வ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வகிர்ந்து 2
வகுக்கும் 1
வகுக்குவேன் 1
வகுத்த 8
வகுத்ததற்கு 1
வகுத்தது 3
வகுத்தல் 1
வகுத்தலும் 2
வகுத்தலே 1
வகுத்தவை 1
வகுத்தன 1
வகுத்தனர் 2
வகுத்தனனே 2
வகுத்தனையே 1
வகுத்தாய் 1
வகுத்தார் 1
வகுத்தான் 3
வகுத்தி 1
வகுத்திடும் 1
வகுத்து 15
வகுத்தும் 1
வகுத்தேன் 1
வகுத்தோன் 1
வகுப்ப 3
வகுப்பது 1
வகுப்பல் 1
வகுப்பில் 2
வகுப்பு 3
வகுப்பேன் 1
வகுப்பொடு 1
வகுலி 1
வகுளம் 1
வகுளி 1
வகை 56
வகைகள் 1
வகையார்க்கு 1
வகையும் 2
வங்கை 1
வச்சிர 1
வசம் 1
வசி 6
வசிட்டன் 2
வசியோடு 1
வசு 1
வசை 10
வசையினோடு 1
வஞ்ச 9
வஞ்சக 5
வஞ்சகத்தார் 1
வஞ்சகர் 4
வஞ்சத்தார் 1
வஞ்சத்து 14
வஞ்சம் 16
வஞ்சமே 1
வஞ்சர் 2
வஞ்சனர் 1
வஞ்சனால் 1
வஞ்சனை 11
வஞ்சனைக்கு 1
வஞ்சனைகள் 1
வஞ்சித்தாள் 1
வஞ்சித்து 2
வஞ்சினர் 3
வட்ட 1
வட்டத்து 1
வட்டம் 2
வட்டமும் 1
வட்டமே 1
வட்டமொடு 2
வட 4
வடக்கு 1
வடம் 8
வடமே 1
வடமேற்கு 1
வடமோடு 1
வடி 9
வடிந்த 4
வடிந்தன 1
வடிந்து 1
வடிய 3
வடியா 1
வடியாள் 1
வடியு 1
வடியும் 1
வடிவ 2
வடிவத்தால் 1
வடிவம் 13
வடிவனை 1
வடிவாக 2
வடிவாய் 7
வடிவார் 1
வடிவான் 3
வடிவில் 1
வடிவின் 1
வடிவினோர் 1
வடிவினோன் 1
வடிவீர் 1
வடிவு 17
வடிவும் 1
வடிவுறும் 1
வடிவே 1
வடிவை 1
வடிவொடு 2
வடிவோய் 2
வடிவோன் 3
வடு 31
வடுகி 2
வடுவன் 3
வடுவனும் 1
வடுவனே 1
வடுவனொடு 1
வடுவினை 1
வடுவை 1
வடுவொடு 2
வண் 21
வண்டலம் 1
வண்டிற்கு 2
வண்டின் 1
வண்டு 34
வண்டுகள் 1
வண்டும் 2
வண்டொடு 2
வண்ண 4
வண்ணத்து 29
வண்ணம் 34
வண்ணமே 6
வண்ணமோ 1
வண்மையின் 1
வண்மையே 1
வண்மையோ 1
வணக்கத்தோடும் 1
வணக்கம் 10
வணக்கமே 1
வணக்கு 2
வணக்கொடு 1
வணக்கொடும் 1
வணங்க 22
வணங்கல் 1
வணங்கலின் 1
வணங்கவே 1
வணங்கவோ 1
வணங்கா 1
வணங்கி 13
வணங்கிட்டானே 1
வணங்கிய 9
வணங்கின்றார் 1
வணங்கின 2
வணங்கினள் 1
வணங்கினார் 1
வணங்கு 10
வணங்கு-மின் 1
வணங்குகின்ற 2
வணங்கும் 16
வணங்குவல் 1
வணங்குவன்-ஆல் 1
வணிகர் 1
வதன 3
வதனம் 4
வதனனே 1
வதி 1
வதிந்த 8
வதிந்ததாம்-ஆல் 1
வதிந்தன 2
வதிந்தனர் 1
வதிந்தனன் 1
வதிந்தார் 2
வதிந்து 5
வதை 13
வதைத்த 1
வந்த 47
வந்தது 6
வந்தமையால் 1
வந்தவர் 1
வந்தவரை 1
வந்தவன் 3
வந்தவை 1
வந்தன 2
வந்தனர் 1
வந்தனரே 1
வந்தனென் 1
வந்தனை 1
வந்தாய் 2
வந்தார் 2
வந்தாரை 1
வந்தால் 4
வந்தான் 7
வந்திரிவான் 1
வந்தீர் 2
வந்து 128
வந்துற்ற-கால் 1
வந்தே 3
வந்தேன் 2
வந்தையாய் 1
வந்தோம் 1
வந்தோய் 4
வம் 1
வம்-மின் 9
வம்பலொடும் 1
வம்பு 6
வம்மிய 1
வய்யம் 1
வய 24
வயங்க 2
வயங்கிய 2
வயங்கினாள் 1
வயங்கினான் 1
வயங்கு 4
வயங்கும் 4
வயத்த 5
வயத்தால் 3
வயத்தில் 1
வயத்திற்கு 1
வயத்தினால் 3
வயத்தினான் 1
வயத்து 22
வயத்தோன் 1
வயது 12
வயப்பட 2
வயம் 9
வயமா 1
வயமும் 2
வயமே 1
வயல் 18
வயல்-கண் 1
வயலில் 1
வயலும் 1
வயவரும் 2
வயவையில் 1
வயன் 1
வயா 1
வயிடூரியம் 1
வயிர் 6
வயிர 21
வயிரம் 1
வயிரியர் 1
வயிற்றில் 2
வயிற்று 6
வயிற்று-இடை 1
வயிறு 12
வயின் 5
வயின்-தொறும் 7
வயின்வயின் 1
வயினே 1
வர 46
வரங்கள் 13
வரங்களால் 3
வரங்களினால் 1
வரங்களும் 1
வரத்தவன் 1
வரத்தவனே 1
வரத்தில் 3
வரத்தின் 1
வரத்து 19
வரத்தை 1
வரத்தோன் 3
வரத்தோனை 1
வரப்பு 1
வரம் 44
வரம்பில் 1
வரம்பின் 1
வரம்பு 14
வரம்பை 1
வரமே 4
வரமொடு 2
வரல் 1
வரலால் 1
வரலின் 1
வரலோடு 1
வரவே 2
வரன்றி 3
வரனை 1
வரி 23
வரிகளை 1
வரிகாள் 2
வரிசை 1
வரித்த 1
வரிந்த 4
வரிந்து 1
வரிமா 1
வரின் 2
வரினும் 2
வரு 36
வருக்கை 1
வருக்கையின் 1
வருக 4
வருகின்றனர் 1
வருகை 1
வருகையில் 2
வருடத்து 2
வருடம் 6
வருடல் 1
வருணமே 1
வருத்தத்து 1
வருத்தம் 10
வருத்தமே 3
வருத்திய 1
வருத்தினொடு 1
வருத்து 1
வருத்தும் 6
வருத்தும்-ஆல் 1
வருத்துமே 1
வருத்துவது 1
வருதியே 4
வருந்த 8
வருந்தல் 2
வருந்தலும் 1
வருந்தானோ 1
வருந்தி 16
வருந்திய 2
வருந்திற்று 1
வருந்தினர்க்கு 1
வருந்தினரே 1
வருந்தினள் 1
வருந்தினனே 1
வருந்தினார் 4
வருந்தினும் 5
வருந்து 7
வருந்துகின்ற 1
வருந்துதியே 1
வருந்துதீர் 1
வருந்துதீரே 1
வருந்தும் 2
வருந்துவானேன் 1
வரும் 126
வரும்-கால் 2
வரும்படி 2
வருவ 1
வருவது 3
வருவதே 1
வருவான் 1
வரை 56
வரைக 1
வரைகள்-தோறும் 1
வரைகளும் 1
வரைத்த 3
வரைத்து 2
வரைந்த 10
வரைந்தவை 1
வரைந்தன 1
வரைந்தாயோ 1
வரைந்திட்ட 1
வரைந்திட்டன 1
வரைந்திட்டாளே 1
வரைந்து 3
வரையா 3
வரையாத 1
வரையில் 2
வரையினை 1
வரையும் 1
வரையுழி 1
வரையே 2
வரையை 2
வரையோடு 1
வரைவித்தான்-ஆல் 1
வரைவு 15
வரைவு_இல் 2
வரைவு_இல 2
வல் 27
வல்ல 5
வல்லது 2
வல்லமையோ 1
வல்லர் 1
வல்லாய் 1
வல்லார் 4
வல்லார்களின் 1
வல்லார்களும் 3
வல்லாரும் 1
வல்லாள் 3
வல்லான் 6
வல்லி 1
வல்லியத்து 1
வல்லியும் 1
வல்லின் 1
வல்லே 1
வல்லை 4
வல்லையில் 2
வல்லையே 2
வல்லொடு 1
வல்லோய் 11
வல்லோர் 4
வல்லோன் 19
வல்லோனும் 2
வல்லோனே 3
வல 14
வலத்தில் 2
வலத்து 3
வலத்தை 1
வலது 1
வலம் 14
வலம்புரி 1
வலம்புரியுள் 1
வலமை 1
வலவன் 1
வலார் 1
வலி 29
வலிக்கு 1
வலித்த 2
வலித்தன 1
வலித்தான் 3
வலித்து 3
வலிந்த 1
வலிப்ப 1
வலிமை 2
வலிமையின் 1
வலிய 3
வலியர் 1
வலியவர் 1
வலியன் 1
வலியனோ 1
வலியான் 1
வலியில் 1
வலியின் 1
வலியும் 1
வலியே 1
வலியை 1
வலியொடு 3
வலியோ 1
வலியோன் 2
வலை 7
வலைகாள் 1
வலையினோடு 1
வலையை 1
வலோர் 2
வலோன் 2
வவ்வரே 1
வவ்வல் 1
வவ்வா 1
வவ்வி 4
வவ்விய 6
வவ்வினர் 1
வவ்வு 9
வழக்கு 1
வழங்க 22
வழங்கல் 2
வழங்கலும் 1
வழங்கவும் 1
வழங்கா 1
வழங்காதனள் 1
வழங்கான்-கொல்லோ 1
வழங்கி 5
வழங்கிட 3
வழங்கிய 24
வழங்கிய-கால் 1
வழங்கிற்று 3
வழங்கிற்றே 1
வழங்கினர் 1
வழங்கினர்-கண் 1
வழங்கினன்-ஆல் 1
வழங்கினார் 2
வழங்கினான் 1
வழங்கினும் 1
வழங்கு 15
வழங்குபு 1
வழங்கும் 32
வழங்கும்-காலையில் 1
வழங்குவனே 1
வழங்குவார் 1
வழா 5
வழாது 2
வழாமை 3
வழாமையோடு 1
வழி 205
வழி-இடை 1
வழிந்த 7
வழிபாடாய் 1
வழிபாடு 1
வழியால் 3
வழியில் 3
வழியும் 16
வழியே 12
வழியே-இடை 1
வழியை 4
வழிவழி 1
வழு 12
வழு_இல 1
வழுக்கு 5
வழுது 7
வழுவா 14
வழுவாது 5
வழுவானை 1
வழுவி 1
வழுவு 1
வழுவு_இலா 1
வழுவும் 1
வழுவுற 1
வழுவையும் 1
வழுவோ 2
வழை 1
வள் 9
வள்ள 1
வள்ளம் 1
வள்ளர் 1
வள்ளல் 1
வள்ளலின் 1
வள்ளலை 1
வள்ளி 1
வள்ளிய 1
வள்ளியோர் 1
வள்ளே 1
வள்ளை 1
வளத்த 1
வளத்து 2
வளப்பம் 1
வளப்பின் 1
வளப்பு 1
வளம் 46
வளம்பட 1
வளமும் 1
வளமே 1
வளமை 2
வளமையால் 1
வளமையும் 1
வளர் 274
வளர்க்க 1
வளர்க்கும் 1
வளர்க 2
வளர்ச்சி 1
வளர்த்த 10
வளர்த்தல் 2
வளர்த்தவே 1
வளர்த்தனை 1
வளர்த்தனையே 1
வளர்த்தான் 1
வளர்த்தி 1
வளர்த்திட்டாளே 1
வளர்த்திடு 1
வளர்த்து 2
வளர்த்தேன் 2
வளர்தற்கு 1
வளர்ந்த 26
வளர்ந்தன 2
வளர்ந்தான் 1
வளர்ந்து 28
வளர்ந்தே 2
வளர்ந்தேன் 1
வளர்ப்பதற்கு 2
வளர்வு 2
வளர்வொடு 1
வளர 3
வளரும் 3
வளற்கு 1
வளன் 51
வளன்-தன் 1
வளனிடத்து 1
வளனின் 1
வளனினை 1
வளனுடன் 1
வளனும் 2
வளனே 4
வளனை 4
வளி 33
வளியினும் 2
வளியும் 1
வளியோ 1
வளியோடு 1
வளை 29
வளைக்கும் 1
வளைத்த 10
வளைத்தது 1
வளைத்தமையால் 1
வளைத்தன 5
வளைத்தனர் 1
வளைத்திட 1
வளைத்து 6
வளைதல் 2
வளைந்த 4
வளைந்து 3
வளைப்ப 1
வளைய 5
வளையம் 1
வளையவும் 1
வளையும் 5
வளையை 1
வளையோடு 1
வளைவு 3
வளைவொடு 1
வற்ற 1
வற்றி 1
வற்றிய 2
வற்றியே 1
வற்றும் 1
வறிது 1
வறிதுற்று 1
வறியர் 2
வறியோர் 2
வறும் 1
வறுமை 5
வறுமைக்கு 1
வறுமைக்கே 1
வறுமையர்க்கு 1
வறுமையவர்க்கு 1
வறுமையார் 1
வறுமையால் 1
வறுமையான் 2
வன் 6
வன்னி 7
வன்னிய 1
வன 3
வனங்களும் 1
வனத்திடையே 1
வனத்தில் 9
வனத்திலும் 1
வனத்தின் 1
வனத்தின்-நின்று 1
வனத்து 11
வனத்து-இடை 2
வனத்தும் 1
வனத்துளே 1
வனப்பில் 1
வனப்பின் 5
வனப்பினாலும் 1
வனப்பு 17
வனப்பும் 3
வனப்பொடு 3
வனப்பொடும் 1
வனம் 26
வனமே 2
வனவாய் 1
வனை 6
வனைகின்றான் 1
வனைகுவர் 1
வனைந்த 11
வனைந்தவை 1
வனைந்தார் 2
வனைந்திட்டாளே 1
வனைந்து 2
வனைய 2
வனையவும் 2
வனையவே 1
வனையா 1
வனையாதவர் 1
வனைவது 1
வனைவு 1

வகிர்ந்து (2)

கேழ் கிளர் பொறித்த மாமை கெழும் சிறை வகிர்ந்து பேணி – தேம்பா:12 23/2
கொல் அரி எதிர்ப்ப கையால் கொறி என வகிர்ந்து கொல்வான் – தேம்பா:17 16/4

மேல்


வகுக்கும் (1)

வவ்விய பல கலை வகுக்கும் சாலையும் – தேம்பா:2 33/4

மேல்


வகுக்குவேன் (1)

மாசை செய் நலம் அற மிடி வகுக்குவேன்
பூசை செய்து எனை வணங்கு இலாத-போது எனா – தேம்பா:24 51/2,3

மேல்


வகுத்த (8)

மாலியால் கதிர் வகுத்த வாள் ஏந்தினர் நாப்பண் – தேம்பா:3 10/2
மானமே வேலியாய் வகுத்த சொல் தரும் – தேம்பா:6 26/1
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மா வரம் – தேம்பா:8 34/1
மையும் போவன வகுத்த இ திரு பெயர் வயத்தால் – தேம்பா:11 97/4
மன்னு மா மறை வகுத்த நல் முறைகளை தவிரா – தேம்பா:11 102/3
வான் நிமிர் கோட்டு அணி வகுத்த மால் வரை – தேம்பா:18 12/2
மாழ் வினை இயற்ற நீ வகுத்த அக்கர – தேம்பா:27 106/2

மேல்


வகுத்ததற்கு (1)

மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே – தேம்பா:12 5/4

மேல்


வகுத்தது (3)

மன் நிழல் எழும் கொடி வகுத்தது ஆம் என்றான் – தேம்பா:9 91/3
மன்னவன் உலகில் எங்கும் வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ – தேம்பா:10 6/1
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய் – தேம்பா:36 39/4

மேல்


வகுத்தல் (1)

சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான் – தேம்பா:20 102/4

மேல்


வகுத்தலும் (2)

வசி பட வளைத்தன விசிகம் ஏற்றலும் வயப்பட வகுத்தலும் அறிகு இலா கழு – தேம்பா:15 75/2
மெலிந்த ஆண்டில் வகுத்தலும் மிக்குறும் – தேம்பா:20 96/2

மேல்


வகுத்தலே (1)

மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான் – தேம்பா:32 33/4

மேல்


வகுத்தவை (1)

மணி மொழி தேவ தூது வகுத்தவை வளனே கூற – தேம்பா:30 7/2

மேல்


வகுத்தன (1)

மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ – தேம்பா:11 19/3,4

மேல்


வகுத்தனர் (2)

வகுத்தனர் அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி – தேம்பா:5 142/2
மதுப்பட இசைப்படும் இனிய பா புகழ் வகுத்தனர் துதித்தனர் தொழுது வாழ்த்தினார் – தேம்பா:30 89/4

மேல்


வகுத்தனனே (2)

மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே – தேம்பா:14 95/4
வல் உயிரை ஈந்து உரி வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே – தேம்பா:18 18/4

மேல்


வகுத்தனையே (1)

வரை போன்-மினிர் என்று வகுத்தனையே
நுரை போல் உயிர் பொங்க நுகர்ந்த அழற்கு – தேம்பா:30 33/2,3

மேல்


வகுத்தாய் (1)

நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது – தேம்பா:8 8/2

மேல்


வகுத்தார் (1)

மறப்பதும் தவிர்ந்து ஆர் வகுத்தார் என்றான் – தேம்பா:27 83/4

மேல்


வகுத்தான் (3)

வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/4
வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான் – தேம்பா:14 48/4
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே – தேம்பா:28 54/4

மேல்


வகுத்தி (1)

நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/4

மேல்


வகுத்திடும் (1)

வருணமே மக்கள் பேதம் வகுத்திடும் இங்கண் அல்லால் – தேம்பா:30 139/1

மேல்


வகுத்து (15)

வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே – தேம்பா:2 5/4
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
மண்ணை வேண்டினும் வகுத்து வாழ்வு அறா – தேம்பா:14 14/1
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான் – தேம்பா:14 20/4
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/2
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்ந்தான் – தேம்பா:16 41/4
மன் நெறி உறுதிகள் வகுத்து காட்டினான் – தேம்பா:20 129/4
மை முகத்து இவை வகுத்து அரும் பழி கொலை களவும் – தேம்பா:23 97/1
வான் வழங்கு அரசாள் வகுத்து ஏவலால் – தேம்பா:26 82/1
வாய் வளர் உணர்வினை வகுத்து கூறினான் – தேம்பா:26 132/4
மட்டு-இடை மலர்ந்த சோலை வகுத்து மண் ஒப்ப சொல்வீர் – தேம்பா:28 69/4
வாய் அணி ஆக ஓதி வகுத்து நீடு உரைத்தான் மாதோ – தேம்பா:29 1/4
மாறு பட்டு அழிந்த மனு_குலத்து அற நூல் வகுத்து அளித்து உற்ற பின் உலகம் – தேம்பா:31 89/3
வான் நலம் நான் தர தந்தன நூல் மறை வையத்து எங்கும் வகுத்து ஓத – தேம்பா:32 40/3
வான் நிலம் காதல் ஆம் பிரான் ஆசி வகுத்து அருள் வெள்ளமும் பொழிந்தான் – தேம்பா:36 42/4

மேல்


வகுத்தும் (1)

மாயிரத்து அவிர் புவி வகுத்தும் ஆயனம் – தேம்பா:14 98/1

மேல்


வகுத்தேன் (1)

வந்தையாய் வரமே வகுத்தேன் என்றான் – தேம்பா:24 67/4

மேல்


வகுத்தோன் (1)

மன்னு தன்மையினால் வகுத்தோன் அரோ – தேம்பா:8 90/4

மேல்


வகுப்ப (3)

மை குலத்து ஒளி நலம் வகுப்ப போய் அவண் – தேம்பா:14 81/3
வான் முகம் செறித்த வாழ்க்கை வகுப்ப ஈங்கு இளவலாக – தேம்பா:15 179/2
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து – தேம்பா:22 33/3

மேல்


வகுப்பது (1)

மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு – தேம்பா:26 66/1

மேல்


வகுப்பல் (1)

வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4

மேல்


வகுப்பில் (2)

உரி இரு வகுப்பில் விட்டு உருமின் முட்டினான் – தேம்பா:15 134/4
ஈர் எழு வகுப்பில் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி – தேம்பா:19 16/1

மேல்


வகுப்பு (3)

வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும் – தேம்பா:5 28/2
ஐ_அறும்_ஓர் வகுப்பு அப்பால் அலகு இல நாட்டு அரசரை தான் அங்கண் காட்டி – தேம்பா:32 89/1
வான் வழங்கு தளங்கள் வகுப்பு எலாம் – தேம்பா:36 14/1

மேல்


வகுப்பேன் (1)

வழுது இலா தெருளால் வகுப்பேன் எனா – தேம்பா:20 92/3

மேல்


வகுப்பொடு (1)

சதுப்பட வகுப்பொடு பரவு அது ஆய் பல சதத்து அணி ஒருப்பட எம வினா பட – தேம்பா:30 89/2

மேல்


வகுலி (1)

கொடிய ஓர் வகுலி கொன்றான் கொள் கடன் கொண்டான் பேய்கள் – தேம்பா:27 71/1

மேல்


வகுளம் (1)

கான் ஆரும் வகுளம் பூ மாலை தாள் மேல் களிப்பு எழ இட்டு இறைஞ்சி நின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 57/4

மேல்


வகுளி (1)

ஆர்த்தன பொலிந்த சோபன வகுளி ஆர்த்தன அதிசய குமுதம் – தேம்பா:36 29/3

மேல்


வகை (56)

பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே – தேம்பா:3 32/4
ஈர் இரு வகை படை ஈட்டினான் பினர் – தேம்பா:15 132/2
பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ – தேம்பா:15 166/4
பிழை என படை வகை வகை மடிவன பெருகுதற்கு ஒரு நிகர் இட அளவதோ – தேம்பா:15 166/4
உய் வகை இன்றி அண்ணர் உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி – தேம்பா:20 113/1
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக – தேம்பா:20 113/2
மை வகை கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம் – தேம்பா:20 113/3
மெய் வகை பயத்த தீமை விளைந்தது இன்று ஐயா என்றார் – தேம்பா:20 113/4
மை வகை திற பேய் மாக்கள் வளம் கெட தெரிந்த சாகி – தேம்பா:22 22/1
உய் வகை திறத்தில் வாய்ப்ப உயர் வரம் கடவுள் ஈந்த – தேம்பா:22 22/2
மெய் வகை திறத்தில் உண்ட விரிந்த பாசிலை நோய் யாவும் – தேம்பா:22 22/3
கொய் வகை திறத்து இ நாளும் குன்று இலா விளங்கிற்று அம்மா – தேம்பா:22 22/4
ஐ வகை பொறியும் வாட்டிய சூசை அறையும் நூல் உறுதியால் அன்னார் – தேம்பா:23 104/1
மெய் வகை தவத்து நிலைபெறின் இன்பம் விளையுமோ நமக்கு என அரசன் – தேம்பா:23 104/2
பொய் வகை சடத்து நான் புகுந்து எசித்தார் புரையுற அவன் மொழி பழித்து – தேம்பா:23 104/3
செய் வகை திறத்து நிற்பரோ என்ன செப்பினான் சடக்கலி மீண்டே – தேம்பா:23 104/4
ஐ வகை பொறியின் மொய்த்த ஐம் பகை கொலையின் சூழ்ந்து – தேம்பா:24 6/1
மெய் வகை திறத்தில் ஈனம் விளைந்து உளம் தெளியா மாக்கள் – தேம்பா:24 6/2
பொய் வகை சடத்தில் ஆண்மை பொலிந்த பேய் திரண்டு செய்யும் – தேம்பா:24 6/3
மை வகை சமரில் நிற்பர் வையகத்து எவரோ என்பார் – தேம்பா:24 6/4
மறத்து அளவு அமர் வகை வரைவு_இல் ஆயதே – தேம்பா:24 20/4
மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான் உள் – தேம்பா:26 103/1
பொய் வகை அன்றி பேறு புணர்கிலன் ஆகி எந்தை – தேம்பா:26 103/2
மெய் வகை தெளிந்த ஞானம் விளைத்த பல் வரங்கள் தந்தே – தேம்பா:26 103/3
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/4
இரு வகை படும் இ உயிர் விட்டு இடை – தேம்பா:27 88/1
வரு வகை படும் மற்று உயிர் தன் வினை – தேம்பா:27 88/2
ஒரு வகை படும் ஒப்பனை தீ உலகு – தேம்பா:27 88/3
அரு வகை படும் அல்லலில் வீயும்-ஆல் – தேம்பா:27 88/4
மெய் வகை பொருள் வீக்கிய – தேம்பா:27 143/1
பொய் வகை பொருள் பேர்த்து இல – தேம்பா:27 143/2
மை வகை பொருள் மண்டு உளம் – தேம்பா:27 143/3
உய் வகை பொருள் ஒன்று இலா – தேம்பா:27 143/4
உய் வகை இன்றி மற்று ஓருழி அடுத்து உய்வார் என்று – தேம்பா:27 148/1
பொய் வகை முறுவல் காட்டி புகன்றனன் சூசை ஐயம் – தேம்பா:27 148/2
மாய் வகை அருளி கேள்மோ முதிர் தவத்து இறைவ என்று – தேம்பா:27 148/3
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 148/4
எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை என்ன முன்பான் – தேம்பா:27 150/3
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி – தேம்பா:27 163/1
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி – தேம்பா:27 163/2
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும் செய்து அளித்து அழிப்ப வல் ஒருவன் – தேம்பா:27 163/3
அரு வகை வயத்து ஓர் காரண முதலாய் ஆதியாய் அந்தமாய் நின்றோன் – தேம்பா:27 163/4
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும் – தேம்பா:28 16/3
அய்யா உயிர் உய் வகை அரிது உள் அடும் இ பகை வினையால் – தேம்பா:28 22/4
மரு விஞ்சு அகில் பூம் தவிசு இருளே வகை துஞ்சு இடம் என்பார் – தேம்பா:28 27/2
வகை வழி அறிதி நீ அறிந்தும் மாழ்கல் ஏன் – தேம்பா:28 38/4
நால் வகை பொறி நண்ணி ஐந்தாம் பொறி – தேம்பா:28 106/1
பால் வகை புரை விஞ்சிய பான்மையால் – தேம்பா:28 106/2
சால் வகை புதவு எங்கணும் சாற்று உரை – தேம்பா:28 106/3
மேல் வகை துயர் மெய் துயர் ஆகும்-ஆல் – தேம்பா:28 106/4
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி – தேம்பா:29 91/1
ஐ வகை முறை அற அணுகி ஓர் முனி – தேம்பா:29 91/2
மை வகை மொழியொடு மருட்டி நாடு எலாம் – தேம்பா:29 91/3
பொய் வகை அழிப்பது பொறுப்பவோ என்றான் – தேம்பா:29 91/4
வகை அணிந்த முல்லை பினர் மற்று அதன் – தேம்பா:30 99/2
வகை விரிந்த வில் வாகனத்து ஏறினார் – தேம்பா:36 16/4

மேல்


வகைகள் (1)

இகலவரின் நால் வகைகள் சிவையொடு அற ஈர்ந்த அளவு எதிர் அமரின் நால் அரசர் வையம் – தேம்பா:15 130/3

மேல்


வகையார்க்கு (1)

வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே – தேம்பா:15 24/4

மேல்


வகையும் (2)

படை நால் வகையும் குடைய பட மேல் பட கீழ் படவே – தேம்பா:14 65/3
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3

மேல்


வங்கை (1)

வங்கை இன்புற வன்னி முன் வை என அழல்வாள் – தேம்பா:23 91/4

மேல்


வச்சிர (1)

நீக்கினான் நிமிர் வச்சிர நெஞ்சினான் – தேம்பா:24 58/4

மேல்


வசம் (1)

மறம் மேவினர் கை வசம் ஆகுப ஈங்கு – தேம்பா:11 59/1

மேல்


வசி (6)

வசி பட வளைத்தன விசிகம் ஏற்றலும் வயப்பட வகுத்தலும் அறிகு இலா கழு – தேம்பா:15 75/2
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும் – தேம்பா:15 90/2
வசி முகந்து கதிர் அளவு இறந்து இரவி மலியு கங்குல் அட விடும் எனா – தேம்பா:15 97/2
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று – தேம்பா:15 164/3
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும் – தேம்பா:16 38/3
மழை நிகர்ந்த கணை கனை மலிந்த வசி வசி முனிந்த அயில் நுழை இடும் – தேம்பா:16 38/3

மேல்


வசிட்டன் (2)

அரும் பொருள் இறைமை சொல்லாய் என்றனன் வசிட்டன் என்பான் – தேம்பா:27 154/4
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/4

மேல்


வசியோடு (1)

தோல் இல்லன வசியோடு உயர் கதை இல்லன சுளி வில் – தேம்பா:14 50/3

மேல்


வசு (1)

மண்ணிய வனம் நீங்கி வசு குடி உறை கானம் – தேம்பா:19 4/3

மேல்


வசை (10)

வசை அற்ற கன்னிமையின் வளம் காக்க நினைத்தேன் இ – தேம்பா:6 15/2
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே – தேம்பா:15 145/4
வான் வாழ் இறையோன் தனை மறுத்து வசை பல் தேவர் தொழ கண்டு – தேம்பா:19 27/2
வசை சேர் மண் பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின் – தேம்பா:20 13/2
வசை அட்டு வாழ்பவரே மலி நீர் சூழ்ந்த மலை நண்ணி – தேம்பா:20 26/3
தார் ஏந்தி வசை ஏந்தும் சடத்த மண்ணோர் தளிர்த்த பகை – தேம்பா:20 27/3
வசை செய் அ பகை மாற்ற அரிது ஆம் அரோ – தேம்பா:26 177/4
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ – தேம்பா:28 121/2
வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர் – தேம்பா:34 57/2
மறத்தினால் வசை வரும் அன்றி வான் நெறி – தேம்பா:35 9/2

மேல்


வசையினோடு (1)

மை திறத்து உயர் என் கோன்மை வசையினோடு அழிய கண்டே – தேம்பா:23 17/2

மேல்


வஞ்ச (9)

மறம் மிடைந்தன மறந்தன தருமமே வஞ்ச
திறம் நிறைந்தன தீர்ந்தன தவங்களே விரதம் – தேம்பா:5 12/2,3
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
தப்பு உற தனி தீ வஞ்ச சத்தனாசு அறைதல் உற்றான் – தேம்பா:23 69/4
வையம் மீட்பதன் பொருட்டு எம்மால் மலிந்தன வஞ்ச
பொய்யை மீட்பதன் பொருட்டு இறை பிறந்திலன் இன்ன – தேம்பா:23 80/2,3
செயல் கடல் கடந்த வெம் வஞ்ச சேனைகாள் – தேம்பா:23 115/1
அலம் கலந்த தேன் அனைய தீம் சொல்லொடு வஞ்ச
சலம் கலந்த சால் தகுதி கொள் மாக்கள் தம் துணையின் – தேம்பா:26 67/2,3
விலை வைத்த மகளிர் வஞ்ச வினை கொடு மருண்டாய் நெஞ்சே – தேம்பா:28 134/4
மாலமும் மறலியும் வஞ்ச மாலையும் – தேம்பா:29 58/3
விண் திக்கு இரிந்த உரும் அன்ன வீழ்ந்த வஞ்ச பேய் வினையால் – தேம்பா:36 17/1

மேல்


வஞ்சக (5)

கால் வழியே வணங்கிய தீ வஞ்சக தேவர் கணத்தொடு நீர் ஊழி_தீ முழுகி வேவீர் – தேம்பா:11 49/4
மொய் எஞ்சா நிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான் – தேம்பா:23 88/4
வன்னி அம் பகையின் பொங்கி வஞ்சக வெறிகள் ஆர்த்து – தேம்பா:24 22/2
கொன் வளர் வஞ்சக குணுங்கின் மாயை கண்டு – தேம்பா:24 45/3
மாற்று அரும் வஞ்சக மாய வித்தையால் – தேம்பா:24 49/1

மேல்


வஞ்சகத்தார் (1)

பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2

மேல்


வஞ்சகர் (4)

மான் நேர் உளம் அழி வஞ்சகர் மானாது உளம் மருள்வார் – தேம்பா:14 60/4
மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர்-ஆல் – தேம்பா:15 59/4
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே – தேம்பா:17 25/3
மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றி – தேம்பா:29 105/2

மேல்


வஞ்சத்தார் (1)

வஞ்சத்தார் மனம் போல இருண்ட இரா வாட்டும் ஒளி – தேம்பா:10 18/1

மேல்


வஞ்சத்து (14)

விட நடை வஞ்சத்து அடும் பகை செய்தாள் வினை இதேல் இனிது என பெண்மை – தேம்பா:20 80/3
பின்றா வஞ்சத்து அரிது உண்டோ பெயர்க்கும் திறம் காணாது இரிந்து – தேம்பா:23 3/1
குன்றா வஞ்சத்து என் வலியும் குணிக்கிலீரோ என சினந்து – தேம்பா:23 3/2
நான் விளை வஞ்சத்து ஒல்கா நஞ்சு என இன்பம் வெஃகா – தேம்பா:23 19/1
பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர் – தேம்பா:23 27/3
அடல் விளை வஞ்சத்து அங்கண் அரு முறை நாட்டினேனே – தேம்பா:23 63/4
மற்றை நீ தலைவன் ஆகி வாழி சத்தனாசே வஞ்சத்து
ஒற்றை நீர் உடையன் நீ என்று ஒற்றை கொம்பு அளித்தேன் என்ன – தேம்பா:23 68/2,3
தாங்க_அரும் பொறை தறை மடுத்து எடுத்து என வஞ்சத்து
ஓங்கு_அரும் தொழில் உதவி கொண்டு ஒளித்த வேல் எறிந்த – தேம்பா:23 89/1,2
அஞ்சினார் எனில் அமைதி ஓர் முறை என்பாய் வஞ்சத்து
எஞ்சு இலாய் எனில் இணங்குவர் இணங்கிய பின்றை – தேம்பா:23 94/1,2
ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து தானே – தேம்பா:25 18/2
உள்ளிய ஓதி நீத்தம் ஒழுகி வந்து அலகை வஞ்சத்து
எள்ளிய புரையின் பைம் கூழ் இற்று அற சிவையின் கொய்து – தேம்பா:27 13/2,3
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார் – தேம்பா:29 17/4
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால் – தேம்பா:35 65/3
நீத்தான் பிற நாடு அடைந்து அடும் கோல் நிருபன் வஞ்சத்து என் உயிரை – தேம்பா:36 24/2

மேல்


வஞ்சம் (16)

நெறியை தவிர்த்த வஞ்சம் மிக நேமி சிதைத்து ஆள் கொடுங்கோன்மை – தேம்பா:5 21/3
வஞ்சம் செறிந்த நிலம் மண்டிய பூண் அனைத்தும் – தேம்பா:5 85/1
வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள் – தேம்பா:8 58/1
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர் – தேம்பா:8 60/1
நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம்
காய் வயிறு ஆர்ந்த வாயும் கண்களும் மனமும் போன்றே – தேம்பா:19 9/3,4
மண் திக்கு உயிரை சிதைத்து உண்ண வஞ்சம் விளைக்கும் நெஞ்சகத்தான் – தேம்பா:23 8/2
படா வியந்தரத்துள் வஞ்சம் பழுத்த கூர் அறிவின் வல்லான் – தேம்பா:23 21/3
நான் தோய் வஞ்சம் சால்பு என சொன்னான் நவை மிக்கான் – தேம்பா:23 28/4
குல தொழில் வஞ்சம் பொங்க கூவிடத்து அவன் நான் செய்த – தேம்பா:23 55/2
மழுங்கிய வயத்த பேய் வஞ்சம் மாறு இலா – தேம்பா:24 46/2
கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் என சொல்வார் தேடி – தேம்பா:25 15/3
மல் தொழில் ஒளியொடு வஞ்சம் கோடிய – தேம்பா:25 55/2
போய் உடை வஞ்சம் உள்ளி புகைந்த நெஞ்சு ஆற்றாள் அன்றோ – தேம்பா:29 16/4
கன்றுவாள் சோர்வாள் வஞ்சம் கக்கியே இனைய சொன்னாள் – தேம்பா:29 36/4
மை திறத்து உடன்ற வஞ்சம் மற பகை இவன் மேல் தீயோர் – தேம்பா:35 22/2
வாழ்-மினே பசி நோய் வஞ்சம் மற பகை ஒழிய வாழ்-மின் – தேம்பா:36 84/2

மேல்


வஞ்சமே (1)

மை வகை கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம் – தேம்பா:20 113/3

மேல்


வஞ்சர் (2)

கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
கடியது ஓர் வஞ்சர் நிந்தை கான்று அடித்து உதைப்ப வீழ்ந்து – தேம்பா:35 48/3

மேல்


வஞ்சனர் (1)

மருள் தரு நெஞ்சு-இடை அஞ்சின எஞ்சு இல வஞ்சனர் வெம் சமருக்கு – தேம்பா:15 107/1

மேல்


வஞ்சனால் (1)

பிடித்த வஞ்சனால் பெருகியது எங்கணும் மருளே – தேம்பா:5 3/4

மேல்


வஞ்சனை (11)

திறத்தில் துறும் புகழ் வஞ்சனை என்றும் தெளிந்த மனம் சிதைய – தேம்பா:1 71/2
நண்பும் இல்லன வஞ்சனை கற்கலால் நல் நூல் – தேம்பா:5 14/2
மருள் நெஞ்சு ஒரு வஞ்சனை அஞ்சியதோ – தேம்பா:5 66/2
மையும் போயின போயின வஞ்சனை
பொய்யும் போயின போயின பூதமே – தேம்பா:7 49/3,4
நீ மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது என்றான் – தேம்பா:23 45/4
பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும் – தேம்பா:23 98/2
உள்ளிய வஞ்சனை உதவ அ இரு – தேம்பா:23 118/1
விஞ்சல் ஏது உலகு எலாம் வென்ற வஞ்சனை
துஞ்சல் ஏது என வெறி சுளித்து சீறின – தேம்பா:24 13/3,4
வெம்பிய வஞ்சனை விளங்கு இலாமையால் – தேம்பா:24 55/1
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா – தேம்பா:36 36/2
நஞ்சு இட்டு எஞ்சா வஞ்சனை நல்கும் வினை நீக்கி – தேம்பா:36 79/1

மேல்


வஞ்சனைக்கு (1)

எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி – தேம்பா:12 59/3

மேல்


வஞ்சனைகள் (1)

என்ன வஞ்சனைகள் பலவும் கூறி ஈர்த்து அற நான் – தேம்பா:29 22/1

மேல்


வஞ்சித்தாள் (1)

உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி – தேம்பா:17 35/2

மேல்


வஞ்சித்து (2)

வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர் போர் – தேம்பா:15 25/1
வஞ்சித்து வெல்வாம் என வந்து ஒரு நாள் – தேம்பா:36 58/3

மேல்


வஞ்சினர் (3)

வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த வாரணத்து-இடை வழி கீண்டி – தேம்பா:6 37/1
வஞ்சினர் ஒருங்கு தொழு மன் அரச மாயை – தேம்பா:23 47/1
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ – தேம்பா:26 180/3

மேல்


வட்ட (1)

வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன் – தேம்பா:2 15/4

மேல்


வட்டத்து (1)

கடுத்த பருதி கதிர் சரங்கள் காத்த வட்டத்து இள முகிலோடு – தேம்பா:12 9/1

மேல்


வட்டம் (2)

வட்டம் இட்டு இழிந்து பாய வருகையில் வேடன் வாளி – தேம்பா:12 26/2
வான் முகத்து வந்து அன்னம் வட்டம் இட்ட பின் – தேம்பா:22 24/1

மேல்


வட்டமும் (1)

குவிகையும் குஞ்சமும் கோல வட்டமும்
புவி கை உண் பெரு கொடு போக காண்பரே – தேம்பா:14 107/3,4

மேல்


வட்டமே (1)

மாண்ட தோள் வியன் வட்டமே பொறுத்து வெம் சுடரை – தேம்பா:3 12/2

மேல்


வட்டமொடு (2)

விரதத்தின் விளையு வினை விசையுற்ற கணையினொடு விழ வட்டமொடு கரமுமே – தேம்பா:15 116/4
அடி அற்ற வலது கையை வதை முற்றி இடது கையில் அணி வட்டமொடு விட எடுத்து – தேம்பா:15 117/1

மேல்


வட (4)

நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது – தேம்பா:0 3/3
மாசு அறு துறவோர் அன்ன வட திசை உள்ளி வெய்யோன் – தேம்பா:7 1/1
நவ மணி வட கயில் போல் நல் அற படலை பூட்டும் – தேம்பா:26 116/1
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைத்தவே – தேம்பா:36 126/4

மேல்


வடக்கு (1)

வடக்கு நேர் நெடு நாள் செல்ல வழி அது அன்று என்று கேட்கின் – தேம்பா:29 5/2

மேல்


வடம் (8)

உள்ளி வான் விடும் வடம் என தாரைகள் ஒழுக – தேம்பா:1 5/2
தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில் துளங்கிய முத்து அணி வடம் மேல் – தேம்பா:12 65/1
வடம் புரை தவத்தை பூண்டோன் மதித்து உளத்து அனுங்கும் காலை – தேம்பா:18 32/3
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ – தேம்பா:20 18/2
வடம் புனைந்து என புனை மறை நல்லோர் எசித்து – தேம்பா:26 118/3
வடம் புனைந்த மார்பு அணியோ மணியோ வைய வனப்பு அவிக்கும் – தேம்பா:27 38/2
வடம் புனைந்து ஒளிறும் மார்பின் வடு புனைந்து இருண்ட நெஞ்சோடு – தேம்பா:28 3/3
வடம் புரை சுருதி சூழ் வளன் விளம்பினான் – தேம்பா:29 121/4

மேல்


வடமே (1)

வடமே இணையா மகவு உள்ளினள் அ – தேம்பா:31 47/3

மேல்


வடமேற்கு (1)

விண் உரு கொடு வடமேற்கு வேய்ந்தவே – தேம்பா:36 128/4

மேல்


வடமோடு (1)

கால் இல்லன வடமோடு ஒரு கடை இல் என மடிவார் – தேம்பா:14 50/4

மேல்


வடி (9)

மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி வேல் படையர் ஈட்டம் – தேம்பா:11 108/3
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள் – தேம்பா:14 56/2
வெறுத்தன பொறி தவர் முனிவு போல் பிறர் விலக்கு அரும் வடி கணை விசையில் ஓட்டலோடு – தேம்பா:15 81/1
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர் கடுகி வடி செம் புனல்கள் அ தீ – தேம்பா:15 125/2
வேல் நிகர் வடி வை வாளி வில்-இடை அவன் கோத்து எய்ய – தேம்பா:16 49/1
மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால் வடி உதிரத்து – தேம்பா:16 56/1
வான் பயில் மதி ஏந்தும் வடி வடிவு அடியாளும் – தேம்பா:19 2/1
அழல வரி சிலை அழல முனி கணை அழல வடி அயில் அழல வாள் – தேம்பா:24 38/2

மேல்


வடிந்த (4)

ஏடு ஆடி வடிந்த இளம் கனி தேன் – தேம்பா:5 95/3
வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என – தேம்பா:14 101/1
வான் மலி மகவின் மாமை வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப – தேம்பா:24 11/2
ஊற்று என வடிந்த தேன் உண்டு மாறலின் – தேம்பா:30 59/3

மேல்


வடிந்தன (1)

மடித்தன மேனி வடிந்தன சோரி மலிந்தன ஆர்கலியுள் – தேம்பா:15 103/3

மேல்


வடிந்து (1)

கழை இடை குளித்த தேன் வடிந்து என்ன கனிந்து இவை வளன் விதித்திடும்-கால் – தேம்பா:30 140/1

மேல்


வடிய (3)

வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா – தேம்பா:5 113/1
வான் நேர் இள பனி மானிய மது மா தரு வடிய
தேன் நேர் இள குரலோடு இள அளி பா இசை திருக – தேம்பா:21 24/2,3
மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை மைத்தன் ஏவி எழுதினன் – தேம்பா:24 35/3

மேல்


வடியா (1)

வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/3,4

மேல்


வடியாள் (1)

நூறு கை வடியாள் வீச நூறு கை கிடுகை ஏந்த – தேம்பா:20 49/3

மேல்


வடியு (1)

கடவும் அழலோடு கடம் வடியு கரி நாண நனி கதறி இப மேல் பொலிய வெம் தீ – தேம்பா:15 126/1

மேல்


வடியும் (1)

சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து – தேம்பா:15 126/2

மேல்


வடிவ (2)

வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி – தேம்பா:11 53/1
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/3

மேல்


வடிவத்தால் (1)

வீ ஒக்கும் வடிவத்தால் வியன் தயையால் கடல் ஒக்கும் – தேம்பா:34 40/3

மேல்


வடிவம் (13)

ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 16/4
பொருள் தொடும் அருமறை வடிவம் போன்று ஒளிர் – தேம்பா:8 30/1
என்று அரு மா மறை வடிவம் ஏந்து தவன் இவை கூற – தேம்பா:10 9/1
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி – தேம்பா:11 36/3
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு – தேம்பா:11 103/1
விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ – தேம்பா:11 114/2
பிறை ஒண் வடிவம் தேய்த்து ஒளி சூழ் பிலிற்றும் அனிச்ச பதத்தாளும் – தேம்பா:12 4/1
மறை ஒண் வடிவம் போர்த்து இலங்கி மலர் கோல் ஓங்கு மா தவனும் – தேம்பா:12 4/2
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே – தேம்பா:12 4/4
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ – தேம்பா:20 18/2
நோய் அவன் நீப்பன் என்றான் நுண் மறை வடிவம் பூண்டான் – தேம்பா:31 81/4
செம் நிலை வடிவம் காட்டி செலுத்துவரே – தேம்பா:35 86/4
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம்
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க – தேம்பா:36 110/2,3

மேல்


வடிவனை (1)

மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/2,3

மேல்


வடிவாக (2)

இ நூல் திறத்து வடிவாக வீக்கி அடி மேல் இறைஞ்சி அணிய – தேம்பா:14 138/3
மண் கனிய கனி வானோர் களிப்பின் செய்த வடிவாக
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து உயிர் போல் – தேம்பா:36 97/2,3

மேல்


வடிவாய் (7)

தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய் – தேம்பா:12 16/2
சோதியின் வடிவாய் ஞானம் தொடர் குணத்து எஞ்சான் கோப – தேம்பா:14 121/1
வீதியின் வடிவாய் நீத்தம் விட்டு உலகு அஞ்சி எஞ்சி – தேம்பா:14 121/2
நீதியின் வடிவாய் நின்ற நிமலனே கருணை பூத்த – தேம்பா:14 121/3
சாதியின் வடிவாய் இங்கண் தனயன் ஆம் இவன்-தான் என்றான் – தேம்பா:14 121/4
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னி துடைப்பதற்கே – தேம்பா:26 158/3
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த – தேம்பா:36 35/3

மேல்


வடிவார் (1)

மை ஆகிய கண் வடிவார் சிலரே – தேம்பா:11 73/4

மேல்


வடிவான் (3)

அடை ஆரணம் நேர் அறம் நேர் வடிவான்
கொடை ஆகையினால் குளிர் கார் அனையான் – தேம்பா:5 71/1,2
நந்தை பொதுளும் நசை நிறைய நயக்கும் என்றான் மறை வடிவான் – தேம்பா:6 49/4
தான் நேர் இல மாசு ஒருங்கு அனைத்தும் தரித்த குரக்கு முக வடிவான் – தேம்பா:23 7/4

மேல்


வடிவில் (1)

மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன் – தேம்பா:14 15/1

மேல்


வடிவின் (1)

மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2

மேல்


வடிவினோர் (1)

வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அருமறை வடிவினோர் புக்கார் – தேம்பா:12 61/4

மேல்


வடிவினோன் (1)

ஆரண வடிவினோன் அரிய சூல் எனும் – தேம்பா:26 16/1

மேல்


வடிவீர் (1)

மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர்
விண் சேர் இனம் தானோ மாக்கள் குலமோ விழைவு ஓங்கி – தேம்பா:20 12/1,2

மேல்


வடிவு (17)

வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார் – தேம்பா:3 61/1
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
விதி எழுந்து ஒளிர்ந்த மறை வடிவு அணிந்து அநந்த தவன் விருது அணிந்து அடைந்தது என வான் – தேம்பா:5 148/1
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
மின் தாங்கு மலை தோற்றம் விளங்கு வடிவு ஒத்து எனவே – தேம்பா:10 20/4
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற – தேம்பா:11 56/1
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு – தேம்பா:12 4/3
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி – தேம்பா:14 26/3
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள் – தேம்பா:14 56/2
வான் பயில் மதி ஏந்தும் வடி வடிவு அடியாளும் – தேம்பா:19 2/1
காவி சேர் வடிவு சேர் களித்த நாட்டமும் – தேம்பா:32 65/2
வடிவு அணி உடுவில் ஊர் மதியம் மானுவார் – தேம்பா:32 66/4
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர் – தேம்பா:32 79/3
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள் – தேம்பா:34 34/1
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர் வயங்கும் – தேம்பா:35 73/3
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலை மிசை கேழ் அணி ஆக அணிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/3

மேல்


வடிவும் (1)

குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும்
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன – தேம்பா:27 160/2,3

மேல்


வடிவுறும் (1)

மருள் தவழ் சினம் கொண்டு அன்னாள் வடிவுறும் கனவும் பொய்யோ – தேம்பா:29 9/3

மேல்


வடிவே (1)

வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே – தேம்பா:27 160/4

மேல்


வடிவை (1)

மின்னிய வடிவை வாளால் வியன் தரு வீழ கொய்தான் – தேம்பா:20 52/4

மேல்


வடிவொடு (2)

வான் செய்த சுடர் ஏய்க்கும் வடிவொடு வானவன் சடுதி வந்து அ கன்னி – தேம்பா:5 31/1
வடிவொடு பகல் செயும் மாடம் நீங்கி போய் ஓர் – தேம்பா:22 32/3

மேல்


வடிவோய் (2)

மன் அலால் எவையும் தந்தேன் வாய்ந்த நூல் வடிவோய் என்றான் – தேம்பா:20 98/4
கான் முகத்து அலர்ந்த மது மலர் வடிவோய் களிப்ப நீ உரைத்தவை நாம் ஓர்ந்து – தேம்பா:31 87/1

மேல்


வடிவோன் (3)

தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால் – தேம்பா:11 84/3
அசைவு அட்டு நிலை பெறுதல் அன்ன என்றான் மறை வடிவோன் – தேம்பா:20 26/4
துறை கெழும் அரு நூல் கேள்வி சுருதியின் வடிவோன் கேட்டு – தேம்பா:28 8/1

மேல்


வடு (31)

வடு குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன்-ஆல் – தேம்பா:5 136/4
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர் – தேம்பா:8 60/1
இரவின் இருளினும் வடு தரும் இருள் அற இரவி ஒளியினும் ஒளிர் சுடர் இவள் என – தேம்பா:8 66/2
மருள் சுரந்த வடு கெட மைந்தன் ஆய் – தேம்பா:10 121/3
வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான் – தேம்பா:14 48/4
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என – தேம்பா:16 34/1
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான் – தேம்பா:16 41/3
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்ந்தான் – தேம்பா:16 41/4
மக்கள் தங்கு வடு நீத்தவர் வைகி – தேம்பா:21 15/1
மட நடை கண்ட பேயும் வடு வளர் அமைதி என்ன – தேம்பா:22 20/1
மை முகம் புதைத்த பொய் அறம் காட்டல் வடு புகும் பெரும் தடம் என்றான் – தேம்பா:23 98/4
மருள் சொரிந்து இருண்ட நெஞ்சில் வடு முகம் கூசி கண்டான் – தேம்பா:25 14/4
வடு ஒக்கும் துயர் வந்தன வேலை – தேம்பா:25 26/2
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது என்றான் – தேம்பா:25 39/4
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2
வடு மருட்டிய வஞ்சினர் செய்த தீ – தேம்பா:26 180/3
சுடும் சொல் கொண்டு அரும் துகள் வடு ஆற்றுதல் வேண்டின் – தேம்பா:27 22/2
வாட்டிய மனம் செயும் வடு அதோ இவ்வாறு – தேம்பா:27 107/3
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
வடம் புனைந்து ஒளிறும் மார்பின் வடு புனைந்து இருண்ட நெஞ்சோடு – தேம்பா:28 3/3
வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல் – தேம்பா:28 70/3
மை ஆர் புன் நூல் பல் கதை எண்ணி வடு மல்க – தேம்பா:28 118/2
மன-இடை எண்ணின் கொன்னே வடு அலால் பயன் ஒன்று உண்டோ – தேம்பா:29 10/3
வரை கொன்ற திண்ண மார்பில வடு அற உருகாது ஆனேன் – தேம்பா:29 115/4
வான் தோய் மகிழ்வொடு கண்டார் வடு அற – தேம்பா:30 153/4
மண் தேர் உமது அடி வந்தே வடு இல – தேம்பா:30 159/3
வடு மர கனியால் மாக்கட்கு அமைந்த தொல் பழியை எந்தை – தேம்பா:35 24/3
வாய் இரக்கமும் அற்று ஆய வடு அடித்து என்பும் தோன்ற – தேம்பா:35 47/3
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/2
நாள் அழுந்திய நவை வடு நீத்து எழுந்து இறைவன் – தேம்பா:35 68/2
மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன் – தேம்பா:36 133/2

மேல்


வடுகி (2)

வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/2
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3

மேல்


வடுவன் (3)

வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார் – தேம்பா:24 32/4
தடவி இறுக கடாவி உழுது அன சடை வடுவன் இட்ட காலை எதிர்வன – தேம்பா:24 36/2
உறுமி உரும் ஒத்த வீரன் வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி முகில் அறர் – தேம்பா:24 37/1

மேல்


வடுவனும் (1)

நெடு மலை திரட்டி நீள அமைவன நெடிய சிலை உற்ற வீர வடுவனும்
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/1,2

மேல்


வடுவனே (1)

இனமொடும் எதிர்த்து கூளி வெருவுற இடியொடு சுழற்றி வீச வடுவனே
மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை மைத்தன் ஏவி எழுதினன் – தேம்பா:24 35/2,3

மேல்


வடுவனொடு (1)

வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4

மேல்


வடுவினை (1)

மைப்பட இவண் நான் செய்த வடுவினை பொறுத்த சால்பே – தேம்பா:29 112/3

மேல்


வடுவை (1)

மண் உளே பிறந்தது ஓர் வடுவை மாற்றினர் – தேம்பா:30 44/3

மேல்


வடுவொடு (2)

நயமும் ஒளிமையும் விபவமும் அடையலும் நடவும் அளவையும் இது எனில் வடுவொடு
கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே – தேம்பா:8 71/3,4
மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான் உள் – தேம்பா:26 103/1

மேல்


வண் (21)

வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல் – தேம்பா:0 6/1
கார் முகத்து அலரும் முல்லை கடி முகத்து இமைக்கும் வண் கால் – தேம்பா:4 30/1
கையால் குன்றா வண் கொடையோடு உள் களி கூர்ந்து – தேம்பா:4 51/2
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள் – தேம்பா:5 112/1
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய் – தேம்பா:6 67/2
வண் நிலா நறு மலர் வருடம் தூவினர் – தேம்பா:8 43/2
அன்ன வண் தயையோற்கு அரிதோ என்றாள் – தேம்பா:9 50/4
வண் கொடி துணர் அலர் வாடு இலாமையும் – தேம்பா:9 90/3
நூலினும் மலி சீர் சிறப்பு அணி தெருவில் நுண் மணி கொடிஞ்சி வண் தேரும் – தேம்பா:12 62/2
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர் – தேம்பா:15 33/2
வளைய முழங்கின வண் சிலை தேர் உருள் வளைய முழங்கின நொந்து – தேம்பா:15 100/1
முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க – தேம்பா:15 120/1
வினைகள் மாறிய வண் தவம் செய் மோனர் விழைந்து இறுப்ப – தேம்பா:20 17/1
மேல் நின்று ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ் ஒலி போல் – தேம்பா:21 34/1
தடம் மாறு இல வண் கர வீரரொடும் சலராசியின் தோன்றியது ஓர் படையே – தேம்பா:24 24/4
வண் பகடு உழைத்த பூம் வயலும் நாடும் தம் – தேம்பா:26 18/2
தெள்ளிய வரத்தின் மாரி திளைத்த வண் தவத்தின் குன்றத்து – தேம்பா:27 13/1
நேய வண் தவன் நேர் இசை பாடவும் – தேம்பா:33 14/2
வண் துளாய் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு இடும் உணவு – தேம்பா:33 27/3
ஒன்னார் அஞ்சும் வண் சிலை அஞ்சா உரி நல் நூல் – தேம்பா:36 75/1
வண் உரு காட்டு பொன் கவசம் மார்பு அணிந்து – தேம்பா:36 128/2

மேல்


வண்டலம் (1)

ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும் ஊன் – தேம்பா:28 21/3

மேல்


வண்டிற்கு (2)

வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே – தேம்பா:10 46/2
வண்டிற்கு இரை செய்து எனையும் வண்டிற்கு இரை செய்தீரே – தேம்பா:10 46/2

மேல்


வண்டின் (1)

பால் நலம் பயின்று பாடிய வண்டின் பல் இனம் ஊசல் ஆடுதற்கே – தேம்பா:12 64/2

மேல்


வண்டு (34)

குயில் துணை குயிலவும் குழல் வண்டு ஊதவும் – தேம்பா:1 42/2
வண்டு உரைத்து மலர்ந்த அலர் புண் அலால் – தேம்பா:1 75/1
வண்டு உரைத்து மலர்ந்த அக புண் இலால் – தேம்பா:1 75/2
வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை – தேம்பா:1 75/3
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே – தேம்பா:1 75/4
வண்டு உலாம் தாரினான் மலர் கண் வாயினால் – தேம்பா:8 38/1
மை திறத்தால் விரி சிறகை ஓசனித்த வண்டு அணுகா சண்பக அம் தொடையை அன்றே – தேம்பா:8 56/3
வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல – தேம்பா:9 23/1
சுண்ணம் கலவை சுவை சாந்து எனும் வண்டு இவறும் சேறே – தேம்பா:10 48/1
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன – தேம்பா:11 3/1
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன – தேம்பா:11 3/2
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ – தேம்பா:12 37/4
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல் – தேம்பா:12 40/1
வண்டு கண் விசை வரும் வாரி மேட்டு மேல் – தேம்பா:14 109/3
வண்டு பட படு யானைகள் பாய் பரி வண்டு பட படுமே – தேம்பா:15 101/4
வண்டு பட படு யானைகள் பாய் பரி வண்டு பட படுமே – தேம்பா:15 101/4
வண்டு பட்டன இபங்கள் பட்டன அயங்கள் பட்டன வளர்ந்த தேர் – தேம்பா:16 37/1
தேன் சினை மலர் மது தின்ற வண்டு அருகு – தேம்பா:17 10/1
பூ-இடை அழ வண்டு பொதும்பு-இடை அழ மஞ்ஞை – தேம்பா:19 5/1
வான் மலி மகவின் மாமை வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப – தேம்பா:24 11/2
மண் நரம்பு இசையின் பாடல் மாறி வண்டு இரங்கி விம்ம – தேம்பா:26 97/1
புல்லிய கொம்பில் புள்ளும் பூவில் வண்டு இனமும் காற்றும் – தேம்பா:26 98/2
மழையின் ஆர்ப்பு என வண்டு இமிர் நீள் தரு – தேம்பா:26 148/1
தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம் – தேம்பா:26 160/3
விரிந்த போது குடை வினை வண்டு என – தேம்பா:26 176/3
வாச மாமையின் மது மலர் மொய்த்த வண்டு அனைய – தேம்பா:27 24/2
வாவி-கண் மலி வண்டு உறழ் மொய்த்த பேய் – தேம்பா:28 104/2
ஏகையின் வண்டு கண்டு இளைய முல்லைகள் – தேம்பா:30 54/3
முகை உடைத்து உதிர்த்தன மொய்த்த வண்டு அரோ – தேம்பா:30 55/4
மொட்டு-இடை கனை வண்டு இனம் மொய்த்த தண் – தேம்பா:30 93/2
கரை வாய் பூம் சுனை பூப்ப கனி யாழ் வண்டு இமிர்ந்து ஒகரம் களி கூர்ந்து ஆடும் – தேம்பா:32 23/2
மின்னி அ நகர் வண்டு ஆர்க்கும் விரி மலர் காவிற்று ஆமே – தேம்பா:36 88/4
பண் நிற வாய் வண்டு ஆர்க்கும் பனி பூ நாற படர் மழை மின் – தேம்பா:36 94/1
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர் – தேம்பா:36 100/2

மேல்


வண்டுகள் (1)

பொழிலில் தோகைகள் பூவில் வண்டுகள்
கழனி ஓதிமம் துயில கண்டு வாழ் – தேம்பா:4 9/2,3

மேல்


வண்டும் (2)

மயிலும் அகவ சிறை வண்டும் அழ – தேம்பா:30 22/2
புள்ளும் புலம்ப வண்டும் அழ பூவும் நைய – தேம்பா:31 37/1

மேல்


வண்டொடு (2)

நிரை தேன் நிறை வண்டொடு பாடுவன – தேம்பா:11 78/2
வார் தவழ் முரசு வாட்டி வண்டொடு தேனும் ஆர்க்கும் – தேம்பா:18 25/3

மேல்


வண்ண (4)

வான் மேல் வைத்த சுடர் கிடக்கும் வண்ண வடிவு என்பார் – தேம்பா:3 61/1
வண்ண பூ மழை வானவர் வாரியே – தேம்பா:8 93/4
கூ எலாம் நிகரா வண்ண கோல நீள் நெறி போய் அப்பால் – தேம்பா:20 37/3
வாள் எழும் கணினாள் ஈன்ற வண்ண நல் குழவி நின்றான் – தேம்பா:21 7/4

மேல்


வண்ணத்து (29)

அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை – தேம்பா:4 27/4
ஈர் அறம் வழங்கும் வண்ணத்து யாவையும் துறந்த தன்மை – தேம்பா:4 39/1
மிழற்றிய வண்ணத்து அன்னார் விருப்பு எனும் எழும் கால் பொங்கி – தேம்பா:9 129/3
தண் தமிழ் சொல்லும் நூலும் சால்பொடு கடந்த வண்ணத்து
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள் – தேம்பா:9 133/1,2
வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து
அம் பொன் மார்பின் மேல் அழல் கொழுந்து அழற்று என அணிந்த – தேம்பா:11 89/1,2
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம் – தேம்பா:12 9/3
அல்லின் வண்ணத்து உடலோர் அணியா திரண்டு பிரியாது – தேம்பா:14 69/1
எல்லின் வண்ணத்து எரி வாள் தணவாது இணைந்து திரிய – தேம்பா:14 69/2
வில்லின் வண்ணத்து ஒளிர் தெண் திரை மேல் மிளிர் மின்னொடு மேய் – தேம்பா:14 69/3
செல்லின் வண்ணத்து எவணும் திரண்டு மிதக்க காண்பார் – தேம்பா:14 69/4
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான் – தேம்பா:14 92/1
கடல் வண்ணத்து எ குணமும் உளனாய் முன் நாள் கடு நீதி – தேம்பா:14 92/2
அடல் வண்ணத்து எசித்து அறியும் அல்லால் இங்கண் ஆர் அறிவார் – தேம்பா:14 92/3
மிடல் வண்ணத்து எழும் கதத்தில் இவன் தன் நீதி வெகுண்டன கால் – தேம்பா:14 92/4
சீர் வளர் வண்ணத்து அங்கண் சிதைவு இலான் தோன்றினானே – தேம்பா:20 99/4
கொய்யா வண்ணத்து எங்கணும் ஏத்தும் குழு கண்டாய் – தேம்பா:23 27/4
அருள் முகத்து உதித்த நாதன் அவன் என அறியா வண்ணத்து
இருள் முகத்து உவந்து வெற்றி எளிது என உணர் பேய் சோதி – தேம்பா:24 9/1,2
கடல் வண்ணத்து அமுதே கதி வாயிலே – தேம்பா:25 98/1
உடல் வண்ணத்து ஒளியே உயிரே உயிர்க்கு – தேம்பா:25 98/2
அடல் வண்ணத்து அணியே அருளே எனா – தேம்பா:25 98/3
மடல் வண்ணத்து அலர் தாளை வணங்கினார் – தேம்பா:25 98/4
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன் – தேம்பா:26 43/2
அடல் வண்ணத்து அருள் வெள்ளம் ஆர்ந்து ஒழுக மல்கி எழும் – தேம்பா:26 139/1
கடல் வண்ணத்து எ உயிரும் தேற்றல் தரும் காவலனே – தேம்பா:26 139/2
ஒல்லையில் தளர்ந்த வண்ணத்து ஒருங்கு ஒளித்து அகலும் என்ன – தேம்பா:27 149/2
வள்ளி உருவம் தீ முன் வல்லையே உருகும் வண்ணத்து
உள்ளிய அருமை யாவும் ஊழல் முன் கரைந்து நீங்கி – தேம்பா:28 139/1,2
உய்யா வண்ணத்து உருகி நகர் தெரு எல்லாம் – தேம்பா:31 46/3
படி முடித்து எவர்க்கும் பயன் தர வரும்-கால் பரமன் நீர் சொல்லிய வண்ணத்து
இடி இடித்து எரிந்த விசும்பு எலாம் முழங்க எங்கணும் வெருவினை வீச – தேம்பா:31 90/1,2
உடைத்த வண்ணத்து உளத்து எஞ்சா ஒத்த நெறி நின்றார் அல்லால் – தேம்பா:36 18/2

மேல்


வண்ணம் (34)

எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் – தேம்பா:4 33/4
கான் முகத்து அரிது ஓர் ஓவியம் என்ன கடி மலர் எழுதிய வண்ணம்
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள் – தேம்பா:6 39/2,3
தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம்
நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி நுதலிய இவற்றொடு பலவும் – தேம்பா:6 43/2,3
கலங்கின அகத்தும் தெள் நீர் கடல் அளறு ஆகா வண்ணம்
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி – தேம்பா:7 8/1,2
வேதமே உரைத்த வண்ணம் விகலம் அற்று ஆயிற்று அன்றே – தேம்பா:7 24/4
ஆசு அறும் தரும கன்னி அகடு இனிது ஓங்கும் வண்ணம்
ஏசு அறும் தவத்தோன் கண்டே எய்திட காட்சி வாளால் – தேம்பா:7 60/2,3
நீமம் உடை திங்கள் துடைத்து ஒளியை பாய்ந்த நேர் அடியாள் நேர் அற விள்ளா வண்ணம்
காமம் உடைத்து ஒளி உடுத்து சுடரில் தூய கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே – தேம்பா:8 50/1,2
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள் – தேம்பா:8 55/1
வண்ணம் தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர் சூழ் – தேம்பா:9 53/2
நூல் நெறி வழங்கா வண்ணம் நுதலிய கருணை சால்பில் – தேம்பா:9 74/1
வண்ணம் கொண்டாய் என என் மனமே அறியும் கசடு ஆய் – தேம்பா:10 48/3
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி – தேம்பா:11 35/3
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம்
கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே – தேம்பா:11 104/2,3
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே – தேம்பா:15 10/4
நா ஐ_ஐ_இரட்டி அடையா வண்ணம் நடுக்குறவே – தேம்பா:16 53/4
விழுங்கிய வாய் மோயிசனே வாழ்ந்த வண்ணம் விளம்பு அரிது-ஆல் – தேம்பா:18 15/4
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே – தேம்பா:18 30/4
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே – தேம்பா:18 30/4
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச – தேம்பா:20 102/3
கோது நீர் நினைத்த வண்ணம் கோது நான் குணிக்கல் செய்யேன் – தேம்பா:20 116/2
மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம்
பொய் எஞ்சா இறை புகன்றவன் பொறை புயம் தழுவி – தேம்பா:23 88/2,3
வண்ணம் தீர்ந்து உளம் வளைந்து தீ நசையுற செய்வாய் – தேம்பா:23 96/3
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வு எழ துஞ்சிய அன்னம் – தேம்பா:26 60/2
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என – தேம்பா:27 121/1
பகை பட கலந்த வண்ணம் பழுது இல் ஓவியம் தோன்று ஆறும் – தேம்பா:28 16/1
வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல் – தேம்பா:28 70/3
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/4
அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம்
உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/1,2
திரிந்த வண்ணம் தான் இறைஞ்சும் தெய்வம் சென்று எதிர்ப்ப – தேம்பா:29 24/3
பன்னலால் நிகரா வண்ணம் பயன் உன்னால் பெற்றேன் நானே – தேம்பா:34 18/1
தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம் தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன் – தேம்பா:36 32/1
உன்னா வண்ணம் அரும் தயை ஓம்பி வழா – தேம்பா:36 44/2
வண்ணம் கொடு வாய்ந்த வளம் கொடு சூழ் – தேம்பா:36 56/2
தே உலகு உரிய வண்ணம் திருவிழா ஒன்பான் நாளின் – தேம்பா:36 86/1

மேல்


வண்ணமே (6)

வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே
காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய – தேம்பா:3 49/1,2
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள் – தேம்பா:6 44/2
மடு கொடு எங்கணும் பூ மலர் வண்ணமே
உடு கொடு அண்டம் இறங்கினது ஒத்தது-ஆல் – தேம்பா:7 47/3,4
துதை ஒளி பல மலர் சோலை வண்ணமே – தேம்பா:17 2/4
வந்து அதில் கிடந்து நோற்ற வண்ணமே ஒழுகல் வேண்டா – தேம்பா:28 18/2
மடி வினை அடைந்த பல் அரக்கர் வண்ணமே
அடி வினை என்று கீழ் கிடத்தி அஞ்சிய – தேம்பா:36 119/2,3

மேல்


வண்ணமோ (1)

சோலைகள் கிடந்தன தொகுக்கும் வண்ணமோ – தேம்பா:1 37/4

மேல்


வண்மையின் (1)

மண்ட வண்மையின் மன்னர் இயல்பு அரோ – தேம்பா:20 95/2

மேல்


வண்மையே (1)

செல்லின் மாரி திளைத்தன வண்மையே
சொல்லின் மாரி சொரிந்து என ஏது இலா – தேம்பா:1 81/2,3

மேல்


வண்மையோ (1)

மை திறத்து உயிர் ஏய்த்தது வண்மையோ
மெய் திறத்து இறையோன் விறல் ஏய்த்து என – தேம்பா:23 31/1,2

மேல்


வணக்கத்தோடும் (1)

அஞ்சிய வணக்கத்தோடும் அஞ்சலி செய்து தாயும் – தேம்பா:7 28/1

மேல்


வணக்கம் (10)

வாய் எழ செயும் வணக்கம் மானுமே – தேம்பா:1 21/4
நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர் – தேம்பா:5 35/1
இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள் – தேம்பா:7 8/4
சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து – தேம்பா:7 27/1
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ – தேம்பா:9 119/4
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய் – தேம்பா:9 123/3
ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து – தேம்பா:9 126/2
உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான் – தேம்பா:10 127/2
சீரின்-பால் வணக்கம் கொண்டேன் திரு மணி சிகரம் கொண்டே – தேம்பா:23 11/2
முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட – தேம்பா:23 12/3

மேல்


வணக்கமே (1)

மாசு உலாம் தேயம் ஆக்கி வணக்கமே உனக்கு கொண்டேன் – தேம்பா:23 56/4

மேல்


வணக்கு (2)

வாய்மையோர் புகும்-கால் கோவில் வணக்கு உரி பணியில் வைகும் – தேம்பா:12 73/1
மான் உறை வளம் இல்லாராய் வணக்கு உரி தேவர் அல்லார் – தேம்பா:28 65/4

மேல்


வணக்கொடு (1)

புல்லிய வணக்கொடு பொலிய போற்றினான் – தேம்பா:14 84/4

மேல்


வணக்கொடும் (1)

அவை எலாம் வணக்கொடும் அமரர் கேட்டலின் – தேம்பா:26 130/2

மேல்


வணங்க (22)

உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க
அலகு எலாம் கடந்து பழுது அற பயத்த அற நெறி அருமையால் உவமை – தேம்பா:2 50/1,2
ஐ படும் விசும்பொடு எங்கும் அரசனாய் வணங்க செய்தான் – தேம்பா:3 43/4
நசை பட நின்ற ஈசன் அடி நயப்பில் வணங்க வீழும் முறை – தேம்பா:5 140/2
மாண் மின்னும் மனம் வெருவி வணங்க பின்பு இருவர் தொழும் – தேம்பா:10 15/3
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க
பூ மலிந்த நெறி மூவரும் ஏகி புரை மலிந்த வினை தீர்க்குவ போனார் – தேம்பா:22 2/3,4
கண்டான் பலர் ஓர் கடவுள் தனை கருதி வணங்க கண்டான் கண்டு – தேம்பா:23 4/3
பூண் முகம் புதைத்த மையல் பொலிவொடு வணங்க செய்தேன் – தேம்பா:23 64/4
மன் வளர் தேவன் ஆக வணங்க என்று ஏவினானே – தேம்பா:29 78/4
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1
அடி வணங்க மறையவர் வணங்க அணி அணி படையவர் வணங்க அனையவர் வணங்க விரை விரி புகை – தேம்பா:36 102/2
அடி வணங்க மறையவர் வணங்க அணி அணி படையவர் வணங்க அனையவர் வணங்க விரை விரி புகை – தேம்பா:36 102/2
அடி வணங்க மறையவர் வணங்க அணி அணி படையவர் வணங்க அனையவர் வணங்க விரை விரி புகை – தேம்பா:36 102/2
அடி வணங்க மறையவர் வணங்க அணி அணி படையவர் வணங்க அனையவர் வணங்க விரை விரி புகை – தேம்பா:36 102/2
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/3
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/3
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/3
முடி வணங்க மலர் மழை வணங்க விரி கொடி குடை முனர் வணங்க முரசு ஒலி வணங்க முழவொடும் எனை – தேம்பா:36 102/3
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4

மேல்


வணங்கல் (1)

மன அணங்கு வணங்கல் இல் ஆளனும் – தேம்பா:13 31/3

மேல்


வணங்கலின் (1)

மணத்து இணங்கினர் வணங்கலின் மிக்கயேல் உரைப்பான் – தேம்பா:11 95/4

மேல்


வணங்கவே (1)

சுசைப்பு அவன் முன் தன் ஈர் அடிகள் துடைத்து வணங்கவே கனவில் – தேம்பா:5 140/3

மேல்


வணங்கவோ (1)

வரம் தரும் தேவராக வணங்கவோ என்ன யாரும் – தேம்பா:23 15/2

மேல்


வணங்கா (1)

நேர ஓங்கு அடலில் சீற்றம் நெறித்து அருள் வணங்கா சென்னி – தேம்பா:14 22/2

மேல்


வணங்கி (13)

வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/4
மெய் திறத்தால் மறை தொடுத்த தொடையல் என்னா விசித்து அணிந்தார் தாள் வணங்கி ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 56/4
நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ – தேம்பா:10 66/3
மடுத்து இருப்ப கரை அன்றோ என்று கூப்பி வணங்கி இரு கை – தேம்பா:10 68/2
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள் – தேம்பா:11 57/4
மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த – தேம்பா:11 87/2
பன்ன இன்புறும் பன்னிய வாயும் உள் வணங்கி
உன்ன இன்புறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:11 99/2,3
மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில் – தேம்பா:12 60/1
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி உள்ளத்து – தேம்பா:15 181/3
விண் ஒன்று வெற்பு வேத வெற்பு என வணங்கி சேர்ந்தார் – தேம்பா:18 24/4
வான் வாழ் அமரர் வணங்கி தலை ஏற்றும் – தேம்பா:19 20/1
சென்ற மூவரை செப்பி நீர் வணங்கி மீண்டு அங்கண் – தேம்பா:25 6/3
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி
பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி – தேம்பா:36 43/2,3

மேல்


வணங்கிட்டானே (1)

நளி அமைந்த இனிய சொல்லை நவின்று அடி வணங்கிட்டானே – தேம்பா:7 11/4

மேல்


வணங்கிய (9)

வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/4
கால் வழியே வணங்கிய தீ வஞ்சக தேவர் கணத்தொடு நீர் ஊழி_தீ முழுகி வேவீர் – தேம்பா:11 49/4
வான மேலவர் வணங்கிய இ பெயர் தன்னால் – தேம்பா:11 100/1
வணங்கிய முனிவன் நாளும் வரம் தர வேண்டுவானே – தேம்பா:12 74/4
மறம் அகற்றினார் வணங்கிய இறைவனும் சிறுமை – தேம்பா:16 12/3
வணங்கிய தன்மை கோலி வனப்பு அரிது அணிய கண்டார் – தேம்பா:18 29/4
வரம் தரும் தேவர் ஆக வணங்கிய அலகை ஈட்டம் – தேம்பா:22 13/2
வணங்கிய தன்மை காட்டும் மாட்சி கண்டு ஒருங்கு பாவத்து – தேம்பா:29 116/3
வணங்கிய இன்பம் கடல் நீர் வளம் ஆற்றா – தேம்பா:35 83/4

மேல்


வணங்கின்றார் (1)

வான் பொதுளும் வரத்தோனை வணங்கின்றார் ஒருங்கு அன்னார் – தேம்பா:34 36/4

மேல்


வணங்கின (2)

அம்பு உகை வில் என அடி வணங்கின
அம் புகை துகில் என அலர்ந்த பூம் தரு – தேம்பா:12 37/1,2
அம்பு கை முளரி கொண்டு அடி வணங்கின
அம்பு கை ஒலி என ஆர்ப்ப வண்டு அரோ – தேம்பா:12 37/3,4

மேல்


வணங்கினள் (1)

வாய்ந்த பூம் பதம் நீவி வணங்கினள்
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள் – தேம்பா:10 113/3,4

மேல்


வணங்கினார் (1)

மடல் வண்ணத்து அலர் தாளை வணங்கினார் – தேம்பா:25 98/4

மேல்


வணங்கு (10)

வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம் – தேம்பா:9 11/1
நீழ்த்த மாண்பு இவர் நிழல் அடி வணங்கு இலார் நீக்கி – தேம்பா:12 49/3
மனவு அணங்கு வணங்கு அடி நாயகன் – தேம்பா:13 31/1
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார் – தேம்பா:13 31/2
வன் முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரை சீய்க்க – தேம்பா:15 48/3
பூசை செய்து எனை வணங்கு இலாத-போது எனா – தேம்பா:24 51/3
மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ – தேம்பா:29 26/4
வாய்ந்த கதிர் படை ஒன்னார் வணங்கு அயில் கொள் பாவரர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 75/2
வியப்போடு வணங்கு இகல் வெம் படை வெல் – தேம்பா:36 50/3
படி வணங்கு அரசன் அடி வணங்க எழ விழ மறு படி வணங்க நிமிர் கிளை வணங்க எனை குருசிலர் – தேம்பா:36 102/1

மேல்


வணங்கு-மின் (1)

தந்தை தாய் வணங்கு-மின் நீர் கொலையே செய்யீர் தவிர் காமம் – தேம்பா:18 22/1

மேல்


வணங்குகின்ற (2)

வையகத்தார் வானகத்தார் வணங்குகின்ற வான் இறையோன் – தேம்பா:6 8/1
வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி வல்லோனே – தேம்பா:8 3/1

மேல்


வணங்கும் (16)

மாற்று அரசு இனம் இறை வணங்கும் சாலையும் – தேம்பா:2 36/1
உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க – தேம்பா:2 50/1
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/2
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய் – தேம்பா:5 37/4
கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மா வரனை – தேம்பா:5 130/2
செய் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள் – தேம்பா:8 24/1
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா – தேம்பா:8 57/1
அந்தர மேலவர் வணங்கும் அரசர் பிரான் விலங்கு இனங்கள் அடையும் அன்ன – தேம்பா:11 110/2
மனவு அணங்கு வணங்கும் அணங்குமே – தேம்பா:13 31/4
மண் முழுது அன்றி வானும் வணங்கும் ஒப்பு எதிர் ஈறு இன்றி – தேம்பா:15 49/1
கோது இலோய் எதிர்ப்பு இலோய் கோ வணங்கும் ஒன்று உளோய் – தேம்பா:27 132/3
வல்லை இ உணர்வில் தேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய் – தேம்பா:28 56/4
தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன் – தேம்பா:28 63/2
நண் அவர் வணங்கும் தேவ நாயகன் துணை அற்று ஒன்று ஆம் – தேம்பா:28 64/4
மாற்று அரசு இனம் எலாம் வணங்கும் வாகையான் – தேம்பா:29 56/1
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4

மேல்


வணங்குவல் (1)

மனத்து இனத்து தொழுது அடியை வணங்குவல் என்று அவனவனும் மனத்தில் தேறி – தேம்பா:11 106/2

மேல்


வணங்குவன்-ஆல் (1)

கான் வழங்கும் தவ புங்கம் கணித்து அவளை வணங்குவன்-ஆல் – தேம்பா:6 2/4

மேல்


வணிகர் (1)

சலம் செய்வார் கிலம் செய்யார் வணிகர் ஆக்கம் வரல் வெஃகி – தேம்பா:10 70/2

மேல்


வதன (3)

காளை உண்ட வதன கவின் காண – தேம்பா:21 17/2
வாவி சேர் முளரி சேர் வதன வாமமும் – தேம்பா:32 65/1
வான் ஒக்க கவின் காட்ட மலர் வதன நலம் கொண்டான் – தேம்பா:34 41/4

மேல்


வதனம் (4)

மண மொழி முற்று உணரா முன் மனம் உளைந்து வாடுகின்ற வதனம் மாற – தேம்பா:5 32/1
அருகு ஆயின வான் அழகு ஆர் வதனம்
பருகு ஆயின எம் விழி பார்த்தலின் நாம் – தேம்பா:5 99/1,2
மால் இயன்று இறையவன் வதனம் நோக்கியே – தேம்பா:25 51/4
மண் நலம் பொறித்தது ஓர் வதனம் வெஃகியே – தேம்பா:27 117/1

மேல்


வதனனே (1)

இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே – தேம்பா:24 37/4

மேல்


வதி (1)

அஞ்சம் சுகமாய் வதி நாடு அதிரும் – தேம்பா:36 63/4

மேல்


வதிந்த (8)

வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய் – தேம்பா:1 6/3
நெடித்து வதிந்த கோயில் இல நெறி துணை நின்ற மாதர் இல – தேம்பா:5 132/3
மஞ்சு தோய் துகில் ஆடி வதிந்த கால் – தேம்பா:10 34/3
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை – தேம்பா:14 120/2
உரை நிரை வதிந்த நாம் என்ன ஓதினான் – தேம்பா:18 7/4
உணங்கிய தருவை கண்டார் உவந்து தாம் வதிந்த பின்னர் – தேம்பா:18 29/2
விண் முழுது இறைஞ்சும் தக்கோர் விரி கரை வதிந்த போழ்தில் – தேம்பா:30 127/1
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன் – தேம்பா:31 2/3

மேல்


வதிந்ததாம்-ஆல் (1)

கோன் அகத்து இலங்கி அங்கண் குடி என வதிந்ததாம்-ஆல் – தேம்பா:3 34/4

மேல்


வதிந்தன (2)

விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து – தேம்பா:2 50/3
பசை அட்டு வாழ்வர் அலால் பகைத்த பாரில் வதிந்தன நாள் – தேம்பா:20 26/2

மேல்


வதிந்தனர் (1)

புல் அம் கரை வதிந்தனர் புடை அகன்றது ஓர் – தேம்பா:14 127/1

மேல்


வதிந்தனன் (1)

பா முயங்க வதிந்தனன் பாடுவான் – தேம்பா:4 23/4

மேல்


வதிந்தார் (2)

மங்கள தெளி திரு புகழ் வழங்குபு வதிந்தார் – தேம்பா:11 90/4
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம் நடு வதிந்தார் – தேம்பா:20 17/4

மேல்


வதிந்து (5)

வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க – தேம்பா:2 1/2
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப – தேம்பா:11 110/1
வாளொடு பிரிந்து துன்னி வதிந்து பாய்ந்து இயல்பில் வீச – தேம்பா:15 88/2
மாலையில் மாலி பெயர்ந்து அகலாது வதிந்து அவண் நின்று ஒரு நாள் – தேம்பா:15 106/1
கார் தவழ் சினைகள் நீண்ட கா-இடை வதிந்து நின்றார் – தேம்பா:18 25/4

மேல்


வதை (13)

வதை நல மணிகள் குயிற்றிய வாயில் அருமறை வடிவினோர் புக்கார் – தேம்பா:12 61/4
வடு மா கடல் எனும் தானையை மதியா வதை வகுத்தான் – தேம்பா:14 48/4
பிரிவார் தமில் நெரிவார் கறை பிளிர்வார் வதை பெறுவார் – தேம்பா:14 52/1
மாறா மத கரி பட்டன வதை பட்டன வயமா – தேம்பா:14 58/1
அடி அற்ற வலது கையை வதை முற்றி இடது கையில் அணி வட்டமொடு விட எடுத்து – தேம்பா:15 117/1
அரி இரட்டிய அமர் முகத்து எதிர் அழல் உடற்றிய வதை வளர் – தேம்பா:15 155/2
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2
வதை ஒளி பல மணி மான வாய் எலாம் – தேம்பா:17 2/3
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1
பாயல் ஓதையும் வதை செயும் பல படைகள் ஓதையும் மறம் மலி – தேம்பா:25 84/2
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே – தேம்பா:28 23/4
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய் – தேம்பா:28 47/2
மருமத்து அழலும் வதை செய்தொடு இதோ – தேம்பா:31 54/3

மேல்


வதைத்த (1)

மடலை குடைய ஊறிய தேன் வதைத்த சொல் அமிர்தத்து – தேம்பா:28 29/3

மேல்


வந்த (47)

மாலையின் வாய் உள தேன் அளி வந்த இறால் அதின் வாய் உள தேன் – தேம்பா:1 66/3
வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற – தேம்பா:3 39/2
ஊன் உரு காட்டி வந்த உம்பன் என்று அறிந்து போற்றி – தேம்பா:4 44/1
அளிப்பட வந்த ஏவல் உணர் அளி பட விண்ட வாகை வளன் – தேம்பா:5 129/1
இனத்தில் இரிந்து பேரும் இல இளி பட வந்த வாரி என – தேம்பா:5 137/3
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய – தேம்பா:5 145/1
மண மடல் குவியும் காலை வந்த பங்குனி ஐ_ஐ நாள் – தேம்பா:7 4/3
மன்னி யாம் எவரும் வாழ்க வந்த வானவனை நோக்கி – தேம்பா:7 21/2
சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து – தேம்பா:7 27/1
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள் – தேம்பா:7 32/2
வான் விளங்க மண் விளங்க வந்த நாதன் வாழியே – தேம்பா:7 41/1
வாழி மைந்தர் உய்ய வந்த வான நாதன் வாழியே – தேம்பா:7 42/1
மன்று அரும் துணரொடு வந்த பூம் கொடி – தேம்பா:7 89/2
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா – தேம்பா:8 56/2
வையகத்தார் வடு தீர்ப்ப இவட்கு ஓர் மைந்தன் வந்த பிரான் அருள் புரிந்து வஞ்சம் மிக்கோர் – தேம்பா:8 60/1
கோலினால் வந்த கோடாத பூம் கொடியை என் – தேம்பா:9 6/2
ஈதே மறை_நூல் என்னா அறைதற்கு இறையோன் வந்த அ – தேம்பா:9 20/1
கரு வழி வந்த நாதன் கலை முதிர் சுருதி காட்ட – தேம்பா:9 81/3
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என – தேம்பா:10 12/3
வந்த நல் சுதை மணம் கொள் காழ் அகில் – தேம்பா:10 107/2
நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர் – தேம்பா:11 49/1
மண் விளக்கிட வந்த நாதனை புகழ்ந்து உம்பர் – தேம்பா:12 45/3
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த
எண் புடை காக்கும் அருள் புரி நாதன் இவன் என அமர்த்திடல் போன்றே – தேம்பா:12 60/3,4
பார் உடம்பு உயிராய் வந்த பரமனை கரத்தில் ஏந்தி – தேம்பா:12 79/1
கொல் வினை அறுப்ப வந்த குண தொகை இறைவன் போக – தேம்பா:13 21/2
மண் சிறை ஒழித்து அற வந்த மூவரை – தேம்பா:20 9/2
எஞ்ச நொந்து அழ தாய் தந்தை இரிந்த தம் நாளில் வந்த
பெஞ்சமின் என்னும் தோன்றல் பெயர்ந்து போய் பவள குப்பை – தேம்பா:20 108/1,2
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4
நோ மலிய வந்த பல நூதனமும் நோக்கில் – தேம்பா:23 45/1
மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே அன்று இரவி – தேம்பா:23 72/2
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/3
வெருட்டிய முறையில் வந்த வேந்தனை கோறல் நன்றே – தேம்பா:25 12/4
மறத்து உறும் தீங்கு தன்-பால் வந்த பின் ஆவது உண்டோ – தேம்பா:25 67/2
செ வினை உளத்து வந்த திருமகன் விளிந்தான்-கொல்லோ – தேம்பா:25 85/4
வவ்வு அழிவு ஒழிய தூது வந்த காபிரியேல் சொன்னது – தேம்பா:26 9/3
கனியே உண்டு வந்த வினை கண்ணி கற்றோர் ஓதிய நூல் – தேம்பா:27 124/1
இனியே வந்த வினை பரியும் இயல்பு ஒன்று இலையோ காண் என்றான் – தேம்பா:27 124/4
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும் – தேம்பா:28 16/3
முனிய வந்த துயர் முடியாது அரோ – தேம்பா:28 102/4
சென்று வீழ் சுரமி நோக்கி செப்புதி கொடிய வந்த
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி – தேம்பா:29 36/1,2
வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான் – தேம்பா:33 20/3
முனிய வந்த நோய் முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே – தேம்பா:33 24/4
ஓர் மர கனியால் வந்த தீது அகற்றி ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப – தேம்பா:34 51/1
வந்த தன் துயர் எலாம் மனத்து எண்ணா பொறை – தேம்பா:35 15/3
தீய் வினை வரு முன் காக்கவும் வந்த தீது நேர்ந்து ஒழிக்கவும் உணர்த்தி – தேம்பா:36 34/3

மேல்


வந்தது (6)

வந்தது என்று இலர் வாழ்த்தி கொண்டு அய்யமாய் – தேம்பா:9 37/3
இல் அதே இல இ வழி வந்தது ஏன் – தேம்பா:11 23/1
முந்நீர் எழுந்த இளம் கதிர் போல் மூது ஊர் புறம் வந்தது சொல்வாம் – தேம்பா:12 1/4
எழுந்தனன் சொல்லு-மின் வந்தது என்று பின் – தேம்பா:26 136/3
வான் முகத்து இறைவன் என்றது ஆய்ந்து அல்லோ வந்தது அன்று என்றனம் என்றார் – தேம்பா:31 87/4
மிகு மணி விழாவை காண விண்ணவர் வந்தது ஒத்தார் – தேம்பா:36 92/4

மேல்


வந்தமையால் (1)

வான் நலம் பயின்ற வேந்து வந்தமையால் வான வில் வீழ்ந்து என போன்றே – தேம்பா:12 64/4

மேல்


வந்தவர் (1)

ஆய்ந்த கண் நாடி வந்தவர் கண்டு ஆடும்-ஆல் – தேம்பா:12 40/4

மேல்


வந்தவரை (1)

சூழ் அகத்து அன்பு காட்ட சூசை வந்தவரை நோக்கி – தேம்பா:30 129/1

மேல்


வந்தவன் (3)

மடிய சூல் கொடு வந்தவன் நாம வல் – தேம்பா:10 38/2
பகைத்து வந்தவன் பழி அறுத்து உன் முடி பெயரா – தேம்பா:25 31/3
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும் – தேம்பா:31 91/3

மேல்


வந்தவை (1)

வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை யான் – தேம்பா:13 1/3

மேல்


வந்தன (2)

வடு ஒக்கும் துயர் வந்தன வேலை – தேம்பா:25 26/2
வரை நாட்டி நீர் கடைந்து ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று – தேம்பா:30 14/1

மேல்


வந்தனர் (1)

வில் கலத்து அலர்ந்த இ கா விரும்பி வந்தனர் ஆர் என்றான் – தேம்பா:20 36/4

மேல்


வந்தனரே (1)

வகையார்க்கு இகல் செய்திட வந்தனரே – தேம்பா:15 24/4

மேல்


வந்தனென் (1)

வாழ்வினை உரைப்ப தூதாய் வந்தனென் கேட்டி என்றான் – தேம்பா:26 6/4

மேல்


வந்தனை (1)

பெய் நாகம் எனா பிதிர் வந்தனை கல – தேம்பா:11 63/3

மேல்


வந்தாய் (2)

உற்று முதல் வீடு இல விலங்கு உறையுள் வந்தாய்
இற்று முதல் நாடு அகலல் வேண்டும் இனி-கொல்லோ – தேம்பா:14 7/3,4
சாசனை உவப்ப வந்தாய் சாசனை உவப்பின் காவும் – தேம்பா:20 42/3

மேல்


வந்தார் (2)

மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே – தேம்பா:12 11/4
திரை உடை தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே – தேம்பா:30 39/3

மேல்


வந்தாரை (1)

மெய் வரும் சுருதி நாதன் விரைந்து அடைக்கலம் வந்தாரை
கை வரும் படையின் சால்பில் கலக்கு உறீஇ பகைத்தது என்னோ – தேம்பா:15 45/2,3

மேல்


வந்தால் (4)

புனல் பசை இழந்த கானில் பொழி துளி உள்ளி வந்தால்
கன பசை இழந்து தாமும் கார் திரள் கனன்று வேக – தேம்பா:19 8/1,2
தீயவும் நல்ல ஆமே திருவுளம் ஆக வந்தால்
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா – தேம்பா:30 40/1,2
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா – தேம்பா:30 40/2
வந்தால் நாள் ஒளிவு அன்று மருங்கில் உறீஇ – தேம்பா:36 47/2

மேல்


வந்தான் (7)

பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான் – தேம்பா:9 122/4
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில் – தேம்பா:11 23/2
சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர் கெழு முனியும் வந்தான் – தேம்பா:12 73/4
பம்பிய காட்சி தோன்றி பறந்து என அன்று வந்தான் – தேம்பா:12 76/4
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான் – தேம்பா:20 30/4
தன் அரசு எமக்கு எலாம் தர வந்தான் பகைத்து – தேம்பா:25 47/2
கோதை வாய் விரை செய் மார்பன் கூய்-மின் என்று அவனும் வந்தான்
தாதை வாய் அமிர்தம் ஊற தன் கையால் முன் கை பற்றி – தேம்பா:27 72/1,2

மேல்


வந்திரிவான் (1)

மழையின் மின் என வந்திரிவான் அரோ – தேம்பா:26 148/4

மேல்


வந்தீர் (2)

நீர் அஞ்சினிர் நித்தன் அடைக்கலம் வந்தீர்
அஞ்சிலிர் அஞ்சிலிர் என்றனன்-ஆல் – தேம்பா:15 21/2,3
வான் நீர் அருளிட வந்தீர் உயிர் என – தேம்பா:30 157/4

மேல்


வந்து (128)

மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம் – தேம்பா:1 42/3
மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து – தேம்பா:1 69/3
மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம் – தேம்பா:1 71/3
ஆதி வந்து உரைப்ப வாய்ந்த அருத்தியோடு அலர்ந்த வாயே – தேம்பா:2 13/3
வந்து இணை எதிர்குவர் மறைகுவர் நகுவார் – தேம்பா:2 54/3
கூர்த்த போர் செய கூடினர்க்கு ஒருவன் வந்து எய்தி – தேம்பா:3 14/1
கூர்த்த வேலொடு குறுக வந்து அகல் கரு முகிலின் – தேம்பா:3 26/3
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
கைப்படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான் – தேம்பா:3 43/2
வான் செய்த சுடர் ஏய்க்கும் வடிவொடு வானவன் சடுதி வந்து அ கன்னி – தேம்பா:5 31/1
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3
பாதம் அங்கு எழுந்தது என ஞானம் அங்கு இலங்க இவர் பாழி வந்து அடைந்த பொழுதே – தேம்பா:5 146/2
ஓதம் அங்கு எழுந்தது என ஊரில் நின்று அடங்கலரும் ஓடி வந்து அடர்ந்து மழை கொள் – தேம்பா:5 146/3
அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய – தேம்பா:5 147/1
அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய – தேம்பா:5 147/1
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து இனிது உறைவது போல் – தேம்பா:6 38/2
உய்ய வந்து உலகு உற்றனனோ எனா – தேம்பா:7 53/2
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/3
மாறு இலா தயையினால் வந்து காரணம் இலா – தேம்பா:9 10/2
மாட்டு வித்து என வந்து இரப்பார் கரத்து – தேம்பா:9 34/3
அன்னார் அ நாள் அ வனவாய் வந்து அமுது இன்றி – தேம்பா:9 64/1
சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள் – தேம்பா:9 82/4
வந்து தேறுவள் என மனத்தில் தேறினான் – தேம்பா:9 94/4
மாலை சூழ் வழி ஒல்லென வந்து பாய்ந்து – தேம்பா:10 23/2
மாடையாய் இலங்கு நகர் வந்து மாற்றி மருவியது ஓர் – தேம்பா:10 58/3
ஆவு அருள் தீது உள அகமும் வந்து அடை – தேம்பா:10 87/1
பூ வீற்றிருந்து நாம் வாழ பூ வந்து இடர் உற்று அழுவோய் நீ – தேம்பா:10 140/3
தருவாய் வந்து ஓய் இல அன்பின் தகவோய் திருவோய் என தொழுதான் – தேம்பா:10 148/4
ஏவும் பாலால் விண்ணவர் போய் இடையர் வந்து ஏற்றிய ஆறும் – தேம்பா:10 150/1
மாலை ஆக ஈங்கு வந்து வாசம் ஆரும் முல்லையார் – தேம்பா:11 3/4
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/4
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1
வந்து ஆகுல மா கடல் மூழ்குவதோ – தேம்பா:11 60/4
உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து ஒழிந்த பின்னர் – தேம்பா:11 122/1
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால் – தேம்பா:12 67/2
கொம்பிய வினைகள் தீர்ப்ப கோயில் வந்து அடைந்தான் என்ன – தேம்பா:12 76/3
துன்னிய அன்னம் என்பாள் துன்னி வந்து இளவல் கண்டாள் – தேம்பா:12 96/4
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப – தேம்பா:12 98/2
மை வினை மறுப்ப இவண் வந்து துயர் வேண்டின் – தேம்பா:14 9/2
இறந்து நம் உயிர் இரங்கி காக்க வந்து
அறம் துதைந்தவன் இறத்தற்கு அஞ்சவோ – தேம்பா:14 16/1,2
வந்து வந்து அருளில் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி குன்றின் – தேம்பா:14 24/2
வந்து வந்து அருளில் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி குன்றின் – தேம்பா:14 24/2
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய் – தேம்பா:14 140/2
அஞ்சி திரி காபனர் வந்து அலறி – தேம்பா:15 25/3
நெஞ்சு அஞ்சுக நீள் நிலம் அஞ்சுக வந்து
அஞ்சு அஞ்சில மன்னர் அடுத்தனர்-ஆல் – தேம்பா:15 27/3,4
ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து
ஆர் இரு பாலினர் ஆர்த்து இவனை துதைய – தேம்பா:15 68/2,3
போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான் – தேம்பா:15 125/4
அகல அவர் யூதர் எதிர் அகலம் உற வந்து அரிகர் அகலம் உலவ சுருதி வாய்மை – தேம்பா:15 130/1
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர் – தேம்பா:15 141/3
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து
எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார் – தேம்பா:15 155/3,4
சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து
இளி முகத்து எழு சிறை முரிவன என இள மதி பிறை முடியினன் அலறினான் – தேம்பா:15 161/3,4
கோள் நெறி உம்பர் வந்து எதிர்கொண்டார் அரோ – தேம்பா:18 5/4
மணி நிறத்து அலர் பந்தரில் வந்து பேர் – தேம்பா:18 56/2
போர் எழு பொழுதாக புலரி வந்து இவர் போனார் – தேம்பா:19 1/4
நல் நிறத்து ஆரம் பூண்டு நாடி வந்து அணியின் தோன்றும் – தேம்பா:19 14/2
மழை இடை குளித்த மின் என்ன வந்து பூம் – தேம்பா:20 8/2
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/3
வேள் அரிது அமர்ந்த போரில் வெற்றி கொண்டு வந்து மீண்ட – தேம்பா:20 31/2
வாள் அரிது இடையில் பூட்டி வந்து இவண் தனித்து சேர்ந்தான் – தேம்பா:20 31/4
இறங்கும் தன்மையில் வந்து இறைஞ்சுவ போல் இணை தன் தாள் – தேம்பா:20 59/3
தனையனை காண வெஃகி தந்த பின்_மகன் வந்து அல்லால் – தேம்பா:20 106/2
மை செல செல்லும் வாரி மருளி வந்து அளவின் பொங்கி – தேம்பா:21 2/2
துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல் – தேம்பா:21 26/4
தேன் காவியொடு உள மற்று அலர் திளை தேறலை உண வந்து
ஆங்கு ஆயின அளி பற்பல அரவத்து ஒலி அதிர – தேம்பா:21 27/1,2
வந்து ஓடிய ஒரு கோ அனம் மது ஓடிய மலரின் – தேம்பா:21 30/1
மிக்கு அடங்கிய திறம் தரு வேந்தன் வெருவினால் என ஒளிக்குபு வந்து
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன் – தேம்பா:22 3/1,2
வான் முகத்து வந்து அன்னம் வட்டம் இட்ட பின் – தேம்பா:22 24/1
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான் – தேம்பா:22 33/3,4
மாட்சியால் உயர் அ நாட்டில் வந்து இரு யூதர் கண்ட – தேம்பா:23 18/2
நிழன்ற சோலை எசித்தினை நீக்கி வந்து
அழன்ற கான் உறி யூதர் அறைந்த தீ – தேம்பா:23 32/1,2
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும் – தேம்பா:23 65/1
மொய் வழி அருவி முன் உள இழிவில் முடுகி வந்து ஓடவும் நாமோ – தேம்பா:23 101/3
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணி போற்றுவார் – தேம்பா:23 124/2
நெகிழ்ச்சி வந்து உதிப்பது நினைக்கிலாத பேய் – தேம்பா:23 124/3
மகிழ்ச்சி வந்து உவந்தன கடையில் மாழ்கவே – தேம்பா:23 124/4
அட்டு-இடை கரவர் வந்து அமைதல் போலுமே – தேம்பா:24 54/4
மன்னு நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப – தேம்பா:25 4/1
பிறந்த முன் இடம் பெயர்ந்து வந்து எருசலேம் தன்னை – தேம்பா:25 8/1
நான் அளிக்கும் இ நாட்டில் மற்றொருவன் வந்து அவற்கே – தேம்பா:25 9/1
அ கணம் காண்டலும் அரசர் மூவர் வந்து
இ கணம் காட்டிய யூதர் மன்னவன் – தேம்பா:25 45/1,2
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ் கடுகி வந்து உணு கதம் எனா – தேம்பா:25 74/2
அஞ்சினால் என ஈங்கு வந்து அண்மினாய் – தேம்பா:25 94/1
விண்ணின் மேல் எழும் வீடு இட வந்து உனை – தேம்பா:25 96/2
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து
இக்கு அடங்கில இன்பு அளிப்பாள்-கொலோ – தேம்பா:26 34/3,4
விரிந்த நீள் நெறி வந்து எனை மேவினாய் – தேம்பா:26 35/4
எண்ணம் தூவிய வேடனுக்கு அஞ்சி வந்து எரி கான் – தேம்பா:26 60/3
வளி அழ புனல் ஈண்டு ஓடி வந்து அழ வனத்தில் எல்லா – தேம்பா:26 93/3
எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை – தேம்பா:26 161/3
உள்ளிய ஓதி நீத்தம் ஒழுகி வந்து அலகை வஞ்சத்து – தேம்பா:27 13/2
சாற்றி காட்டிய தகை நெறி விரும்பி வந்து ஒரு நாள் – தேம்பா:27 28/1
காம் உற்று வந்து உணர்ந்த நிலையின் நம்பி கை கூட்டின் – தேம்பா:27 45/2
வந்து உயர் மணி கொடி மன்றல் கேட்டலும் – தேம்பா:27 53/2
பற்ற வந்து பயன் தருமே என்றான் – தேம்பா:27 81/4
பைத்தது ஓர் அரவு உரு பட வந்து ஆயதே – தேம்பா:27 112/4
வந்து அதில் கிடந்து நோற்ற வண்ணமே ஒழுகல் வேண்டா – தேம்பா:28 18/2
வந்து அழல் பரப்பும் சீற்றம் மயக்கிய வீர வல்லோய் – தேம்பா:29 38/2
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன் – தேம்பா:29 65/2
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி – தேம்பா:29 91/1
திரை போல் இடர் வந்து திரண்டன-கால் – தேம்பா:30 33/1
சூர் முகத்து அழல் துயர் துடைத்து மூவர் வந்து
ஏர் முகத்து எழுந்த கான் இலங்கிற்று ஆயதே – தேம்பா:30 50/3,4
மிக்க தேன் துளி செய் நளிர் மேவி வந்து
ஒக்க வெண் மணல் திண்ணையில் ஓங்கினார் – தேம்பா:30 100/3,4
அ நாளும் வந்து ஒழிய அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ – தேம்பா:30 117/1
விண் மேல் விருப்பொடு தாங்க விண்ணவர் வந்து
எண் மேல் இழிந்து எழுந்து உலவ இயாக்கோபன் – தேம்பா:31 9/2,3
பெற்று ஆயினதே பிரியா அன்போய் பெயரா முன் வந்து
உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள் – தேம்பா:31 29/3,4
பொதிர் ஆய இருள் கதிர் போக்கு என வந்து
அதிர் ஆய அக துயர் ஆற்று இலையோ – தேம்பா:31 57/3,4
கற்ற நூல் இல நூல் வல்லோன் கற்க வந்து என சேர்ந்து ஓர் ஒப்பு – தேம்பா:31 83/3
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/2
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில் – தேம்பா:31 86/3
நூல் முகத்து அரசர் இறைஞ்ச வந்து எங்கும் நுதல்வு_அரும் ஆண்மையில் ஆள்வான் – தேம்பா:31 87/3
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார் – தேம்பா:32 11/4
வந்து கீழ் அணி வரும் மணி முகத்து ஒளி – தேம்பா:32 67/2
இந்து கீழ் இந்து வந்து இரியல் மானுவார் – தேம்பா:32 67/4
எண் திசை இரிந்து வந்து இன்ன ஆறு எழில் – தேம்பா:32 69/1
மை அறும் ஓர் விளக்கு என்ன வந்து இவண் நான் மனத்து இரங்கி வையத்து ஓதும் – தேம்பா:32 89/2
நோய் விளை சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ – தேம்பா:32 92/1
கூவில் வந்து நான் குணுங்கு அரசு எங்கணும் பறிப்ப – தேம்பா:32 97/1
பூவில் வந்து தான் நமர் எலாம் பகைத்து அதிர் புலிகள் – தேம்பா:32 97/2
காவில் வந்து மான் கடுத்து என மக்களும் அ பேய் – தேம்பா:32 97/3
ஏவி வந்து மா பகை விளைந்து எங்கணும் ஆம்-ஆல் – தேம்பா:32 97/4
எவர்க்கும் நோய் ஒழித்து இன் உயிர் ஈய வந்து
அவர்க்கும் செய்தவை ஈங்கு அளியாய்-கொலோ – தேம்பா:33 19/2,3
வானில்-நின்று இவண் நான் வந்து தேடிய – தேம்பா:33 21/2
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ – தேம்பா:34 8/3
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும் – தேம்பா:34 49/3
அல் பிழம்பு அற வில் ஆர் மற்று அனைவரும் பினர் வந்து ஆர்ப்ப – தேம்பா:35 40/2
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம் – தேம்பா:36 28/1
வஞ்சித்து வெல்வாம் என வந்து ஒரு நாள் – தேம்பா:36 58/3
மண் திக்கில் எலா முடி மன்னவர் வந்து
எண் திக்கில் இராயனை ஏத்தினரே – தேம்பா:36 71/3,4

மேல்


வந்துற்ற-கால் (1)

புகழ்ச்சி வந்துற்ற-கால் பொலிந்த மாண்பினார் – தேம்பா:23 124/1

மேல்


வந்தே (3)

வண்டு ஆயிரம் செம்_சுடர் தோன்றிய முன் வந்தே கமல – தேம்பா:9 23/1
வரி சேர் வன வழி வந்தே மெலிவு இல – தேம்பா:30 158/3
மண் தேர் உமது அடி வந்தே வடு இல – தேம்பா:30 159/3

மேல்


வந்தேன் (2)

போரிடத்து அஞ்சி தூது புகலவோ வந்தேன் ஒன்றாய் – தேம்பா:15 54/1
முடங்கலே விளை கான் வந்தேன் முற்றவோ இரங்காய் என்றாள் – தேம்பா:20 45/4

மேல்


வந்தையாய் (1)

வந்தையாய் வரமே வகுத்தேன் என்றான் – தேம்பா:24 67/4

மேல்


வந்தோம் (1)

வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி – தேம்பா:28 113/2

மேல்


வந்தோய் (4)

குருவாய் வந்தோய் ஒளிப்பாயோ கோது ஆர் இருள் தீர் வெம் சுடரின் – தேம்பா:10 148/1
உருவாய் வந்தோய் ஒளியாயோ உயர் வான் நிகரே மண் கனிய – தேம்பா:10 148/2
கருவாய் வந்தோய் இ கருணை கண் கொண்டு எவரும் களித்து அறிய – தேம்பா:10 148/3
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய்
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட நினக்கே – தேம்பா:14 6/2,3

மேல்


வம் (1)

வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து – தேம்பா:11 89/1

மேல்


வம்-மின் (9)

ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
ஆங்கு வம்-மின் வம்-மின் என ஆரணம் புனைந்த வடிவு ஆக வந்த மைந்தர் அகலாது – தேம்பா:5 143/1
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப – தேம்பா:12 71/3
சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன – தேம்பா:15 54/3
பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின்
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர் – தேம்பா:20 14/2,3
இ நிலை வியப்பில் பொங்கி ஈண்டு இவண் வம்-மின் என்ன – தேம்பா:29 81/3

மேல்


வம்பலொடும் (1)

நாகங்களொடும் புனல் வேகும் எனா நால் வம்பலொடும் கடல் வேகும் எனா – தேம்பா:24 26/3

மேல்


வம்பு (6)

முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே – தேம்பா:5 147/3
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/2
வம்பு அலர் சுனையின் நீருள் வலம்புரி பிறத்தல் போன்றும் – தேம்பா:12 75/1
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/3
சிரமும் அற்றனர் சிதற வம்பு இதழ் முளரி அற்று என சிறியதோர் – தேம்பா:25 76/3
கடி என பசும்பொன் பரப்பில் வம்பு அலராய் கதிர் மணி பூப்ப மேல் ஒளி வான் – தேம்பா:36 109/3

மேல்


வம்மிய (1)

வம்மிய புகையின் சூளை வாய் அங்காந்து எரிந்த செம் தீ – தேம்பா:29 80/1

மேல்


வய்யம் (1)

வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய் – தேம்பா:23 22/4

மேல்


வய (24)

தளம் ஆளும் அரசு என்பான் தவிர்க்கு அரிய வய தன்மைத்து – தேம்பா:6 6/2
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான் – தேம்பா:15 55/4
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என – தேம்பா:15 79/3
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை – தேம்பா:15 112/3
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1
கதம் ஏற்பட வய நெட்டு இரு கதை இட்டு இரு கனல் போல் – தேம்பா:15 146/3
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ – தேம்பா:15 167/3
மலி அவர் எனின் இறை வய அமர் சின முனர் – தேம்பா:15 178/3
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி – தேம்பா:16 33/3
அருள் முதிர்ந்த இறையவன் அனந்த வய அடல் விளங்க அரிது அமர் செய்தார் – தேம்பா:16 34/4
பறை முழங்க மத கரி முழங்க வய பரி முழங்க விடு பகழிகள் – தேம்பா:16 36/1
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
நேர் இரு வய வில் கோலி நேர் அலால் தமில் தாழ்வு இன்றி – தேம்பா:16 44/3
வல் அரி குழவி போன்றே வய தொடு பிறந்த தோன்றல் – தேம்பா:17 16/1
தனி பட்டான் சஞ்சோன் என்ன தாம் வய அரிகள் போல – தேம்பா:17 20/2
வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி – தேம்பா:17 21/2
அழல மத கரி அழல வய பரி அழல உருளொடு திகிரிகள் – தேம்பா:24 38/1
வன்னிய தடத்தில் உம்பி வய சினத்து இறைவன் நீதி – தேம்பா:25 61/3
மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை – தேம்பா:26 149/1
நீடு இழந்த அசனிகள் போல் நீதி பரன் வய பயத்தால் – தேம்பா:28 78/3
வாது ஒருங்கும் சிதைத்து அலகை வெல் நாம வய வேலான் – தேம்பா:34 42/4
வய நலம் பொலிந்த தூயோன் வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே – தேம்பா:35 42/4
பண் தாவிய பாய் வய மா குரமே – தேம்பா:36 67/3

மேல்


வயங்க (2)

வான் கலந்த வில் வனப்பொடு செம்_சுடர் வயங்க
தேன் கலந்த பூ மலர்தலும் செழும் சிறை புடைத்து – தேம்பா:26 71/1,2
மருள் பொதிர் அவா அமர் மனத்து ஒளி வயங்க
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே – தேம்பா:35 28/2,3

மேல்


வயங்கிய (2)

மாலை மாறி வயங்கிய மா மதி – தேம்பா:1 76/1
மாலை மாறி வயங்கிய மாதர்கள் – தேம்பா:1 76/2

மேல்


வயங்கினாள் (1)

மாதருள் அரிய மாண்பால் வயங்கினாள் அன்றி தன்னில் – தேம்பா:0 9/2

மேல்


வயங்கினான் (1)

மன்ன மா தவர் ஊடு வயங்கினான்
சொன்ன மா மறை சூட்டு உள தூயினான் – தேம்பா:34 27/3,4

மேல்


வயங்கு (4)

மண்ணிய முடியோ முடியின் மா மணியோ வான்-இடை வயங்கு செம்_சுடரோ – தேம்பா:2 39/1
வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள் – தேம்பா:5 33/3
மாறு_அரும் திரு வரம் வயங்கு மாட்சியாய் – தேம்பா:8 39/2
வளமை கொள் திறலினால் வயங்கு மாண்பினோன் – தேம்பா:9 108/1

மேல்


வயங்கும் (4)

மாண் தொடர் இரவி ஆயிரம் என்ன வயங்கும் அ ஆலயம் மாதோ – தேம்பா:2 43/4
மருகினான் மது மலர் வயங்கும் வாகையான் – தேம்பா:7 76/4
மாசை கொண்டு ஒளிர் குன்று அன்ன வயங்கும் அ நகரை முன்னோர் – தேம்பா:17 13/3
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர் வயங்கும்
மீன் அரும்பின விண்ணவர் விழா அணி விளைத்தார் – தேம்பா:35 73/3,4

மேல்


வயத்த (5)

சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும் – தேம்பா:7 13/3
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர் கடுகி வடி செம் புனல்கள் அ தீ – தேம்பா:15 125/2
இவா உறீஇ இழிந்த பின்னர் இயைந்த தன் வயத்த மாவை – தேம்பா:20 34/3
நடவிய வயத்த தேரும் வெறி இனம் நகுவ அழல் பற்றி நீற முகில் புழை – தேம்பா:24 36/3
மழுங்கிய வயத்த பேய் வஞ்சம் மாறு இலா – தேம்பா:24 46/2

மேல்


வயத்தால் (3)

மையும் போவன வகுத்த இ திரு பெயர் வயத்தால் – தேம்பா:11 97/4
தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால்
தள்ளுண்டு எரி வாய் நரகு இடத்தில் சரிந்தோம் என்ன அறிந்தது அலால் – தேம்பா:23 2/1,2
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/2

மேல்


வயத்தில் (1)

வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை – தேம்பா:5 137/2

மேல்


வயத்திற்கு (1)

வெம் பர மா சினத்து எரிந்த மண்ணோர் எல்லாம் வெண் பலி ஆயின பின்னர் வயத்திற்கு எஞ்சாது – தேம்பா:11 42/1

மேல்


வயத்தினால் (3)

கை வயத்தினால் கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும் – தேம்பா:3 20/1
மெய் வயத்தினால் விழை செயம் ஆவதோ கடவுள் – தேம்பா:3 20/3
செய் வயத்தினால் சிறுவன் நான் வெல்லுவேன் என்றான் – தேம்பா:3 20/4

மேல்


வயத்தினான் (1)

பொய் வயத்தினான் புகைந்த சொற்கு அஞ்சுவது என்னோ – தேம்பா:3 20/2

மேல்


வயத்து (22)

தவா வயத்து இவள் தாங்கிய நாணமே – தேம்பா:10 41/2
மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ – தேம்பா:10 74/4
ஆய் படா வயத்து அமலன் தோன்றினான் – தேம்பா:10 95/4
கோ வீற்றிருந்து மகிழ்வோய் நீ குலையா வயத்து ஒப்பு இகழ்ந்தோய் நீ – தேம்பா:10 140/1
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன் – தேம்பா:11 43/1
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும் – தேம்பா:11 118/1
கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால் – தேம்பா:23 10/3
வான் விளை பகைக்கும் தேவ வயத்து அலால் அஞ்சேன் நானே – தேம்பா:23 19/4
சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான் – தேம்பா:26 42/2
அள் உற பொலி வயத்து அணிந்த தேவ அருட்கு – தேம்பா:26 127/3
பேர் முகத்து வயத்து இறையோன் நீதி அதோ நீதி அதேல் பிறழா நீதி – தேம்பா:27 95/3
விஞ்சிய வயத்து ஒன்று ஆகி வென்றன கடவுள் தானோ – தேம்பா:27 150/1
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/2
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும் பிறப்பித்த காரணன் ஆதல் – தேம்பா:27 157/3
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே – தேம்பா:27 157/4
தொக்கு அது நீக்கி தன் வயத்து ஆதல் சொல்லிய ஆறினுள் முதற்றே – தேம்பா:27 158/4
அரு வகை வயத்து ஓர் காரண முதலாய் ஆதியாய் அந்தமாய் நின்றோன் – தேம்பா:27 163/4
உள்ளா வயத்து உற்றது உரைப்ப போற்றி உணர்க என்றான் – தேம்பா:29 54/4
சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி மற்ற – தேம்பா:29 79/1
நிக முகத்து ஆய் வளன் நிகர் இலா வயத்து
அக முகத்து ஒரு மறைவு இன்றி அன்று ஒளி – தேம்பா:34 5/2,3
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும் – தேம்பா:36 25/1

மேல்


வயத்தோன் (1)

தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம் – தேம்பா:28 73/2

மேல்


வயது (12)

வளைய மாசு உறா வயது மூன்று உளான் – தேம்பா:4 3/2
பிறை ஒக்கும் ஒளி அன்னாள் பெருகும் வயது ஒரு_மூன்றில் கோயில் சேர்ந்து – தேம்பா:5 29/1
நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர் – தேம்பா:5 35/1
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை – தேம்பா:5 41/1
வண் ஆம் கவின் ஆர் வயது ஈர் எழு கொள் – தேம்பா:5 112/1
எண்_நாங்கொடும் ஓர் வயது ஏகி மணம் – தேம்பா:5 112/3
பிணித்து ஆக நசையொடு நான் பெறும் வயது ஓர் ஈர் ஆறு – தேம்பா:6 20/2
மகன் பெறும் வயது முற்றி மைமை ஆம் எலிசபெற்கும் – தேம்பா:7 14/1
மை வளர் துயர் அற்று ஓங்கி வயது முற்றியராய் நின்றார் – தேம்பா:26 2/4
மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு – தேம்பா:26 66/1
ஆயினும் வயது ஓர் நான்கும் ஆகும் முன் தனித்த நானே – தேம்பா:26 112/1
அருளின் முற்றிய பன்னிரு வயது உளன் அம் பொன் – தேம்பா:31 6/1

மேல்


வயப்பட (2)

மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி – தேம்பா:15 73/2
வசி பட வளைத்தன விசிகம் ஏற்றலும் வயப்பட வகுத்தலும் அறிகு இலா கழு – தேம்பா:15 75/2

மேல்


வயம் (9)

வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ – தேம்பா:5 21/4
ஏர் முகத்து வயம் குழைய சிதைந்த தன்மை இனி கேட்டோர் – தேம்பா:17 29/3
ஓங்கு ஒரு வயம் தடுத்து ஒருவிற்று என்னவே – தேம்பா:24 12/4
கொன் உள வயம் செலா குலைய நின்றவே – தேம்பா:24 14/4
வாழ்வார் வறியோர் ஆக்குகின்றான் மாறா நீதி வயம் மிக்கோன் – தேம்பா:26 42/4
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சா பிறூசியர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 87/2
மக்கள் தம் கடன்கள் தீர்ப்ப வயம் இலார் என்ன நாதன் – தேம்பா:35 25/1
மை மாறுகின்றாய் பேய் உரு நாக வயம் நூறி – தேம்பா:35 62/2
பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி – தேம்பா:36 43/3

மேல்


வயமா (1)

மாறா மத கரி பட்டன வதை பட்டன வயமா
வேறாய் உருள் அழிபட்டன அழிபட்டன மிளிர் தேர் – தேம்பா:14 58/1,2

மேல்


வயமும் (2)

வயமும் இருமையும் அறிவொடு கருணையும் மருவும் இறையவன் ஒரு சிறு மனை-இடை – தேம்பா:8 71/2
வான் உறை குலத்தோர் ஆகி வரங்களும் வயமும் மிக்கார் – தேம்பா:28 65/1

மேல்


வயமே (1)

அருள் செல்வம் நசைக்கு அளவா யாவரும் கைக்கொண்டு ஓங்க வயமே தந்தான் – தேம்பா:27 98/3

மேல்


வயல் (18)

வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார் – தேம்பா:1 10/2
தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே – தேம்பா:1 36/4
சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள் – தேம்பா:5 15/3
வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை – தேம்பா:5 137/2
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல் – தேம்பா:10 23/3
நறை செய் தேனொடு நனி மலி புனல் வயல் பாய – தேம்பா:12 47/2
கேழ்த்த பூ வயல் கிழிபட சிலர் அவண் கீறி – தேம்பா:12 49/1
அமிர்தம் பாய்ந்து மது பாய்ந்து ஆர் அன்னம் பாய்ந்த வயல் கடந்து – தேம்பா:15 13/1
வாசத்து அலர் பூம் வயல் ஏகில நல் – தேம்பா:15 32/1
நட்டு இடை அணி வயல் நாடும் குன்றமும் – தேம்பா:17 7/2
நனை விள் வயல் நான்கு பயன் விளைய – தேம்பா:22 6/2
வயல் பாய்ந்து நெல் முத்தமொடே மருளி – தேம்பா:22 9/3
வாழ்ந்தவர்க்கு இடுவார் வயல் பாய்கிலா – தேம்பா:27 34/2
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால் – தேம்பா:28 158/3
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே – தேம்பா:29 39/2
விரை வாய் பூம் தாழை உலாம் வெள் வளை ஈன்ற பூ வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற – தேம்பா:32 23/1
பண் கடந்த குரல் அன்னம் கண்படும் வயல் கொய் மாந்துவம் ஆள் பரிவோர் ஈட்டம் – தேம்பா:32 81/2
மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன் – தேம்பா:36 133/2

மேல்


வயல்-கண் (1)

வயல்-கண் பாடலும் மது உண் கிள்ளைகள் – தேம்பா:4 10/2

மேல்


வயலில் (1)

கதிர் படும் வயலில் செந்நெல் காய்த்தன நாளில் ஓர் நாள் – தேம்பா:17 18/1

மேல்


வயலும் (1)

வண் பகடு உழைத்த பூம் வயலும் நாடும் தம் – தேம்பா:26 18/2

மேல்


வயவரும் (2)

சுளி முகத்து எழு வயவரும் முரிவு இல துணை அற சமர் பொருதலின் ஒருவன் வந்து – தேம்பா:15 161/3
வில்லொடு வயவரும் மிடல் இடும் அமர் அலது – தேம்பா:15 176/1

மேல்


வயவையில் (1)

மரு வரும் மலரை சிந்தி வயவையில் விளித்து முன்ன – தேம்பா:34 19/3

மேல்


வயன் (1)

தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன் – தேம்பா:34 54/1

மேல்


வயா (1)

வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ – தேம்பா:28 121/2

மேல்


வயிடூரியம் (1)

பால் மணி பரும் வயிடூரியம் படர் – தேம்பா:2 31/3

மேல்


வயிர் (6)

முருடு ஒடு பம்பை ஒலி வயிர் ஒலி வன் முரசொடு வளை ஒலி ஒலித்த – தேம்பா:2 47/1
வளை ஒலி வளைவு உடை வயிர் ஒலி வளர் பா – தேம்பா:2 59/1
சாறு பாய் ஒலி சங்கு ஒலி வயிர் ஒலி மற்ற – தேம்பா:12 46/3
வளை கொள் ஒலி எழ வயிர் கொள் ஒலி எழ – தேம்பா:30 155/1
வயிர் கடந்து உடன்ற ஓதை வழங்க வில் பரப்பி போனான் – தேம்பா:35 39/4
வயிர் செய் ஒலி மற்று ஒலி மாறிய பின் – தேம்பா:36 73/1

மேல்


வயிர (21)

மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த – தேம்பா:2 14/1
பொன் பொதிர் வயிர கால் மிசை பவள போதிகை பொருத்தியது ஒரு-பால் – தேம்பா:2 40/1
நீல் மணி விளக்கு ஓர் ஆயிரம் பசும்பொன் நிலை விளக்கு ஆயிரம் வயிர
பால் மணி விளக்கு ஓர் ஆயிரம் எவணும் பகலவன் பட பகல் செயும்-ஆல் – தேம்பா:2 45/3,4
மருள் கொண்டு அவை கொள் மாறும் இலா வயிர குன்றின் நிலை கொண்டோன் – தேம்பா:6 45/2
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2
தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான் – தேம்பா:15 125/1
வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான் – தேம்பா:15 128/4
தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார் – தேம்பா:17 20/4
வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி – தேம்பா:17 21/2
வார் ஏந்தி முகில் புதைத்த வயிர குன்றும் குன்றும் அன்றோ – தேம்பா:20 27/2
மட்டு உயிர் பதும வாயாள் வயிர குன்று உருக தேம்பி – தேம்பா:20 46/1
சூர் எழும் தன்மைத்து அஞ்சா துளங்கினான் வயிர நெஞ்சான் – தேம்பா:20 51/4
தீய் விளை காமம் அம்பாய் சீற்றமே வயிர வாளாய் – தேம்பா:24 3/1
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர் – தேம்பா:24 40/2
பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று உளம் – தேம்பா:24 45/1
துனி மதித்து அயர்ந்தது அல்லால் துணிவு அறா வயிர குன்றாய் – தேம்பா:26 117/3
கால் முகத்து வயிர குன்று ஒப்ப நோயில் கலங்காதான் – தேம்பா:27 44/1
மன் இனம் என நிமிர் வயிர குன்று அனார் – தேம்பா:32 70/2
மை ஒக்க மின்னல் என மத கரி மீது ஒளி வயிர மணி குன்று அன்னார் – தேம்பா:32 80/1
உருக மா வயிர குன்றும் உரைத்த சொல் எறி வேல் பாய்ந்து – தேம்பா:35 52/1
முடி என சிகரம் வயிர தூண் தாங்க முனி பதிக்கு அமைத்தது ஓர் இரதம் – தேம்பா:36 109/4

மேல்


வயிரம் (1)

வேல் மணி வயிரம் கோமேதகம் மிளிர் – தேம்பா:2 31/2

மேல்


வயிரியர் (1)

குழல் எழுந்த இமிழ் இசை இசைந்த குரல் இணை இல குயில் ஒழிந்த வயிரியர் கனிந்த துதி இணை இல – தேம்பா:36 105/1

மேல்


வயிற்றில் (2)

தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது – தேம்பா:5 27/2
கணிக்க_அரும் வளமை பூத்த கன்னியின் வயிற்றில் தான் ஈங்கு – தேம்பா:7 3/3

மேல்


வயிற்று (6)

அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று
ஒளிக்குள் மா தவன் ஓர்ந்து கண்டான் அரோ – தேம்பா:8 84/3,4
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின் – தேம்பா:9 98/3
பொருந்து பூம் திரு உடல் போர்த்து நின் வயிற்று
இருந்து பூ-இடை அவன் பிறந்த எல்லையின் – தேம்பா:9 104/2,3
சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான் – தேம்பா:9 116/4
மாற்று_அரும் குண தாய் வயிற்று இன்பொடு – தேம்பா:26 32/2
ஓர் வயிற்று உதித்து அன நால்வர் ஓர் முகத்து – தேம்பா:36 125/2

மேல்


வயிற்று-இடை (1)

தகையின் கன்னி வயிற்று-இடை தற்பரன் – தேம்பா:26 31/2

மேல்


வயிறு (12)

கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி – தேம்பா:13 4/1
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய் – தேம்பா:13 4/2
ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ – தேம்பா:13 4/3
தேன் வயிறு ஆர் இ பதி நீத்து எசித்து நாட்டை செல்க என்றான் – தேம்பா:13 4/4
தீய் வயிறு ஆர்ந்த காலும் செம்_சுடர் கதிரும் செம் தீ – தேம்பா:19 9/1
மேய் வயிறு ஆர்ந்து வேகும் விரி மணல் பரப்பும் தீ ஆய் – தேம்பா:19 9/2
நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம் – தேம்பா:19 9/3
காய் வயிறு ஆர்ந்த வாயும் கண்களும் மனமும் போன்றே – தேம்பா:19 9/4
தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழும் சோலை பருவம் இல – தேம்பா:23 73/1
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து அன்று களிப்பு எய்தி – தேம்பா:23 73/2
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என – தேம்பா:23 73/3
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம் – தேம்பா:23 73/4

மேல்


வயின் (5)

வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா – தேம்பா:14 136/3
மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர் பல பறை வயின் அடங்கல் ஒலி மிக முழங்க முதலவன் மணி – தேம்பா:36 103/1
சார் வயின் படா தயை தானம் அன்பு அருள் – தேம்பா:36 125/1
ஏர் வயின் கரத்து அணி எண்_இல் ஏந்துபு – தேம்பா:36 125/3
நேர் வயின் தென்கிழக்கு இறைஞ்சி நின்றவே – தேம்பா:36 125/4

மேல்


வயின்-தொறும் (7)

கொடை என செழும் குன்றொடு வயின்-தொறும் குளிர – தேம்பா:1 3/3
தெள் நுரைத்து எழும் திரை திரள் வயின்-தொறும் புகுந்து – தேம்பா:1 6/2
திரிந்தன வயின்-தொறும் தெளிந்த நண்பகல் – தேம்பா:2 25/3
மடி முகத்து அழிந்த ஞாலம் வயின்-தொறும் நீத்த வாரி – தேம்பா:14 113/4
மாண் நெறி சிறந்த நாட்டின் வயின்-தொறும் ஓட்டினானே – தேம்பா:22 12/4
மாலையின் தாமத்து அங்கண் வயின்-தொறும் நிரைப்ப ஈந்த – தேம்பா:22 17/2
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/2

மேல்


வயின்வயின் (1)

வாய் எரி விளக்கின் தொகுதியும் மல்கி வயின்வயின் எரிந்த பைம்பொன்னும் – தேம்பா:2 46/2

மேல்


வயினே (1)

வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ – தேம்பா:11 123/4

மேல்


வர (46)

காதலோடு உடல் கடிய நாள் வர
வீதலோடு உறும் வீட்டில் வாழ்வரே – தேம்பா:1 16/3,4
பகை தீர்ந்து சண்பகத்தின் தண் நிழல் கீழ் பள்ளி வர
மிகை தீர்ந்து புறத்து எவர்க்கும் வேட்கை செயும் நாடு இதுவே – தேம்பா:1 61/1,2
தூயவை பதி வர தொகையின் சூல் இடத்து – தேம்பா:3 51/2
தனி வர மடந்தையை விளித்து சாற்றி உள் – தேம்பா:5 42/2
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல் – தேம்பா:5 42/3
இனி வர மணம் செயல் வேண்டுமே என்றான் – தேம்பா:5 42/4
வையம் பொருவா மடவாள் வர அம்பு – தேம்பா:5 89/1
அரிதாய் மடவாள் வர ஆங்கு எவரும் – தேம்பா:5 93/1
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2
வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு – தேம்பா:5 118/3
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர
தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி – தேம்பா:5 152/2,3
உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு – தேம்பா:6 42/1
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான் – தேம்பா:7 66/1
கரு கொண்டாள் வர பவ்வம் நீந்தி நீந்தி கதிர் வெள்ளம் சூழ் எறித்து கனி நின்றார்-ஆல் – தேம்பா:8 47/4
போற்றுவான் அவற்கு பொழி வர தொகை – தேம்பா:9 117/3
கண்டகம் அகத்து என்னோடு துணை வர கருதலாமோ – தேம்பா:10 7/4
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம் – தேம்பா:11 37/3
வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4
இனத்து இனத்து கடல் தானை இணைந்து வர கோ வேந்தை இறைஞ்ச போகில் – தேம்பா:11 106/3
காமனே களிப்புற்று ஊசல் ஆடிய-கால் கசடு அறும் இவர் வர கண்டு – தேம்பா:12 65/2
ஆர்த்தார் திரண்டார் முடுகுகின்றார் அன்றே ஏழாம் முறை வர கார் – தேம்பா:15 18/1
தக படு சுவை கொடு நிறைய ஆற்றில தருக்கொடு வர பசி அருளி நீக்கு என – தேம்பா:15 74/2
சுழல் எழ திரி இடிகளொடு இரு முகில் சுளி முகத்து என வர இரு இரதமும் – தேம்பா:15 159/1
பூண் எறி ஒளியொடு புடை விண்ணோர் வர
நீள் நெறி கடந்து போய் நெடிய நெற்றியால் – தேம்பா:18 5/1,2
ஒல்கா தவத்தின் வர தொகையோன் ஒரு நாள் சுடும் இ வனத்திடையே – தேம்பா:19 34/1
மெய்யை நூறு தவம் விளைத்த அரும் வர தொகையான் – தேம்பா:20 57/3
தேறா பகை முற்றி திலத்து அவனை வர கண்டே – தேம்பா:20 61/1
அப்பால் வரித்த படி அதர் வர வாணிகர் கண்டு – தேம்பா:20 63/2
தம் பதி வர கை கூப்பா தருக்கொடு நோக்க கால் முன் – தேம்பா:25 64/2
இடை தயாபமோடு ஈந்த வர தொகை – தேம்பா:26 30/3
சொரிந்த தன்மை வர தொகை ஈக நீ – தேம்பா:26 35/3
குணித்த கன்னி அனைத்தன கால் குழவிக்கு ஊட்டும் வர தொகையை – தேம்பா:26 46/3
நனியே வாழ்ந்தான் வர பவ்வம் நயப்ப தாழ்ந்தான் இள முத்தோன் – தேம்பா:26 47/4
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/4
புரை வளர் வினை என புழுங்கு ஓர் மீன் வர
விரை வளர் தாரினான் வெருவி விம்மினான் – தேம்பா:27 47/3,4
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர
வீம்பு உடை மரபினோர் விரைவின் போயினார் – தேம்பா:27 60/3,4
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர் – தேம்பா:27 149/1
போய் அலர்ந்த பூம் பொழிலிடத்து அவன் வர கண்டு – தேம்பா:29 97/2
தடம் புனைந்து இவர் வர தழன்ற கான் அலர் – தேம்பா:30 51/3
தெள்ளிய வர கால் வீச தியானம் மீகாமன் ஆக – தேம்பா:30 82/3
நள் நிலவு அனீகமே நயந்து சூழ் வர
ஒள் நிலவு எறித்த பூண் உலாவும் மார்பினார் – தேம்பா:32 60/1,2
பண் தீண்டி எழும் குரலின் பாடினர் சூழ் வர வானோர் பரிசு ஒத்து அன்னார் – தேம்பா:32 87/3
களி பொதுள அ துயர் கடிந்து வர வானோர் – தேம்பா:35 36/3
வான் மேல் மகுடம் புனை நாளில் வர மா தவன் தன் கொடி பூத்த – தேம்பா:36 131/1

மேல்


வரங்கள் (13)

வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த – தேம்பா:0 3/1
சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால் – தேம்பா:0 4/1
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள் – தேம்பா:0 10/2
முன் அரும் தவத்தோர் கொண்ட முறை தவிர் வரங்கள் எய்தி – தேம்பா:3 37/3
தெள்ளம் காட்டு எழில் தீட்டி வரங்கள் தம் – தேம்பா:4 16/3
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும் – தேம்பா:7 27/3
கடல் மடு திறந்து என வரங்கள் கால இன்பு – தேம்பா:8 21/3
மேவு அலகும் ஒன்று இன்றி வெள்ளம் என வரங்கள் எலாம் மிடைய தந்தே – தேம்பா:11 115/3
சேமம் சால் வரங்கள் மிக்கு தெளிந்த மு பொழுதும் தாவி – தேம்பா:12 92/2
மெய் வகை தெளிந்த ஞானம் விளைத்த பல் வரங்கள் தந்தே – தேம்பா:26 103/3
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு – தேம்பா:28 66/3
மேவி நின்றவர்க்கு வேண்டுவ வெறுப்ப விரும்பி நீ அளிக்கும் ஏழ் வரங்கள்
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/3,4
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/4

மேல்


வரங்களால் (3)

துன்ன_அரும் வரங்களால் துணை இலார் தமுள் – தேம்பா:5 54/2
கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மா வரனை – தேம்பா:5 130/2
பொதிர்ந்து எழு வரங்களால் பொங்கு மாட்சியாள் – தேம்பா:8 32/4

மேல்


வரங்களினால் (1)

அன்னான் அன்று அடை அன்ன வரங்களினால்
உன்னா வண்ணம் அரும் தயை ஓம்பி வழா – தேம்பா:36 44/1,2

மேல்


வரங்களும் (1)

வான் உறை குலத்தோர் ஆகி வரங்களும் வயமும் மிக்கார் – தேம்பா:28 65/1

மேல்


வரத்தவன் (1)

எண்_இலா வரத்தவன் எண்_இலா முறை – தேம்பா:9 85/3

மேல்


வரத்தவனே (1)

வாரணனே தவத்து ஆசை கரை கண்டாய் வரத்தவனே – தேம்பா:34 37/4

மேல்


வரத்தில் (3)

பீடு உடை வரத்தில் ஒவ்வா பெரும் தகை நாம் வான் வாழ்ந்த – தேம்பா:23 10/1
பாங்கு உயர் வரத்தில் என்னை பயந்த தாய் உதரம் நீங்க – தேம்பா:26 102/3
மாட்சியை அடைந்து அரு வரத்தில் அவர் வாய்ந்த – தேம்பா:35 30/2

மேல்


வரத்தின் (1)

தெள்ளிய வரத்தின் மாரி திளைத்த வண் தவத்தின் குன்றத்து – தேம்பா:27 13/1

மேல்


வரத்து (19)

புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி – தேம்பா:0 7/2
கோடா வரத்து ஆசி செய் வான் மேல் ஓர் குரல் தோன்றி – தேம்பா:3 57/2
முறை ஒக்கும் நிலை அன்னாள் முற்றி வளர் வரத்து அங்கண் முதிர்ந்தாள் அன்றோ – தேம்பா:5 29/4
ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள் – தேம்பா:5 40/3
தனக்கு ஆய வரத்து அமரர் தகை மேல் – தேம்பா:5 74/3
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச – தேம்பா:8 51/1
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா – தேம்பா:8 57/1
வானும் நேராது மாறா வரத்து ஓங்கி வான் – தேம்பா:9 3/1
பஞ்ச அரங்கில் இன்பு அரங்கு பான்மையால் அடை வரத்து
அம் சலம் குழிந்து உவந்து அமிழ்ந்து அமிழ்ந்த உரம் தனில் – தேம்பா:11 4/1,2
பூரண வரத்து அமரர் நின் புகழ இன்ப – தேம்பா:12 91/3
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன – தேம்பா:19 28/3
ஈய்ந்த நல் வரத்து ஏந்திய வாவி நின்று – தேம்பா:21 37/1
மணி முகத்து இறைவன் தந்த வரத்து உறைந்தன பேய் ஓடி – தேம்பா:23 16/3
விண்டின் மாரி வரத்து அருள் மீ விளைந்து – தேம்பா:26 152/1
குழீஇயின வரத்து என கூளி கூறிற்றே – தேம்பா:27 114/4
மிகை தகு தலத்து உரு வெருவு காட்டினும் விளைத்தன வரத்து அருள் மலிய வீட்டு உயர் – தேம்பா:30 86/3
மெய் திறத்து அற்புத நாவொடு நூல் எலாம் விண் நின்று எய்தி வரத்து ஓங்கும் – தேம்பா:32 41/3
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3

மேல்


வரத்தை (1)

காய் வினை விலக்கும் வரத்தை இ இரண்டாம் கதிர் மணி காட்டும் மா தவனே – தேம்பா:36 34/4

மேல்


வரத்தோன் (3)

தொகை தீர்ந்த வரத்தோன் வாய் தோன்ற யாரும் துதைந்து அஞ்ச – தேம்பா:26 170/2
பொய்யா வரத்தோன் போய் பூங்கா திரியும்-கால் – தேம்பா:31 46/1
கோன் நர_தேவன் ஏவல் கொண்ட மா வரத்தோன் இங்கண் – தேம்பா:36 85/3

மேல்


வரத்தோனை (1)

வான் பொதுளும் வரத்தோனை வணங்கின்றார் ஒருங்கு அன்னார் – தேம்பா:34 36/4

மேல்


வரப்பு (1)

வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3

மேல்


வரம் (44)

வாயினால் நவிலா கோன்மை வரம் பெற அளிப்பேன் என்றான் – தேம்பா:3 38/4
தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய் – தேம்பா:3 39/1
போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய் தெரிந்த சூசை – தேம்பா:3 42/2
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ – தேம்பா:5 27/4
பேர் படைத்தன வரம் பெற தந்து ஆயினான் – தேம்பா:5 51/3
நன்று பெய் வரம் எலாம் நாதன் ஈட்டினான் – தேம்பா:5 53/4
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை – தேம்பா:5 129/2
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர் – தேம்பா:5 149/1
சொற்ற ஆறு அறியேனேல் துகள் துடைத்த எந்தை வரம்
பெற்ற ஆறு உரைத்து அதற்கு பிரியாத ஓர் கைம்மாறும் – தேம்பா:6 7/2,3
வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி வல்லோனே – தேம்பா:8 3/1
மன்னர் ஆள் மன்னவன் வகுத்த மா வரம்
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என – தேம்பா:8 34/1,2
மாறு_அரும் திரு வரம் வயங்கு மாட்சியாய் – தேம்பா:8 39/2
உன்னு தன்மையினால் உணரா வரம்
மன்னு தன்மையினால் வகுத்தோன் அரோ – தேம்பா:8 90/3,4
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே – தேம்பா:8 92/4
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள் – தேம்பா:10 54/4
வணங்கிய முனிவன் நாளும் வரம் தர வேண்டுவானே – தேம்பா:12 74/4
செரு பட வேண்டின் இன்றே செரு வரம் தருவல் என்பாய் – தேம்பா:15 47/2
இரப்பு என நிரைத்தன வரம் இது ஆய் கடிது எடுத்து அமர் எதிர்த்தனன் அயர ஓச்சுவான் – தேம்பா:15 80/4
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான் – தேம்பா:17 15/4
தாய் எழுந்து வரம் தரு கை பெறாது – தேம்பா:17 46/1
விண்ட-கால் வரம் பூண்டோய் மதியார் இங்கண் மேதினியார் – தேம்பா:18 16/4
அருளின் வீங்கு வரம் அஃது என ஓர்ந்து – தேம்பா:21 22/1
வரம் தரும் தேவர் ஆக வணங்கிய அலகை ஈட்டம் – தேம்பா:22 13/2
உய் வகை திறத்தில் வாய்ப்ப உயர் வரம் கடவுள் ஈந்த – தேம்பா:22 22/2
வரம் தரும் தேவராக வணங்கவோ என்ன யாரும் – தேம்பா:23 15/2
பெற்றியே உணர்வு அனைத்தையும் பிறக்கு முன் வரம் சால்பு – தேம்பா:26 66/3
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான் – தேம்பா:26 162/4
வாதை ஆய் இறத்தல் ஆய் வரம் இலேம் என்றான் – தேம்பா:27 113/3
மானா விடம் உண்டு அன்று அன்னார் வான் பேறு இழந்தே வரம் இழந்தே – தேம்பா:27 120/1
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப – தேம்பா:28 65/3
வரம் தரும் தன்மைத்து எல்லா வையகத்து ஒன்று ஆம் நாதன் – தேம்பா:28 66/1
தன் செய்கை நெடு நாளும் தாம் முடிப்ப வரம் பெற்று – தேம்பா:28 77/2
வாள் அரிது ஏந்தி வெல்வான் வரம் கொள் அந்தோனி என்பான் – தேம்பா:30 66/4
நாடி பல வரம் நல்க குறுகினார் – தேம்பா:30 151/4
நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன் – தேம்பா:32 42/4
எஞ்சிய மாக்களும் இ திறத்து ஏழ் வரம் எய்தி குன்றத்து இணை நிற்பார் – தேம்பா:32 45/4
பேர் ஒரு வெள்ளமும் ஓடலில் இ வரம் பிரிந்த ஏழு ஆறு என ஓடி – தேம்பா:32 46/2
மைந்தனே மைந்தன் என்ப வரம் எனக்கு அளித்தி நீயே – தேம்பா:34 15/1
மன்னவற்கே கை_தாதை வரம் உளன் ஆய் ஈங்கு அடியேன் – தேம்பா:34 35/2
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர் – தேம்பா:36 24/1
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/3
கா அருள் கமழ் பூம் கொடி நலோய் ஐந்தாம் கடி ஒளி மணி வரம் தந்தேன் – தேம்பா:36 37/4
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4

மேல்


வரம்பில் (1)

கெழும் சுனை வரம்பில் வைகி கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான் – தேம்பா:26 96/3

மேல்


வரம்பின் (1)

வீழ்த்த தாமரை மெலிவொடு வரம்பின் மேல் வாடல் – தேம்பா:12 49/2

மேல்


வரம்பு (14)

துதி வளர் வரம்பு இலாது அனந்த சோபன – தேம்பா:9 111/1
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன் – தேம்பா:10 132/1
வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று ஒரீஇ – தேம்பா:10 132/2
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை – தேம்பா:10 132/3
கான் வரம்பு என விண்ட தாயது கஞ்ச அம் கையில் ஈந்தனன் – தேம்பா:10 132/4
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3
வீய் வரம்பு ஆம் கோதையினாள் உணர்வில் ஒப்ப விழைந்து இருவர் – தேம்பா:27 41/1
தீய் வரம்பு ஆம் வினை செருக்கும் மறையின் நீழல் செய்து அங்கண் – தேம்பா:27 41/2
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும் செகுத்த பின்னர் நுனித்து அகன்று – தேம்பா:27 41/3
போய் வரம்பு ஆய் நீனிவை மா நகரில் கை கார் பொழிந்து இருந்தார் – தேம்பா:27 41/4
அலை வரம்பு அற்று ஓடுவ போல் நகர் எல்லாம் அடர்ந்து உறீஇ வான் – தேம்பா:36 101/1
நிலை வரம்பு அற்று உம்பர் மிசை பல்லாண்டு ஓதி நிற்ப மறை – தேம்பா:36 101/2
கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி மா தவற்கே – தேம்பா:36 101/3
விலை வரம்பு அற்று அமைத்த முடி வேந்தர் வேந்தன் தொழுது அணிந்தான் – தேம்பா:36 101/4

மேல்


வரம்பை (1)

வரம்பை அகல் பொற்பு இழைத்து ஒன்பான் வாசல் இட்டு இனிது ஓர் – தேம்பா:28 20/3

மேல்


வரமே (4)

வந்தையாய் வரமே வகுத்தேன் என்றான் – தேம்பா:24 67/4
தனம் பழுத்து எரி நாலாம் மணி வரமே தந்தது ஆம் வெற்றி அம் கொடியோய் – தேம்பா:36 36/4
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே
அருந்தினை என ஆறாம் மணி அளித்தேன் அரும் பொறை அருள் அரசு உடையோய் – தேம்பா:36 38/3,4
வாயொடு மலர்ந்த கடை மணி வரமே வகுத்தது ஆம் வான் தொழும் மரபோய் – தேம்பா:36 39/4

மேல்


வரமொடு (2)

பொறையும் அளியொடு பொருளும் வரமொடு புகழும் நலமொடு புரை இலா – தேம்பா:5 122/3
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1

மேல்


வரல் (1)

சலம் செய்வார் கிலம் செய்யார் வணிகர் ஆக்கம் வரல் வெஃகி – தேம்பா:10 70/2

மேல்


வரலால் (1)

தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால்
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/3,4

மேல்


வரலின் (1)

தெள்ளிய மறையின் பேழை தேர் மிசை வரலின் சாய்ந்து – தேம்பா:25 65/2

மேல்


வரலோடு (1)

வரலோடு வரும் பயன் மாட்சி இதோ – தேம்பா:5 62/4

மேல்


வரவே (2)

ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/2,3
மாறா வரவே மருண்டு ஒன்னார் மனம் உள் பதைப்ப வியப்புற்றார் – தேம்பா:15 16/4

மேல்


வரன்றி (3)

ஒள் நுரைத்து எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி
தெள் நுரைத்து எழும் திரை திரள் வயின்-தொறும் புகுந்து – தேம்பா:1 6/1,2
வார் தவழும் புவி சிலம்போ மணி வரன்றி ஒலித்து ஓடி – தேம்பா:15 4/3
கார் தாவு அசல மேல் பிறந்து கதிர் சால் தும்மு மணி வரன்றி
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/1,2

மேல்


வரனை (1)

கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மா வரனை
எடுத்த பின் உண்ட ஓகை எழ எடுத்த முதிர்ந்த வேத முறை – தேம்பா:5 130/2,3

மேல்


வரி (23)

வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா – தேம்பா:13 20/1
பயம் மிக பகை தோன்றாது பசு வரி புலியின் மேலும் – தேம்பா:14 115/1
போர் இரு வரி என இருவர் போக்கினான் – தேம்பா:15 132/4
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/3
வரி ஏகுக ஏகு இல வாய்ந்து எழு தேர் தடம் தேர் – தேம்பா:16 21/2
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
நவி வரி நகுலமும் நாவி பிள்ளையும் – தேம்பா:17 6/1
கவி வரி நிபுடமும் கான கோழியும் – தேம்பா:17 6/2
சவி வரி நவிரமும் களப தந்தியும் – தேம்பா:17 6/3
குவி வரி மலை சரி குதிப்ப போயினார் – தேம்பா:17 6/4
வரி சுமந்த இள மயில் மான ஐந்து – தேம்பா:17 43/3
அரி உரு கரடி கோட்டு அரிகள் நாய் வரி
திரி உரு தோற்றின சினந்த பேய்களே – தேம்பா:24 16/3,4
அழல வரி சிலை அழல முனி கணை அழல வடி அயில் அழல வாள் – தேம்பா:24 38/2
வரி சுமந்து அடும் வெம் வேங்கை மறத்தொடு பொலிய நின்றான் – தேம்பா:25 16/4
வரி வளர்ந்த வனத்து இள மா முனி – தேம்பா:26 156/1
வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம் – தேம்பா:26 164/3
வரி சேர் வன வழி வந்தே மெலிவு இல – தேம்பா:30 158/3
வரி இனம் பூட்டிய இரத வையமும் – தேம்பா:32 55/2
நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம் – தேம்பா:35 65/2
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால் – தேம்பா:35 65/3
மாயா வஞ்சத்து இ வரி நாம் செய் வரி என்றால் – தேம்பா:35 65/3
ஓயா அன்பால் உன் வரி என்றால் உரை பொய்யோ – தேம்பா:35 65/4
ஒற்ற கற்றால் இ வரி ஒன்றே உணர்வு எல்லாம் – தேம்பா:35 66/2

மேல்


வரிகளை (1)

வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார் – தேம்பா:24 32/4

மேல்


வரிகாள் (2)

உள்ளி வாழ் வரிகாள் சொல்-மின் உயிர் தனித்தலின் தீது உண்டோ – தேம்பா:26 108/4
மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள் – தேம்பா:30 23/1

மேல்


வரிசை (1)

மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/4

மேல்


வரித்த (1)

அப்பால் வரித்த படி அதர் வர வாணிகர் கண்டு – தேம்பா:20 63/2

மேல்


வரிந்த (4)

வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர் – தேம்பா:15 141/3
வரிந்த கோலொடு நாடு கொள் வழு அற சில ஈங்கு – தேம்பா:25 36/3
வரிந்த மயில் அகவி மலர்ந்த முகை வாய் மது ஊழ்த்து – தேம்பா:29 24/1
வரிந்த மாமை உரு கொடு வானவர் – தேம்பா:33 12/1

மேல்


வரிந்து (1)

தாறு_இல சுடரை மை வரிந்து என்ன சாற்றுதும் புன் சொலால் அவையே – தேம்பா:27 156/4

மேல்


வரிமா (1)

மீன் முழுகும் கொடி திண் தேர் மீ வரிமா விருது ஏந்தி வேய்ந்த வேந்தர் – தேம்பா:32 77/1

மேல்


வரின் (2)

பசி பட வரின் பசி இனிதில் ஆற்றிய பருக்கை இது என குனி தனுவின் வாய்க்கு ஒரு – தேம்பா:15 75/1
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன – தேம்பா:27 158/3

மேல்


வரினும் (2)

மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
மையல் போக வரினும் மனமே விளக்கும் சுடர் ஆம் – தேம்பா:31 35/3

மேல்


வரு (36)

முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே – தேம்பா:5 113/4
வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே – தேம்பா:6 18/4
கதிர் வரு முகத்தின் மாமை காண்டலின் கண்ட கண்ணால் – தேம்பா:7 63/1
வரு வினை உணர்கிலன் வருத்தும் பாசறை – தேம்பா:7 75/2
வரு பல் சிகி வால் சிறகு ஆடுவன – தேம்பா:11 77/2
உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும் – தேம்பா:12 74/1
மருள் பூட்டிய பரிமா இல வரு பாகரும் இல மேல் – தேம்பா:14 51/2
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு – தேம்பா:14 53/1
இலது ஆயினும் வரு வாளிகள் படும் அல்லதும் இலை-ஆல் – தேம்பா:14 53/2
நிரை மேல் கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட மேல் வரு நீர் – தேம்பா:15 11/2
மாடை எழுந்து உயர் தேர் வரு சோசுவனே – தேம்பா:15 65/4
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான் – தேம்பா:15 114/2
முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க – தேம்பா:15 120/1
கடுகி வரு சாப மழை கருடன் இறகு ஈர்ந்து இகல்வர் கடிது எவமம் ஓர் ஓர் அணி வீழ்ந்தார் – தேம்பா:15 120/4
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/3
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
மொய் வரு சினமொடு முதலவன் அமர் செயின் – தேம்பா:15 177/3
வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4
வரு கைம்மாறு முன் வையகத்து ஆண்டகை – தேம்பா:27 36/2
வரு மணி சாயலாளும் வளர் நிதி குப்பையோடு – தேம்பா:27 69/2
வரு வகை படும் மற்று உயிர் தன் வினை – தேம்பா:27 88/2
வரு சிலர் தேவர் என்னில் வழு அதோ என்ன அன்னான் – தேம்பா:27 152/2
வரு சிலர்க்கு இட்ட-காலை வழு அன்றோ என்றான் சூசை – தேம்பா:27 152/4
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி – தேம்பா:27 163/2
சொல் வரு தோற்றம் அதே – தேம்பா:28 148/4
வாடையால் வரு விசை வாட்டும் தேரினான் – தேம்பா:29 57/4
நூல் வரு மறையின் சால்பும் நோக்கினன் மருளும் நீக்கான் – தேம்பா:29 82/4
போழ் வரு நெஞ்சின் நோக புணர் அறிவு எஞ்சான்-தன்னை – தேம்பா:29 84/2
கேழ் வரு முடியும் பெற்று கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான் – தேம்பா:29 84/4
வரு அணி இசையொடு மதுர வாய் குரல் – தேம்பா:31 99/2
ஓசை வரு நீத்தமொடு நீர் பிறழ்வது ஒப்ப – தேம்பா:35 32/1
சூசை வரு நாதன் ஒளி தோன்றலில் அடங்கா – தேம்பா:35 32/2
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
அளி வரும் உரை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/2
ஒளி வரும் மதி என உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/3
தீய் வினை வரு முன் காக்கவும் வந்த தீது நேர்ந்து ஒழிக்கவும் உணர்த்தி – தேம்பா:36 34/3

மேல்


வருக்கை (1)

வாய்ந்த வாழை மா வருக்கை ஆசினி – தேம்பா:1 33/2

மேல்


வருக்கையின் (1)

வருக்கையின் கனிகள்-தோறும் வானரம் உலவி பாய – தேம்பா:30 125/1

மேல்


வருக (4)

ஆர்த்த ஓதை கேட்டு அரக்கன் நின்று அமர்க்கு எதிர் வருக
பார்த்த பாலனை பழித்து எழுந்து யாவரும் அஞ்ச – தேம்பா:3 26/1,2
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என – தேம்பா:15 17/3
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர் – தேம்பா:15 76/3
நேடி பல கரம் நீட்டி வருக என – தேம்பா:30 151/2

மேல்


வருகின்றனர் (1)

விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார் – தேம்பா:2 63/4

மேல்


வருகை (1)

எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி – தேம்பா:12 59/3

மேல்


வருகையில் (2)

வட்டம் இட்டு இழிந்து பாய வருகையில் வேடன் வாளி – தேம்பா:12 26/2
அரிகளை இசைத்த தேரின் எழ எழுது அழலு சரம் மைத்தன் ஏவி வருகையில்
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு – தேம்பா:24 32/2,3

மேல்


வருடத்து (2)

ஏழ் வரும் வருடத்து இவ்வாறு இழிபட விலங்கின் சாயல் – தேம்பா:29 84/1
ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான் – தேம்பா:31 68/1

மேல்


வருடம் (6)

வண் நிலா நறு மலர் வருடம் தூவினர் – தேம்பா:8 43/2
கோல் அடி கோடி ஆய கொடுமையால் வருடம் மூன்றும் – தேம்பா:12 17/1
தேன் வாழ் காவும் மன் உயிரும் தேம்பி வாட மு வருடம்
தான் வாழ் உறை கொள் முகில் முகமும் தகைத்த சாப மா முனியே – தேம்பா:19 27/3,4
ஏழ்பட வருடம் இவ்வாறு இயல் பட ஒழுகிற்று ஆகி – தேம்பா:30 1/1
மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம் – தேம்பா:31 85/3
நீடிய பிணிகள் எண் வருடம் நீங்கு இலா – தேம்பா:34 1/1

மேல்


வருடல் (1)

வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1

மேல்


வருணமே (1)

வருணமே மக்கள் பேதம் வகுத்திடும் இங்கண் அல்லால் – தேம்பா:30 139/1

மேல்


வருத்தத்து (1)

அணி உடை அலர் அடி வருத்தத்து அஞ்சிலார் – தேம்பா:26 22/2

மேல்


வருத்தம் (10)

வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான் – தேம்பா:6 6/1
வாள் கடைந்து அழுத்திய வருத்தம் நீக்கினான் – தேம்பா:8 37/4
மண் சிறையை ஒழித்தவர் தம் வருத்தம் காணா வழி முடுகி – தேம்பா:10 60/1
தாள் உறு வருத்தம் ஓம்பி தலை விரி கதலி முற்றி – தேம்பா:16 2/1
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம்
துறந்த துயில் ஆக தொடுத்த தேவ துதி விள்ளான் – தேம்பா:16 60/3,4
வருத்தம் இன்றியும் வாழும் இ நாடு அன்றோ – தேம்பா:20 93/4
வாய் முகத்து அரியது ஓர் வருத்தம் இல்லை-ஆல் – தேம்பா:26 21/4
மண் விளக்கும் சுடர் அன்னோன் வருத்தம் அற வானவர்-தம் – தேம்பா:30 118/1
மன் உயிர் எலாம் உற வருத்தம் உறீஇ மாய்ந்தாய் – தேம்பா:35 33/4
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே – தேம்பா:36 38/3

மேல்


வருத்தமே (3)

வருந்தினார் முகத்து எழுதிய வருத்தமே கண்டால் – தேம்பா:6 62/1
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2
வாள் அழுந்திய வருத்தமே கண்டு உயிர் புக மு – தேம்பா:35 68/1

மேல்


வருத்திய (1)

அள்ளும் ஆறு இருண்ட புகை துறும் சிறை ஊடு அலகைகள் வருத்திய வண்ணம் – தேம்பா:28 96/1

மேல்


வருத்தினொடு (1)

வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4

மேல்


வருத்து (1)

மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால் – தேம்பா:23 111/3

மேல்


வருத்தும் (6)

அருள் அற வருத்தும் தன்மை அதன் பயன் என ஓர்ந்தாயோ – தேம்பா:7 70/4
வரு வினை உணர்கிலன் வருத்தும் பாசறை – தேம்பா:7 75/2
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என – தேம்பா:27 121/1
வள் உற பகைத்து உயிர் வருத்தும் மெய் அலால் – தேம்பா:28 48/1
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில் – தேம்பா:34 14/3
தீ ஆக வருத்தும் வினை தீர்த்திடும் நாள் நண்ணியதே – தேம்பா:34 34/4

மேல்


வருத்தும்-ஆல் (1)

போது மட்டும் பொருந்த வருத்தும்-ஆல் – தேம்பா:27 89/4

மேல்


வருத்துமே (1)

இனி நுழைந்த இடுக்கண் வருத்துமே – தேம்பா:26 173/4

மேல்


வருத்துவது (1)

வீசு அழல் விரிந்த மஞ்சம் மேல் இருத்தி விரகரை வருத்துவது அன்றோ – தேம்பா:28 94/4

மேல்


வருதியே (4)

உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு – தேம்பா:6 42/1
இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது – தேம்பா:6 42/2
அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை – தேம்பா:6 42/3
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/4

மேல்


வருந்த (8)

சிந்தை பொதுளும் என்று அடைந்தால் சிந்தை வருந்த வெறுப்பு எய்தும் – தேம்பா:6 49/2
கை முறையாம் இறை தந்து மலர்த்தாள் நல்லாள் கடி வருந்த
மொய் முறையால் கடல் ஒக்கும் நகரம் எல்லாம் முடுகிய பின் – தேம்பா:10 72/2,3
வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால் – தேம்பா:11 93/1
மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ – தேம்பா:11 114/1
வருந்த ஆம்பலே மனம் மகிழ் முளரி வாய் மலரும் – தேம்பா:25 35/3
வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு – தேம்பா:26 62/2
மருள் நான் அஞர் மா கடலில் வருந்த கரையேற்றிட நீ – தேம்பா:31 24/2
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4

மேல்


வருந்தல் (2)

வாள் நெறி கடந்த புண் போல் வருந்தல் நிற்கு இனிதோ அன்பால் – தேம்பா:9 82/2
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன் – தேம்பா:28 43/4

மேல்


வருந்தலும் (1)

வாய்ந்த மாண்பினர் வருந்தலும் செய்குவர்க்கு உள்ளம் – தேம்பா:6 61/1

மேல்


வருந்தானோ (1)

மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ – தேம்பா:10 74/4

மேல்


வருந்தி (16)

மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/4
வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/4
வெடித்து வருந்தி மாறும் இல விதி குரு மன்னு பாதம் இல – தேம்பா:5 132/2
அடைத்த அரந்தை காலும் என அரற்றி வருந்தி வாடினளே – தேம்பா:5 133/4
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார் – தேம்பா:10 43/4
நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/4
வாழ்த்த மாண்பு இலர் வருந்தி உள் வாடுவ போன்றே – தேம்பா:12 49/4
தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து – தேம்பா:16 56/3
வருந்தி கையொடு கால் வழங்காதனள் – தேம்பா:17 48/1
வாள் நெறி குடைந்த நெஞ்சில் வருந்தி ஆங்கு ஆய யாவும் – தேம்பா:30 36/3
வான் என விளங்க இ கான் வருந்தி என் அடியை வைத்தேன் – தேம்பா:30 75/3
வளியோடு அம் கா வருந்தி அழ வளன் அழுவான் – தேம்பா:31 45/3
தாய் அவை வருந்தி சாற்ற தமனிய கோயில் சேர்ந்து – தேம்பா:31 81/2
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி நான் ஒருவன் தெய்வ – தேம்பா:32 37/3
மறைக்கு ஒரு கொழுகொம்பு அன்னான் வருந்தி நோயுற்ற பாலால் – தேம்பா:33 5/2
நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3

மேல்


வருந்திய (2)

வருந்திய நசையால் நானும் வரைந்தவை வரைந்து காட்ட – தேம்பா:0 12/1
கால் வருந்திய காதை சொல்வாம் அரோ – தேம்பா:7 59/4

மேல்


வருந்திற்று (1)

புண் நிகழ் கிடந்த நாடு பொருவு_இலா வருந்திற்று அன்றே – தேம்பா:14 31/4

மேல்


வருந்தினர்க்கு (1)

வந்து வந்து அருளில் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி குன்றின் – தேம்பா:14 24/2

மேல்


வருந்தினரே (1)

உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே – தேம்பா:6 1/4

மேல்


வருந்தினள் (1)

அனைய வாடினள் அ நோய் ஆற்றவும் வருந்தினள் மாதோ – தேம்பா:33 23/4

மேல்


வருந்தினனே (1)

ஈறாக வருந்தினனே என்றான் அன்றோ என்றாள் – தேம்பா:31 27/4

மேல்


வருந்தினார் (4)

வருந்தினார் முகத்து எழுதிய வருத்தமே கண்டால் – தேம்பா:6 62/1
வருந்தினார் முகம் கண்டு அழு நீர் என மது பெய்து – தேம்பா:12 57/2
மன அணங்கு வணங்கு இல் வருந்தினார்
மன அணங்கு வணங்கல் இல் ஆளனும் – தேம்பா:13 31/2,3
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே – தேம்பா:36 38/3

மேல்


வருந்தினும் (5)

சாற்ற வருந்தினும் ஒல்லும் அரும் தமிழும் சமம் அல்லதுவே – தேம்பா:1 73/4
புண் கனிய குளிர்ந்து ஆற்றும் மருந்து போன்றான் புலவர் எலாம் வருந்தினும் தம் புகழின் மிக்கோன் – தேம்பா:11 36/4
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம் – தேம்பா:26 169/2
விடையொடு வருந்தினும் தாதை மேவு அருள் – தேம்பா:27 58/1
நாவு அது வருந்தினும் நவிலும் பான்மையோ – தேம்பா:32 52/4

மேல்


வருந்து (7)

ஆற்ற வருந்து இல நல் அறம் அல்லதும் அல்லவை இல்லை எனா – தேம்பா:1 73/1
வருந்து அமர் கடந்த வில் மழுவினோடு மற்று – தேம்பா:2 30/3
வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ – தேம்பா:9 104/4
மண்ணோர்கள் வருந்து இல வாழ்வு அயிற – தேம்பா:11 62/1
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ – தேம்பா:25 93/2
பிணி வருந்து உயிர் பேணிய பெற்றியே – தேம்பா:25 93/3
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி நான் ஒருவன் தெய்வ – தேம்பா:32 37/3

மேல்


வருந்துகின்ற (1)

அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ – தேம்பா:5 149/4

மேல்


வருந்துதியே (1)

மனனே மறவாது வருந்துதியே
கனலே உணு கண்கள் கலுழ்ந்துதிரே – தேம்பா:5 64/1,2

மேல்


வருந்துதீர் (1)

பின்பு உற வருந்துதீர் பிழைப்பு எமக்கு இதே – தேம்பா:23 117/4

மேல்


வருந்துதீரே (1)

கார் விளை தாரை ஒப்ப கலுழ்ந்து இனி வருந்துதீரே – தேம்பா:7 69/4

மேல்


வருந்தும் (2)

வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும் – தேம்பா:9 28/3
பீடை ஆய் உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே – தேம்பா:10 58/4

மேல்


வருந்துவானேன் (1)

வளம் கடுத்து உயர்ந்த மாதே மயக்கு உற வருந்துவானேன் – தேம்பா:7 9/4

மேல்


வரும் (126)

வான் மலை மெலிதர வரும் இரு பொழுதே – தேம்பா:2 55/4
வான் அகத்து ஒதுங்கி வாழும் வரும் பொருள் காட்டும் காட்சி – தேம்பா:3 34/2
வரலோடு வரும் பயன் மாட்சி இதோ – தேம்பா:5 62/4
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால் – தேம்பா:5 159/3
களி சிறை ஆக நீ வரும் வழியே கண்டு அதை அடைவது பாலோ – தேம்பா:6 41/4
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/4
கால் வரும் பரிசாய் களி மாற மேல் – தேம்பா:7 59/2
பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட – தேம்பா:7 63/2
முதிர் வரும் துயர செம் தீ முழுதும் அவிப்ப சிந்தி – தேம்பா:7 63/3
பிதிர் வரும் இரு கண் ஆறே பெரும் துயர் ஒழிக்கல் ஆற்றா – தேம்பா:7 63/4
எரி வரும் பருதி போய் ஐயம் எய்தினோன் – தேம்பா:7 91/3
முரி வரும் சிந்தை போல் இருளும் மொய்த்ததே – தேம்பா:7 91/4
மேவு அரு மீ வரும் மாணொடு வேய்ந்த பிதா_சுதன் நேயன் எனும் – தேம்பா:8 79/1
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும் – தேம்பா:11 28/2
தீ வரும் துளி ஐம் புரம் தீந்ததும் – தேம்பா:11 28/3
தூ வரும் பலவும் தொகை சொற்றவோ – தேம்பா:11 28/4
என்னை இங்கு அளித்தோன் வரும் எல்வையின் – தேம்பா:11 31/2
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தும் தாயும் – தேம்பா:12 92/3
புடை வரும் புகழ் பொலிந்த மிக்கயேல் – தேம்பா:14 18/1
தொடை வரும் கனி பாவின் சொற்றினான் – தேம்பா:14 18/4
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ – தேம்பா:14 46/1
மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன் – தேம்பா:14 47/1
வண்டு கண் விசை வரும் வாரி மேட்டு மேல் – தேம்பா:14 109/3
நூல் வரும் சுருதி வேலி நொறில் தவம் விளைத்த சீலம் – தேம்பா:14 118/1
சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற – தேம்பா:14 118/2
வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக – தேம்பா:14 118/3
தோல் பேர் படை ஓர் தொகை இன்றி வரும்
கால் பேர் படை மா கடல் அ கடை போய் – தேம்பா:15 40/2,3
மெய் வரும் சுருதி நாதன் விரைந்து அடைக்கலம் வந்தாரை – தேம்பா:15 45/2
கை வரும் படையின் சால்பில் கலக்கு உறீஇ பகைத்தது என்னோ – தேம்பா:15 45/3
மொய் வரும் பகையின் ஊங்கு முதலவன் பகை தீது என்பாய் – தேம்பா:15 45/4
வரம்பு இராது எழுந்து இ நாட்டில் வரும் புனல் நின்ற ஆறும் – தேம்பா:15 51/3
நூல் வரும் மறையை வாழ்த்தி நுகோதரன் எதிர்ப்ப கண்டு – தேம்பா:15 83/1
கோல் வரும் விசையின் பாய்ந்து குந்தம் விட்டு உனது இது என்றான் – தேம்பா:15 83/2
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற – தேம்பா:15 83/3
கால் வரும் அழல் பெய் வேலை கவ்வி மீட்டு எறிந்தான் வல்லோன் – தேம்பா:15 83/4
முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க – தேம்பா:15 120/1
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில் – தேம்பா:15 120/2
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
சினை வரும் கனி தீம் சுவை உண்ட பின் – தேம்பா:18 43/1
கனை வரும் குளிர் கால் சவரம் செய – தேம்பா:18 43/3
சுனை வரும் சுருதி கிரி நீங்கினார் – தேம்பா:18 43/4
படர பொங்கி வரும் பகை பாசறை – தேம்பா:18 53/2
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர் – தேம்பா:19 25/1
கால் வரும் கவரியும் கமழ்வரும் புகையையும் கனிய வாரி – தேம்பா:19 25/2
நால் வரும் கல நரம்பு இசை நயந்து எழ நறா நளின வாயால் – தேம்பா:19 25/3
பால் வரும் சுவை வரும் பல நரம்பு இசையொடும் பாடினாரே – தேம்பா:19 25/4
பால் வரும் சுவை வரும் பல நரம்பு இசையொடும் பாடினாரே – தேம்பா:19 25/4
நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும் – தேம்பா:19 26/3
மன்னும் உயிரோடு உக முடிதல் வரும் கால் அ கால் மீட்டு ஒளியால் – தேம்பா:19 33/3
மல் பட நிமலன் செய் அருள் தன்னால் வரும் பகை திரு நலம் பயத்தல் – தேம்பா:20 81/3
மண் மேல் எரி கோடை வரும் துளியோ – தேம்பா:22 4/2
வினை வரும் முகத்து அவர் மெலிய வென்ற பின் – தேம்பா:23 120/3
நனை வரும் எசித்து எலாம் நயப்ப வெல்லுவாம் – தேம்பா:23 120/4
தணி வரும் தடம் தாமரை பூத்து என – தேம்பா:25 93/1
வாயின் மூழ்கு அலர் வரும் கொடி போல் உடல் சுருண்டும் – தேம்பா:26 76/2
தே வரும் தெளிவு ஒளி துய்த்து தேறினான் – தேம்பா:26 137/4
ஈய்ந்தன வரும் வீட்டு இன்பம் இடுவன கருணை நெஞ்சத்து – தேம்பா:27 18/3
மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார் – தேம்பா:27 25/4
கொடை வரும் பயன் கொண்டு கவர்ந்திடும் – தேம்பா:27 33/1
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார் – தேம்பா:27 33/2
உடை வரும் பொருள் கள்வர்க்கு ஒளித்து என – தேம்பா:27 33/3
மிடை வரும் கொடை வேய்ந்து இல ஈவரே – தேம்பா:27 33/4
வான் முகத்து திருவுளம் என்று ஓம்பி பொன் சால் வரும் கடனை – தேம்பா:27 44/2
ஈறுபடு நாளில் வரும் இரு வினை வீயா பயன் பின்பு இல்லை என்பார் – தேம்பா:27 100/4
கனை வரும் கன மின் என – தேம்பா:27 141/1
வினை வரும் பொருள் மேவு இலார் – தேம்பா:27 141/2
வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி வேதம் – தேம்பா:27 154/2
மாறு_இல இயல்பே வேர் இதாய் கிளைத்து வரும் சினை என நூலோர் – தேம்பா:27 156/2
வரு வகை காட்டும் மாத்திரை இன்றி வரும் பொருள் என் அளவு இன்றி – தேம்பா:27 163/2
நனை வரும் பல நளினம் விள்ளா கதிர் குறையோ – தேம்பா:27 170/1
சினை வரும் பலர் சேர்த்தினீர் என வளன் சொன்னான் – தேம்பா:27 170/4
வனைய வரும் சுடரை – தேம்பா:28 142/3
வல் வரும் மாண்பு அறமும் – தேம்பா:28 148/2
எல் வரும் ஒத்து எவணும் – தேம்பா:28 148/3
வாய்ந்த ஓர் பற்றல் பாலால் வரும் கனவு உருவம் மாதோ – தேம்பா:29 13/4
மேல் வரும் திறத்து எம் தேவன் விட்ட விண்ணவன் தான் என்றார் – தேம்பா:29 82/2
ஏழ் வரும் வருடத்து இவ்வாறு இழிபட விலங்கின் சாயல் – தேம்பா:29 84/1
செய்த தீமையே செய்தவர் மேல் வரும் தன்மை – தேம்பா:29 108/1
நனை வரும் பொழிலின் நிற்பார் நயப்பொடு நெடுங்கால் எஞ்சா – தேம்பா:30 80/2
கனை வரும் திரண்ட தீயின் கனன்ற கான் நோற்று ஈங்கு என்னை – தேம்பா:30 80/3
ஒல்லையில் வரும் பொழுது ஒன்று இலோய் எலாம் – தேம்பா:31 22/2
நினைவு இளைத்தன நெறி வரும் கனி நயம் அளவோ – தேம்பா:32 14/4
வந்து கீழ் அணி வரும் மணி முகத்து ஒளி – தேம்பா:32 67/2
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
வாமம் சால் ஓடை நுதல் மா எருத்தம் மீது இங்கண் வரும் இ வேந்தர் – தேம்பா:32 74/1
கனி வரும் இனைய ஆகி கதம் கொடு கடலும் காரும் – தேம்பா:32 91/1
தொனி வரும் முழக்கத்து இ பார் துணுக்கென பிளந்த வாயால் – தேம்பா:32 91/2
நனி வரும் புகை மொய்த்து எங்கும் நடுக்கு இருள் பரவ செம் தீ – தேம்பா:32 91/3
முனி வரும் நரக பூதம் முழங்கி மேல் தோன்றிற்று அன்றோ – தேம்பா:32 91/4
தீய் வரும் படை சிந்து செந்நீர் அரசு எனக்கு ஆய் – தேம்பா:32 108/1
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான் – தேம்பா:32 108/2
மீய் வரும் திருவுளம் வளன் மேவி உள் வலிப்ப – தேம்பா:32 108/3
தூய் வரும் படும் துயர் அற இவன் பிணி சொல்வாம் – தேம்பா:32 108/4
தீய் வரும் துகள்கள் வெஃகி தீயவோ அருந்தல் ஆற்றோம் – தேம்பா:33 8/1
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார் – தேம்பா:33 8/3
துனி வரும் துயர் ஆக்கை துகைத்துளி – தேம்பா:33 15/1
நனி வரும் களி நல் உயிர் உண்டலால் – தேம்பா:33 15/2
முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில் – தேம்பா:33 15/3
பனி வரும் துணர் பூத்து அன பான்மையே – தேம்பா:33 15/4
உரு வரும் வானோர் சூழ ஒலி குழல் இசையின் பாடி – தேம்பா:34 19/2
மரு வரும் மலரை சிந்தி வயவையில் விளித்து முன்ன – தேம்பா:34 19/3
திரு வரும் ஆக்கை நீக்கி தெள் உயிர் போயிற்று அம்மா – தேம்பா:34 19/4
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான் – தேம்பா:34 46/4
நனை வரும் சண்பக நறு நிழற்கு இணை – தேம்பா:35 2/1
அனை வரும் குளிர்பட அருள் நிழற்றினோன் – தேம்பா:35 2/2
மருள் வரும் நசை பிறர் பொருளில் வைத்திடாது – தேம்பா:35 8/1
அருள் வரும் முகத்தில் தன் பொருள் அளித்தலே – தேம்பா:35 8/2
பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை – தேம்பா:35 8/3
தெருள் வரும் அறிவு உளார் திருத்துவார் என்பான் – தேம்பா:35 8/4
மறத்தினால் வசை வரும் அன்றி வான் நெறி – தேம்பா:35 9/2
எள் வரும் இழிவு அதே இயன்ற தாழ்ச்சியால் – தேம்பா:35 10/3
ஒள் வரும் புகழ் என்பான் உலகில் ஓர் என்பான் – தேம்பா:35 10/4
தீய் வரும் இகழ்ச்சியை சிந்தியா பிரான் – தேம்பா:35 13/1
தாய் வரும் அருளினால் தரணி எங்கணும் – தேம்பா:35 13/2
போய் வரும் துயர் அற புதுமை ஆக்கி உள் – தேம்பா:35 13/3
ஆசை வரும் ஆர்வம் நிலையாய் அருள் வழிந்த – தேம்பா:35 32/3
பூசை வரும் மா புகழ் புரிந்து புகலுற்றான் – தேம்பா:35 32/4
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1
அளி வரும் உரை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/2
ஒளி வரும் மதி என உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/3
களி வரும் என கனை வரும் கனிவன காமர மாலை இடங்கள்-தொறுமே – தேம்பா:35 76/4
களி வரும் என கனை வரும் கனிவன காமர மாலை இடங்கள்-தொறுமே – தேம்பா:35 76/4
சுனை வரும் மலர் அடி தொழுகுவர் அணைகுவர் சோபனம் ஆடிர் அனந்தம் முடியார் – தேம்பா:35 78/2
வழி வரும் சுதன் நீ மணும் வானமும் – தேம்பா:36 10/3

மேல்


வரும்-கால் (2)

மண் காத்த அருள் பரப்பி வழி வரும்-கால் வளைத்து இவரை – தேம்பா:10 19/3
படி முடித்து எவர்க்கும் பயன் தர வரும்-கால் பரமன் நீர் சொல்லிய வண்ணத்து – தேம்பா:31 90/1

மேல்


வரும்படி (2)

கால் வரும்படி கம்பலை காய்ந்து உறும் – தேம்பா:7 59/3
மொழி வரும்படி முற்று அவன் கோத்திர – தேம்பா:36 10/2

மேல்


வருவ (1)

வாழ் அகம் மலர்ந்த நூறு மாதரே வருவ கண்டான் – தேம்பா:20 40/4

மேல்


வருவது (3)

வருவது அல்லால் இ சமரின் மருளாது எவர் உண்டோ – தேம்பா:28 28/4
வானார் வருவது காணார் அனைவரும் – தேம்பா:30 152/2
மை திறத்து ஒளித்து எதிர் வருவது ஆதியே – தேம்பா:32 71/1

மேல்


வருவதே (1)

அறத்தினால் வருவதே இன்பம் அல்லது ஓர் – தேம்பா:35 9/1

மேல்


வருவான் (1)

நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ – தேம்பா:31 89/4

மேல்


வரை (56)

புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல் – தேம்பா:1 5/1
வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல் – தேம்பா:1 7/3
தேசிகத்து இணை சீர் வரை தோளினார் – தேம்பா:1 77/3
கா முயங்கிய கார் வரை கண்ட கால் – தேம்பா:4 23/2
கனத்தில் இழிந்து சாய வரை கரத்தில் விழுந்து பேர அரும் – தேம்பா:5 137/1
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை – தேம்பா:6 63/3
பேர்ந்து அ பொன் வரை பேர் எழில் பிளிர்ந்தன போன்றே – தேம்பா:6 63/4
நீலம் முற்றிய நெடும் வரை எங்கணும் குளிர – தேம்பா:6 72/3
சொல் ஆரும் பங்கய கண் பொன் வரை தோள் சுடர் அகலம் தோற்று மேனி – தேம்பா:8 1/3
முகிலில் தோய் வரை மொய் புயம் ஓங்க நான் – தேம்பா:9 54/3
வரை செயும் அளவு அற வழங்கல் காண்டலும் – தேம்பா:9 86/3
சோலை சூழ் வரை தூங்கிய தீம் புனல் – தேம்பா:10 23/1
உயரிய வரை பகிர் உறுப்பு போன்று என – தேம்பா:10 83/1
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து – தேம்பா:14 64/3
வரை மேல் வரை வீழ்ந்து என ஆங்கு அலை வீழ்ந்து அவர் மேல் கவிழ்ந்து – தேம்பா:14 64/3
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ – தேம்பா:14 103/2
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா – தேம்பா:14 110/3
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா – தேம்பா:14 111/3
பிடி நலம் தழுவி நீந்தும் பெரும் கரி வரை என்று எண்ணி – தேம்பா:14 114/1
செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ – தேம்பா:15 14/1
ஆக வரை துகளாக உழக்கின-ஆல் – தேம்பா:15 63/4
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று நெடு பகழி கரி மார்பு உலவி வீழ்த்த – தேம்பா:15 123/3
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து – தேம்பா:15 154/3
முடியொடு முடி பட வரை முனைவன என – தேம்பா:15 170/1
வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே – தேம்பா:15 184/3
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய – தேம்பா:16 35/2
திற துணை வரை தோள் வீங்கி திசை திசை சுளித்து நோக்கி – தேம்பா:17 25/2
வரை நிரை வளர் நலம் காக்க வான் தொழும் – தேம்பா:18 7/2
கார் கெழு குவட்டு வான் கலந்த இ வரை
நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள் – தேம்பா:18 11/2,3
வான் நிமிர் கோட்டு அணி வகுத்த மால் வரை
மேல் நிமிர் நாயகன் விளிப்ப யூதர்-தம் – தேம்பா:18 12/2,3
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் – தேம்பா:20 67/2
வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஓடி – தேம்பா:21 3/3
வரை உயிர்ப்பு என புகை மாட நெற்றி மேல் – தேம்பா:22 28/1
மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம் – தேம்பா:23 88/2
மஞ்சில் வாழ் உயர் வரை பெயர்ந்து இழிந்த கல் போன்றே – தேம்பா:23 94/4
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர் – தேம்பா:24 40/2
வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ் – தேம்பா:29 98/1
அண்டம் மீ வரை நெற்றியில் பனி இ அறமே – தேம்பா:29 100/1
வரை கொன்ற திண்ண மார்பில வடு அற உருகாது ஆனேன் – தேம்பா:29 115/4
வரை என துயரில் போல்-மின் வாருதி நாடி ஓடும் – தேம்பா:30 8/1
வரை நாட்டி நீர் கடைந்து ஆங்கு அமுதும் நஞ்சும் வந்தன என்று – தேம்பா:30 14/1
வரை ஈர் புனலே மழை ஈர் வரையே – தேம்பா:30 24/1
வரை போன்-மினிர் என்று வகுத்தனையே – தேம்பா:30 33/2
பாரின்-பால் வரை முகட்டு ஓர் படர் விளக்கு ஆக நிற்பான் – தேம்பா:30 67/4
வனையவும் அரிய மாட்சியின் மூவர் வாய்ந்த அ வரை கடந்து அகன்றார் – தேம்பா:30 145/4
மஞ்சு ஆர் வரை என மணி பூம் புகை கோயில் – தேம்பா:31 14/2
மேக மாலை மிடைந்த உறை மேல் வரை
மேக மாலை மிடைந்து அரை கீழ் உறை – தேம்பா:32 1/1,2
ஈர நீர் அவிழ துணரே வரை
ஈர நீர விழ திரையே வனத்து – தேம்பா:32 9/1,2
கனம் பழுத்து பனி வரை சூழ் கலை மிக்க எத்திறூதியரை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 79/4
வரை புறம் காண் கோ நதி சார் வளம் பெற வாழ் சாவோய மன்னர் ஈட்டம் – தேம்பா:32 82/4
வரை கிடந்து அதிர்ந்து மல்கும் வாரியின் மலிந்த நோய்கள் – தேம்பா:33 6/3
வரை கடந்து ஒழுகு ஒளி மகிழ்ச்சி நீத்தம் உள் – தேம்பா:34 6/2
வரை கடல் கடந்த துயரோடு உனை வளர்த்தேன் – தேம்பா:35 34/2
சொல்லின் ஆசி தந்து ஓர் வரை துன்னினார் – தேம்பா:36 5/4
கார் பிணி வரை மேல் மின்னி கதித்து இடி முழங்கினால் போல் – தேம்பா:36 83/3
மின் தவழ் மணி வரை வேய்ந்த ஆசனம் – தேம்பா:36 124/1

மேல்


வரைக (1)

அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும் – தேம்பா:0 11/3

மேல்


வரைகள்-தோறும் (1)

கார் தவழ் வரைகள்-தோறும் கடி மலர் பொழில்கள்-தோறும் – தேம்பா:23 13/1

மேல்


வரைகளும் (1)

பிணி உடை வரைகளும் பிரிந்த நெட்டு-இடை – தேம்பா:26 22/3

மேல்


வரைத்த (3)

வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான் – தேம்பா:15 128/4
வரைத்த வாம மகன் கரு மாசு அற – தேம்பா:26 28/3
வரைத்த மாமையால் விரைவு இல வாழ்வதும் நோக்காய் – தேம்பா:32 104/4

மேல்


வரைத்து (2)

தேசிகத்து இணை சீர் வரைத்து ஓதும்-ஆர் – தேம்பா:1 77/4
வரைத்து அன குரு கதிர் இரவி நீர் கடல் மறுத்து எழ உடு கணம் விழுவ போல் திரை – தேம்பா:30 85/3

மேல்


வரைந்த (10)

தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ – தேம்பா:6 46/3
மனக்கு அளவு உளைந்து நாணி வரைந்த ஓவியமே ஒத்தாள் – தேம்பா:7 7/4
கல்லில் தீட்டி வரைந்த மறை கடவுள் தந்து மலை இறங்கி – தேம்பா:15 8/1
மண் கவிழ்ந்த வானம் என வரைந்த மாமை மண்டபத்தின் – தேம்பா:17 37/1
செல்லின் மேல் வரையில் வரைந்த நூல் இவன் தான் தீட்ட ஓர் விலங்கலும் ஏறி – தேம்பா:18 38/1
கல்லின் மேல் வரைந்த எழுத்து ஒழிந்து ஆக கண்டு அரும் தயையின் அ சுருதி – தேம்பா:18 38/2
பணி சாயல் வரைந்த உரு பலவும் சூழ பார்த்தன-கால் – தேம்பா:20 20/2
இப்பால் வரைந்த கிணற்று ஆணரனை இட்டன பின் – தேம்பா:20 63/1
கண் இலான் ஓவியம் வரைந்த காதை போல் – தேம்பா:25 41/1
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி – தேம்பா:34 20/3

மேல்


வரைந்தவை (1)

வருந்திய நசையால் நானும் வரைந்தவை வரைந்து காட்ட – தேம்பா:0 12/1

மேல்


வரைந்தன (1)

வம் பொன் ஆடை மேல் செம்பொனால் வரைந்தன வண்ணத்து – தேம்பா:11 89/1

மேல்


வரைந்தாயோ (1)

ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 56/4

மேல்


வரைந்திட்ட (1)

ஏர் ஏந்தி வரைந்திட்ட இன்ன காதை காட்டும் என்றான் – தேம்பா:20 28/3

மேல்


வரைந்திட்டன (1)

அறம் கொண்டு இவன் வளர்ந்தே ஆங்கு வரைந்திட்டன போல் – தேம்பா:20 59/1

மேல்


வரைந்திட்டாளே (1)

சொன்னவை மகளும் அன்ன துணிவொடு வரைந்திட்டாளே – தேம்பா:0 11/4

மேல்


வரைந்து (3)

வருந்திய நசையால் நானும் வரைந்தவை வரைந்து காட்ட – தேம்பா:0 12/1
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி – தேம்பா:12 61/1
வடம் புரையின் சித்திரங்கள் வரைந்து தோன்றும் வடிவம் அதோ – தேம்பா:20 18/2

மேல்


வரையா (3)

வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார் – தேம்பா:14 72/4
மற்று இகல்வார் மருள்வார் வரையா மடிவார் – தேம்பா:15 60/2
மக்கள்-தம் மேல் அருத்தி எழீஇ வரையா அன்பான் உரை கொண்டான் – தேம்பா:36 19/4

மேல்


வரையாத (1)

மதியான் எனும் மா பெயரான் வரையாத எண்ணில் – தேம்பா:16 17/3

மேல்


வரையில் (2)

செல்லின் மேல் வரையில் வரைந்த நூல் இவன் தான் தீட்ட ஓர் விலங்கலும் ஏறி – தேம்பா:18 38/1
மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி – தேம்பா:28 57/1

மேல்


வரையினை (1)

மை எஞ்சா வரை வரையினை தழுவிய வண்ணம் – தேம்பா:23 88/2

மேல்


வரையும் (1)

காசு உலாம் கடலின் நீரும் கார் உலாம் வரையும் சூழ்ந்து – தேம்பா:23 56/1

மேல்


வரையுழி (1)

வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என – தேம்பா:14 101/1

மேல்


வரையே (2)

வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே
புரை இல மனு_மகனே பொதி மலர் அடி தொழுதேன் – தேம்பா:15 184/3,4
வரை ஈர் புனலே மழை ஈர் வரையே
விரை ஈரம் அறா விரி பூம் தடமே – தேம்பா:30 24/1,2

மேல்


வரையை (2)

செல்லே வரையை தழுவுதலோ செல்லை தாங்கும் வரை தானோ – தேம்பா:15 14/1
வேய் நிலை வரையை நக்கினால் அ தீ வெந்து கண் இமைக்கும் முன் உருக – தேம்பா:28 86/3

மேல்


வரையோடு (1)

தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1

மேல்


வரைவித்தான்-ஆல் (1)

இங்கணே உறைந்த போழ்தில் இவை எலாம் வரைவித்தான்-ஆல்
அங்கண் நேர் எழில் பார்த்து அல்லால் அறிகிலேம் அறிதியேல் வெண் – தேம்பா:20 54/2,3

மேல்


வரைவு (15)

வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த – தேம்பா:0 3/1
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள் – தேம்பா:0 10/2
மிடை என சொரி வியன் முகில் வரைவு இல பொழிவ – தேம்பா:1 3/4
வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத – தேம்பா:12 100/1
வரையுழி வரைவு இலா வடிந்த ஆறு என – தேம்பா:14 101/1
முறை ஒன்று இலாது வரைவு ஒன்று இலாது முறிகின்ற காமம் முதிர – தேம்பா:14 130/3
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே – தேம்பா:15 10/4
மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு_இல நீத்தம் எங்கும் – தேம்பா:22 23/3
மறத்து அளவு அமர் வகை வரைவு_இல் ஆயதே – தேம்பா:24 20/4
மண் உற கிடந்த நான் வரைவு இலா வளம் – தேம்பா:26 133/1
வந்தோம் அந்தோ புண் இமிழ் நக்கி வரைவு இன்றி – தேம்பா:28 113/2
வான் நலமும் ஒன்று எண்ணா வரைவு அறும் தன் கடல் தானை – தேம்பா:29 66/3
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
மண் மேல் வைத்த காவல் நினக்கே வரைவு இன்றி – தேம்பா:35 60/2

மேல்


வரைவு_இல் (2)

வருத்தினொடு மனத்து இன்ப மகிழ்வு எல்லை இல்லை என வரைவு_இல் வாழ்ந்தார் – தேம்பா:11 116/4
மறத்து அளவு அமர் வகை வரைவு_இல் ஆயதே – தேம்பா:24 20/4

மேல்


வரைவு_இல (2)

மண்டு அரும் தவத்து மூத்தோன் வரைவு_இல ஆசி ஓத – தேம்பா:12 100/1
மடையொடு பாய்ந்த நன்றின் வரைவு_இல நீத்தம் எங்கும் – தேம்பா:22 23/3

மேல்


வல் (27)

காட்ட வாய்மையின் கடந்த வல் கடவுளை நகைப்ப – தேம்பா:3 19/3
வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக – தேம்பா:3 28/3
சென்ற நிலை கண்டு இரங்கி துணிவும் பாவும் திருத்தி தந்தால் அல்லால் துறை வல் நல் நூல் – தேம்பா:8 45/2
வல் ஆரிய மா மடவாள் வருந்தும் துயரம் கண்டும் – தேம்பா:9 28/3
வல் மாண்ட அருள் புரிந்து வந்த துயர் ஆறும் என – தேம்பா:10 12/3
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல்
கடிய வேல் கொடு அ கடி ஓட்டு எனா – தேம்பா:10 38/2,3
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும் – தேம்பா:11 83/3
வல் வினை மருளில் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட – தேம்பா:13 21/3
அஞ்சு இலான் அறிவு அருள் வல் ஆண்மை ஈடு – தேம்பா:14 17/2
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2
மிக பட்டு உயர் வல் இறையோன் விறலால் கரை சேர்ந்தவரே – தேம்பா:14 70/1
வல் இரா கவிழ்ந்து மூழ்க வரை இரா பெருக்குள் மூழ்கா – தேம்பா:14 111/3
அருள் தரும் அன்பொடு வெம் கதிர் அம்பு என வல் எதிர் ஏவினன்-ஆல் – தேம்பா:15 107/4
கரிய வல் யானையர் கனையன் சச்சுதன் – தேம்பா:15 134/3
வல் அரி குழவி போன்றே வய தொடு பிறந்த தோன்றல் – தேம்பா:17 16/1
அதிர்த்தனன் அதிர வானம் ஆர்த்தனன் தனி வல் மொய்ம்பான் – தேம்பா:17 22/1
வல் உயிரை ஈந்து உரி வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே – தேம்பா:18 18/4
மன்ன நீ செயும் வல் அருள் ஆண்மையே – தேம்பா:26 179/4
வல் வினை உணர்வின் தோழன் வழங்கு கைம்மாறு ஏது என்றான் – தேம்பா:27 70/4
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/3
திரு வகை பொறித்த வீற்று வீற்று அனைத்தும் செய்து அளித்து அழிப்ப வல் ஒருவன் – தேம்பா:27 163/3
வல் வினை ஊக்கம் பூண்டு மருளல் என் நெஞ்சே என்றான் – தேம்பா:28 140/4
வல் வரும் மாண்பு அறமும் – தேம்பா:28 148/2
வல் வினை உலகம் யாவும் வளம் பெற பயத்தது அன்றோ – தேம்பா:29 120/3
வல் உரு தகவினார் கடந்த வாய் எலாம் – தேம்பா:30 60/1
வல் அகத்து உலகம் ஆள் மகவை காண்கிலார் – தேம்பா:31 20/3
மண் கீறின வல் உருள் தேர்கள் திரள் – தேம்பா:36 65/2

மேல்


வல்ல (5)

வல்ல வள் வளி உருத்து அதிர வான் உயர் – தேம்பா:7 82/1
வல்ல வேடம் அணிந்து மறைவு அற – தேம்பா:11 23/3
கட்டு_அற்ற வேண்டுதல் வேண்டாமை வல்ல கருத்து உயிரை – தேம்பா:14 96/2
வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான் – தேம்பா:33 20/3
பகை அரசு ஒழித்து ஒன்றாய் நான் படைத்து அளித்து அழிப்ப வல்ல
தகை அரசு ஆகி மாக்கள் தம் செருக்கு ஒழிப்ப என்னை – தேம்பா:35 44/1,2

மேல்


வல்லது (2)

வல்லது இலதே என்பார் வரையா தொழுது மகிழ்வார் – தேம்பா:14 72/4
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட – தேம்பா:15 15/3

மேல்


வல்லமையோ (1)

வெல்வேம் வெல்லும் வல்லமையோ வீர வில்லில் மாரியினோடு – தேம்பா:15 15/2

மேல்


வல்லர் (1)

மணியே உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ – தேம்பா:34 59/2

மேல்


வல்லாய் (1)

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய்
நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய – தேம்பா:0 1/1,2

மேல்


வல்லார் (4)

வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி – தேம்பா:9 61/1
கொலை ஈன்ற வேல் வல்லார் குழைந்து அற இ நாட்டிடத்தும் – தேம்பா:15 7/3
சேம கடி தேர் திரளோ எவர் செப்ப வல்லார் – தேம்பா:16 20/4
செய் பரந்த மணி கொடிஞ்சி திண் தேர் மீது ஆங்கு அரி போல் திறத்த வல்லார்
மை பரந்த நிழல் சோலை மது மலர் கொய் தானியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 76/1,2

மேல்


வல்லார்களின் (1)

முலை வல்லார்களின் முயலினால் முரிவு இலார் உண்டோ – தேம்பா:23 84/4

மேல்


வல்லார்களும் (3)

சிலை வல்லார்களும் சிறப்பு எழு நெடும் புகழ் திளை நூல் – தேம்பா:23 84/1
கலை வல்லார்களும் கடி நிதி திரு கொடு பெரும் கோல் – தேம்பா:23 84/2
நிலை வல்லார்களும் நிறுவிய மற்ற வல்லாரும் – தேம்பா:23 84/3

மேல்


வல்லாரும் (1)

நிலை வல்லார்களும் நிறுவிய மற்ற வல்லாரும்
முலை வல்லார்களின் முயலினால் முரிவு இலார் உண்டோ – தேம்பா:23 84/3,4

மேல்


வல்லாள் (3)

இருதி எழில் படுத்திய வான் வரத்து வல்லாள் இவர் வானோர் நிலை கடந்த அன்பு விஞ்ச – தேம்பா:8 51/1
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள்
கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை – தேம்பா:8 58/2,3
விண் என தரணி கவ்வும் விரிந்த மா கருணை வல்லாள்
நுண் என முறுவல் கோட்டி நுதல்வு அரும் கனி சொல் சொல்வாள் – தேம்பா:9 118/3,4

மேல்


வல்லான் (6)

படா வியந்தரத்துள் வஞ்சம் பழுத்த கூர் அறிவின் வல்லான்
சிடாவியன் என்னும் கூளி தீ உமிழ்ந்து உரை முன் கொண்டான் – தேம்பா:23 21/3,4
வின்றான் என்பான் விஞ்சிய மாயை வினை வல்லான்
நின்றான் முன்பான் என்றது இகழ்ந்து நிறை நக்கு – தேம்பா:23 29/2,3
தம் மா மகனை துருவுகின்றான் தவ வல்லான் – தேம்பா:31 36/4
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான் – தேம்பா:32 29/4
கோடா கோலன் தண் அருள் மாறா குடை வல்லான்
வாடா தண் பூ வாகை அணங்கான் வளர் அன்பான் – தேம்பா:36 77/2,3
என்றான் நின்றார் உள் உருக பேர் இயல் வல்லான் – தேம்பா:36 80/4

மேல்


வல்லி (1)

தண் படு கொழுகொம்பு ஊன்றி தலை படர் வல்லி அன்ன – தேம்பா:7 2/1

மேல்


வல்லியத்து (1)

மறம் கடுத்து அதிர் வல்லியத்து இனங்களும் எதிர்ந்து – தேம்பா:3 23/2

மேல்


வல்லியும் (1)

பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும்
ஒல் அவை அலைவு உறீஇ வளையும் உண்மை போல் – தேம்பா:7 82/2,3

மேல்


வல்லின் (1)

வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான் – தேம்பா:15 8/4

மேல்


வல்லே (1)

வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை – தேம்பா:15 14/3

மேல்


வல்லை (4)

வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 127/4
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய் – தேம்பா:14 6/2
வல்லை இ உணர்வில் தேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய் – தேம்பா:28 56/4
வல்லை இல்லை என்றது பொய்யோ வசை மண்ணர் – தேம்பா:34 57/2

மேல்


வல்லையில் (2)

வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று என்றான் – தேம்பா:27 149/4
வல்லையில் அறாது எமை மறந்தியோ என்பார் – தேம்பா:31 22/4

மேல்


வல்லையே (2)

வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே – தேம்பா:27 160/4
வள்ளி உருவம் தீ முன் வல்லையே உருகும் வண்ணத்து – தேம்பா:28 139/1

மேல்


வல்லொடு (1)

வல்லொடு தவிரின சில உயிர் மடி தர – தேம்பா:15 176/3

மேல்


வல்லோய் (11)

சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன் – தேம்பா:8 7/2
பின்றா வல்லோய் பேணிய அன்போய் பிரிவு இன்றி – தேம்பா:9 60/1
விஞ்சிய திறம் செறியும் விஞ்சை மலி வல்லோய்
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி வினை நீக்கி – தேம்பா:14 10/1,2
மாலையின் தாமத்து அருள் நீதி வல்லோய்
அருள் நீதி வல்லோன் அடி சென்றார் இங்கண் – தேம்பா:19 18/2,3
தன் சாயல் மதி வல்லோய் தளிர்ந்த ஐயம் தீர் சிறிது – தேம்பா:20 29/3
நெஞ்சில் திண் திறல் நேர் மதி வல்லோய் – தேம்பா:25 24/4
பெற்ற நூல் வீர வல்லோய் பிறந்த போது அறிந்தாய்-கொல்லோ – தேம்பா:28 9/3
வந்து அழல் பரப்பும் சீற்றம் மயக்கிய வீர வல்லோய்
சிந்து அழலுடன் நின் ஒன்னார் சிதைத்தனை தேவர்க்கு உற்ற – தேம்பா:29 38/2,3
திரை கொன்ற அருள் விளைக்கும் திரு வல்லோய் என்று அழுதான் – தேம்பா:30 115/4
தேன் பால் நின்ற ஓர் இன்பம் அது என்றாய் திரு வல்லோய் – தேம்பா:35 58/4
கற்று அ கட்டா நுண் பொருள் காட்டாய் கலை வல்லோய் – தேம்பா:35 66/4

மேல்


வல்லோர் (4)

தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள் பலவை கேட்ப – தேம்பா:31 82/3
இ திறத்தோர் தமை வேந்தரும் போற்றுப எல்லை இல்லா கலை வல்லோர்
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச – தேம்பா:32 41/1,2
செல் தாறு கடந்து அனில விசை கடந்த தேர் எழும் அ செல்வ வல்லோர்
பற்று ஆறு கடந்து இரு சீர் பயந்து இணையா புவேமியர்-தம் பதிகள் ஈட்டம் – தேம்பா:32 78/1,2
விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர் – தேம்பா:33 28/4

மேல்


வல்லோன் (19)

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன்
எள்ளினது எல்லாம் நீக்கும் இயல்பொடு தாவிதன் தன் – தேம்பா:3 41/1,2
பொய்யால் குன்றா நெஞ்சு அரு வல்லோன் புணர்வு ஆக்க – தேம்பா:4 51/3
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன்
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய் – தேம்பா:8 1/1,2
நின்னை மறந்தாய் நெஞ்சே நெடும் கோல் நீதி வல்லோன்
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து – தேம்பா:10 52/1,2
ஆக்கிய படத்தில் ஆர்த்த கார் முகில் விட்டு அடைத்தனன் மதுகையின் வல்லோன் – தேம்பா:14 45/4
புண் புலன் தேய் வேல் ஆபன் புணர்க என்று அறைந்தான் வல்லோன் – தேம்பா:15 44/4
கால் வரும் அழல் பெய் வேலை கவ்வி மீட்டு எறிந்தான் வல்லோன் – தேம்பா:15 83/4
விடவும் அழல் மேல் பறிய வெளியில் உயர் பட்ட துணி விழி அகல ஓச்சினன் வில் வல்லோன் – தேம்பா:15 126/4
புற துணை கடந்த வல்லோன் போர்க்களத்து ஒருவன் நின்று – தேம்பா:17 25/1
அருள் நீதி வல்லோன் அடி சென்றார் இங்கண் – தேம்பா:19 18/3
நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும் – தேம்பா:19 26/3
நீர் ஏந்தி மலர் மிதக்கும் நிகரா வல்லோன் கை அருளின் – தேம்பா:20 28/1
செல்லும் தன்மைத்து ஆயவை கேட்டு திரு வல்லோன்
வெல்லும் தன்மைத்து ஐயனை ஏத்த விரி பார் மேல் – தேம்பா:23 26/1,2
ததை ஒளி வை வேல் வல்லோன் தாள் முனர் அழுது வீழ்ந்தாள் – தேம்பா:29 35/3
கற்ற நூல் இல நூல் வல்லோன் கற்க வந்து என சேர்ந்து ஓர் ஒப்பு – தேம்பா:31 83/3
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான் – தேம்பா:33 10/4
தன் நேர் இல்லான் தன் வயன் ஆகி தனி வல்லோன்
முன் நேர் இல்லான் காரணன் ஆகி முழுது ஒன்று ஆய் – தேம்பா:34 54/1,2
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன்
பின்-பால் இல்லாது ஏது உளது உண்டோ பெற அஃதை – தேம்பா:34 55/1,2
மெய் வாய் வல்லோன் சூசை உரைப்ப விழைவு ஓங்கி – தேம்பா:34 60/2

மேல்


வல்லோனும் (2)

வெம் பொன் மேல் கதிர்ந்த வை வேல் கையில் ஏந்து மிக்கயலும் கபிரியல் ஆம் திரு வல்லோனும்
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/3,4
சோமம் சால் கொடி வல்லோனும் துயருற சொற்றினானே – தேம்பா:12 92/4

மேல்


வல்லோனே (3)

உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே
அலகு இல்லா தற்பரனே அற்புதனே என் அன்பே அரசர் கோவே – தேம்பா:5 34/1,2
தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே
மய்யல் அற்று அழிவு_இல் கன்னி மைந்தனை பெறுதல் ஏது என்று – தேம்பா:7 12/1,2
வையத்தார் வானகத்தார் வணங்குகின்ற வரம் பெற்ற மதி வல்லோனே
அய்யத்தால் அகத்து அலக்கண் நுழைந்து அறுப்ப அலைவான் ஏன் அழிவு_இல் கன்னி – தேம்பா:8 3/1,2

மேல்


வல (14)

வான் தான் ஓர் அணி என வெஃகிய கூந்தல் வல தோளின் வயங்கு திங்கள் – தேம்பா:5 33/3
வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும் – தேம்பா:10 4/2
சிலம்பு மேல் வல சீறடி ஊன்றி வில் – தேம்பா:10 30/2
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/4
கடி முழுங்கின வல முகம் சமர் கனல் சினந்து என விளையும்-ஆல் – தேம்பா:15 151/4
வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/3
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும் – தேம்பா:23 65/1
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும் – தேம்பா:23 65/2
புன் வல தொழிலோன் என்றும் பொருத்தலின் தோன்றும் தோன்றி – தேம்பா:23 65/3
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/4
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/3
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம் என்றான் – தேம்பா:27 153/4
வல அகம் கிரி வைத்து நடந்து போய் – தேம்பா:30 97/1
மண் மேல் அடியை வைத்து எந்தை வல கையால் – தேம்பா:31 9/1

மேல்


வலத்தில் (2)

மை எடுத்து இரைத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார் – தேம்பா:21 13/4
வலத்தில் ஆள்பவன் அருள் வழங்கும் என்று விண் – தேம்பா:30 149/2

மேல்


வலத்து (3)

குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
வாள் தக விசையோடு ஆபன் வலத்து இடத்து ஒல்கி வீச – தேம்பா:15 87/1
வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு – தேம்பா:19 40/2

மேல்


வலத்தை (1)

வள் உண்டு எம்மை சிதைத்து அழித்த வலத்தை அறியோம் மன்ன எனா – தேம்பா:23 2/3

மேல்


வலது (1)

அடி அற்ற வலது கையை வதை முற்றி இடது கையில் அணி வட்டமொடு விட எடுத்து – தேம்பா:15 117/1

மேல்


வலம் (14)

வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி – தேம்பா:9 61/1
குரங்கு படர் காட்டு நெறி கொள்ள வலம் உற்றார் – தேம்பா:14 1/4
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு – தேம்பா:14 53/1
தேர் இரண்டு வலம் இடம் இரிந்து அகல அருகு எதிர்ந்து தம்முள் திரியவே – தேம்பா:15 96/1
இட சிறை தலைவன் என்று இகுலன் ஆய் வலம்
படு அ சிறை தலைவனாய் நிகலன் பார்த்திபன் – தேம்பா:15 133/1,2
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
வலம் குன்றாதவர் மா நகர் எய்தினார் – தேம்பா:17 40/4
வலம் புங்கு அவனி மா மகள் தன் மருங்குல் மணி நீள் மேகலையோ – தேம்பா:19 31/1
வலம் பட கிடந்த அ வழியும் முன் நிலை – தேம்பா:19 39/1
வலம் பட செலச்செல அஃகி கோறு மா – தேம்பா:19 39/3
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி – தேம்பா:20 101/3
வலம் கெழு கன்னி-தன்-வாய் மைந்தனே தானும் ஆனான் – தேம்பா:26 10/4
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும் – தேம்பா:28 154/3
மண் தொழும் அரசு செய் வலம் இஃது ஆம் அரோ – தேம்பா:29 31/4

மேல்


வலம்புரி (1)

வம்பு அலர் சுனையின் நீருள் வலம்புரி பிறத்தல் போன்றும் – தேம்பா:12 75/1

மேல்


வலம்புரியுள் (1)

பூவினுள் திரண்ட தேனோ பொன் வலம்புரியுள் முத்தோ – தேம்பா:21 5/2

மேல்


வலமை (1)

வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம் – தேம்பா:4 43/3

மேல்


வலவன் (1)

கொடி அற்ற இரதம் அற உரம் அற்ற வலவன் அற அடி அற்ற குதிரை அற மின் – தேம்பா:15 117/3

மேல்


வலார் (1)

கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார் – தேம்பா:10 60/4

மேல்


வலி (29)

ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான் – தேம்பா:4 48/4
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி – தேம்பா:5 27/3
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ – தேம்பா:5 38/2
வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன் – தேம்பா:8 10/3
வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே மருள் அற்ற வலி நல்லோனே – தேம்பா:8 13/1
தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ – தேம்பா:11 27/4
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த – தேம்பா:11 103/3
மண்ட துயர் வலி அற்றனம் என மற்று அவர் மத மா – தேம்பா:14 63/2
வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும் – தேம்பா:14 125/4
மெய் பட்ட வலி காட்ட மிக்கயேலே மொழியுற்றான் – தேம்பா:15 6/4
எல் வேல் வல்லது அல்லது என இறைவன் தான் தன் வலி காட்ட – தேம்பா:15 15/3
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான் – தேம்பா:15 89/3
நூல் மறை ஆதி சினம் தரும் நூக்கு அரிது ஆம் வலி காட்டிய போர் – தேம்பா:15 108/1
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ – தேம்பா:15 167/3
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே – தேம்பா:15 183/1
புறம் அகற்றினான் பொருவு_இல வலி திறம் விளங்க – தேம்பா:16 12/4
கவி மதத்து உயர் வலி கடவுள் கண்டுளி – தேம்பா:16 25/1
பொதிர் எழுந்த இருள் தலை பரந்து விரி புவி மறைந்த நிசி நடு வலி
முதிர் எழுந்த இறையவன் அறைந்த விதி முறை பணிந்த சமர் முயல்குவார் – தேம்பா:16 31/3,4
தணியா வலி திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப – தேம்பா:16 57/1
புன் தொழில் செய் வலி இதுவோ என்ன நக்கு பொன் கதவம் – தேம்பா:17 28/3
மேல் கலந்த வலி நிலை எங்கு என்றாள் காதல் வெறுப்பு ஆற்றா – தேம்பா:17 33/3
வய்யம் கொண்டார் ஏற்றிய கோலின் வலி கொண்டாய் – தேம்பா:23 22/4
வான் தோய் மின் போல் ஒல்குபு நின் தாள் வலி ஏத்த – தேம்பா:23 28/3
வலி பட கனம் கால் இடி மான ஆர்ப்பு – தேம்பா:24 65/3
கேழ்வார் தட கை வலி காட்டி கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்து – தேம்பா:26 42/1
நீர் இறைஞ்சும் தேவன் வலி மிக்கது-கொல் நெடிது எங்கும் – தேம்பா:29 69/2
அஞ்சினரோ அறிகிலன் நான் என் இறையோன் வலி குன்றா – தேம்பா:29 70/2
நிலை நேர் வலி நேர் அரசு அண்டினர்-ஆல் – தேம்பா:36 68/4

மேல்


வலிக்கு (1)

எம் பிரான் வலிக்கு இ துணை வேண்டுமோ – தேம்பா:11 26/4

மேல்


வலித்த (2)

வலித்த நாய் கடிக்குமோ மருவு இலாமையே – தேம்பா:24 52/4
மை மாறிய அன்பு வலித்த வளன் – தேம்பா:36 60/1

மேல்


வலித்தன (1)

வலித்தன கல குரல் தொனிகள் மாற்றிட மலர் துறை அடுத்து அளி இனிதில் ஆர்த்தலும் – தேம்பா:30 90/1

மேல்


வலித்தான் (3)

ஆய்ந்தன எவர்க்கும் சூசை அறைகுப வலித்தான் அன்றோ – தேம்பா:27 18/4
உற்றவர் வான் மேல் உய்ப்பன தெய்வ ஓதிகள் நுவலிய வலித்தான் – தேம்பா:27 155/4
ஆய் முகத்து தேறி அயிர்ப்பு அற ஈர உரை வலித்தான் – தேம்பா:29 67/4

மேல்


வலித்து (3)

மனம் பழுத்து எதிர்ந்தோன் சென்னி வலித்து அறுத்து இருவர் மாய்ந்தார் – தேம்பா:16 50/4
வாச நெய் என்ன உருக்கிய ஈயம் வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி – தேம்பா:28 94/1
அயர் தந்தாய் என மகன் வலித்து சொல்லினான் – தேம்பா:30 110/4

மேல்


வலிந்த (1)

வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான் – தேம்பா:20 96/4

மேல்


வலிப்ப (1)

மீய் வரும் திருவுளம் வளன் மேவி உள் வலிப்ப
தூய் வரும் படும் துயர் அற இவன் பிணி சொல்வாம் – தேம்பா:32 108/3,4

மேல்


வலிமை (2)

ஏற்றிய முறையோடு எந்தை இயன்ற தன் வலிமை காட்ட – தேம்பா:3 42/1
விண் மா இறையோன் தன் வலிமை கண்டு வெருவுற்றார் – தேம்பா:16 52/4

மேல்


வலிமையின் (1)

வான் முழுது இறைஞ்சு நாயகன் வலிமையின் உருவமாக – தேம்பா:16 6/1

மேல்


வலிய (3)

நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ – தேம்பா:9 75/3
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/3
துறுவன வலிய கல் துகள் எழ இரதமும் – தேம்பா:15 171/1

மேல்


வலியர் (1)

தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ – தேம்பா:9 78/2

மேல்


வலியவர் (1)

வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின் – தேம்பா:15 178/1

மேல்


வலியன் (1)

வல தொழில் இருவர் கூற வலியன் ஆர் என்பீர் என்ன – தேம்பா:23 55/3

மேல்


வலியனோ (1)

அறம் கெடுத்தவன் அவற்றினும் வலியனோ என்றான் – தேம்பா:3 23/4

மேல்


வலியான் (1)

துதியால் நிகரா வலியான் சுடும் ஏறு வில்லான் – தேம்பா:16 17/1

மேல்


வலியில் (1)

சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன் – தேம்பா:23 61/4

மேல்


வலியின் (1)

ஏர் அணி வலியின் நீதி இறையவன் முனிந்த-காலை – தேம்பா:14 110/1

மேல்


வலியும் (1)

குன்றா வஞ்சத்து என் வலியும் குணிக்கிலீரோ என சினந்து – தேம்பா:23 3/2

மேல்


வலியே (1)

கொய்யா வலியே குறையா திருவே – தேம்பா:11 69/4

மேல்


வலியை (1)

பரம் பிரான் வலியை காட்டும் பலவையும் கேளீர்-கொல்லோ – தேம்பா:15 51/4

மேல்


வலியொடு (3)

முறையும் மகிழ்வொடு கலையும் அறிவொடு முயலும் வலியொடு முரண் அறா – தேம்பா:5 122/2
மிடல் உடை வலியொடு விளங்க செய்தவன் – தேம்பா:14 76/2
அனைய வலியொடு புரிய வளனுடன் அரிய துணைவியும் வெருவுறா – தேம்பா:24 43/2

மேல்


வலியோ (1)

கணையோ வலியோ கதிர் கார் மினலோ – தேம்பா:15 31/1

மேல்


வலியோன் (2)

தூது என வலியோன் ஆய கபிரியேல் சுடரை சூட்டி – தேம்பா:7 5/1
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும் – தேம்பா:23 65/2

மேல்


வலை (7)

பொங்கு அகத்தை கவர் வலை போன்ற பூண் – தேம்பா:9 40/2
வலை புறம் கொண்ட பாவம் மலிந்து இருள் மொய்த்தது அன்றே – தேம்பா:13 23/4
பேர் ஆயின நீர் வலை இட்ட பிரான் நிறை வாரினன்-ஆல் – தேம்பா:14 66/4
விரி தரு வலை கவிழ்வன என வெகுள் இடி – தேம்பா:15 168/2
கார் முகத்து மணி கூந்தல் வலை பட்டு ஓர் பூம் கவின் நல்லாள் – தேம்பா:17 29/2
வலை விரவு அணியின் பின்னி மலர் தவழ் கூந்தல் வெஃகி – தேம்பா:28 136/3
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும் – தேம்பா:28 154/3

மேல்


வலைகாள் (1)

பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால் – தேம்பா:10 45/2

மேல்


வலையினோடு (1)

வலையினோடு இகல்வன மலி திரு நகரம் – தேம்பா:2 58/4

மேல்


வலையை (1)

சலம் புரி வலையை வைக்க தளை படின் பிரிதல் ஆற்றா – தேம்பா:28 154/2

மேல்


வலோர் (2)

சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும் பாலோ – தேம்பா:9 76/4
மருள் கொள் நெஞ்சினான் மறை வலோர் யாரையும் விளித்து – தேம்பா:25 5/1

மேல்


வலோன் (2)

வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே – தேம்பா:6 18/4
நேர் அறு நூல் தெளிவு அறிவின் நீதி வலோன் பகைத்து இரவில் – தேம்பா:29 74/1

மேல்


வவ்வரே (1)

மையை காட்டினும் நூல் என வவ்வரே – தேம்பா:18 51/4

மேல்


வவ்வல் (1)

கு எழில்-கொல் வான் எழில்-கொல் வவ்வல் அரிது என்று அறைவார் – தேம்பா:5 155/4

மேல்


வவ்வா (1)

கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி – தேம்பா:12 25/2

மேல்


வவ்வி (4)

வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன் – தேம்பா:8 10/3
கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி
பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி – தேம்பா:12 25/2,3
சூத்திர அரவு நுங்க தொடர்ந்து மோயிசன் வால் வவ்வி
வேத்திரம் ஆய தன்மை வேந்து கண்டு அஞ்சினானே – தேம்பா:14 27/3,4
நஞ்சு ஆடிய நாணி வில் வவ்வி அறா – தேம்பா:15 22/3

மேல்


வவ்விய (6)

வவ்விய பல கலை வகுக்கும் சாலையும் – தேம்பா:2 33/4
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ – தேம்பா:11 79/4
வவ்விய நெறி விடா மனம் நிலை பெற – தேம்பா:20 131/2
எழுந்து இருவர் வவ்விய மருப்பு இணை கை விள்ளா – தேம்பா:23 53/1
வவ்விய தவம் கெட்டு அ மா மரக்கலம் கவிழ்ந்ததே போல் – தேம்பா:30 83/1
வவ்விய வாள் கொடு மகனை வீசினான் – தேம்பா:30 112/4

மேல்


வவ்வினர் (1)

வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர் போர் – தேம்பா:15 25/1

மேல்


வவ்வு (9)

வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க – தேம்பா:2 1/2
வவ்வு அரும் குணத்து அவனி கொள் மடி வினை நீக்கி – தேம்பா:5 1/2
செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை – தேம்பா:5 154/2
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/2
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே – தேம்பா:8 48/4
வவ்வு ஆறு ஒரு மாறு இன்றி பல நாள் வானோர்க்கு அரசாள் – தேம்பா:10 55/3
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ – தேம்பா:11 79/4
வவ்வு ஒரு வேல் இல மாங்குல் நாப்பணில் – தேம்பா:16 29/1
வவ்வு அழிவு ஒழிய தூது வந்த காபிரியேல் சொன்னது – தேம்பா:26 9/3

மேல்


வழக்கு (1)

மருள் விளைத்த வழக்கு உரை கேட்டலும் – தேம்பா:27 85/1

மேல்


வழங்க (22)

விண் இன் ஓதையும் வழங்க வேட்டு உளம் – தேம்பா:10 105/3
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
சொல் வழங்கிய தகுதியால் சுருதி நூல் வழங்க
செல் வழங்கிய துளியினும் கொடையொடு சினந்த – தேம்பா:16 8/1,2
ஈட்டம் கட மாரி வழங்க முன் ஏக விட்டார் – தேம்பா:16 22/4
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான் – தேம்பா:17 15/4
அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி – தேம்பா:18 41/3
நாமம் சால் வழங்க நல் யாழ் நடையொடு பாடினானே – தேம்பா:19 17/4
வார் வளர் முரசு ஒலி வழங்க புக்கனர் – தேம்பா:22 30/3
என்னையே அறைவேன் என்ற யாவுமே வழங்க செய்தேன் – தேம்பா:23 62/4
மாட்சியும் பெருமையும் வழங்க கேட்டியால் – தேம்பா:25 46/4
வழுக்கு உடை இவை எலாம் வழங்க கேட்டலும் – தேம்பா:25 56/1
மண்டு அரும் தயை நலம் வழங்க தந்துளான் – தேம்பா:35 14/4
வயிர் கடந்து உடன்ற ஓதை வழங்க வில் பரப்பி போனான் – தேம்பா:35 39/4
மாண்டாய் ஓர் கைம்மாறு வழங்க கடவேமோ – தேம்பா:35 61/4
கைமாறு உனக்கே யாங்கள் வழங்க கடவேமோ – தேம்பா:35 62/4
மழை வழங்க இடி ஒலி முழங்கல் நிகர் பல பறை வயின் அடங்கல் ஒலி மிக முழங்க முதலவன் மணி – தேம்பா:36 103/1
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2
மழை வழங்க முடி அணி அணிந்த எனையவர் நிதி மழை வழங்க நிறை கலை அணிந்த மறையவர் துதி – தேம்பா:36 103/2
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
மழை வழங்க இவர் மது மலிந்த நறவு இடு மலர் மழை வழங்க அவர் புழுகு இயைந்து கமழ் பல புனல் – தேம்பா:36 103/3
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
முற்றை ஆர் மணி பொன் முத்து அலர் வழங்க முரசு இனம் முகிலினும் முழங்க – தேம்பா:36 110/3

மேல்


வழங்கல் (2)

வரை செயும் அளவு அற வழங்கல் காண்டலும் – தேம்பா:9 86/3
மண் எழுந்த நாளில் அருமறை நா போல் தோற்றுவித்து வழங்கல் செய்தான் – தேம்பா:11 104/4

மேல்


வழங்கலும் (1)

வான் மறந்தன மாரியை வழங்கலும் மதுர – தேம்பா:5 11/2

மேல்


வழங்கவும் (1)

ஆளவும் செய்வேன் அ துயர் தீர அருச்சனை வழங்கவும் செய்வேன் – தேம்பா:23 111/4

மேல்


வழங்கா (1)

நூல் நெறி வழங்கா வண்ணம் நுதலிய கருணை சால்பில் – தேம்பா:9 74/1

மேல்


வழங்காதனள் (1)

வருந்தி கையொடு கால் வழங்காதனள்
பொருந்தி கை கொடை உய்த்து அவர் பூ முகம் – தேம்பா:17 48/1,2

மேல்


வழங்கான்-கொல்லோ (1)

வான் நெறி வழங்கும் தன்மை மண்-இடை வழங்கான்-கொல்லோ – தேம்பா:9 74/4

மேல்


வழங்கி (5)

உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி
பொறை வழங்கிய பிலித்தையர் போர் செய எதிர்த்தார் – தேம்பா:3 9/3,4
வான் மறையாது வழங்கி மலர்ந்து அகல் வையம் அறிந்து அதனை – தேம்பா:15 108/2
வில் பட வழங்கி வளம் பெறல் அரிய வினை என அதிட்டனும் கூற – தேம்பா:20 81/2
அனைவரும் அணுகுவர் நயம் மிக உருகுவர் ஆசையில் ஆசி வழங்கி மெலியார் – தேம்பா:35 78/1
நல் மழை நெய் பால் அமுது அளித்து எவர்க்கும் நசை அற வான் பொருள் வழங்கி
வில் மழை போரில் மீண்டு எதிர் பகைவர் வெம் படை காண்பது மறுத்தோன் – தேம்பா:36 107/2,3

மேல்


வழங்கிட (3)

அறம் வழங்கிட அன்பொடு நாதன் அ – தேம்பா:23 41/1
மறம் வழங்கிட மாற்றிய பின்னர் என் – தேம்பா:23 41/3
தேன் வழங்கு தெரியல் வழங்கிட
கோன் வழங்கு வளம் கொடு ஏறினார் – தேம்பா:36 14/3,4

மேல்


வழங்கிய (24)

மாசு இகற்கு வழங்கிய அம்பு இலார் – தேம்பா:1 77/1
மாசு இகற்கு வழங்கிய அன்பினார் – தேம்பா:1 77/2
வானொடு வழங்கிய மலர் செய் தோரணம் – தேம்பா:2 21/2
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட – தேம்பா:3 9/1
முறை வழங்கிய கால் மறை பகைத்தனர் முகில் நின்று – தேம்பா:3 9/2
உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி – தேம்பா:3 9/3
பொறை வழங்கிய பிலித்தையர் போர் செய எதிர்த்தார் – தேம்பா:3 9/4
மன் அரும் தயையால் பாரில் வழங்கிய கீர்த்தி அல்லால் – தேம்பா:3 37/1
வான் உலாவு உடு நடு வழங்கிய
பால் நிலாவையும் பார்த்து நாதனை – தேம்பா:4 6/2,3
மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி – தேம்பா:5 13/2
மணி நிறத்து அழகின் சாயல் வழங்கிய மடவாள் முன்னர் – தேம்பா:7 61/1
மறுமை நாடி வழங்கிய அன்பொடு – தேம்பா:9 33/1
மண் காவல் வழங்கிய சோசுவன் வாய் – தேம்பா:15 20/2
சொல் வழங்கிய தகுதியால் சுருதி நூல் வழங்க – தேம்பா:16 8/1
செல் வழங்கிய துளியினும் கொடையொடு சினந்த – தேம்பா:16 8/2
வில் வழங்கிய விசய மா சோசுவன் வென்ற – தேம்பா:16 8/3
எல் வழங்கிய இரு முடி அரசர் எண் அரிதே – தேம்பா:16 8/4
ஊன் வழங்கிய பிரான் உறலின் போற்றல் போல் – தேம்பா:20 2/1
வான் வழங்கிய தரு வளைத்த நெற்றியில் – தேம்பா:20 2/2
தேன் வழங்கிய கனி கலந்த தேன் மலர் – தேம்பா:20 2/3
கான் வழங்கிய பொழில் எதிர் கண்டார் அரோ – தேம்பா:20 2/4
புறம் வழங்கிய இன்னவை பொய்யொடு – தேம்பா:23 41/2
மருவ_அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம் – தேம்பா:23 93/3
வான் முழுது இறைஞ்சும் நல் நூல் வழங்கிய ஓதி கேட்க – தேம்பா:28 131/3

மேல்


வழங்கிய-கால் (1)

மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய் – தேம்பா:27 93/2

மேல்


வழங்கிற்று (3)

வான மேல் எழுந்து ஒளி வழங்கிற்று ஆய பின் – தேம்பா:20 132/2
தொடையொடு வளர்ந்த பா போல் தொடர்பு அறா வழங்கிற்று அன்றோ – தேம்பா:22 23/4
வாய் அவை வளர் மறை வழங்கிற்று ஆயதே – தேம்பா:29 130/3

மேல்


வழங்கிற்றே (1)

வாடா அருள் மகன் என்று அம் பூ_மாரி வழங்கிற்றே – தேம்பா:3 57/4

மேல்


வழங்கினர் (1)

மன்று அளாவிய மலர் மழை வழங்கினர் வானோர் – தேம்பா:11 101/4

மேல்


வழங்கினர்-கண் (1)

கான் வழங்கினர்-கண் உளம் தேற்றிட – தேம்பா:26 82/3

மேல்


வழங்கினன்-ஆல் (1)

மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4

மேல்


வழங்கினார் (2)

உற்றையோர் உணவு உய்த்து வழங்கினார் – தேம்பா:9 52/4
சொரிந்த நீர் புனல் தூற்றி வழங்கினார் – தேம்பா:9 55/4

மேல்


வழங்கினான் (1)

வான் முகத்து அமுது ஊறி வழங்கினான் – தேம்பா:24 61/4

மேல்


வழங்கினும் (1)

வாழ்ந்த ஒண் தவம் செய் மன்னர் வழங்கினும் அதனை கூட்டி – தேம்பா:3 35/2

மேல்


வழங்கு (15)

வான் அழகே நனி காட்டும் பளிங்கு என வாவி வழங்கு அழகே – தேம்பா:1 67/4
விண் புலன் அகன்று வாய்த்த வீட்டு-இடை வழங்கு மாட்சி – தேம்பா:2 3/1
திறம் வழங்கு இல சீரும் உண்டோ என்றான் – தேம்பா:23 41/4
வான் வழங்கு அரசாள் வகுத்து ஏவலால் – தேம்பா:26 82/1
தேன் வழங்கு மலர் சினை நீடிய – தேம்பா:26 82/2
மீன் வழங்கு விண்ணோர் விரைந்து எய்தினார் – தேம்பா:26 82/4
வல் வினை உணர்வின் தோழன் வழங்கு கைம்மாறு ஏது என்றான் – தேம்பா:27 70/4
மல் செய்கை வழங்கு அசுரர் என்று அறைதல் மருள் அன்றோ – தேம்பா:28 77/4
மழை குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில் உண் நீர் – தேம்பா:32 34/1
வான் வழங்கு தளங்கள் வகுப்பு எலாம் – தேம்பா:36 14/1
தேன் வழங்கு தெரியல் வழங்கிட – தேம்பா:36 14/3
கோன் வழங்கு வளம் கொடு ஏறினார் – தேம்பா:36 14/4
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4
மழை வழங்க வெளி மிசை வழங்கு மழை மெலிவுற மணி வழங்கு நகர் மிசை வழங்கு நகர் பொருவுமே – தேம்பா:36 103/4

மேல்


வழங்குபு (1)

மங்கள தெளி திரு புகழ் வழங்குபு வதிந்தார் – தேம்பா:11 90/4

மேல்


வழங்கும் (32)

மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே – தேம்பா:1 29/4
வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ – தேம்பா:1 38/3
மறத்தில் துறும் களி துன்பு என வந்து மயங்கி வழங்கும் எலாம் – தேம்பா:1 71/3
மா முறை நலமும் வானொடு வையம் மருள நல் அற நெறி வழங்கும்
யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால் – தேம்பா:2 49/2,3
சூலொடு வழங்கும் மாரி துளி பழித்து அருளும் கையான் – தேம்பா:3 36/4
ஈர் அறம் வழங்கும் வண்ணத்து யாவையும் துறந்த தன்மை – தேம்பா:4 39/1
தேன் வழங்கும் பூம் துறை ஆம் செழு வாகை ஏந்து தவன் – தேம்பா:6 2/1
வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால் – தேம்பா:6 2/2
மீன் வழங்கும் முடியாள்-தன் விளம்பு அரிய மாட்சியொடு – தேம்பா:6 2/3
கான் வழங்கும் தவ புங்கம் கணித்து அவளை வணங்குவன்-ஆல் – தேம்பா:6 2/4
தனிலோ வழங்கும் அமுது என்றால் தகுமோ எந்தை அருட்கு இவையே – தேம்பா:6 50/3
என்று பா வழங்கும் மாரி இ திறத்து உகுத்த பின் – தேம்பா:7 43/1
மன்று பூ வழங்கும் மாரி மட்டு இனத்து இறக்கிய – தேம்பா:7 43/2
கன்று நீர் வழங்கும் மாரி கற்றை விட்ட மாரியும் – தேம்பா:7 43/3
குன்று மீ வழங்கும் மாரி குறை என பரப்பினார் – தேம்பா:7 43/4
வான் நெறி வழங்கும் தன்மை மண்-இடை வழங்கான்-கொல்லோ – தேம்பா:9 74/4
வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக – தேம்பா:12 69/2
இனத்து எழுந்து எங்கும் இ முறை வழங்கும் என்று இவன் எய்திய முகத்தில் – தேம்பா:18 37/3
மை திறத்து உளம் கெடின் வழங்கும் வெற்றி என்று – தேம்பா:23 119/2
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று மெய் – தேம்பா:25 44/3
மறம் ஒன்றே வினை காணாய் வழங்கும் அன்பின் – தேம்பா:27 63/2
மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார் – தேம்பா:27 79/4
மறம் தகா நல்வினை நாம் செய் அளவு ஒத்து அன்று எவர்க்கும் வழங்கும் என்றான் – தேம்பா:27 101/4
வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே – தேம்பா:27 160/4
இரு வகை வழங்கும் காரணம் இன்றி இயை வினை இன்றி நாள் இன்றி – தேம்பா:27 163/1
வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ – தேம்பா:28 12/4
மால் வளர் விரக நோய் வழங்கும் போரினை – தேம்பா:28 46/1
மஞ்சு இவர் குன்றின் தெள் நீர் வழங்கும் அ நாட்டில் பின் நாள் – தேம்பா:29 77/1
வலத்தில் ஆள்பவன் அருள் வழங்கும் என்று விண் – தேம்பா:30 149/2
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும் என்றான் முருகு சொல்லோன் – தேம்பா:32 89/4
மீன் வழங்கும் உரு கொடு வேய்ந்து உறீஇ – தேம்பா:36 14/2
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி – தேம்பா:36 43/2

மேல்


வழங்கும்-காலையில் (1)

மனை-இடை இவை எலாம் வழங்கும்-காலையில்
கனை இடை முரசு அதிர் கனலி மா புரம் – தேம்பா:27 1/1,2

மேல்


வழங்குவனே (1)

வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே – தேம்பா:6 18/4

மேல்


வழங்குவார் (1)

வாய்ந்து வாழவும் ஈகை வழங்குவார் – தேம்பா:9 35/4

மேல்


வழா (5)

நிறையும் ஒளியொடு திருவும் நயமொடு நிதியும் நனியொடு நெறி வழா
முறையும் மகிழ்வொடு கலையும் அறிவொடு முயலும் வலியொடு முரண் அறா – தேம்பா:5 122/1,2
நீ இறையோன் எழும் ஆசனம் நீ நெறி வேதம் வழா நெறி நீ – தேம்பா:8 75/3
நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட நொர்வெற்கர் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 86/4
நினைவு_அரும் தவம் வழா நெறி நின்றான் அரோ – தேம்பா:35 2/4
உன்னா வண்ணம் அரும் தயை ஓம்பி வழா
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர் – தேம்பா:36 44/2,3

மேல்


வழாது (2)

என்னோடு என்னை கன்னி வழாது ஈன்றாட்கும் தான் நிழல் செய்த – தேம்பா:36 25/2
தீண்டாது என எண் திசை காத்து வழாது
ஆண்டான் உயிர் அன்பொடு காத்தனன்-ஆல் – தேம்பா:36 59/3,4

மேல்


வழாமை (3)

இட்ட நூல் வழாமை ஓடி எல்லை இல் ஓடும் வீதி – தேம்பா:2 15/1
கோலொடு வழாமை நீதி கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான் – தேம்பா:3 36/3
என் நெறி வழாமை செல்லும் என்னில் நீ சால்போ என்றாள் – தேம்பா:29 6/2

மேல்


வழாமையோடு (1)

வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன் – தேம்பா:2 15/4

மேல்


வழி (205)

வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார் – தேம்பா:1 10/2
பொறி உலாம் வழி போக்கு இலது இயல்பட அடக்கி – தேம்பா:1 10/3
மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா – தேம்பா:2 1/1
செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் – தேம்பா:2 1/3
இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த – தேம்பா:2 1/4
கோளினை உடை வான் வீட்டை குறுகவும் வழி ஈது என்றால் – தேம்பா:2 2/3
வையகத்து உள்ளோர் ஏறவும் விரும்பி வானவர் இழியவும் வழி என்று – தேம்பா:2 42/1
வாய் வழி பரவிய நஞ்சின் வண்ணமே – தேம்பா:3 49/1
காய் வழி ஆதன் முன் கனிந்து அருந்திய – தேம்பா:3 49/2
தீய் வழி கரு வழி சேரும் தொல் செயிர் – தேம்பா:3 49/3
தீய் வழி கரு வழி சேரும் தொல் செயிர் – தேம்பா:3 49/3
ஓய் வழி பொறாது இறை ஒழிய முன்னினான் – தேம்பா:3 49/4
காக்காது உள்ளம் ஐம்பொறி காட்டும் வழி நிற்ப – தேம்பா:4 52/1
நிறைய மாட்சி நிகர்ப்பது நூல் வழி
அறைய வாய்மையர் எய்துப ஆண்மையோ – தேம்பா:4 66/3,4
கருதா வழி கண் வழி மேய்ந்து மனம் – தேம்பா:5 94/3
கருதா வழி கண் வழி மேய்ந்து மனம் – தேம்பா:5 94/3
வடிய மலி மது நுகர அளி இனம் மலரை மருவு அன வழி எனா – தேம்பா:5 113/1
மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய – தேம்பா:5 145/1
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/3
தகவு அடைந்த எந்தை திரு அடிகள் அங்கு இலங்க வழி தர வரம் கொள் அங்கண் இருவர் – தேம்பா:5 149/1
வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த வாரணத்து-இடை வழி கீண்டி – தேம்பா:6 37/1
மொய்யும் துறவே எந்தை அடி முறைகொண்டு அடைய வழி என்றால் – தேம்பா:6 55/1
நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது – தேம்பா:8 8/2
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து – தேம்பா:8 53/1
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின் முடுகு வழி விடா திரியும் இரவி காந்தம் – தேம்பா:8 53/3
முறை கெழு நூல் வழி அன்ன வெய்யோன் வானின் முடுகு வழி விடா திரியும் இரவி காந்தம் – தேம்பா:8 53/3
அறை கெழு நூல் வழி தொடை போல் தொடையல் ஆக்கி அருச்சனை செய்து அடி அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 53/4
மாண்ட ஓர் முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான் – தேம்பா:9 65/1
செரு வழி பொறிகள் ஐந்தும் செகுத்து தன் நிலையில் ஊக்கல் – தேம்பா:9 81/1
அரு வழி என்று தானே அம் கண் வான் இறங்கி பாரில் – தேம்பா:9 81/2
கரு வழி வந்த நாதன் கலை முதிர் சுருதி காட்ட – தேம்பா:9 81/3
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே – தேம்பா:9 81/4
உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால் – தேம்பா:9 85/1
மண் காத்த அருள் பரப்பி வழி வரும்-கால் வளைத்து இவரை – தேம்பா:10 19/3
மாலை சூழ் வழி ஒல்லென வந்து பாய்ந்து – தேம்பா:10 23/2
மண் சிறையை ஒழித்தவர் தம் வருத்தம் காணா வழி முடுகி – தேம்பா:10 60/1
சீரியர் வழி இதே என்ன சேண் தள – தேம்பா:10 79/3
இல் அதே இல இ வழி வந்தது ஏன் – தேம்பா:11 23/1
செல்ல வான் வழி செய்ய வந்தான் எனில் – தேம்பா:11 23/2
நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர் – தேம்பா:11 49/1
கண்ணாது பிறர் மனை போய் காமத்து ஆழ்ந்தீர் கதி வழி எய்தாரொடு தீ நரகில் தாழ்வீர் – தேம்பா:11 50/4
மெய் விண்டு அம் பூவாய் வழி கால்வான் வினை தீர்த்தான் – தேம்பா:11 82/4
புன்மை கொண்டார் அ வழி போய் அ புடை ஆர்ந்த – தேம்பா:11 84/1
நூல் வழி புகழே போன்று நொடிப்பினில் பரந்த மேகம் – தேம்பா:12 18/1
வேல் வழி ஒளியே போன்று மின்னி ஆர்த்து இறைவன் அன்பின் – தேம்பா:12 18/2
பால் வழி பயனே போன்று பகல் இரா அளவு_இல் தூவி – தேம்பா:12 18/3
கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான் – தேம்பா:12 18/4
கடும் திரை கொழித்த கரும் கடல் போன்ற கடை வழி போயினார் மாதோ – தேம்பா:12 66/4
மோயிசன் தன் கை சூரலின் பிரிந்த மொய் கடல் வழி விடுத்து அன்ன – தேம்பா:12 67/1
சின வழி தெரிகு இல தயை வழி தெரிகு இல – தேம்பா:14 124/1
சின வழி தெரிகு இல தயை வழி தெரிகு இல – தேம்பா:14 124/1
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை – தேம்பா:14 124/2
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின் – தேம்பா:14 124/3
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும் – தேம்பா:14 124/4
வழி அறிந்து ஓடினால் போல் வளியினும் முடுகி மார்பில் – தேம்பா:15 84/2
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய் – தேம்பா:15 103/2
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ – தேம்பா:15 159/3
புழல் எழ படு கணி கணை வழி வழி புனல் என கறை குமிழிகள் எழ விழ – தேம்பா:15 159/3
கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ – தேம்பா:15 163/2
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/2
வினை அம் கடல் நீந்தி வழி என்று அறியார் மிளிர் பைம்பொன் – தேம்பா:16 58/1
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம் – தேம்பா:16 60/3
அறத்து செ வழி ஆரணம் எந்தை கை – தேம்பா:18 47/1
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/3
மயில் இனம் நடம் ஆடும் மது வழி வழி நீக்கி – தேம்பா:19 3/3
பொய் எழு வழி என போதல் கண்டுளி – தேம்பா:19 37/3
செ வழி உளத்தினோர் சிறந்து செவ்விய – தேம்பா:19 41/1
அ வழி நடந்து ஒளி அரசன் தாழ்ந்து போய் – தேம்பா:19 41/2
மெய் வழி ஒளி தர சூழ்ந்த விண்ணவர் – தேம்பா:19 41/3
மை வழி இரா ஒரு மரத்து ஒடுங்கினார் – தேம்பா:19 41/4
பொய்த்த வழி காட்டு இ பொழில்-கண் மயங்கா புடை வம்-மின் – தேம்பா:20 14/2
மொய்த்த தேன் துளிக்கும் வழி அம் மோனர் முன் நடந்தார் – தேம்பா:20 14/4
நூல் வழி உரைத்த தீம் சொல் நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல் – தேம்பா:20 97/1
வேல் வழி மின் கை வேந்தன் வியப்பினோடு இமிழின் கேட்டு – தேம்பா:20 97/2
பால் வழி நுரை அம் பைம் பூ பழித்த பொன் துகிலை போர்த்து – தேம்பா:20 97/3
நால் வழி அணிகள் பூட்டி நயப்பு எழ தழுவினானே – தேம்பா:20 97/4
பார் முகத்து இரு கண் ஒத்தார் படர் வழி கடந்த பின்னர் – தேம்பா:21 1/3
திக்கு அடங்கிலும் அறாத அருள் செய்ய செல்வன் ஆய வழி கூட்டு இலர் நாடு – தேம்பா:22 3/3
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர் – தேம்பா:22 3/4
பொடி வைத்த வழி புடை சேறு உலவ – தேம்பா:22 7/3
மன் ஒளி திறத்த நாதன் வழி உறா வியந்து நின்றார் – தேம்பா:22 14/4
பால் வழி சுவை என படத்தை தீட்டிய – தேம்பா:22 31/1
கோல் வழி அழகு என குறை_இல் கேள்வி செய் – தேம்பா:22 31/2
நூல் வழி புகழ் என நுழை அன்னார் புடை – தேம்பா:22 31/3
மேல் வழி வளம் எலாம் விளைய புக்கனர் – தேம்பா:22 31/4
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/4
இ வழி எளிதில் புரை எலாம் தீரும் என்றுளி புரையின் மேல் சாய்ந்து – தேம்பா:23 101/1
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும் – தேம்பா:23 101/2
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும் – தேம்பா:23 101/2
மொய் வழி அருவி முன் உள இழிவில் முடுகி வந்து ஓடவும் நாமோ – தேம்பா:23 101/3
அ வழி காட்டல் வேண்டும் என்று உரைத்தான் அறிவு அளவு அரும் கொடும் சடத்தான் – தேம்பா:23 101/4
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
விண் வழி அசனி ஒலி எழ நக்கு வெவ் வினை சடக்கலி விளம்பும் – தேம்பா:23 109/2
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும் – தேம்பா:23 109/3
தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான் – தேம்பா:23 109/4
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா – தேம்பா:24 25/2
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா – தேம்பா:24 25/2
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி ஒத்து எரி தீ – தேம்பா:24 25/3
விழும் வாய் வழி மண் வழி வான் வழியும் வெரு உற்று அழல சமர் காட்டினவே – தேம்பா:24 25/4
விழும் வாய் வழி மண் வழி வான் வழியும் வெரு உற்று அழல சமர் காட்டினவே – தேம்பா:24 25/4
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை அதன் – தேம்பா:24 42/1
பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை அதன் – தேம்பா:24 42/1
பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை அதன் – தேம்பா:24 42/1
பிழையின் வழி வழி துயரின் மலியன பெரு வில் வழி வழி கணை அதன் – தேம்பா:24 42/1
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2
புழையின் வழி வழி குருதி மலியன பொறையின் வழி வழி புனல் என – தேம்பா:24 42/2
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
மழையின் வழி வழி இடியின் மலியன படையின் வழி வழி எரி மனத்து – தேம்பா:24 42/3
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4
கடாவினான் உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈர் உயிர் பட மது – தேம்பா:25 77/3
விஞ்சினார் தொழில் கொண்டு வாள் வழி வெம் புண் நீர் உக வீவன்-ஆல் – தேம்பா:25 79/4
இ வழி எவரும் அஞ்ச இரும் தவன் கையால் பேசி – தேம்பா:26 9/1
செ வழி உளத்து தேவ திருவுளம் போற்றி அய்யம் – தேம்பா:26 9/2
அ வழி கருப்பம் ஆகி அதிசயித்து ஓங்கினானே – தேம்பா:26 9/4
அன்பும் அச்சமும் காட்டிய வழி தொடர்ந்து அகல – தேம்பா:26 59/1
செய் முறை அறியேன் கானில் செல் வழி அறியேன் தாய் தன் – தேம்பா:26 109/3
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/3
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னி துடைப்பதற்கே – தேம்பா:26 158/3
பொய்த்த பல் வழி கான்-இடை போதல் போல் – தேம்பா:27 29/1
வைத்த நல் வழி வாய்ப்பு அரிது ஆம் கொடை – தேம்பா:27 29/3
உம்பியும் படர் வழி உவந்து போயினார் – தேம்பா:27 46/4
நூல் வழி கொணர்ந்த பித்து நோம் இரு கண்ணில் பூசி – தேம்பா:27 68/1
சேல் வழி சிலாம்பின் புல்லம் சிந்தி வீழ்ந்து இருளும் நீங்க – தேம்பா:27 68/2
நால் வழி அனைத்தும் தோன்றி நவை அற தொபீயன் காண – தேம்பா:27 68/3
மேல் வழி உதவி என்ன விமலன் பின் இவனை தாழ்ந்தான் – தேம்பா:27 68/4
என்பு இறந்த பின் எ வழி வீயும் என்று – தேம்பா:27 84/3
உரிய இ வழி ஒன்று அலது இல்லையால் – தேம்பா:27 92/2
கண் வழி புக்க அவா கழுமி அ கனி – தேம்பா:27 115/1
பண் வழி மொழியினாள் பரிந்து உண்டாள் அது – தேம்பா:27 115/2
தண் வழி இமிழ் அலால் சாவு இலாது மற்று – தேம்பா:27 115/3
ஒண் வழி ஆடவற்கு உய்த்து உண்மோ என்றாள் – தேம்பா:27 115/4
நகை வழி விரக நோய் வளர்ந்து நல்கிய – தேம்பா:28 38/1
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய் – தேம்பா:28 38/2
தொகை வழி உணர்வு அரிது எனினும் சூழ்ந்த அ – தேம்பா:28 38/3
வகை வழி அறிதி நீ அறிந்தும் மாழ்கல் ஏன் – தேம்பா:28 38/4
ஓர் என்பான் தனை ஏத்தார் ஒன்று ஆம் மெய் சுருதி வழி
சீரின்-பால் நடவாதார் சினம் காமம் களவு கொலை – தேம்பா:28 82/1,2
ஐ முதல் பொறியின் வழி ஆங்கு அதிர் – தேம்பா:28 97/3
போதின் வாய் வழி பொங்கு அழல் ஊற்றும்-ஆல் – தேம்பா:28 100/4
காவி கண் வழி காமம் உண்டார் என – தேம்பா:28 104/1
மண்டு ஆர் வேட்கை தீ அற இஃதே வழி என்பார் – தேம்பா:28 122/4
தூயவர் செல்லும் வீட்டை தொடர் வழி காட்டல் செய்தாய் – தேம்பா:28 129/2
கால் வழி காயும் பூவும் கடியும் என்று இளமை நம்பா – தேம்பா:28 138/1
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த – தேம்பா:28 138/2
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த – தேம்பா:28 138/2
நூல் வழி ஒழுகல் விள்ளா நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி – தேம்பா:28 138/3
சூல் வழி சனித்த பாவ தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே – தேம்பா:28 138/4
ஐ வழி ஆசு தரும் – தேம்பா:28 143/1
பொய் வழி போக்கி அற – தேம்பா:28 143/2
மெய் வழி மேவி நரகு – தேம்பா:28 143/3
உய் வழி ஒன்று உளதே – தேம்பா:28 143/4
வடக்கு நேர் நெடு நாள் செல்ல வழி அது அன்று என்று கேட்கின் – தேம்பா:29 5/2
நூல் வழி போதல் வேண்டா நுண் மதி முனிவன் வெல்வான் – தேம்பா:29 46/1
வேல் வழி குருதி பாய வேந்தனே வெகுளி காட்டின் – தேம்பா:29 46/2
கால் வழி தழைகள் என்ன கலங்கிய எவரும் மீண்டு – தேம்பா:29 46/3
கோல் வழி வில்லோய் தேவர் கொண்ட வெம் பகையை தீர்ப்பாய் – தேம்பா:29 46/4
இணங்கிய முறை கல்லூரி என் வழி ஒழிய தேர்ந்தேன் – தேம்பா:29 116/4
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/4
கான் ஆர் வழி போவம் என கடலும் – தேம்பா:30 20/3
உருள் தேர் வழி ஒண் கொடி ஆடும் என – தேம்பா:30 25/1
மருள் தேர் வழி அற்று மனம் தளர – தேம்பா:30 25/2
அருள் தேர் வழி ஆயினரை எவணும் – தேம்பா:30 25/3
பொருள் தேர் வழி தேடினர் போல் துறுவார் – தேம்பா:30 25/4
தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா – தேம்பா:30 40/2
வனம் கிடந்தன வழி மருவிற்று ஆயதே – தேம்பா:30 48/4
தொழுது அன்னார் தடம் கொண்டு துதி பாடி நெடும் வழி போய் – தேம்பா:30 122/3
எரி சேர் சுர வழி எஞ்சா மதம் இழி – தேம்பா:30 158/1
கரி சேர் மலை வழி காவாது உயிர் அடும் – தேம்பா:30 158/2
வரி சேர் வன வழி வந்தே மெலிவு இல – தேம்பா:30 158/3
வெளி பட படும் விழி மழை வழி இழி கருணை – தேம்பா:31 5/3
மண் உளோர் உற வழி என நின்ற அ கோயில் – தேம்பா:31 8/2
ஏர் வழி மாதருள் இவள் சென்று ஆடவர் – தேம்பா:31 16/1
சேர் வழி அரும் தவன் செல்ல வேறு போய் – தேம்பா:31 16/2
ஓர் வழி சேர்ந்த பின் உயிர் எங்கு எங்கு என – தேம்பா:31 16/3
நீர் வழி முகம் கெட நேடி அஞ்சினார் – தேம்பா:31 16/4
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி
அன்னான் நாட அறையீரோ எனக்கு என்றான் – தேம்பா:31 43/3,4
உயல் ஆம் வழி ஒன்று உளதேல் உரையீர் – தேம்பா:31 58/4
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில் – தேம்பா:31 86/3
தனை விளைத்தன தயை வழி அளவு_அற புகழ்ந்து – தேம்பா:32 14/2
செ வழி உளத்து சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு – தேம்பா:32 32/1
எ வழி அனைத்தும் தாவி எல்லையை கடந்த காட்சி – தேம்பா:32 32/2
அ வழி அணுகி யாவும் அணுகு முன் முன்னு நூலோன் – தேம்பா:32 32/3
மெய் வழி விதிப்ப மென் பூ விள்ளென விளம்பல் உற்றான் – தேம்பா:32 32/4
பொருள் வரும் வழி என புயலின் வான் கொடை – தேம்பா:35 8/3
கண் வழி உயிரை போக்கி கண்டவை வெஃகி வெஃகும் – தேம்பா:35 45/1
விண் வழி ஒழித்த தீது விலகுவான் கொடியர் கையால் – தேம்பா:35 45/2
புண் வழி குருதி ஓட பூ என வாடி வான்_மீன் – தேம்பா:35 45/3
ஒண் வழி கடந்த என் கண் ஒளி ஒழிந்து இருளல் நோக்கீர் – தேம்பா:35 45/4
வழி வரும் சுதன் நீ மணும் வானமும் – தேம்பா:36 10/3
செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய் – தேம்பா:36 47/3

மேல்


வழி-இடை (1)

கதிர் வினை பழுத்த சூலம் வழி-இடை கதிர் முனர் இருட்டு மாரி என அழிந்து – தேம்பா:15 113/2

மேல்


வழிந்த (7)

மண்ட அன்பு உறீஇ வழிந்த பால் திரள் – தேம்பா:1 24/2
கானொடு வழிந்த தேன் களித்து மேய்ந்த பின் – தேம்பா:2 21/3
மாலை வாய் மலர் வழிந்த தேறலும் – தேம்பா:4 8/2
போது என வழிந்த தேனை பொருது வெல் உரை உற்றானே – தேம்பா:7 5/4
மடல் மடு வழிந்த தேன் வாகையான் உளத்து – தேம்பா:8 21/1
மது கலத்து அலர் பூ வாயான் வழிந்த தேன் ஒத்த சொல்லால் – தேம்பா:28 127/1
ஆசை வரும் ஆர்வம் நிலையாய் அருள் வழிந்த
பூசை வரும் மா புகழ் புரிந்து புகலுற்றான் – தேம்பா:35 32/3,4

மேல்


வழிபாடாய் (1)

மை கண்டு உள்ளம் தேறும் என தாம் வழிபாடாய்
பொய் கண்டேனும் பூவொடு வாச புகை சாத்தி – தேம்பா:23 25/2,3

மேல்


வழிபாடு (1)

வனையா வழிபாடு வனைந்து தொழ – தேம்பா:36 55/3

மேல்


வழியால் (3)

அலகு உண்டு ஆய் இலாது அடும் விடம் குடித்த வாய் வழியால்
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/3,4
நாதன் நின்ற நலம் வழியால் உண – தேம்பா:10 123/3
கண்டார் எவரும் கனி கண் வழியால்
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என – தேம்பா:22 10/1,2

மேல்


வழியில் (3)

கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே – தேம்பா:10 58/2
பல் வினை வழியில் ஆய பயன் எலாம் பணிப்ப தாதை – தேம்பா:27 70/2
பை மா மலர் பெய் கா வழியில் பரிவு ஓங்க – தேம்பா:31 36/3

மேல்


வழியும் (16)

சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ – தேம்பா:5 38/2
எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன் – தேம்பா:5 38/3
கல் வழியும் கடந்து அன திண் கன்னி அறா மணத்து இணங்கி கடவுள் தாழ்ந்தாள் – தேம்பா:5 38/4
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும்
ஒளி சிறை ஆக விண் திசை கீண்டி ஓதிமம் பறந்தன வழியும் – தேம்பா:6 41/1,2
ஒளி சிறை ஆக விண் திசை கீண்டி ஓதிமம் பறந்தன வழியும்
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ – தேம்பா:6 41/2,3
அளி சிறை ஆக நினைவு செல் வழியும் ஆய்ந்து அவை அடைகினும் ஆர்வ – தேம்பா:6 41/3
வலம் பட கிடந்த அ வழியும் முன் நிலை – தேம்பா:19 39/1
ஆயினும் அன்ன யாவும் ஆயின வழியும் வாயும் – தேம்பா:23 20/1
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா – தேம்பா:24 25/2
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி ஒத்து எரி தீ – தேம்பா:24 25/3
விழும் வாய் வழி மண் வழி வான் வழியும் வெரு உற்று அழல சமர் காட்டினவே – தேம்பா:24 25/4
வளி கொண்டு ஓடிய மரக்கலம் போயின வழியும்
களி கொண்டு ஓதிமம் ககன மேல் பறந்தன வழியும் – தேம்பா:31 2/1,2
களி கொண்டு ஓதிமம் ககன மேல் பறந்தன வழியும்
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன் – தேம்பா:31 2/2,3

மேல்


வழியே (12)

களி சிறை ஆக நீ வரும் வழியே கண்டு அதை அடைவது பாலோ – தேம்பா:6 41/4
நீண்ட ஓர் வழியே நாற்பது நாள் போய் நிகர் அற்றான் – தேம்பா:9 65/3
நூல் வழியே வந்த மறை நீக்கி காமம் நுழை வழி ஆம் கதை பலவும் சுருதி என்றீர் – தேம்பா:11 49/1
கோல் வழியே கோட்டம் இல என்னை போற்றும் குணத்தவரை குலம் இலரே என்றீர் நீங்கா – தேம்பா:11 49/2
வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை – தேம்பா:11 49/3
கால் வழியே வணங்கிய தீ வஞ்சக தேவர் கணத்தொடு நீர் ஊழி_தீ முழுகி வேவீர் – தேம்பா:11 49/4
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
புள் வழியே நீர் மேல் புணை வழியே ஆய்ந்து அடைந்தால் – தேம்பா:14 89/1
புள் வழியே நீர் மேல் புணை வழியே ஆய்ந்து அடைந்தால் – தேம்பா:14 89/1
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் தான் யாரே – தேம்பா:14 89/2
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் வான் அரசு ஆய் – தேம்பா:14 89/3
முள் வழியே ஈங்கு இடருள் மூழ்கி அழும் நீ அன்றே – தேம்பா:14 89/4

மேல்


வழியே-இடை (1)

குளிர் நாடு-இடை புனல் நேர் அற வழியே-இடை குரு நேர் – தேம்பா:2 70/3

மேல்


வழியை (4)

செற்றத்தால் முந்தையர் தீ வழியை நீங்கா சிதைந்து இவரோடு அடர்ந்து எரி தீ ஆழ்ந்தோம் அந்தோ – தேம்பா:11 55/2
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியை காட்ட – தேம்பா:11 107/1
கானமே கழிப்ப நேர் வழியை காட்டினார் – தேம்பா:20 132/4
எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை – தேம்பா:26 161/3

மேல்


வழிவழி (1)

புழை அகன்ற வழிவழி சிவந்த புனல் புறம் மறைந்த மருள் இரணமே – தேம்பா:16 38/4

மேல்


வழு (12)

வழுது இனிது இனிது அல வழு இல இறையோன் – தேம்பா:2 56/2
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/2
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
வரிந்த கோலொடு நாடு கொள் வழு அற சில ஈங்கு – தேம்பா:25 36/3
கொன் உயிர் வழு என அய்யம் கொண்டு பல் – தேம்பா:25 39/3
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என – தேம்பா:25 56/2
வரு சிலர் தேவர் என்னில் வழு அதோ என்ன அன்னான் – தேம்பா:27 152/2
வரு சிலர்க்கு இட்ட-காலை வழு அன்றோ என்றான் சூசை – தேம்பா:27 152/4
தக்கதும் தன்னால் அன்றி மற்று ஒருவன் நட கையால் வரின் வழு என்ன – தேம்பா:27 158/3
வையத்தார் கசடு அழித்து வழு இன்றி மன் உயிர்கள் – தேம்பா:34 33/1
தப்பு இலா வழு இவர் தவிர்க்குமோ என்பான் – தேம்பா:35 5/4
மனம் பழுத்து இயற்றும் வஞ்சனை நாண வழு இலா வென்றனை என்னா – தேம்பா:36 36/2

மேல்


வழு_இல (1)

மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/2

மேல்


வழுக்கு (5)

வாது இடும்பை வாழ்க்கை வழுக்கு இவறும் தீயோரே – தேம்பா:19 20/4
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன் – தேம்பா:23 114/2
வழுக்கு உடை இவை எலாம் வழங்க கேட்டலும் – தேம்பா:25 56/1
வான் உகும் நிறையை நீத்தார் வழுக்கு அது காண்-மின் என்றான் – தேம்பா:25 86/4
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன் – தேம்பா:31 86/1

மேல்


வழுது (7)

வழுது இனிது இனிது அல வழு இல இறையோன் – தேம்பா:2 56/2
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன் – தேம்பா:11 37/4
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள் – தேம்பா:11 58/1
வழுது இலா தெருளால் வகுப்பேன் எனா – தேம்பா:20 92/3
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/3
உலையின் மேல் வழுது ஒத்து எரிந்து இற்றவே – தேம்பா:26 174/4
மால் திறத்து உரைப்பவர் வழுது கேட்கிலாய் – தேம்பா:29 93/2

மேல்


வழுவா (14)

நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன் – தேம்பா:3 40/4
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள் – தேம்பா:6 50/4
மறை கெழு நூல் வழி வழுவா கடவுள் நல் தாள் மாறு இல மெய்ஞ்ஞான நலம் அமைந்ததற்கே – தேம்பா:8 53/2
நூலினும் வழுவா செம்மையின் ஒழுகி நோக்கினும் அகன்று ஒளித்து ஓடி – தேம்பா:12 62/1
பொய்யை நூறு புகழ் பொலி வேத நெறி வழுவா
மெய்யை நூறு தவம் விளைத்த அரும் வர தொகையான் – தேம்பா:20 57/2,3
சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு சிறந்த அன்பு இயல்பில் ஓர் மகவின் – தேம்பா:20 69/3
மாண் நெறி வழுவா திருந்திய செல்வம் மனை எலாம் அவன் கையில் பணித்தான் – தேம்பா:20 69/4
நூல் நெறி வழுவா யூதர் நொந்து எசித்து உறைந்த-காலை – தேம்பா:21 4/1
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன் – தேம்பா:26 43/2
மெய் கொள் மறை நூல் நெறி வழுவா விளைந்த உவப்பில் எட்டாம் நாள் – தேம்பா:26 48/1
போயினும் வழுவா செல்லல் புணர்வு அரிது அறத்தின் ஆறே – தேம்பா:26 112/4
தோய்ந்தன அமுதில் யாரும் துய்ப்பன வழுவா சீலம் – தேம்பா:27 18/2
முறை கெழு வழுவா நீதி முகைத்த நூல் மொழிந்தான்-மன்னோ – தேம்பா:28 8/4
நீது ஒருங்கும் தோற்றுவிக்கும் நெறி வழுவா அற பதத்தான் – தேம்பா:34 42/3

மேல்


வழுவாது (5)

சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாது ஏனும் – தேம்பா:3 42/3
மருளே அணுகா மூடுகின்றான் வானும் மண்ணும் வழுவாது ஆள் – தேம்பா:10 136/2
பாண் நெறி வழுவாது ஆடலே இன்பம் பயக்கும் ஆம் முடவர்க்கும் போல – தேம்பா:20 69/1
கோள் நெறி வழுவாது இலங்கு அற தொகுதி குணிக்க அரும் ஆணரன் மாட்சி – தேம்பா:20 69/2
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார் – தேம்பா:32 72/4

மேல்


வழுவானை (1)

வழுவானை தூக்கி வற்றிய தாழ் குழி பெய்தார் – தேம்பா:20 62/4

மேல்


வழுவி (1)

வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி – தேம்பா:12 65/3

மேல்


வழுவு (1)

வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு – தேம்பா:19 40/2

மேல்


வழுவு_இலா (1)

வலத்து இடத்து எங்கணும் வழுவு_இலா நடு – தேம்பா:19 40/2

மேல்


வழுவும் (1)

மாய்வு_அரும் புரை தீது அல்லால் வழுவும் ஒன்று உண்டோ என்பான் – தேம்பா:33 8/2

மேல்


வழுவுற (1)

வாள் கையும் புகழும் எஞ்ச இன்று என்னை வழுவுற நினைத்தனன் என்றாள் – தேம்பா:20 77/4

மேல்


வழுவையும் (1)

அயமும் வழுவையும் இரதமும் விருதரும் அடையும் நிருபரும் நிகர்_இல மெலி தர – தேம்பா:8 71/1

மேல்


வழுவோ (2)

ஓயா கோல் வழுவோ கடன் என்றான் – தேம்பா:25 28/4
மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய் – தேம்பா:27 93/2

மேல்


வழை (1)

கரை கிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா – தேம்பா:29 98/2

மேல்


வள் (9)

வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற – தேம்பா:1 1/4
வள் நுரைத்து எதிர் வதிந்த எலாம் சாய்த்து அவை கொடு போய் – தேம்பா:1 6/3
வள் வார் முரசு அதிர் மா நகர்-வயின் வாழ்பவர் கொடையை – தேம்பா:2 64/2
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
வல்ல வள் வளி உருத்து அதிர வான் உயர் – தேம்பா:7 82/1
வள் உண்டு எம்மை சிதைத்து அழித்த வலத்தை அறியோம் மன்ன எனா – தேம்பா:23 2/3
வள் வாய் மா முரசு ஆர்ப்பு ஒலி மாறா – தேம்பா:25 23/1
வள் உற பகைத்து உயிர் வருத்தும் மெய் அலால் – தேம்பா:28 48/1
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய் – தேம்பா:28 132/3

மேல்


வள்ள (1)

வள்ள வாய் இள மாம் குயிலோடு எலா – தேம்பா:7 48/1

மேல்


வள்ளம் (1)

வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள் – தேம்பா:10 54/4

மேல்


வள்ளர் (1)

கடை என செறி கருணையோடு உஞற்றிய வள்ளர்
கொடை என செழும் குன்றொடு வயின்-தொறும் குளிர – தேம்பா:1 3/2,3

மேல்


வள்ளல் (1)

வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/4

மேல்


வள்ளலின் (1)

வள்ளலின் மகன் என மகிழ யாவரும் – தேம்பா:27 49/1

மேல்


வள்ளலை (1)

வள்ளலை சிவணி உள் மலிய வாழுவார் – தேம்பா:6 27/2

மேல்


வள்ளி (1)

வள்ளி உருவம் தீ முன் வல்லையே உருகும் வண்ணத்து – தேம்பா:28 139/1

மேல்


வள்ளிய (1)

வள்ளிய மணிகளும் மணியுள் வாமமும் – தேம்பா:26 26/3

மேல்


வள்ளியோர் (1)

செல்லின் மாரி திளைத்து என வள்ளியோர்
செல்லின் மாரி திளைத்தன வண்மையே – தேம்பா:1 81/1,2

மேல்


வள்ளே (1)

வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே – தேம்பா:28 23/4

மேல்


வள்ளை (1)

வள்ளை கொண்டு இனிது இசை மறல பாடினர் – தேம்பா:1 52/3

மேல்


வளத்த (1)

வான் அருந்திய வளத்த நான் வாழவோ மண் மேல் – தேம்பா:32 20/2

மேல்


வளத்து (2)

சாறு தாறும் ஒன்று இன்றி தான் வளத்து
ஏறு பேறு கொண்டு இளவல் ஓங்கினான் – தேம்பா:4 14/3,4
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/4

மேல்


வளப்பம் (1)

வந்த தற்பரனால் ஆய வளப்பம் என்றாலும் என்ற – தேம்பா:3 39/2

மேல்


வளப்பின் (1)

ஆரிய வளப்பின் தன் இடத்து இல்லான் ஆண்டகை அவன் அலன் அன்றோ – தேம்பா:27 164/4

மேல்


வளப்பு (1)

வருந்து பூ எழ செயும் வளப்பு எவன்-கொலோ – தேம்பா:9 104/4

மேல்


வளம் (46)

வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த – தேம்பா:0 3/1
வளம் கொடு நட்பு காட்ட வரைவு இல வரங்கள் ஈந்தாள் – தேம்பா:0 10/2
வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல் – தேம்பா:1 7/3
மீன் திரள் சிந்திய மான வளம் செறி வேய் மணி சிந்திய பால் – தேம்பா:1 65/3
மறை வழங்கிய வளம் கொள் நாட்டு-இடை சவூல் ஆண்ட – தேம்பா:3 9/1
நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே – தேம்பா:3 41/4
வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான் – தேம்பா:6 6/1
வசை அற்ற கன்னிமையின் வளம் காக்க நினைத்தேன் இ – தேம்பா:6 15/2
வளம் கடுத்து உயர்ந்த மாதே மயக்கு உற வருந்துவானேன் – தேம்பா:7 9/4
வளம் படு என்-வயின் வைகும் நாதனே – தேம்பா:7 95/1
வளம் படு விழி சிவந்து அழுது வேண்டினாள் – தேம்பா:7 95/4
புத்து ஆன வளம் எல்லாம் பூண்டு இமைக்கும் இயல்புறி நூல் புலமை நல்லோர் – தேம்பா:8 19/1
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையை – தேம்பா:8 38/3
வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம்
யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை – தேம்பா:9 11/1,2
சிறுமையால் வளம் பெற்று உம் கண் சிறுவன் ஆய் திரு என்று ஈந்த – தேம்பா:9 127/3
ஈறு இன்றி வளம் பூத்த இறையோனை இறைஞ்சுவதற்கு இணைந்து போனார் – தேம்பா:11 107/4
மீன் இரும் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட – தேம்பா:12 53/1
மன்னிய வளம் கொள் எருசலேம் என்னும் மா நகர் தோன்றியது அன்றே – தேம்பா:12 58/4
மண் புடை வான மன்னனை வணங்கி வளம் பெறும் பசிய பொன் கோயில் – தேம்பா:12 60/1
வாம பாவை அவை ஏந்தி எந்தை வளம் மறவா – தேம்பா:16 54/3
வில் பட வழங்கி வளம் பெறல் அரிய வினை என அதிட்டனும் கூற – தேம்பா:20 81/2
மணி முகத்து எழுதப்பட்ட வளம் கதை ஒழுங்கின் நோக்கீர் – தேம்பா:20 119/2
மை வகை திற பேய் மாக்கள் வளம் கெட தெரிந்த சாகி – தேம்பா:22 22/1
மேல் வழி வளம் எலாம் விளைய புக்கனர் – தேம்பா:22 31/4
மான் அளிக்கும் இ கோன்மை ஈய்ந்து இறைஞ்சவோ வளம் ஊழ்த்து – தேம்பா:25 9/2
மந்திரிமாரும் வாய்ந்த வளம் தரும் தவரும் நன்னூல் – தேம்பா:25 17/1
வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன வளம் கொடு பிறந்த பின் நான் – தேம்பா:26 104/1
மண் உற கிடந்த நான் வரைவு இலா வளம்
நண்ணுற எனக்கு அருள் நாதன் செய்தவை – தேம்பா:26 133/1,2
மான் உறை வளம் இல்லாராய் வணக்கு உரி தேவர் அல்லார் – தேம்பா:28 65/4
மண் முழுது அயிலால் காத்தாய் வளம் கொள் இ மறையும் நீத்தால் – தேம்பா:29 47/2
வல் வினை உலகம் யாவும் வளம் பெற பயத்தது அன்றோ – தேம்பா:29 120/3
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
வாழ் யாவரும் வளம் பெற தோன்றிய நாதன் – தேம்பா:31 1/2
பொருள் ஈன்ற பெரும் செல்வ பொலிவு ஒழிக்கும் வளம் புணர புகன்ற நாடு – தேம்பா:32 24/1
படி சென்ற வீடு என்ன வளம் பெறும் இ மனை என்றான் படர் நூல் வல்லான் – தேம்பா:32 29/4
வரை புறம் காண் கோ நதி சார் வளம் பெற வாழ் சாவோய மன்னர் ஈட்டம் – தேம்பா:32 82/4
காயும் தன்மையின் கதிர் செயல் போல் வளம் கொள்வார் – தேம்பா:32 99/4
தம் சிறை ஒழித்து வீட்டின் வளம் தர அருள் ஓர்ந்து ஆசை – தேம்பா:35 26/3
வணங்கிய இன்பம் கடல் நீர் வளம் ஆற்றா – தேம்பா:35 83/4
வான் அளித்த வளம் கொடு வாழ வில் – தேம்பா:36 11/3
கோன் வழங்கு வளம் கொடு ஏறினார் – தேம்பா:36 14/4
புரை கொன்ற வளம் கொள் நல்லோய் என தேவ புதல்வனும் ஆசியை தந்தான் – தேம்பா:36 41/4
வண்ணம் கொடு வாய்ந்த வளம் கொடு சூழ் – தேம்பா:36 56/2
உற்றான் நிறை சீர் வளம் உற்ற பகை – தேம்பா:36 57/1
மஞ்சிற்கு எஞ்சாது ஆர் அருள் பெய்த வளம் ஓர்ந்து என் – தேம்பா:36 79/3
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3

மேல்


வளம்பட (1)

அல்கிய புன்மை வளம்பட செய்தற்கு அருச்சனை உமக்கு என பணிந்தான் – தேம்பா:36 43/4

மேல்


வளமும் (1)

கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும்
சடம் புனைந்து பெண் ஆசை சழக்கில் கோலும் என்று உணரான் – தேம்பா:17 30/1,2

மேல்


வளமே (1)

திண் பால் வளமே செய்தமையால் திரு தன் நாமம் புகழ்படவே – தேம்பா:26 41/2

மேல்


வளமை (2)

கணிக்க_அரும் வளமை பூத்த கன்னியின் வயிற்றில் தான் ஈங்கு – தேம்பா:7 3/3
வளமை கொள் திறலினால் வயங்கு மாண்பினோன் – தேம்பா:9 108/1

மேல்


வளமையால் (1)

வல முறை ஒருவன் ஆண்ட வளமையால் செருக்குற்று எங்கும் – தேம்பா:10 4/2

மேல்


வளமையும் (1)

வாழ்வரே இறைவற்கு ஒத்த வளமையும் உணர்வும் பண்பும் – தேம்பா:9 78/3

மேல்


வளர் (274)

வார் புறம் கொடு வளர் முரசு ஒலி என அதிர்ந்து – தேம்பா:1 2/3
புறமொடு ஆகையின் பொருவு இலா வளர்
அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை – தேம்பா:1 17/2,3
தேன் வளர் அலங்கலை சிறை செய் கூந்தலோ – தேம்பா:1 38/1
கான் வளர் சண்பகம் மலர்ந்த காவுகள் – தேம்பா:1 38/2
வான் வளர் துளி நலம் வழங்கும் கொண்டலோ – தேம்பா:1 38/3
தேன் வளர் ஒலி கொடு தேன் பெய் சோலையே – தேம்பா:1 38/4
மேல் வளர் அலர் படம் விரித்து வீணை செய் – தேம்பா:1 46/1
பால் வளர் சுரும்பு இசை பாட மாம் குயில் – தேம்பா:1 46/2
வால் வளர் மயில் நடம் காண மற்றை புள் – தேம்பா:1 46/3
சால் வளர் நாடக சாலை சோலையே – தேம்பா:1 46/4
வளை ஒலி வளைவு உடை வயிர் ஒலி வளர் பா – தேம்பா:2 59/1
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம் – தேம்பா:2 69/4
அறை வளர் மனையினுள் அரசன் புக்கு என – தேம்பா:3 48/1
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி வெண் – தேம்பா:3 48/2
பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள – தேம்பா:3 48/3
சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ – தேம்பா:3 48/4
கான் வளர் தவத்தை கானில் கண்டு எளிது அடைவார் மற்றோர் – தேம்பா:4 43/1
தான் வளர் தவத்தை கூட்டி தமர்க்கு எலாம் நகரில் காட்டல் – தேம்பா:4 43/2
வான் வளர் வலமை பூத்த மாண்பு இதே இது நின்-பால் ஆம் – தேம்பா:4 43/3
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன் – தேம்பா:4 43/4
கார் வளர் மின்னின் மின்னி கதிர் வளர் பசும்பொன் இஞ்சி – தேம்பா:4 46/1
கார் வளர் மின்னின் மின்னி கதிர் வளர் பசும்பொன் இஞ்சி – தேம்பா:4 46/1
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய் – தேம்பா:4 46/2
வார் வளர் முரசம் ஆர்ப்ப மணி வளர் நகரம் வில் செய் – தேம்பா:4 46/2
தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும் – தேம்பா:4 46/3
பார் வளர் திலகம் ஒத்தான் பழிப்பு அற விளங்கினானே – தேம்பா:4 46/4
தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது – தேம்பா:5 27/2
முறை ஒக்கும் நிலை அன்னாள் முற்றி வளர் வரத்து அங்கண் முதிர்ந்தாள் அன்றோ – தேம்பா:5 29/4
தாம் குடி இருந்து மறை ஆம் கொடி படர்ந்து வளர்
அரிய கொழுகொம்பு அனையர் புரிய அரிது ஈர் அறமும் – தேம்பா:5 160/2,3
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த – தேம்பா:7 62/1
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய் – தேம்பா:7 62/2
வாள் வளர் புண்ணில் செம் தீ வைத்து என துயரும் ஆற்றா – தேம்பா:7 62/3
கோள் வளர் புணரி தாழ்ந்து குளித்த நெஞ்சு அமிழ்ந்துகின்றான் – தேம்பா:7 62/4
வான் வளர் நாதன் ஏவி மணம் செய நானே பூத்த – தேம்பா:7 67/1
தேன் வளர் வாகை விண்ட செழு மலர் வாடாது ஓங்க – தேம்பா:7 67/2
மீன் வளர் கண்ணின் நல்லாள் விளைந்த தன் கன்னி அம் பூ – தேம்பா:7 67/3
கான் வளர் இதழ்கள் வாடி காய்ந்தது என்று உணர்தல் ஆமோ – தேம்பா:7 67/4
அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த – தேம்பா:8 9/2
புரு வளர் கதிர்கள் கோலால் பொறித்தது ஓர் படத்தின் சாயல் – தேம்பா:9 79/1
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும் – தேம்பா:9 79/2
மரு வளர் மலரும் வாமம் வளர் இன மணியும் பொன்னும் – தேம்பா:9 79/2
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன் – தேம்பா:9 79/3
திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ – தேம்பா:9 79/4
துதி வளர் வரம்பு இலாது அனந்த சோபன – தேம்பா:9 111/1
திதி வளர் உவப்பு எழீஇ அமரர் செய் புகழ் – தேம்பா:9 111/2
விதி வளர் தகுதி மா விமலற்கு ஈங்கு உரி – தேம்பா:9 111/3
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே – தேம்பா:9 111/4
மின் வளர் நவ மணி மிடைந்த போதிகை – தேம்பா:9 115/1
பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின் – தேம்பா:9 115/2
வளர் இள வெயில் எறிந்த மாளிகை – தேம்பா:9 115/3
கொன் வளர் நசைக்கு இணை கொண்டது இல்லதே – தேம்பா:9 115/4
களி வளர் தவத்தின் வீட்டில் காட்சி நல் நிலையில் ஞான – தேம்பா:9 124/1
ஒளி வளர் கதவு சேர்த்தி ஒழுக்க நல் தாளை பூட்டி – தேம்பா:9 124/2
அளி வளர் நெஞ்சின் மஞ்சத்து அன்பு அணை பரப்பினேமேல் – தேம்பா:9 124/3
வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்து உறைந்து எம்மை ஆள்வான் – தேம்பா:9 124/4
உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான் – தேம்பா:12 24/1
கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன் – தேம்பா:12 24/2
இலை வளர் நிழல் பூங்காவில் எய்தி அ பறவை கண்டே – தேம்பா:12 24/3
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி சிலை வளைத்து அணுகி சேர்ந்தான் – தேம்பா:12 24/4
அனையது விளம்பி போன அணி வளர் முல்லை சொல்வாம் – தேம்பா:12 27/4
மாரி அம் தாரையின் வளர் கண் தாரை நீர் – தேம்பா:13 8/2
ஏர் வளர் அடி பணிந்து இளவல் ஏந்தலின் – தேம்பா:13 14/1
நீர் வளர் குவளை தேன் துளித்தல் நேர் அவன் – தேம்பா:13 14/2
சீர் வளர் விழி மலர் சிறந்து முத்து உக – தேம்பா:13 14/3
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார் – தேம்பா:13 14/4
வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா – தேம்பா:13 20/1
வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா – தேம்பா:13 20/1
தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா – தேம்பா:13 20/2
தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா – தேம்பா:13 20/2
ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி – தேம்பா:13 20/3
சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே – தேம்பா:13 20/4
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள் – தேம்பா:13 25/1
அணி வளர் குடை கொண்டு எங்கும் அருள் நிழல் மன்னன் போக – தேம்பா:13 25/2
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற பகைத்து வாட்டி – தேம்பா:13 25/3
பிணி வளர் வினையின் செம் தீ பிரிவு இலா மேய்ந்தது அன்றே – தேம்பா:13 25/4
ஏதம் ஒன்று இல வளர் அகலுள் இட்டனர் – தேம்பா:14 79/3
வான் முதலவன் தொழும் வளர் சகோபு அவன் – தேம்பா:14 80/3
அணி வளர் ஆருமேனி ஆகிய நாட்டில் அங்கண் – தேம்பா:14 120/1
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை – தேம்பா:14 120/2
பிணி வளர் இன்ன தன்மை பின்னர் பெயாது ஆணையாக – தேம்பா:14 120/3
பணி வளர் வான் வில் பெய்-கால் பரப்புவல் என்றான் நாதன் – தேம்பா:14 120/4
வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான் – தேம்பா:15 8/4
வல்லே வளர் வேல் யூதர் எலாம் மகிழ கண்டு ஆர்த்து அம்பு விசை – தேம்பா:15 14/3
அரி இரட்டிய அமர் முகத்து எதிர் அழல் உடற்றிய வதை வளர்
வரி எதிர்த்து என வலிய சச்சுதன் வரு முகத்து எதிர் நிகலன் வந்து – தேம்பா:15 155/2,3
வரை இல சுக நிலையே வளர் தவம் அடை வரையே – தேம்பா:15 184/3
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி – தேம்பா:16 33/3
வரை நிரை வளர் நலம் காக்க வான் தொழும் – தேம்பா:18 7/2
ஏர் கெழு மணி வளர் எசித்து நீக்கலின் – தேம்பா:18 11/1
சிலை வளர் நாணின் கையின் சேர்ந்து அடர்ந்து இறுக பின்னி – தேம்பா:18 27/1
கலை வளர் உணர்வின் ஓங்கி கள் உண்டார் தலையின் ஆடி – தேம்பா:18 27/2
விலை வளர் மகளிர் நெஞ்சின் வெயில் பகல் இருளிற்று ஆகி – தேம்பா:18 27/3
அலை வளர் ஒலியன் ஆர்க்கும் அலர் முகத்து அலர்ந்த காவே – தேம்பா:18 27/4
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே – தேம்பா:18 30/4
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில் – தேம்பா:18 31/1
களி வளர் உவப்பு மாற கதத்த வான் திசைகள் நான்கில் – தேம்பா:18 31/2
வளி வளர் பகையில் வீச மரம் குழைந்து அமுங்கி வாடி – தேம்பா:18 31/3
வெளி வளர் சினைகள் நூறி வீழ்வது போல கண்டான் – தேம்பா:18 31/4
பனி வளர் பூம் துறை பருகும் தேன் உக – தேம்பா:20 10/1
தொனி வளர் யாழ் என பாட தும்பிகள் – தேம்பா:20 10/2
கனி வளர் சினை-தொறும் கரிய யூகங்கள் – தேம்பா:20 10/3
நனி வளர் ஆரிய நடம் செய்து ஏகினார் – தேம்பா:20 10/4
மரு பொழிலே விரை பணையே வளர் யூதேய நாட்டிலிருந்து – தேம்பா:20 22/2
புதி வளர் திங்கள் கோட்டு புரை வளர் அசனி வில்லான் – தேம்பா:20 30/1
புதி வளர் திங்கள் கோட்டு புரை வளர் அசனி வில்லான் – தேம்பா:20 30/1
கதி வளர் வளி முன் பாய்மா கடந்த போர் முகத்து ஏறு அன்னான் – தேம்பா:20 30/2
நிதி வளர் மகுடம் பூண்ட நீபகன் என்னும் கோமான் – தேம்பா:20 30/3
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான் – தேம்பா:20 30/4
துதி வளர் துறவு வெஃகி துணர் வளர் காவில் வந்தான் – தேம்பா:20 30/4
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
வார் வளர் முரசின் சாற்றி வளர் சிறப்பு இயற்றி பின்னர் – தேம்பா:20 99/1
வார் வளர் முரசின் சாற்றி வளர் சிறப்பு இயற்றி பின்னர் – தேம்பா:20 99/1
போர் வளர் சேனை சூழ புகர் முகத்து எருத்தின் பைம்பொன் – தேம்பா:20 99/2
நீர் வளர் தவிசின் ஏற்றி நிரையின் ஈங்கு எழுதப்பட்ட – தேம்பா:20 99/3
சீர் வளர் வண்ணத்து அங்கண் சிதைவு இலான் தோன்றினானே – தேம்பா:20 99/4
சடை வளர் உரு கொடு தவிர்கு_இல் நீர் குளித்து – தேம்பா:20 124/1
அடை வளர் வனத்து-இடை அகன்றிலா திரிந்து – தேம்பா:20 124/2
இடை வளர் கனிகளோடு இளம் கிழங்கு உணும் – தேம்பா:20 124/3
முடை வளர் கரடிகள் முனிவரோ என்பார் – தேம்பா:20 124/4
புரை வளர் பகை நமை புழுங்கி போர் எழ – தேம்பா:20 128/1
விரை வளர் வனத்திலும் வினை செய்து உள் சுடும் – தேம்பா:20 128/2
கரை வளர் கடல்-கணும் கலக்கம் இல்லது-ஆல் – தேம்பா:20 128/3
நிரை வளர் உளத்து அருள் நிறைந்த-கால் என்பார் – தேம்பா:20 128/4
விரை வளர் மலர் விள் சோலை வெயில் அற நிழற்றி கவ்வும் – தேம்பா:21 3/1
கரை வளர் புனலை காட்டி கபிரியேல் தொழுது கூற – தேம்பா:21 3/2
வரை வளர் மாடத்து ஏந்தல் வைகும் மா புரம் கண் ஓடி – தேம்பா:21 3/3
திரை வளர் மணியும் பொன்னும் சிந்து கையாறு இது என்றான் – தேம்பா:21 3/4
மட நடை கண்ட பேயும் வடு வளர் அமைதி என்ன – தேம்பா:22 20/1
சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல் – தேம்பா:22 30/1
நீர் வளர் மறை புடை புக்கு நீள் நகர் – தேம்பா:22 30/2
வார் வளர் முரசு ஒலி வழங்க புக்கனர் – தேம்பா:22 30/3
ஏர் வளர் முகத்தினும் இலங்கும் மாண்பினோர் – தேம்பா:22 30/4
தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு – தேம்பா:22 33/1
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என – தேம்பா:22 33/2
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து – தேம்பா:22 33/3
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான் – தேம்பா:22 33/4
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1
நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும் – தேம்பா:23 103/2
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான் – தேம்பா:23 103/4
பதி வளர் இறைவற்கு இகழ்ச்சியும் நமக்கு ஓர் பழி வளர் களிப்பும் ஆம் என்றான் – தேம்பா:23 103/4
நஞ்சொடு வளர் சட நடையில் இன்ன ஆய் – தேம்பா:23 113/2
நெஞ்சொடு வளர் பழி நினைக்கும் தன்மையோ – தேம்பா:23 113/4
வெரு எனும் மதத்த யானை வெள்ளமே வளர் ஆங்கார – தேம்பா:24 2/1
பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று உளம் – தேம்பா:24 45/1
மின் வளர் உணர்வினால் விளங்கும் மா தவன் – தேம்பா:24 45/2
கொன் வளர் வஞ்சக குணுங்கின் மாயை கண்டு – தேம்பா:24 45/3
இன் வளர் இரக்கம் மிக்கு எண்ணி ஓதினான் – தேம்பா:24 45/4
மருட்டிய பகை முற்றா முன் வளர் திறத்து அடியில் ஈர்ந்து – தேம்பா:25 12/2
இன் வளர் தயை மலி இறைவன் ஏவலால் – தேம்பா:25 53/1
மின் வளர் படை முகத்து இரத்த வெள்ளமாய் – தேம்பா:25 53/2
முன் வளர் தகமையோர் பகை முருக்கியே – தேம்பா:25 53/3
பொன் வளர் முடி நலம் புனைவது ஆயினார் – தேம்பா:25 53/4
கை வளர் கொடையோடு ஒன்ற கான் வளர் தவத்தின் மிக்கோர் – தேம்பா:26 2/1
கை வளர் கொடையோடு ஒன்ற கான் வளர் தவத்தின் மிக்கோர் – தேம்பா:26 2/1
பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி – தேம்பா:26 2/2
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி – தேம்பா:26 2/3
மை வளர் துயர் அற்று ஓங்கி வயது முற்றியராய் நின்றார் – தேம்பா:26 2/4
மண் புதைத்து அன மணி வளர் குன்று உச்சி மேல் – தேம்பா:26 19/2
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று – தேம்பா:26 44/3
உலை வளர் தீயின் தீய உலைப்பு இடும் பாவம் தீர்ந்து – தேம்பா:26 101/1
கலை வளர் உணர்வும் ஞான காட்சியும் உணராது எய்தி – தேம்பா:26 101/2
அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின் – தேம்பா:26 101/3
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/4
மையொடு வளர் பொன் ஆசை வழி துணை ஆசை என்ன – தேம்பா:26 114/3
தாய் வளர் அன்பின் மேல் தயை வளர்ந்து கான் – தேம்பா:26 132/1
போய் வளர் தவர்க்கு எலாம் திலதம் போன்று உளான் – தேம்பா:26 132/2
வீய் வளர் கொடியினான் தாழ்ச்சி மேன்மையின் – தேம்பா:26 132/3
வாய் வளர் உணர்வினை வகுத்து கூறினான் – தேம்பா:26 132/4
உரு வளர் மதியொடும் ஒளி வளர்ந்து அன – தேம்பா:27 6/1
மரு வளர் முளரி மெய் வளர்ந்து மெய்ப்பையும் – தேம்பா:27 6/2
வெரு வளர் முறையில் தான் விளிந்த வேலையே – தேம்பா:27 6/4
மாசையே முதல் பல் வாழ்வின் வளர் பயிர் முகத்தை காட்டி – தேம்பா:27 12/3
திரை வளர் தீம் புனல் சென்று தேன் மலர் – தேம்பா:27 47/1
கரை வளர் நிழல் உறீஇ கவின் கொள் நம்பி மேல் – தேம்பா:27 47/2
புரை வளர் வினை என புழுங்கு ஓர் மீன் வர – தேம்பா:27 47/3
விரை வளர் தாரினான் வெருவி விம்மினான் – தேம்பா:27 47/4
பேய் வளர் வினை எலாம் பெயர்ப்பன் நான் என – தேம்பா:27 54/1
தீய் வளர் குரவர் உள் சிறந்து நேர்தலால் – தேம்பா:27 54/2
போய் வளர் கோலம் இட்டு அரிவை பொற்பு உறீஇ – தேம்பா:27 54/3
மீய் வளர் மலர் கொடி பூத்து வேய்ந்ததே – தேம்பா:27 54/4
வரு மணி சாயலாளும் வளர் நிதி குப்பையோடு – தேம்பா:27 69/2
மரு கொடு மலர்ந்த பூ போல் வளர் அருள் கொடையின் பாலால் – தேம்பா:27 74/3
வல்லையில் பொதிர்ந்த ஐயம் வளர் வினை ஆயிற்று என்றான் – தேம்பா:27 149/4
சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை – தேம்பா:27 161/1
ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி – தேம்பா:27 161/2
நேர் வளர் பொலிவின் மிகை குறை பன்மை நீப்பன நிறைப்பன ஆகி – தேம்பா:27 161/3
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
புனைய ஆயின புரை வளர் வெளிறு இதே என்றான் – தேம்பா:27 173/4
சிலை வளர் தட கை வீரன் செரு முகத்து அசனி அன்னான் – தேம்பா:28 4/1
கலை வளர் உணர்வின் காமம் காய் முகத்து அனுங்க மாழ்கி – தேம்பா:28 4/2
உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்து என மனதில் சோர – தேம்பா:28 4/3
விலை வளர் மகளிர் போரில் வீரம் அற்று எஞ்சும் நெஞ்சான் – தேம்பா:28 4/4
நாதன் மிக்க நீதி வளர் நரகத்து எய்திய-கால் – தேம்பா:28 34/2
கை வளர் மருத்துவர் அன்றி காய்ந்த நோய் – தேம்பா:28 36/1
மெய் வளர் பிணி உளர் அறிதல் வேண்டிலா – தேம்பா:28 36/2
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர் – தேம்பா:28 36/3
மை வளர் நோய் அறிந்து அலது மாறுமோ – தேம்பா:28 36/4
மால் வளர் விரக நோய் வழங்கும் போரினை – தேம்பா:28 46/1
வேல் வளர் சமரில் நீ நோக்கல் வேண்டு இலா – தேம்பா:28 46/2
கோல் வளர் போர் வெலும் எதிர்த்த கோல் இவண் – தேம்பா:28 46/3
கால் வளர் ஓட்டமே வெற்றி காக்கும்-ஆல் – தேம்பா:28 46/4
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து – தேம்பா:28 91/1
மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/2
தீய் வளர் சுள்ளை புதைத்துளி கால் கை திருப்பவும் நீட்டவும் ஆற்றா – தேம்பா:28 91/3
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/4
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/4
தீதின் வாய் வளர் தீ உரை கேட்டன – தேம்பா:28 100/2
வாடு இலா வளர் நோய்கள் மலிந்து உகம் – தேம்பா:28 109/3
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த – தேம்பா:28 138/2
சுனை வளர் குவளை ஆதி சொரி மது மலர்கள் வாடி – தேம்பா:29 8/1
நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன் – தேம்பா:29 8/2
வினை வளர் நவங்கள் நாட்டி விரித்த நின் சொல்லை கேட்டு – தேம்பா:29 8/3
பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் – தேம்பா:29 8/4
காழ் வளர் தருவின் கோட்டம் கைக்கொடு நிமிர்க்கல் ஆற்றா – தேம்பா:29 17/1
ஊழ் வளர் புண்ணும் ஆறா ஊழுழி கிழவர் கொண்ட – தேம்பா:29 17/2
தாழ் வளர் கசடு மாற்றார் சாற்றிய அவரின் ஊங்கும் – தேம்பா:29 17/3
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார் – தேம்பா:29 17/4
பொன் வளர் உலக தேவர் பொருந்தி ஈங்கு உனக்கு தந்த – தேம்பா:29 45/1
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும் – தேம்பா:29 45/2
கொன் வளர் செல்வமாக கொடுத்ததோ கொடுத்த தேவர்க்கு – தேம்பா:29 45/3
இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே – தேம்பா:29 45/4
கொன் வளர் தருக்கில் பொங்கும் குணத்து அவன் பினர் தன் சாயால் – தேம்பா:29 78/1
பொன் வளர் உருவம் ஆக்கி பூண் வளர் சிறப்பின் மண்ணி – தேம்பா:29 78/2
பொன் வளர் உருவம் ஆக்கி பூண் வளர் சிறப்பின் மண்ணி – தேம்பா:29 78/2
பின் வளர் இழிவு எண்ணாத பேதமை திறத்து அது ஒன்றை – தேம்பா:29 78/3
மன் வளர் தேவன் ஆக வணங்க என்று ஏவினானே – தேம்பா:29 78/4
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான் – தேம்பா:29 108/4
தெளி வளர் அழல் இட்டு ஊதி செற்ற இரும்பு இரத பாலால் – தேம்பா:29 119/1
ஒளி வளர் பசும்பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம் – தேம்பா:29 119/2
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால் – தேம்பா:29 119/3
களி வளர் தருமன் ஆதல் கண்டு அது தெளிந்தோம் என்றார் – தேம்பா:29 119/4
வாய் அவை வளர் மறை வழங்கிற்று ஆயதே – தேம்பா:29 130/3
பேர் வளர் அன்பின் மிக்கார் பிரியும்-கால் தம்மில் தேறின் – தேம்பா:30 35/1
கூர் வளர் அழலை தூண்டி கொந்தல் போல் உரையில் பொங்கும் – தேம்பா:30 35/2
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர் – தேம்பா:30 35/3
ஆர் வளர் துயர் கொண்டு இஃது ஆங்கு ஆகி நீடு அகன்று போனார் – தேம்பா:30 35/4
உரி வளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே – தேம்பா:30 69/1
எரி வளர் உலை கொன்று ஈன்ற இலை பலியாக மாறி – தேம்பா:30 69/2
அரி வளர் அங்கண் கொன்ற ஐம்பொறி புதைத்து பல்-கால் – தேம்பா:30 69/3
சொரி வளர் வானும் காணா சோண மா முனிவன் நோற்பான் – தேம்பா:30 69/4
வாமமே பறவை தேர் மேல் வளர் அற முல்லை சேர்ந்து என் – தேம்பா:30 79/3
சால் வளர் முகிலின் வேழம் சந்தனம் மேய்ந்து சீற – தேம்பா:30 124/1
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல – தேம்பா:30 124/2
நூல் வளர் கலனின் தூங்கி நுரை வளர் அருவி ஓட – தேம்பா:30 124/3
நூல் வளர் கலனின் தூங்கி நுரை வளர் அருவி ஓட – தேம்பா:30 124/3
கால் வளர் உழைகள் பாய காவதம் ஒலிக்கும் குன்றே – தேம்பா:30 124/4
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை – தேம்பா:30 134/1
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/2
பொன் வளர் திரு மிக்கு ஊர்தல் பூரியர் கண்ணும் கண்டால் – தேம்பா:30 134/3
மின் வளர் உருவின் தோன்றி விளி நலம் விரும்பல் வேண்டா – தேம்பா:30 134/4
கான் தோய் கொடி வளர் கையான் புகுதுக – தேம்பா:30 153/3
அனையவும் பட வளர் அஞரில் விம்மினார் – தேம்பா:31 23/4
பொன் நாகம் ஒப்ப வளர் புகழ் இத்தாலிய நாட்டு பொலிவு இது அன்றோ – தேம்பா:32 22/4
பொய் ஒக்க வளர் கருப்பம் பொழில் மொய்க்கும் சசீலியம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 80/2
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 83/2
பணி வளர் மாமையின் பளிக்கு மேனி கொண்டு – தேம்பா:34 3/1
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும் – தேம்பா:34 3/2
மணி வளர் மலர் கையால் தடவி வாய் குரல் – தேம்பா:34 3/3
பிணி வளர் துயர் அற பேணி பாடுவார் – தேம்பா:34 3/4
விது வளர் பத நல்லாளும் விண் வளர் அரசர் கோனும் – தேம்பா:34 21/1
விது வளர் பத நல்லாளும் விண் வளர் அரசர் கோனும் – தேம்பா:34 21/1
பொது வளர் முறை மேல் அன்ன பூட்சியை பேணி வானோர் – தேம்பா:34 21/2
சது வளர் அணியின் சூழ்ந்து தனி வளர் புகழ்ச்சி பாடி – தேம்பா:34 21/3
சது வளர் அணியின் சூழ்ந்து தனி வளர் புகழ்ச்சி பாடி – தேம்பா:34 21/3
மது வளர் மலரை சிந்தி மலர் வனத்து அடக்கினாரே – தேம்பா:34 21/4
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும் – தேம்பா:34 49/1
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும் – தேம்பா:34 49/2
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும் – தேம்பா:34 49/3
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4
வாழ நாமும் தான் அழுவானோ வளர் நீள் நாள் – தேம்பா:34 56/1
மஞ்சு அஞ்சுக மேல் வளர் தேரும் நிலா – தேம்பா:36 63/2
வாடா தண் பூ வாகை அணங்கான் வளர் அன்பான் – தேம்பா:36 77/3
வார் பிணி முரசும் யானை வளர் எருத்து ஏற்றி பைம்பொன் – தேம்பா:36 83/1

மேல்


வளர்க்க (1)

தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட – தேம்பா:21 11/1

மேல்


வளர்க்கும் (1)

மருவி என்னை வளர்க்கும் கை_தாதையாய் – தேம்பா:8 91/2

மேல்


வளர்க (2)

ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க
சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள் – தேம்பா:3 55/3,4
இடையொடு வளர்க என்று இள மின் கூட்டி வான் – தேம்பா:27 58/2

மேல்


வளர்ச்சி (1)

வாடிய ஒரு மகள் வளர்ச்சி கண்டு உளம் – தேம்பா:27 52/1

மேல்


வளர்த்த (10)

சுட்ட நூல் அறிஞர் கல்வி துணிவொடு வளர்த்த மாடம் – தேம்பா:2 15/2
அழுது ஆர்ந்த துயர் கரத்தில் பிறந்து கைக்கும் அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/1,2
மின்னிய முடியாள் தன்னை விரும்பி முன் வளர்த்த மாட்சி – தேம்பா:12 96/3
மை மழை ஆக பேய்கள் வளர்த்த தீ மருளும் நீக்க – தேம்பா:27 11/3
பூண் தார் அரசன் வளர்த்த மது பொழி காய் உண்பார் என்று அறிந்தும் – தேம்பா:27 119/1
ஏறு காமம் வளர்த்த இயற்கையால் – தேம்பா:28 98/3
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்தி – தேம்பா:28 117/3
தேன் சுரக்கும் நீர் ஊட்டி வளர்த்த பூங்கா தீய்ந்து அறவோ – தேம்பா:30 15/3
ஆயினும் அரிதின் நீ வளர்த்த ஆண்டகை – தேம்பா:34 9/1
தேன் பயில் மதுரத்து இனிதின் நீ வளர்த்த திருமகன் அளித்த மன் உயிர்கட்கு – தேம்பா:36 40/1

மேல்


வளர்த்தல் (2)

நீரின்-பால் வறுமைக்கு ஒப்ப நீர் எனை வளர்த்தல் வேண்டும் – தேம்பா:9 126/4
பேர் விளை ஓதல் பெரு மணி தரித்தல் பெரும் சடை நீடுற வளர்த்தல்
சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல் – தேம்பா:23 100/2,3

மேல்


வளர்த்தவே (1)

மாலொடு வெகுண்ட பேய் சமர் வளர்த்தவே – தேம்பா:24 15/4

மேல்


வளர்த்தனை (1)

மேவு அருள் மகவை மகன் என இனிதாய் விருப்பொடு வளர்த்தனை என்னா – தேம்பா:36 37/2

மேல்


வளர்த்தனையே (1)

இ காலம் காட்டினையே ஏந்தினையே வளர்த்தனையே
மெய் காலம் காட்டிய வான் வேந்தன் இயல் விளம்பு என்றார் – தேம்பா:34 38/3,4

மேல்


வளர்த்தான் (1)

மின்-பால் இருந்து நிழல் ஒதுங்க விரும்பி அரிதாய் எனை வளர்த்தான்
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/3,4

மேல்


வளர்த்தி (1)

வரும் பொருள் அறியாது அன்றோ மருண்ட சொல் வளர்த்தி வேதம் – தேம்பா:27 154/2

மேல்


வளர்த்திட்டாளே (1)

தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டாளே – தேம்பா:21 11/4

மேல்


வளர்த்திடு (1)

காரணன் ஓர் மைந்தனை வளர்த்திடு கை_தாதை – தேம்பா:12 91/2

மேல்


வளர்த்து (2)

எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/3
மண் செய் மாக்களே வளர்த்து என காப்பிய கவிகள் – தேம்பா:27 167/2

மேல்


வளர்த்தேன் (2)

பெண்ணே அறியா வளர்த்தேன் பெரிதாய் கணையால் சுடும் என்று – தேம்பா:10 49/3
வரை கடல் கடந்த துயரோடு உனை வளர்த்தேன்
கரை கடல் கடந்த பயன் இன்று இனிது கண்டேன் – தேம்பா:35 34/2,3

மேல்


வளர்தற்கு (1)

அல்லின் வேந்தன் என வளர்தற்கு ஆசி அருள்க என்றாள் – தேம்பா:3 56/4

மேல்


வளர்ந்த (26)

மழை தலை விலகுப வளர்ந்த மாடங்கள் – தேம்பா:2 16/1
பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள – தேம்பா:3 48/3
கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன் – தேம்பா:12 24/2
வாளி திரள் ஓங்கிய தூணி வளர்ந்த தோளார் – தேம்பா:16 19/1
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என – தேம்பா:16 34/1
வண்டு பட்டன இபங்கள் பட்டன அயங்கள் பட்டன வளர்ந்த தேர் – தேம்பா:16 37/1
பொலம் தரு வளர்ந்த தன்மை புடை எலாம் நிழற்றும் போல – தேம்பா:20 101/1
வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான் வளர்ந்து மோயிசன் என்று ஓத – தேம்பா:21 12/1
தட நடை வளர்ந்த பைம் பூம் தரு-இடை குடியாய் வைகி – தேம்பா:22 20/2
தொடையொடு வளர்ந்த பா போல் தொடர்பு அறா வழங்கிற்று அன்றோ – தேம்பா:22 23/4
வென் தர வளர்ந்த மிடலோய் என உரைத்தான் – தேம்பா:23 48/4
மழை-இடை குளித்து என வளர்ந்த பல் மலை – தேம்பா:26 20/3
வளர்ந்த வெண் மதி தேய்ந்து அன்ன வளம் கொடு பிறந்த பின் நான் – தேம்பா:26 104/1
வரி வளர்ந்த வனத்து இள மா முனி – தேம்பா:26 156/1
உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி – தேம்பா:26 156/3
சொரி வளர்ந்த அருள் தொடர் போய் என்றான் – தேம்பா:26 156/4
வளர்ந்த பூம் கதிர் மாழ்கிய நெற்கு உயிர் – தேம்பா:27 35/1
கொடையொடு வளர்ந்த சீர் குவி தன் அன்பு உரி – தேம்பா:27 58/3
மாண் நெறி வளர்ந்த அன்பின் மனம் ததை அருள் மிக்கார்க்கும் – தேம்பா:30 36/1
கலை புறங்கண்ட சேய் கனி வளர்ந்த பின் – தேம்பா:30 106/1
நக வளர்ந்த அறம் நக மலிந்த தவம் வினை அழ நக மிடைந்த திரு நக மிகுந்த கொடை மிடி அழ – தேம்பா:36 104/1
நக வளர்ந்த கலை நக அனந்த மறை வெளிறு அழ நக நிவந்த முயல் நக இயைந்த பொறை பிணி அழ – தேம்பா:36 104/2
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3
நக வளர்ந்த நரர் நக மகிழ்ந்து அமரர் வெறி அழ நக நலங்கள் நக நகம் எழுந்தது அழ நரகு எலாம் – தேம்பா:36 104/4
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4
வாட்டிய உடற்கு உயிர் வளர்ந்த மாட்சியை – தேம்பா:36 127/1

மேல்


வளர்ந்தன (2)

சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/2
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின் இளைத்த – தேம்பா:26 63/3

மேல்


வளர்ந்தான் (1)

புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான் – தேம்பா:20 67/4

மேல்


வளர்ந்து (28)

இளைய வான் பிறை என வளர்ந்து உளம் – தேம்பா:4 3/1
வெள்ளம் காட்டி வளர்ந்து விளங்கினான் – தேம்பா:4 16/4
வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை – தேம்பா:5 137/2
மணம் முடித்து ஏழாம் திங்கள் வளர்ந்து தேய்ந்து ஒழுகா முன்னர் – தேம்பா:7 4/1
நாள்-தொறும் கரு நன்று வளர்ந்து பொன் – தேம்பா:7 58/1
மாசு அறும் கருப்பம் ஆகி வளர்ந்து தேய் திங்கள் ஐந்து ஆய் – தேம்பா:7 60/1
பீள் வளர் பருவத்து எஞ்சா பெரும் துயர் வளர்ந்து மிக்கு ஆய் – தேம்பா:7 62/2
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும் – தேம்பா:8 46/1
இளமை கொள் பிறை என இளவலாய் வளர்ந்து
எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு – தேம்பா:9 108/2,3
மெய் அனை உளம் வளர்ந்து ஏவல் மேவி விண் – தேம்பா:10 91/3
அழுது ஆர்ந்த துயர் கரத்தில் பிறந்து கைக்கும் அரந்தையின் பால் அருந்தி வளர்ந்து அருள் வளர்த்த – தேம்பா:11 37/1
தானமே தவம் தகை அருள் பொறை புகழ் வளர்ந்து
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து உயிர் பிரிதல் – தேம்பா:11 100/2,3
நெடிது ஒருங்கு செந்நெல் வளர்ந்து இவர் தொழுது ஒரு-பால் – தேம்பா:12 52/2
தொடர பொம்மி வளர்ந்து விளங்குமே – தேம்பா:18 53/4
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி – தேம்பா:20 101/3
வளர்ந்த வெண் மதி ஒத்து அன்னான் வளர்ந்து மோயிசன் என்று ஓத – தேம்பா:21 12/1
நலம் கெழு கருவில் தோன்றல் நவி வளர்ந்து ஆறாம் திங்கள் – தேம்பா:26 10/2
தாய் வளர் அன்பின் மேல் தயை வளர்ந்து கான் – தேம்பா:26 132/1
எரி வளர்ந்து இடர் மாந்தல் எ நாளுமோ – தேம்பா:26 156/2
வனம் சேர்ந்தான் அங்கண் எனது அருள் அங்கை மேல் வளர்ந்து அன்னான் – தேம்பா:26 159/3
உரு வளர் மதியொடும் ஒளி வளர்ந்து அன – தேம்பா:27 6/1
மரு வளர் முளரி மெய் வளர்ந்து மெய்ப்பையும் – தேம்பா:27 6/2
நகை வழி விரக நோய் வளர்ந்து நல்கிய – தேம்பா:28 38/1
மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றி – தேம்பா:29 105/2
மேவு உளன் வளர்ந்து எ நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப – தேம்பா:30 64/3
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து என்றான் – தேம்பா:31 13/4
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து வான் நலம் – தேம்பா:34 1/2,3
ஒளி வளர் பிறை போல் வளர்ந்து அவன் மலர் தாள் ஊன்றி முன் நடந்தன ஆறும் – தேம்பா:34 49/1

மேல்


வளர்ந்தே (2)

அறம் கொண்டு இவன் வளர்ந்தே ஆங்கு வரைந்திட்டன போல் – தேம்பா:20 59/1
நீர் செல்வத்து அலர் அன்னான் வளர்ந்தே வாழ்ந்தார் நிகர் இல்லார் – தேம்பா:27 39/4

மேல்


வளர்ந்தேன் (1)

வீட்டு-இடை உவந்த தன்மை விருப்பு எழ வளர்ந்தேன் அன்றோ – தேம்பா:26 105/4

மேல்


வளர்ப்பதற்கு (2)

அரிய மா தவற்கு ஆதி வளர்ப்பதற்கு
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே – தேம்பா:8 92/3,4
வான்-தனை காத்தோன் காத்து வளர்ப்பதற்கு உரி கை_தாதை – தேம்பா:9 119/1

மேல்


வளர்வு (2)

வளம் செயும் வரங்கள் தம்மால் வரைவு இல வளர்வு அமைந்த – தேம்பா:0 3/1
செ வினை வளர்வு காட்ட திருவுளம் என நல்லோர் கண்டு – தேம்பா:33 4/2

மேல்


வளர்வொடு (1)

தரு வளர்வொடு புதி தன்மை தோன்றின – தேம்பா:27 6/3

மேல்


வளர (3)

மறையும் அருளொடு தவமும் அறமொடு வளர அரு மணம் ஆயதே – தேம்பா:5 122/4
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய – தேம்பா:15 73/1
மால் கலந்த அவா வளர என் பணியினால் கவிஞர் – தேம்பா:23 92/1

மேல்


வளரும் (3)

இளைத்தன திரு கொடு வளரும் மாட்சியை இயற்றிய முகில் படர் மலையின் ஊக்கமே – தேம்பா:4 24/4
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த – தேம்பா:7 62/1
நிலை படு வனத்து அழல் திரளும் மாற்றுபு நிரை பட அற தொகை வளரும் மாட்சியோடு – தேம்பா:30 87/3

மேல்


வளற்கு (1)

அண்ட வாகை வளற்கு அவள் சூட்டினாள் – தேம்பா:10 37/4

மேல்


வளன் (51)

அளம் செயும் தமிழ் சொல்லானும் அவன் வளன் என்பது ஒத்தே – தேம்பா:0 3/4
மறையது ஆட்சி அணிந்த வளன் தகும் – தேம்பா:4 66/2
உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன்
வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/3,4
மை பட்ட வளன் தனில் அஞ்சினன்-ஆல் – தேம்பா:5 103/4
கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல் – தேம்பா:5 107/3
வன் தூய் ஒளி வீழ்ந்து வளன் தலை மேல் – தேம்பா:5 110/3
அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை – தேம்பா:5 114/1
சென்று துணை அடி துன்றி வளன் அவை சென்னி மிசை தொழுதான் அரோ – தேம்பா:5 115/4
அளிப்பட வந்த ஏவல் உணர் அளி பட விண்ட வாகை வளன்
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை – தேம்பா:5 129/1,2
மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை – தேம்பா:5 153/3
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான் – தேம்பா:6 7/4
வான் ஒளிர் காட்சியால் வளன் விளங்கி உள் – தேம்பா:6 32/3
எஞ்சு பான் இயல்போ எனவோ வளன்
நெஞ்சு வாழ்குப காண் உடல் நீர்மையே – தேம்பா:8 85/3,4
உயர் வானவன் உற்று ஒரு நாள் வளன் அ பணியை செய்ய – தேம்பா:9 26/3
மை முறையால் இரவின் நடு மருவ கண்டு வளன் சொல்வான் – தேம்பா:10 72/4
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன்
வான் வரம்பு என வாம ஓவியம் மான நின்றனள் என்று ஒரீஇ – தேம்பா:10 132/1,2
விஞ்சும் தன்மைத்து ஓங்க வளன் விழைவே விளைக்கும் விழி விழித்தான் – தேம்பா:10 149/2
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/4
மை விண் மேல் ஆள்வோன் தனை ஏந்தும் வளன் ஓங்க – தேம்பா:11 82/1
பூண் நிகர் மறை நூல் அணி வளன் இருளின் போர்வை போர்த்து ஆலயத்து அளித்தான் – தேம்பா:12 69/4
சுழல் குளித்த மனம் சோர்ந்து வளன் அ பணியை தொழுது உளைந்தான் – தேம்பா:13 5/4
அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன்
புலி நிழல் பட்டு ஏங்கிய மான் போல ஏங்கி புலம்பினன்-ஆல் – தேம்பா:13 6/3,4
பம்பர வளன் சொல அமரன் பன்னினான் – தேம்பா:18 8/4
இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/4
பண் கால் இசை படுத்தி பகர்ந்த உரை வளன் கேட்டு – தேம்பா:20 55/1
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
இன் நிறத்து இலங்க காண்-மின் நீர் என்ன இவை வளன் இசைத்தவுளி எவரும் – தேம்பா:20 79/3
பல் நெறி இசைத்த சொல் பயன் கண்டே வளன்
முன் நெறி ஒழிந்த அ முனிவர் யாவரும் – தேம்பா:20 129/1,2
சினை வரும் பலர் சேர்த்தினீர் என வளன் சொன்னான் – தேம்பா:27 170/4
வயல் பொருவு ஒழிந்த நாடு வளன் தரும் ஓதி தன்னால் – தேம்பா:28 158/3
விண் தொழும் விதி என வளன் விளம்பிய – தேம்பா:29 31/1
வடம் புரை சுருதி சூழ் வளன் விளம்பினான் – தேம்பா:29 121/4
கதி தள்ளி நடு நிற்பார் கயவர் என பின் தேறி வளன்
மதி தள்ளி இடும் அன்பின் பகை நன்று என்றே வழி நடந்தான் – தேம்பா:30 10/3,4
கழை இடை குளித்த தேன் வடிந்து என்ன கனிந்து இவை வளன் விதித்திடும்-கால் – தேம்பா:30 140/1
நலத்தில் ஆழ் துயர் வளன் நயப்ப நீக்கினான் – தேம்பா:30 149/4
வளியோடு அம் கா வருந்தி அழ வளன் அழுவான் – தேம்பா:31 45/3
மீய் வரும் திருவுளம் வளன் மேவி உள் வலிப்ப – தேம்பா:32 108/3
நிக முகத்து ஆய் வளன் நிகர் இலா வயத்து – தேம்பா:34 5/2
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல – தேம்பா:35 40/3
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/4
பொருளில் வீங்கிய தாள் வளன் போற்றலும் – தேம்பா:36 12/1
அருளில் வீங்கிய ஆண்டகை-பால் வளன்
மருளில் வீங்கிய வையம் விட்டு ஏறினான் – தேம்பா:36 12/3,4
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4
ஈண்டு ஆங்கு உதவ தனி எய்தி வளன்
வேண்டார் வினை மாயை விளம்பி அதை – தேம்பா:36 59/1,2
மை மாறிய அன்பு வலித்த வளன்
மெய் மாறு உயிர் காத்த வினைக்கு இனி ஓர் – தேம்பா:36 60/1,2
மன்னா நிற்கும் தண் நிழல் செய்த வளன் அன்றோ – தேம்பா:36 78/4
மா முரசு ஒழிப்ப சொல்லும் வளன் முடி பத்தாம் நாளில் – தேம்பா:36 82/2
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4
மீன் மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பி சாத்தி மீண்டு உரைத்தார் – தேம்பா:36 131/4

மேல்


வளன்-தன் (1)

ஆரிய வளன்-தன் காதை அறம் முதல் விளங்க சொல்வாம் – தேம்பா:0 1/4

மேல்


வளனிடத்து (1)

வான் இருந்து எவணும் ஆள்வோன் வளனிடத்து ஏவுகின்ற – தேம்பா:30 6/1

மேல்


வளனின் (1)

நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2

மேல்


வளனினை (1)

நின்று குரவனும் மன்று அ கொடியொடு நின்ற வளனினை வா எனா – தேம்பா:5 115/3

மேல்


வளனுடன் (1)

அனைய வலியொடு புரிய வளனுடன் அரிய துணைவியும் வெருவுறா – தேம்பா:24 43/2

மேல்


வளனும் (2)

மீன் உகும் முடியின் தாயும் வெண் மலர் வளனும் காண – தேம்பா:25 86/2
தேற்று_அரும் அயிர்ப்பு அற வளனும் செப்பினான் – தேம்பா:27 105/4

மேல்


வளனே (4)

மணி மொழி தேவ தூது வகுத்தவை வளனே கூற – தேம்பா:30 7/2
அறம்-தான்-கொல்லோ மகனே அறைக என்று அழுதான் வளனே – தேம்பா:31 25/4
மயர் ஏன் மயர் ஏன் வளனே மரியே மருள் நெஞ்சு உருகி – தேம்பா:31 34/3
பெருகு வாய் புனல் பெற்றியோடு ஓங்கினன் வளனே – தேம்பா:32 15/4

மேல்


வளனை (4)

வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார் – தேம்பா:11 117/4
சவி மதத்து அலர்ந்த சோலை தடத்து உறும் வளனை கண்டு – தேம்பா:27 146/3
மைய நெஞ்சு உணர்வினோன் வளனை அண்டினான் – தேம்பா:29 96/4
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம் – தேம்பா:36 27/3

மேல்


வளி (33)

மலை ஒத்தன இரதம் திரள் வளி ஒத்தன பரிகள் – தேம்பா:2 68/3
சோரும் நஞ்சு என துறும் வளி நஞ்சு என சுடர் பூண் – தேம்பா:5 9/2
வளி சிறை ஆக பொங்கு அலை கீண்டி மரக்கலம் போயின வழியும் – தேம்பா:6 41/1
வல்ல வள் வளி உருத்து அதிர வான் உயர் – தேம்பா:7 82/1
வளி கொள் கவரமும் நிழல் தரு கவிகையும் மருவும் எமது அரசியும் இவள் என அருள் – தேம்பா:8 68/3
வீயாது உயரும் வளி நேர் வெகுளா வளையும் தருவே – தேம்பா:9 18/4
வீசு அறை வளி மழை விளிப்ப வாய் திறந்து – தேம்பா:10 84/1
மெல்லியது ஓர் வளி விருந்து எதிர் கொள – தேம்பா:12 34/2
சூழ் இசை மேல் வளி துதைந்து அங்கு ஆடிய – தேம்பா:12 35/1
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை யான் – தேம்பா:13 1/3
வளி அழ துயர் மல்கி வனத்து எலா – தேம்பா:13 35/3
கரியே காவா வளி முன் கடிது ஊர் இரதம் காவா – தேம்பா:14 71/2
மலை நேர் கரியும் வளி நேர் பரியும் – தேம்பா:15 35/1
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான் – தேம்பா:15 55/4
வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கி பாய்ந்தார் – தேம்பா:15 86/4
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர – தேம்பா:15 112/1
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2
வளி வளர் பகையில் வீச மரம் குழைந்து அமுங்கி வாடி – தேம்பா:18 31/3
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து – தேம்பா:18 39/2
வேர் அற அடித்த வளி என எங்கும் விளைத்த பல் பகை இவன் அருளால் – தேம்பா:18 40/1
கதி வளர் வளி முன் பாய்மா கடந்த போர் முகத்து ஏறு அன்னான் – தேம்பா:20 30/2
வளி வீசிய ஊழியில் ஏறோடு வீழ் மழை போல் நிலம் ஆடவும் வீழ்ந்தனவே – தேம்பா:24 28/4
வளி விள்ளா முகை கொய்து என மாய்ந்து தேன் – தேம்பா:25 95/1
வளி அழ புனல் ஈண்டு ஓடி வந்து அழ வனத்தில் எல்லா – தேம்பா:26 93/3
வளி முகத்து அலை என மனத்து அலைந்து அலால் – தேம்பா:28 53/3
மேல் கடல் திரைகள் பொங்க மேல் வளி அடித்ததே போல் – தேம்பா:28 128/3
வளி கொண்டு ஓடிய மரக்கலம் போயின வழியும் – தேம்பா:31 2/1
தழை குலம் வளி நாள் வீழும் தன்மையே நரகில் வீழ்வார் – தேம்பா:32 34/4
வெயில் அகல் வளி செயும் வெயில் செயும் கொடி – தேம்பா:32 57/4
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும் – தேம்பா:34 49/3
அளி வரும் உரை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/2
மலை நேர் இரதம் வளி நேர் பரி வான் – தேம்பா:36 68/1

மேல்


வளியினும் (2)

வழி அறிந்து ஓடினால் போல் வளியினும் முடுகி மார்பில் – தேம்பா:15 84/2
வார் எழுந்த முரசு எதிர் எழுந்த பரி மதம் எழுந்த கரி வளியினும்
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும் – தேம்பா:15 90/1,2

மேல்


வளியும் (1)

மண்டு இசை வளியும் வீச மண்டு இசை கொழுந்து தீயால் – தேம்பா:17 19/2

மேல்


வளியோ (1)

வளியோ கடலோ மழையோ உருமோ – தேம்பா:15 37/1

மேல்


வளியோடு (1)

வளியோடு அம் கா வருந்தி அழ வளன் அழுவான் – தேம்பா:31 45/3

மேல்


வளை (29)

வேர்ப்பு எழ கயல் விழியர் கை வளை
ஆர்ப்பு எழ கடை தயிரில் ஆய நெய் – தேம்பா:1 22/1,2
வளைந்து அளித்தரும் கடலின் வாழ் வளை
உளைந்து அளித்த முத்து ஒருங்கு மற்று எலாம் – தேம்பா:1 34/1,2
சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய – தேம்பா:1 69/2
முருடு ஒடு பம்பை ஒலி வயிர் ஒலி வன் முரசொடு வளை ஒலி ஒலித்த – தேம்பா:2 47/1
வளை ஒலி வளைவு உடை வயிர் ஒலி வளர் பா – தேம்பா:2 59/1
தாரொடு சனித்த தேன் தன்மையோ வளை
ஏரொடு கொண்ட முத்து இலங்கும் தன்மையோ – தேம்பா:3 47/1,2
இடியாய அணி பொன் வளை இட்டு அணிவாரும் அல்லால் – தேம்பா:5 79/2
வேலை சூழ் வளை முத்து என வேய்ந்ததே – தேம்பா:10 23/4
கான் தோய் மலர் மேல் தேன் துளியோ கதிர் தோய் வளை மேல் முத்து அணியோ – தேம்பா:12 6/1
எழீஇயின கனி பொறா வளை இபங்கள் மேல் – தேம்பா:12 38/3
அடி ஒருங்கு உற வளை தலை விளைந்தன அகணி – தேம்பா:12 52/4
பூரி வாய் வளை புலவர் போல் அரம்பையின் காவும் – தேம்பா:12 56/3
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி – தேம்பா:15 74/1
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா – தேம்பா:15 75/3
சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து – தேம்பா:15 116/1
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/2
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
பொரு முகத்து எழும் முரசு ஒலி வளை ஒலி புரவி மிக்க ஒலி கரி ஒலி குயவு ஒலி – தேம்பா:15 158/2
கைவரும் ஒரு சிலை கனை எழ வளை முகத்து – தேம்பா:15 177/1
கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும் – தேம்பா:17 30/1
விடம் மாறு இல வெம் சிலை ஆதியொடும் விளை போர் உரி வாள் வளை வேல் கவரும் – தேம்பா:24 24/3
வளை கள் ஆர் பொழில் வனை அணி கரமித மலை மேல் – தேம்பா:25 32/1
புன் தொழில் அனைவரும் புகன்று கோல் வளை
முன் தொழில் அத்தனம் முறிய சொல்லினார் – தேம்பா:25 55/3,4
வில் வினை வளை கை பற்றி வேறு இருந்து உரைமோ காளாய் – தேம்பா:27 70/3
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல் – தேம்பா:28 157/3
இட கை தொகு விரலால் எதிர் தோள் இட்ட வளை கவ்வி – தேம்பா:29 52/1
வளை கொள் ஒலி எழ வயிர் கொள் ஒலி எழ – தேம்பா:30 155/1
விரை வாய் பூம் தாழை உலாம் வெள் வளை ஈன்ற பூ வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற – தேம்பா:32 23/1
கை செவி வளை வில் வீச களித்த மின் ஆடி பாடி – தேம்பா:36 93/3

மேல்


வளைக்கும் (1)

அகன்று அமர் வளைக்கும் ஆறும் அதிர வாள் சுழற்றும் ஆறும் – தேம்பா:28 11/3

மேல்


வளைத்த (10)

மணி சுவர் சாலையும் வளைத்த தேவ மா – தேம்பா:2 38/3
தீய் பெறும் வளைத்த வில் நிமிரும் சீர்மையால் – தேம்பா:7 94/3
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என – தேம்பா:15 79/3
அழல் எழ வளைத்த சாப இரு முகில் அளவு_இல பனித்த பாண மழையொடு – தேம்பா:15 110/1
வான் வழங்கிய தரு வளைத்த நெற்றியில் – தேம்பா:20 2/2
கோல் நெறி வளைத்த கோன் அ குலத்தினை பகைத்த தன்மை – தேம்பா:21 4/2
அழல் எழ வளைத்த சாபம் நிமிர் இல அரை நொடி முடித்து இலாது விடு கணை – தேம்பா:24 33/1
கொடு மலை சுருட்டி ஆய இரு புய குவடு எழ வளைத்த சாப மழை விட – தேம்பா:24 34/2
மயில் துணை ஆடிய பொழில் வளைத்த நீள் – தேம்பா:26 17/3
உட்பட வளைத்த மா முடி ஓர் வானியாய் – தேம்பா:36 123/3

மேல்


வளைத்தது (1)

செழும் தன அடியில் செல்ல சிறப்பொடு வளைத்தது அம்மா – தேம்பா:22 21/4

மேல்


வளைத்தமையால் (1)

அ தகவோன் அவர் மீது வளைத்தமையால்
மத்தக மாவொடு பாய் பரிமாவொடு வெண் – தேம்பா:15 69/2,3

மேல்


வளைத்தன (5)

கார் முகத்து வளைத்தன கார் முகம் – தேம்பா:4 21/1
வளைத்தன தனு கொடு எழுவும் ஈர்க்கு அடைவடி கணை வினைப்பட வினையை ஆக்கிய – தேம்பா:4 24/1
வசி பட வளைத்தன விசிகம் ஏற்றலும் வயப்பட வகுத்தலும் அறிகு இலா கழு – தேம்பா:15 75/2
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட – தேம்பா:15 77/3
தனி சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய சய சமர் நலத்தினை வெருவ நோக்கினர் – தேம்பா:15 78/3

மேல்


வளைத்தனர் (1)

வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என – தேம்பா:15 79/3

மேல்


வளைத்திட (1)

முருக்கின சினத்து இரு புடையின் நூற்றுவர் முறுக்கென வளைத்திட ஒரு கை தாக்கினர் – தேம்பா:15 76/2

மேல்


வளைத்து (6)

மண் காத்த அருள் பரப்பி வழி வரும்-கால் வளைத்து இவரை – தேம்பா:10 19/3
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி சிலை வளைத்து அணுகி சேர்ந்தான் – தேம்பா:12 24/4
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன் – தேம்பா:15 3/2
நாளுற்று அம்பின் கடிது ஓடி நகர் ஏழ் முறை இன்று இடை வளைத்து
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என – தேம்பா:15 17/2,3
செரு முகத்து இவை மருளிய வெருவொடு சிலை வளைத்து ஒலி எழ விழும் மழை ஒலி – தேம்பா:15 158/3
அழல் எடுத்து எரிக்கும் கண்ணார் அரசனை வளைத்து வீணை – தேம்பா:20 41/2

மேல்


வளைதல் (2)

கடியில் ஆர் மரம் வளைதல் காணுமே – தேம்பா:1 18/4
புனையவே உயர்ந்த வானோர் புன்மையில் வளைதல் நன்றோ – தேம்பா:28 70/4

மேல்


வளைந்த (4)

படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர – தேம்பா:15 95/4
மருள் முதிர்ந்த வெருவொடு வளைந்த வினை வடு வளர்ந்த பொழுது அது என – தேம்பா:16 34/1
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர் – தேம்பா:22 3/4
மிக்கன சினந்து நோக்கி வளைந்த போர் கையால் நீக்கி – தேம்பா:23 54/2

மேல்


வளைந்து (3)

வளைந்து அளித்தரும் கடலின் வாழ் வளை – தேம்பா:1 34/1
முனி வெகுண்ட முனிவு இணை புகைந்து முனி முனி வளைந்து விடு முனிவு அறா – தேம்பா:15 92/1
வண்ணம் தீர்ந்து உளம் வளைந்து தீ நசையுற செய்வாய் – தேம்பா:23 96/3

மேல்


வளைப்ப (1)

தீய் புறம் வளைப்ப நடு வயிர அரண் ஒத்து அபயர் செறிய இடை நின்ற அரசு ஓவான் – தேம்பா:15 125/1

மேல்


வளைய (5)

வளைய மாசு உறா வயது மூன்று உளான் – தேம்பா:4 3/2
பொருக்கென மன சினம் அனைய தீக்கிய பொறி படு சிலை படை வளைய மாற்றினான் – தேம்பா:15 76/1
வளைய முழங்கின வண் சிலை தேர் உருள் வளைய முழங்கின நொந்து – தேம்பா:15 100/1
வளைய முழங்கின வண் சிலை தேர் உருள் வளைய முழங்கின நொந்து – தேம்பா:15 100/1
விசை உண்டு உற வளையம் பட விசை அம் தனு வளைய
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே – தேம்பா:15 145/3,4

மேல்


வளையம் (1)

விசை உண்டு உற வளையம் பட விசை அம் தனு வளைய – தேம்பா:15 145/3

மேல்


வளையவும் (1)

பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன் – தேம்பா:15 162/2

மேல்


வளையும் (5)

கனிக்கு அளவு உயர்ந்த கோடு வளையும் போல் கருணை ஆர்ந்த – தேம்பா:7 7/1
ஒல் அவை அலைவு உறீஇ வளையும் உண்மை போல் – தேம்பா:7 82/3
வீயாது உயரும் வளி நேர் வெகுளா வளையும் தருவே – தேம்பா:9 18/4
வார் வளர் முரசும் ஆரா வரி வளர் வளையும் ஊதா – தேம்பா:13 20/1
பதம் மிக தனு வளையவும் இரு துணி பட மறுத்து அடல் ஒரு சிலை வளையும் முன் – தேம்பா:15 162/2

மேல்


வளையை (1)

உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4

மேல்


வளையோடு (1)

வேல் இல்லன வளையோடு இரு மழு இல்லன விரி நீள் – தேம்பா:14 50/2

மேல்


வளைவு (3)

புலையினார் மன இணை வளைவு இல் பொன் அம் கால் – தேம்பா:2 18/1
வளை ஒலி வளைவு உடை வயிர் ஒலி வளர் பா – தேம்பா:2 59/1
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக – தேம்பா:15 165/3

மேல்


வளைவொடு (1)

நீரினார் தலை நேர நேர் வளைவொடு பழுத்த – தேம்பா:1 14/2

மேல்


வற்ற (1)

நனை வளர் பொய்கை வற்ற நான் இன்று கனவில் கண்டேன் – தேம்பா:29 8/2

மேல்


வற்றி (1)

கோடையால் வற்றி பெய் கொண்டலால் பெருகு – தேம்பா:8 36/3

மேல்


வற்றிய (2)

பீடையால் வற்றிய உளத்தில் பேர் ஒளி – தேம்பா:8 36/1
வழுவானை தூக்கி வற்றிய தாழ் குழி பெய்தார் – தேம்பா:20 62/4

மேல்


வற்றியே (1)

வற்றியே முகில் மாரி செய் வாரியால் – தேம்பா:26 27/1

மேல்


வற்றும் (1)

கோடை ஆய் வற்றும் என வழியில் கொண்ட கூர் நயமே – தேம்பா:10 58/2

மேல்


வறிது (1)

பொருள் செல்வம் வறிது என்ன பூரியர்க்கும் சால்பு இறைப்பான் பொருவா மாட்சி – தேம்பா:27 98/2

மேல்


வறிதுற்று (1)

வறிதுற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன் – தேம்பா:4 4/4

மேல்


வறியர் (2)

மஞ்சு எஞ்சா அருள் செல்வம் எண்ணா மூடர் வறியர் எனா – தேம்பா:10 63/3
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3

மேல்


வறியோர் (2)

கண் உளோர் வறியோர் என கை இரந்து – தேம்பா:17 47/3
வாழ்வார் வறியோர் ஆக்குகின்றான் மாறா நீதி வயம் மிக்கோன் – தேம்பா:26 42/4

மேல்


வறும் (1)

ஊன் அவர் எமை பகைத்தால் வறும் சிதைவு அளவோ என்று ஆங்கு – தேம்பா:28 74/3

மேல்


வறுமை (5)

இன்பும் இல்லன இச்சையால் வறுமை உள்ளதுவே – தேம்பா:5 14/4
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/4
வறுமையார் பலர் வறுமை தீர் திருவினர் ஆகி – தேம்பா:6 66/2
நகை எலாம் பழித்து தண்மை நல்கிய வறுமை தேர்ந்தான் – தேம்பா:9 120/4
உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர் – தேம்பா:10 75/1

மேல்


வறுமைக்கு (1)

நீரின்-பால் வறுமைக்கு ஒப்ப நீர் எனை வளர்த்தல் வேண்டும் – தேம்பா:9 126/4

மேல்


வறுமைக்கே (1)

வாய்ந்தான் ஒன்றும் தன் வறுமைக்கே மலிவு ஈகல் – தேம்பா:4 50/3

மேல்


வறுமையர்க்கு (1)

வான் நிகர் பொன் திண் தேரும் வறுமையர்க்கு இல்லாமையின் நீ – தேம்பா:10 11/3

மேல்


வறுமையவர்க்கு (1)

துடைப்பதற்கே அரும் வறுமையவர்க்கு ஒன்று உண்டோ சுற்றம் அதே – தேம்பா:10 62/4

மேல்


வறுமையார் (1)

வறுமையார் பலர் வறுமை தீர் திருவினர் ஆகி – தேம்பா:6 66/2

மேல்


வறுமையால் (1)

வறுமையால் உயர்ந்த உம்மை வையம்-வாய் தெரிந்தேன் என்றான் – தேம்பா:9 127/4

மேல்


வறுமையான் (2)

மாற்றிய திரு ஒன்று இன்றி வறுமையான் பிறக்க செய்தான் – தேம்பா:3 42/4
மாகையோ மயலோ யாதோ வறுமையான் உரைகள் வெஃகி – தேம்பா:29 41/1

மேல்


வன் (6)

முருடு ஒடு பம்பை ஒலி வயிர் ஒலி வன் முரசொடு வளை ஒலி ஒலித்த – தேம்பா:2 47/1
வன் தாள் தொழுவாள் தகை வானவரும் – தேம்பா:5 75/2
வன் தூய் ஒளி வீழ்ந்து வளன் தலை மேல் – தேம்பா:5 110/3
வன் முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரை சீய்க்க – தேம்பா:15 48/3
வன் நெடும் இரதமும் மணி கொடிஞ்சியும் – தேம்பா:32 54/2
வன் மலை சிறை கொடு வான் பறந்து எனா – தேம்பா:32 68/1

மேல்


வன்னி (7)

வன்னி வீழ்ந்து எரி வஞ்ச பேய்கள் தம்மை வர கடவுள் என்று எண்ணி தொழுதது என்னோ – தேம்பா:11 48/4
கொன் தேடினர் வன்னி குளிப்பவரே – தேம்பா:11 72/3
மாறு பட முட்டு சரம் மாறுபடுகின்ற விசை வன்னி எழ மின்னி விழி கூச – தேம்பா:15 127/3
வங்கை இன்புற வன்னி முன் வை என அழல்வாள் – தேம்பா:23 91/4
வன்னி அம் பகையின் பொங்கி வஞ்சக வெறிகள் ஆர்த்து – தேம்பா:24 22/2
வன்னி மின்னிய வாள் முகம் தண்ணமே – தேம்பா:26 151/2
மஞ்சு அஞ்சுக வன்னி விழி களிறும் – தேம்பா:36 63/1

மேல்


வன்னிய (1)

வன்னிய தடத்தில் உம்பி வய சினத்து இறைவன் நீதி – தேம்பா:25 61/3

மேல்


வன (3)

கான் பயில் மலர் பூத்த கடி வன நெறி போனார் – தேம்பா:19 2/4
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/3
வரி சேர் வன வழி வந்தே மெலிவு இல – தேம்பா:30 158/3

மேல்


வனங்களும் (1)

புறவு சேர் வனங்களும் கடந்து போயினார் – தேம்பா:18 4/4

மேல்


வனத்திடையே (1)

ஒல்கா தவத்தின் வர தொகையோன் ஒரு நாள் சுடும் இ வனத்திடையே
செல்-கால் தளர்ந்து ஓர் வானவனும் சென்று தந்த அடை அருந்தி – தேம்பா:19 34/1,2

மேல்


வனத்தில் (9)

வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ – தேம்பா:5 135/2
வனத்தில் வளர்ந்து போக வயல் வயத்தில் மெலிந்து பாய அலை – தேம்பா:5 137/2
பவமே பழித்து பூ_வனத்தில் படர்ந்த அணங்கு இற்று உயிர் காத்து – தேம்பா:6 53/1
வான் பரப்பு என விரி வனத்தில் எங்கணும் – தேம்பா:12 43/2
மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர் – தேம்பா:20 12/1
வளி அழ புனல் ஈண்டு ஓடி வந்து அழ வனத்தில் எல்லா – தேம்பா:26 93/3
தளர்ந்த மெய் அவலித்து என்னை தாயும் இ வனத்தில் உய்த்தாள் – தேம்பா:26 104/4
வேய் முதிர் வனத்தில் நோன்பின் வித்தினால் விளை மெய்ஞ்ஞானம் – தேம்பா:26 110/2
நேர் அலர் வனத்தில் நாமே நிகழ்ந்து அடி வைத்த பாலால் – தேம்பா:30 62/2

மேல்


வனத்திலும் (1)

விரை வளர் வனத்திலும் வினை செய்து உள் சுடும் – தேம்பா:20 128/2

மேல்


வனத்தின் (1)

வான் நிமிர் உலகில் நாறும் வனத்தின் ஆங்கு அசோரன் பூப்பான் – தேம்பா:30 73/4

மேல்


வனத்தின்-நின்று (1)

தேன் கறி கற்று இமிர் வண்டு ஆர் வனத்தின்-நின்று செழு ஞானம் – தேம்பா:26 160/3

மேல்


வனத்து (11)

ஆசு அடை பூ_வனத்து உன்னை அமலன் எனக்கு அளித்ததனால் – தேம்பா:6 19/1
வளி அழ துயர் மல்கி வனத்து எலா – தேம்பா:13 35/3
இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள் – தேம்பா:19 22/1
வரி வளர்ந்த வனத்து இள மா முனி – தேம்பா:26 156/1
எயில் காள வனத்து இணை எஞ்ச நல்லோர் – தேம்பா:30 23/3
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
நிலை படு வனத்து அழல் திரளும் மாற்றுபு நிரை பட அற தொகை வளரும் மாட்சியோடு – தேம்பா:30 87/3
தெண் கள் நாடிய சந்திரம் சேர் வனத்து
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி மீன் – தேம்பா:32 4/1,2
ஈர நீர விழ திரையே வனத்து
ஈர நீர எழ சிகியே அறத்து – தேம்பா:32 9/2,3
நனை செயும் கடி நறை வனத்து எழில் என நண்ணி – தேம்பா:32 21/2
மது வளர் மலரை சிந்தி மலர் வனத்து அடக்கினாரே – தேம்பா:34 21/4

மேல்


வனத்து-இடை (2)

அடை வளர் வனத்து-இடை அகன்றிலா திரிந்து – தேம்பா:20 124/2
மழையின் நீல நிறத்த வனத்து-இடை
மழையின் மின் என வந்திரிவான் அரோ – தேம்பா:26 148/3,4

மேல்


வனத்தும் (1)

கோது இலா வனத்தும் தன்னை கொணர்ந்த கால் விளையும் வெம் போர் – தேம்பா:4 38/2

மேல்


வனத்துளே (1)

வனத்துளே தொடர்ந்தால் மருவான் என – தேம்பா:26 149/2

மேல்


வனப்பில் (1)

அடவியால் வனப்பில் வாய்ந்த ஆகிர்த எனும் நகர்க்குள் – தேம்பா:0 7/1

மேல்


வனப்பின் (5)

உன்ன_அரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த உயிர் பெற சித்திரம் தீட்டி – தேம்பா:2 44/3
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி – தேம்பா:3 53/1
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
கண் கவர் வனப்பின் தூது கபிரியேல் உரைத்த-காலை – தேம்பா:26 11/1
கண் கவர் வனப்பின் கண்டனர் கணியா களிப்பொடு வியந்து கை விதிர்ப்ப – தேம்பா:36 113/3

மேல்


வனப்பினாலும் (1)

வாழ் கிளர் அன்பினாலும் மணி கிளர் வனப்பினாலும்
சூழ் கிளர் காவில் ஒவ்வா துணை புறவு இருந்தது அம்மா – தேம்பா:12 23/3,4

மேல்


வனப்பு (17)

மறை செய்த வனப்பு என வாய்ந்த நலாள் – தேம்பா:5 97/1
வான் உலா வனப்பு எண்_இல் வானவர் – தேம்பா:10 104/1
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
வாய்ந்த கண்ணாடிகள் வனப்பு என்று ஆயிரம் – தேம்பா:12 40/3
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3
வணங்கிய தன்மை கோலி வனப்பு அரிது அணிய கண்டார் – தேம்பா:18 29/4
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க சூசை – தேம்பா:18 33/3
மனத்து எழும் சுருதி மெலிந்தன அளவில் வனப்பு எலாம் ஒழிந்து தான் மெலிய – தேம்பா:18 37/1
வினை முகத்து எழீஇய மறை வனப்பு எய்தி வெகுண்ட நால் திசை வளி எழுந்து – தேம்பா:18 39/2
மேவு எலா வனப்பு வாட்டும் வியன்ற ஓர் வெளியுள் சென்றான் – தேம்பா:20 37/4
வடம் புனைந்த மார்பு அணியோ மணியோ வைய வனப்பு அவிக்கும் – தேம்பா:27 38/2
வாடிய குறை ஒன்று இன்றி வனப்பு உற முடித்தது அன்றோ – தேம்பா:28 61/4
தகை தகு வனப்பு எழ மணிகள் ஈட்டுபு தளிர்த்தன திரு தகு நகரின் வாழ்க்கையும் – தேம்பா:30 86/1
கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே – தேம்பா:30 90/4
மண் முழுது அன்றி வானும் ஆற்று அரும் வனப்பு காண – தேம்பா:30 127/3
நீங்கியது ஓர் வனப்பு இ இல் நிலத்து எல்லை நிகர் இல்லா நேமி தன்னில் – தேம்பா:32 27/3
வானகத்து உவகை செய்யும் வனப்பு உடை சிரத்தை நோக்கீர் – தேம்பா:35 43/1

மேல்


வனப்பும் (3)

மலை மலைக்கு உரி வனப்பும் வாங்க_அரும் – தேம்பா:4 11/1
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும் – தேம்பா:27 93/1
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/2

மேல்


வனப்பொடு (3)

வீய் கலந்த வனப்பொடு வீங்கு உளம் – தேம்பா:10 36/1
கா அருள் வனப்பொடு களித்தது ஆம் அரோ – தேம்பா:10 87/4
வான் கலந்த வில் வனப்பொடு செம்_சுடர் வயங்க – தேம்பா:26 71/1

மேல்


வனப்பொடும் (1)

புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய புழை குழல் குரல் கலம் உளரி வாய்த்தன – தேம்பா:30 89/3

மேல்


வனம் (26)

மையால் குன்றா வெம் வனம் ஏகா மனை நின்றான் – தேம்பா:4 51/4
சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான் துகள் தீரா – தேம்பா:4 54/1
தீ ஒக்கும் வனம் தெளியாத தவம் – தேம்பா:5 72/1
போர் திரள் பொருத கதுவிடா அரணே பூ_வனம் தாங்கிய பொறையே – தேம்பா:6 35/3
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன் – தேம்பா:16 38/2
மண்ணிய வனம் நீங்கி வசு குடி உறை கானம் – தேம்பா:19 4/3
கோ-இடை அரசு ஆள்வோர் கொடு வனம் அருகு உற்றார் – தேம்பா:19 5/4
வென்றோன் எலீய மா முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே – தேம்பா:19 26/4
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4
மானார் மனம் என முள் மலிந்த வேய் ஆர் வனம் கடந்து – தேம்பா:20 15/3
கான் செயும் வனம் சுடும் அமிழ்தும் காளம் ஆம் – தேம்பா:20 122/2
முருகு தேனொடும் முற்று அலர் பூ வனம்
உருகு வான இளையோன் உளத்து ஏங்கினான் – தேம்பா:26 89/3,4
போது அணிந்த வனம் வைகும் அவனை தேர்ந்தேன் பொறி வென்றோய் – தேம்பா:26 158/4
வனம் சேர்ந்தான் அங்கண் எனது அருள் அங்கை மேல் வளர்ந்து அன்னான் – தேம்பா:26 159/3
பருதி முன்னி இரவு அஃக பருவம் இன்றி வனம் பூப்ப – தேம்பா:27 127/1
போழ் பட கல்லும் செம் தீ புழுங்கிய வனம் போல் பாவத்து – தேம்பா:30 1/2
வனம் கிடந்தன வழி மருவிற்று ஆயதே – தேம்பா:30 48/4
மை மறுத்து அலர் அணி வனம் கண்டு ஆ என – தேம்பா:30 53/1
நண்பு அகம் மலர்ந்த மூவா நடு வனம் சென்று ஓர் நாளில் – தேம்பா:30 61/1
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/4
இலை படு நிழல் கொடு மலரு பூ திரள் இசைத்தது ஓர் பொழிற்கு இணை வனம் இது ஏத்தவோ – தேம்பா:30 87/4
கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே – தேம்பா:30 90/4
முழுக ஏகுபு மொய் வனம் நீங்கினார் – தேம்பா:30 91/4
கான் நீர் மலர் வனம் காய்ந்தால் என முனர் – தேம்பா:30 157/1
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி – தேம்பா:31 43/3
மன்ன சவியோய் வனம் ஏகினையோ – தேம்பா:31 51/4

மேல்


வனமே (2)

மொய் ஆர் வனமே முடுகி முனி ஆயினனோ என்றாள் – தேம்பா:31 26/2
எயிலே வனமே இயம்பீரேல் போய் அவற்கே – தேம்பா:31 44/3

மேல்


வனவாய் (1)

அன்னார் அ நாள் அ வனவாய் வந்து அமுது இன்றி – தேம்பா:9 64/1

மேல்


வனை (6)

துறை வனை உணர்வினாய் பணியை சொல் எனா – தேம்பா:9 116/2
சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான் – தேம்பா:9 116/4
வளை கள் ஆர் பொழில் வனை அணி கரமித மலை மேல் – தேம்பா:25 32/1
பொன் தொழில் வனை மர பாவை பொற்பு என – தேம்பா:25 55/1
செம்பு அதின் பிறப்பு ஐந்தோடும் சிறப்பு அணி வனை அ பேழை – தேம்பா:25 64/1
மெழுகினால் வனை பாவை தீ வெம்மை பட்டு உருகி – தேம்பா:26 61/1

மேல்


வனைகின்றான் (1)

வான் ஆர் மானம் பெற்று அறம் ஒன்றாய் வனைகின்றான் – தேம்பா:4 47/4

மேல்


வனைகுவர் (1)

பந்தினை வனைகுவர் படிகுவர் எறிவார் – தேம்பா:2 54/2

மேல்


வனைந்த (11)

கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே – தேம்பா:2 41/4
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான் – தேம்பா:14 20/4
நனைகள் தெளித்து எழுதி வனைந்த கூடம் நடு வதிந்தார் – தேம்பா:20 17/4
பிணித்த நர_தேவு இறையவற்கே பீடமாக வனைந்த மது – தேம்பா:26 46/1
வான் உலகு உடுவொடு வனைந்த நாயகன் – தேம்பா:27 5/2
விண் விளக்கும் கதிர் திரட்டி மேல் வனைந்த ஓர் சிலுவை – தேம்பா:30 118/2
தரு கையின் வனைந்த மாலை சாரல்-கண் போயினாரே – தேம்பா:30 125/4
வான் புறத்து இலகும் செம்_சுடர் காண வந்து என வனைந்த வாள் மகுடம் – தேம்பா:36 28/1
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4
ஒற்றை ஆம் ஆழி தேர் நலம் நாண ஒற்றை நல் மாமையில் வனைந்த
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் – தேம்பா:36 110/1,2
மன்னரும் வியப்புற வனைந்த கோயில் வாய் – தேம்பா:36 117/3

மேல்


வனைந்தவை (1)

மாக நாதன் வனைந்தவை மாற்றி அ – தேம்பா:23 38/1

மேல்


வனைந்தார் (2)

கான் ஆரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார் – தேம்பா:5 86/4
வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார்
மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன் – தேம்பா:6 73/2,3

மேல்


வனைந்திட்டாளே (1)

பூ முயங்கிய பால் ஆவி பூம் துகில் வனைந்திட்டாளே – தேம்பா:9 131/4

மேல்


வனைந்து (2)

எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1
வனையா வழிபாடு வனைந்து தொழ – தேம்பா:36 55/3

மேல்


வனைய (2)

வனைய வரும் சுடரை – தேம்பா:28 142/3
வனைய வேட்டு உறும் மாண்பொடு காட்டின – தேம்பா:31 72/2

மேல்


வனையவும் (2)

வனையவும் அரிய மாட்சியின் மூவர் வாய்ந்த அ வரை கடந்து அகன்றார் – தேம்பா:30 145/4
வனையவும் புவி நிகர் மடிய வான் உலகு – தேம்பா:32 51/2

மேல்


வனையவே (1)

வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல் – தேம்பா:28 70/3

மேல்


வனையா (1)

வனையா வழிபாடு வனைந்து தொழ – தேம்பா:36 55/3

மேல்


வனையாதவர் (1)

வனையாதவர் ஆங்கு அடி வைத்தனர்-ஆல் – தேம்பா:22 6/4

மேல்


வனைவது (1)

மருகிய அடிமை யான் வனைவது ஏது எனா – தேம்பா:7 83/3

மேல்


வனைவு (1)

நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால் – தேம்பா:5 159/3

மேல்