்பா:11 63/1
கை நாகம் எனா கடிது ஆர்த்து நிறை – தேம்பா:11 63/2
பெய் நாகம் எனா பிதிர் வந்தனை கல – தேம்பா:11 63/3
மை நாகம் எனா உருகோம் மனம் நாம் – தேம்பா:11 63/4
இ குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா
அ குலத்தினர் உவந்து அருள் கைம்மாறு உற – தேம்பா:14 81/1,2
செரு அற்ற திறத்தில் தகர்ந்தது எனா
வெருவுற்ற வியப்பில் ஒருங்கு எவரும் – தேம்பா:15 19/2,3
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா
இடி சுமந்த முகிலொடும் எதிர்ந்த முகில் என எதிர்ந்து விடு கணை இருள் – தேம்பா:15 95/1,2
கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர – தேம்பா:15 95/3,4
வசி முகந்து கதிர் அளவு இறந்து இரவி மலியு கங்குல் அட விடும் எனா
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி – தேம்பா:15 97/2,3
கீழ் கடல் மேல் கடல் மேல் முடுகி கிளர் ஓதை கிளைத்தது எனா
ஆழ் கடல் மான் அடல் தானை இரண்டும் அதிர்ப்ப அமர் களம் ஓர் – தேம்பா:15 102/1,2
வெல்லிட எல்வை இலாது ஒளி வேந்தன் இழிந்து அலை வீழும் எனா
எல்லினை நோக்கி எழுந்த மன திறல் ஏந்திய சோசுவனே – தேம்பா:15 105/2,3
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/1,2
இடி முழங்கின முகிலொடும் கடல் இணை முழங்கின ஒலி எனா
துடி முழங்கின தொனி எழுந்து இவர் துறுவி வெம் சமர் பொருத கால் – தேம்பா:15 151/1,2
கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா
அரிய சச்சுதன் இபம் இழிந்து அழல் அசி சுழன்று அவன் இரதம் மேல் – தேம்பா:15 157/1,2
மோட்டு அம் கண் ஒளிக்கும் எனா மதம் முற்று யானை – தேம்பா:16 22/3
உம்பர இ மலைக்கு உரிமை யாது எனா
பம்பர வளன் சொல அமரன் பன்னினான் – தேம்பா:18 8/3,4
பொருள் மொய்ப்ப திரிந்து அந்தோ குருட்டால் வீழ்வர் புதவில் எனா
அருள் மொய்ப்ப கல்-இடை அம் மறைய தீட்டி அளிப்பல் என்றான் – தேம்பா:18 20/3,4
நாட்டில் கற்றது எனா நரர் பல் கதை – தேம்பா:18 49/2
வாழ் அகத்து எழுந்த மா மதி புத்தேள் எனா
சூழ் அகத்து இருண்ட கா தோன்றல் தோன்றி அன்பு – தேம்பா:20 7/2,3
ஈறாய் கண்ட கனவு எவன் செய்யும் காண்-மின் எனா
ஆறா சடத்து அன்னார் அவனை இட ஓர்ந்து பினர் – தேம்பா:20 61/2,3
தந்தைக்கு அது காட்டி தம்பி உடையோ இது எனா
சிந்தைக்கு இரங்கினர் போல் சின புலியோ செறித்தது என்றார் – தேம்பா:20 64/3,4
வழுது இலா தெருளால் வகுப்பேன் எனா
தொழுத ஆணரன் பின் இவை சொற்றினான் – தேம்பா:20 92/3,4
வெம் பொறி எழ தமை வெட்டி வீழ்த்து எனா
ஐம்பொறி அடக்கி உள் அவா கொண்டால் என்பார் – தேம்பா:20 126/3,4
வள் உண்டு எம்மை சிதைத்து அழித்த வலத்தை அறியோம் மன்ன எனா
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே – தேம்பா:23 2/3,4
ஒல்வதற்கு அரும் பயன் உதவுவேன் எனா
சொல்வதற்கு அரும் சினத்து அரசன் சொற்றினான் – தேம்பா:23 121/3,4
மேகங்கள் மெலிந்து அற வேகும் எனா மேகம் துறுகின்ற இடி வேகும் எனா – தேம்பா:24 26/1
மேகங்கள் மெலிந்து அற வேகும் எனா மேகம் துறுகின்ற இடி வேகும் எனா
மாகங்கள் அடங்கிலும் வேகும் எனா வானின் திரி வெம் சுடர் வேகும் எனா – தேம்பா:24 26/1,2
மாகங்கள் அடங்கிலும் வேகும் எனா வானின் திரி வெம் சுடர் வேகும் எனா – தேம்பா:24 26/2
மாகங்கள் அடங்கிலும் வேகும் எனா வானின் திரி வெம் சுடர் வேகும் எனா
நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா – தேம்பா:24 26/2,3
நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா – தேம்பா:24 26/3
நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு வெம் திசையோர் பொருவார் – தேம்பா:24 26/3,4
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு வெம் திசையோர் பொருவார் – தேம்பா:24 26/4
கடை உற்ற சர தொடை கோடியும் ஆய் ககனத்தில் அழற்றிய மாரி எனா
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா விரி திக்குகள் முற்றும் எரிந்தன ஆம் – தேம்பா:24 27/3,4
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா விரி திக்குகள் முற்றும் எரிந்தன ஆம் – தேம்பா:24 27/4
உறையின் ஒலியொடும் முகிலின் ஒலியொடும் உவரி ஒலி மெலிவன எனா – தேம்பா:24 41/4
கல் முதல் ஈங்கு எலாம் கனன்று சுட்டு எனா
புல் முதல் சிதைந்தது ஓர் பொருள் இங்கு ஆயதோ – தேம்பா:24 47/3,4
பூசை செய்து எனை வணங்கு இலாத-போது எனா
ஓசை செய் உவரி போல் உரைக்கும் பேய்களே – தேம்பா:24 51/3,4
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ் கடுகி வந்து உணு கதம் எனா
மலக்கன் என்றவனொடு முனிந்து அதிர் மறவர் வெம் குலம் மருவி ஆங்கு – தேம்பா:25 74/2,3
அடல் வண்ணத்து அணியே அருளே எனா
மடல் வண்ணத்து அலர் தாளை வணங்கினார் – தேம்பா:25 98/3,4
முகையின் முற்றிய வாசம் எனா முதிர் – தேம்பா:26 31/1
விடலை நீதி எனா விளை இன்பு அயல் – தேம்பா:26 80/2
தோயும் தன்மை துவண்டு சுருண்டு எனா
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி உள் – தேம்பா:26 81/2,3
மரை எனா மலர்ந்து அன மனம் துயின்றிட – தேம்பா:26 129/3
மின்னின் மின்னிய வேள்வியின் தீ எனா
வன்னி மின்னிய வாள் முகம் தண்ணமே – தேம்பா:26 151/1,2
மாசு எனும் பெரும் கறை மாறினாய் எனா நினை – தேம்பா:27 136/3
கிடைப்பதற்கு அரியது ஓர் பொருள் கிடைத்து எனா
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு உளத்து – தேம்பா:29 124/2,3
பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ எனா
நாவு இழுத்து இறந்து எரி நரகில் தான் தொழும் – தேம்பா:29 129/2,3
பண் தீண்டில் ஏங்குதல் போல் அன்பும் பூசல் பரவும் எனா
கண் தீண்டி மருட்டிய கார் இரவின் நாப்பண் கரந்தது போல் – தேம்பா:30 9/1,2
முன் நச்சிய தேன் முருகு இல்லது எனா
மன்ன சவியோய் வனம் ஏகினையோ – தேம்பா:31 51/3,4
அரியது ஓர் வினை கேட்டி அந்தோ எனா
பெரியது ஓர் உயிர்ப்பு இட்டனள் பின் தனக்கு – தேம்பா:31 64/1,2
நளி முகத்து அலர் நல்கிய தேன் எனா
அளி முகத்து அவன் சொல் அறைந்தால் பகல் – தேம்பா:31 70/1,2
பெருகி ஈந்த பிரான் இரந்தான் எனா
உருகி ஆசி அவட்கு உரைத்து அன்னை போய் – தேம்பா:31 79/2,3
உளர் இயங்கு ஒளி சோதி ஒளி எனா
விளரி பங்கய மாலையில் விள்ளவே – தேம்பா:32 6/2,3
வன் மலை சிறை கொடு வான் பறந்து எனா
மின் மலை உரு கொடு விளங்கு தேர் மிசை – தேம்பா:32 68/1,2
பொன்னின் அங்கு அண்ட மேல் போவது ஏது எனா
என் இனம் புரக்கும் நீ இயம்பு என்றான் அரோ – தேம்பா:32 70/3,4
வீட்டு வாயில் எனா மிளிர் நாடு அதே – தேம்பா:34 26/4
கண் குடைந்த வில் காட்டி போதீர் எனா
பண் குடைந்த சொலாள் பணிந்து ஏங்கினாள் – தேம்பா:36 4/3,4
புல்லின் யாவரும் போற்றுதி நீ எனா
சொல்லின் ஆசி தந்து ஓர் வரை துன்னினார் – தேம்பா:36 5/3,4
என்னால் ஆய பயன் காட்ட இவனே மக்கட்கு அரசன் எனா
மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் – தேம்பா:36 26/3,4

மேல்


எனில் (14)

ஈய்ந்தால் ஒன்றே கோடி பயக்கும் எனில் அன்பால் – தேம்பா:4 50/2
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில்
கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து உளதோ – தேம்பா:5 151/3,4
கைம்மாறும் அரிது எனில் அ கடன் கழிப்ப வீவு அளவும் – தேம்பா:6 22/1
நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு – தேம்பா:8 71/3
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின் – தேம்பா:9 36/2
பெரு வினை செய்ய நான் பிரான் உண்பான் எனில்
திரு வினை தன்மை ஆம் தொழில் செய்து ஆற்றலே – தேம்பா:9 110/3,4
கதிர் செய் வானம் நேர் களித்தது ஆம் எனில்
எதிர் செய் பா புகழ்ந்து இசைக்கும் தன்மையோ – தேம்பா:10 103/2,3
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில்
வல்ல வேடம் அணிந்து மறைவு அற – தேம்பா:11 23/2,3
சூட்டிய கொடிய கானம் சுடும் எனில் எனும் வாய் தீக்க – தேம்பா:19 7/2
பருத்தது என்று முன் பார்த்த ஏழ் ஆ எனில்
கருத்தகும் புயல் காலம் பொய்யாமையால் – தேம்பா:20 93/1,2
அஞ்சினார் எனில் அமைதி ஓர் முறை என்பாய் வஞ்சத்து – தேம்பா:23 94/1
எஞ்சு இலாய் எனில் இணங்குவர் இணங்கிய பின்றை – தேம்பா:23 94/2
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/4
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1

மேல்


எனின் (6)

மேவல் ஆகி ஆவியாக வேய்ந்த அன்பு இலாது எனின்
ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே – தேம்பா:11 13/3,4
வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின்
மெலியவர் எதிரினும் வெகுளிய பல நவை – தேம்பா:15 178/1,2
மலி அவர் எனின் இறை வய அமர் சின முனர் – தேம்பா:15 178/3
முன் பிறந்தனர் முற்றும் இறந்தார் எனின்
பின் பிறந்திலர் முன் பெறும் தீவினை – தேம்பா:27 84/1,2
புலத்து எல்லாம் ஆகும் எனின் புற விகிர்தம் ஒன்று எண்ணார் புலமை மிக்கோர் – தேம்பா:27 99/4
பல் தொழிற்கு எல்லாம் இஃதே பால் எனின் அறத்தின் தூய – தேம்பா:28 17/1

மேல்


எனினும் (15)

நிந்தை ஆக பிழைத்து எனினும் நினக்கு ஓர் பிள்ளை ஆக எமக்கு – தேம்பா:5 20/3
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும்
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம் – தேம்பா:5 25/3,4
மங்குல்-இடை மாலி என அங்கு நுழைவார் எனினும்
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர – தேம்பா:5 152/1,2
எழுது மறை ஒன்று எனினும் பழுது இல் இரு கல் எழுத – தேம்பா:5 157/2
இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும்
மருள் நீக்கும் கோல் தொடி தன் வாள் முகத்தால் எஞ்ஞான்றும் – தேம்பா:6 3/1,2
எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை – தேம்பா:6 30/1
உறவினாரினும் உறவு எனினும் ஓர்வரோ – தேம்பா:10 78/2
நெடு மூ உலகு ஆக்கிய நீ எனினும்
சுடு சூழ் அழல் ஆற்றிடவும் சுழல – தேம்பா:11 68/1,2
அஞ்சினான் எனினும் தேவ அருச்சனைக்கு இடம் செய்யாத – தேம்பா:14 28/1
என் நேரினர் என் நேரினர் என்றே அவர் எனினும்
கொன்னே படை கொண்டு ஆருயிர் கொன்றான் கரம் குறிப்பார் – தேம்பா:14 61/3,4
ஆவி அங்கண் உண்டு எனினும் நெடு நாள் மோனர் அண்டியதால் – தேம்பா:20 19/2
இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு இல்லாது எனினும் வேண்டு நிலைக்கு – தேம்பா:23 5/1
என்பவன் ஆயினான் எனினும் கூர் உளத்து – தேம்பா:26 125/1
தொகை வழி உணர்வு அரிது எனினும் சூழ்ந்த அ – தேம்பா:28 38/3
ஐயம் போக தணிவு ஆம் எனினும் அன்று ஆங்கு இரவி – தேம்பா:31 35/2

மேல்


எனும் (56)

அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள் – தேம்பா:0 7/1
கோலியாற்று எனும் கொடியது ஓர் இராக்கதன் எதிர்த்தான் – தேம்பா:3 10/4
ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும்
தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான் – தேம்பா:5 39/3,4
சீர் படைத்தன நலம் திளைப்ப கற்பு எனும்
பேர் படைத்தன வரம் பெற தந்து ஆயினான் – தேம்பா:5 51/2,3
வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு – தேம்பா:5 118/3
அண்ணும் என இன்ன மணம் எண்ணும் எனும் ஓர் சிலரே – தேம்பா:5 158/4
தீது முற்று அழல் திளைத்த போது இலோத்து எனும் அவனை – தேம்பா:6 70/3
பார் விளைந்த துகள் தீர்ப்பான் என இயேசு எனும் நாமம் பகர்வாய் என்றான் – தேம்பா:8 4/4
மொய் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும் முகுளம் கன்னி – தேம்பா:8 14/2
ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார் – தேம்பா:8 50/4
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3
மேவு அரு மீ வரும் மாணொடு வேய்ந்த பிதா_சுதன் நேயன் எனும்
மூவரும் ஓர் நிகராத பராபரம் ஆம் முதலோன் முயல் ஓர் – தேம்பா:8 79/1,2
ஏர்க்கு அணங்கு எனும் ஈகை இயற்றினார் – தேம்பா:9 32/4
மிழற்றிய வண்ணத்து அன்னார் விருப்பு எனும் எழும் கால் பொங்கி – தேம்பா:9 129/3
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும் – தேம்பா:10 14/2
சுண்ணம் கலவை சுவை சாந்து எனும் வண்டு இவறும் சேறே – தேம்பா:10 48/1
விண் புலத்து உயர் ஏக ஆணையின் வேந்தர் வேந்து எனும் தேவனை – தேம்பா:10 127/1
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன – தேம்பா:11 19/3
புகை ஆடிய காடு எனும் இ புவியே – தேம்பா:11 65/1
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை – தேம்பா:11 113/2
போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து – தேம்பா:12 67/3
முற்று உறும் அரந்தை எனும் நீத்தம் முழுகி சொல் – தேம்பா:14 11/3
வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான் – தேம்பா:14 48/4
ஓவான் எனும் நாமனும் உற்றனன்-ஆல் – தேம்பா:15 29/4
பாரான் எனும் நாமன் அகல் படியின் – தேம்பா:15 30/2
இருள் தரும் ஆதரவாக எதிர்ந்த இரா எனும் மேல் படையை – தேம்பா:15 107/2
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3
மதியான் எனும் மா பெயரான் வரையாத எண்ணில் – தேம்பா:16 17/3
சூட்டிய கொடிய கானம் சுடும் எனில் எனும் வாய் தீக்க – தேம்பா:19 7/2
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4
நாக நாதன் எனும் பெயர் நாட்டி கேடு – தேம்பா:23 38/3
சத்தனாசு எனும் பேய் இவை சாற்றினான் – தேம்பா:23 42/4
சடக்கலி எனும் பேய் மற்று எலாம் களிப்பில் சருக்கொடு கரும் கடல் ஓதம் – தேம்பா:23 102/1
வெரு எனும் மதத்த யானை வெள்ளமே வளர் ஆங்கார – தேம்பா:24 2/1
தரு எனும் கொடிஞ்சி ஓங்க சமைத்த தேர் இரட்டி கோப – தேம்பா:24 2/2
செரு எனும் கலின பாய்மா தேரினும் இரட்டி ஆசை – தேம்பா:24 2/3
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/4
ஆரண வடிவினோன் அரிய சூல் எனும்
காரணம் அறிகிலா கருத்தில் ஓங்கிய – தேம்பா:26 16/1,2
போக்க நீடு இறைத்து தன் ஐம்பொறி எனும் வேலி காக்கில் – தேம்பா:26 111/3
ஆசு எனும் பெரும் கடல் ஆழ்ந்து நீந்தி ஏறினேன் – தேம்பா:27 136/1
தேசு எனும் பெரும் கதிர் செய்து எறித்த சோதியோய் – தேம்பா:27 136/2
மாசு எனும் பெரும் கறை மாறினாய் எனா நினை – தேம்பா:27 136/3
தாசு எனும் பெரும் பெயர் தாங்கி வாழ்த்துவேன் என்றான் – தேம்பா:27 136/4
பகை தக துகிர் துறை படலை முத்து எனும்
தகைத்து அக பல் இதழ் பதவில் தார் விழி – தேம்பா:28 50/1,2
விண் எனும் பதியோர் ஆகி மேவி நீர் உரைக்கும் தன்மை – தேம்பா:28 67/1
மண் எனும் பதியோர்க்கு அன்றி வானவர்க்கு ஒவ்வா பால் ஆய் – தேம்பா:28 67/2
கண் எனும் இமையார் என்னும் கடி மலர் வாடாது என்னும் – தேம்பா:28 67/3
பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே – தேம்பா:28 67/4
கடிகள் தவழ் இருள் தவழ் தீ காணி எனும் அரும் சிறையே – தேம்பா:28 80/4
சினக்கரன் எனும் பெயர் சிறந்த வேந்தர் கோன் – தேம்பா:29 55/4
காமமே பறவை தேர் மேல் கசடு எனும் பாலை சேர்ந்தாள் – தேம்பா:30 79/1
பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி புரை எனும் நஞ்சு உட்கொண்டால் – தேம்பா:33 9/1
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய் – தேம்பா:35 33/2
லெயுப்போல்து எனும் நாம வெள் வேல் இயலான் – தேம்பா:36 50/4
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4

மேல்


எனை (41)

பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ – தேம்பா:0 5/4
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ – தேம்பா:5 30/1
சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ – தேம்பா:5 51/4
எண்ணான் இவறான் எனை நீங்கும் எலாம் – தேம்பா:5 73/4
ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே – தேம்பா:7 71/4
பேர் ஆழி கடக்கவும் நீ தொழும்பன் எனை துணை கொண்டாய் பெயரா செல்வோய் – தேம்பா:8 8/4
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன் – தேம்பா:8 10/4
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள் – தேம்பா:8 73/3
ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே – தேம்பா:8 76/1
பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால் – தேம்பா:9 10/3
களிப்பனோ அழுவனோ கனிய தான் எனை
விளிப்பனோ சுளிப்பனோ விழைந்த வாள் முகம் – தேம்பா:9 105/1,2
நீரின்-பால் வறுமைக்கு ஒப்ப நீர் எனை வளர்த்தல் வேண்டும் – தேம்பா:9 126/4
எண்ணும் எள்ளும் நீத்த குணத்து இருமை ஏந்தும் எனை ஆள்வான் – தேம்பா:12 5/2
வேரி மல்கிய விளை புலத்து எனை பகல்-தோறும் – தேம்பா:12 55/2
எனை வேண்டி மைந்தன் என எய்திய நீ அன்றே – தேம்பா:14 88/4
என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை – தேம்பா:18 21/2
அருள் உலாவும் இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும் – தேம்பா:22 1/1
இ திறத்து எவணத்தாரும் எனை நகைத்து இகழ்ச்சி கூற – தேம்பா:23 17/1
நின்றவன் இகழ்ந்து எனை நிகர்த்த பிணம் நீயோ – தேம்பா:23 48/2
பூசை செய்து எனை வணங்கு இலாத-போது எனா – தேம்பா:24 51/3
எந்தை நீ எனை என்றனையோ என்றான் – தேம்பா:24 63/4
விரிந்த நீள் நெறி வந்து எனை மேவினாய் – தேம்பா:26 35/4
கண்ண தகுதி கடந்து எனை ஆள் கருணை மிக்க வான் அரசாள் – தேம்பா:26 43/4
உளர்ந்த கண் அருவி ஓட்டி உலந்து எனை ஈன்றோன் மாள – தேம்பா:26 104/2
கை முறை அறிந்தேன் தாயும் கடிந்து எனை தனித்து போனாள் – தேம்பா:26 109/4
கோவில் வீற்றிருந்த நீ கோது கொள் எனை கொள – தேம்பா:27 135/1
பொன் உயிர் தட மணி கோயில் போல் எனை
மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ – தேம்பா:29 26/3,4
எனை பகல்-தோறும் வீயா இன்பம் உற்று உவந்த போழ்தில் – தேம்பா:30 5/2
ஒலித்தன மட குயில் இசைகள் நீர்த்தலும் ஒளி சிறை புடைத்து எனை பறவை பார்த்தலும் – தேம்பா:30 90/2
எனை ஈன்ற இணையா இத்தாலிய நாடு அளவு இன்றி இயலும் மாட்சி – தேம்பா:32 30/1
துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும் – தேம்பா:35 33/1
தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று – தேம்பா:35 47/1
பேய் முகத்து எனை பெயர்கு இலார்க்கு இயல்பு இது என்று அறிய – தேம்பா:35 70/2
மண்ணை காக்கும் எனை மண்-இடை காத்தலால் – தேம்பா:36 9/3
மின்-பால் இருந்து நிழல் ஒதுங்க விரும்பி அரிதாய் எனை வளர்த்தான் – தேம்பா:36 23/3
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம் – தேம்பா:36 80/2
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/3,4

மேல்


எனைய (1)

சாகை கொண்டு எனைய புள் சிரித்த தன்மை போல் – தேம்பா:1 49/3

மேல்


எனையவர் (1)

மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2

மேல்


எனையனோ (1)

எனையனோ என சாற்றுதி நீ என்றாள் – தேம்பா:31 63/4

மேல்


எனையும் (2)

தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான் – தேம்பா:9 12/4
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே – தேம்பா:10 46/2

மேல்


எனோ (3)

உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய் – தேம்பா:5 109/2
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ
அயர் தந்தாய் என மகன் வலித்து சொல்லினான் – தேம்பா:30 110/3,4
நின்றனர் உறுதி நிற்ப நெறி எனோ உரைத்தி என்றான் – தேம்பா:32 38/4

மேல்