உ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக 33
உகண்ட 1
உகண்டன 1
உகண்டு 1
உகத்தில் 1
உகந்த 1
உகந்தனாய் 1
உகப்பில் 2
உகப்பு 1
உகப்பே 1
உகம் 5
உகள் 3
உகள 2
உகளி 3
உகளும் 2
உகளுவர் 2
உகிர் 5
உகு 7
உகுக்கு 2
உகுக்கும் 6
உகுக்குவம் 1
உகுத்த 10
உகுத்தது 1
உகுத்து 3
உகுப்ப 2
உகும் 44
உகை 1
உகைத்த 1
உங்கள் 1
உங்காரிய 1
உச்சி 19
உச்சிய 1
உச்சியால் 1
உச்சியின் 1
உசாவி 1
உசாவும் 2
உசி 1
உஞ்சல் 1
உஞற்றிய 1
உட்கு 7
உட்கும் 1
உட்குற 1
உட்கொண்டால் 1
உட்கொண்டு 1
உட்கொளா 1
உட்பட்டு 1
உட்பட 2
உட்புலன் 1
உடம் 1
உடம்பாய் 1
உடம்பிடி 1
உடம்பின் 2
உடம்பு 13
உடல் 98
உடல்கள் 4
உடலத்து 2
உடலம் 7
உடலாய் 1
உடலால் 2
உடலில் 1
உடலின் 5
உடலினுள் 1
உடலுடன் 1
உடலும் 3
உடலை 13
உடலொடு 3
உடலோர் 1
உடற்கு 7
உடற்கும் 1
உடற்ற 1
உடற்றலே 1
உடற்றி 5
உடற்றிய 2
உடற்றிற்று 1
உடற்றினும் 1
உடற்றுவார் 1
உடறி 1
உடன் 9
உடன்பட்டு 1
உடன்ற 30
உடன்றல் 1
உடன்றன 2
உடன்றார் 1
உடன்று 21
உடன்றே 1
உடித்தன 1
உடிப்ப 1
உடு 29
உடுக்கள் 3
உடுக்கும் 1
உடுத்த 15
உடுத்தன 1
உடுத்தாள் 1
உடுத்து 10
உடுப்பதற்கு 1
உடுவில் 1
உடுவே 2
உடுவொடு 1
உடுவோ 1
உடை 124
உடைத்த 6
உடைத்தவன் 1
உடைத்து 8
உடைந்த 9
உடைந்தவே 1
உடைந்தார் 1
உடைந்து 6
உடைப்பதற்கு 2
உடைமை 1
உடைய 5
உடையர் 3
உடையவள் 3
உடையவன் 2
உடையன் 1
உடையார் 2
உடையில் 1
உடையினிர் 1
உடையீர் 1
உடையோ 1
உடையோய் 1
உடையோர் 2
உடைவு 1
உடைவு_அரும் 1
உண் 24
உண்-கால் 1
உண்_நீர் 1
உண்கிலர் 1
உண்ட 101
உண்ட-கால் 2
உண்டது 5
உண்டதே 2
உண்டல் 1
உண்டலால் 1
உண்டலும் 1
உண்டனள் 1
உண்டாகி 2
உண்டாம் 6
உண்டாம்-ஆல் 1
உண்டாமே 1
உண்டாய் 3
உண்டாய-கால் 1
உண்டாயின 2
உண்டார் 16
உண்டால் 1
உண்டாள் 1
உண்டான் 3
உண்டானோ 1
உண்டி 3
உண்டியை 1
உண்டிலது 1
உண்டிலர் 1
உண்டீர் 2
உண்டு 97
உண்டு-கொல் 1
உண்டுளி 2
உண்டே 6
உண்டேல் 1
உண்டேன் 1
உண்டோ 79
உண்டோம் 1
உண்டோர் 1
உண்ண 3
உண்ணவும் 1
உண்ணா 3
உண்ணாது 1
உண்ணாதும் 1
உண்ணாதோ 1
உண்ணார் 1
உண்ணான் 1
உண்ணிகள் 2
உண்ணும் 12
உண்ப 1
உண்பர்-ஆல் 2
உண்பல் 1
உண்பார் 7
உண்பாரில் 1
உண்பான் 2
உண்பு 1
உண்மை 5
உண்மையால் 1
உண்மையின் 1
உண்மோ 1
உண 21
உணங்கிய 5
உணங்கு 1
உணர் 17
உணர்-கால் 2
உணர்-மின் 1
உணர்க 3
உணர்கவும் 1
உணர்கில் 1
உணர்கில 1
உணர்கிலராய் 1
உணர்கிலன் 2
உணர்கிலா 2
உணர்கிலாது 2
உணர்கிலாமை 1
உணர்கு 3
உணர்குவார் 1
உணர்குவான் 1
உணர்த்த 3
உணர்த்தமையால் 1
உணர்த்தாயோ 2
உணர்த்தி 7
உணர்த்திய 1
உணர்த்தினான் 2
உணர்த்து 2
உணர்த்தும் 6
உணர்த்துவது 1
உணர்த்துவான் 1
உணர்தல் 2
உணர்தலில் 1
உணர்தலும் 1
உணர்தீர் 1
உணர்ந்த 45
உணர்ந்த-காலை 1
உணர்ந்த-பாலால் 1
உணர்ந்தது 2
உணர்ந்ததே 1
உணர்ந்ததேனும் 1
உணர்ந்தமையால் 1
உணர்ந்தவை 5
உணர்ந்தனம் 1
உணர்ந்தனள் 1
உணர்ந்தார் 1
உணர்ந்தால் 1
உணர்ந்தாள் 4
உணர்ந்தான் 1
உணர்ந்தானே 1
உணர்ந்து 44
உணர்ந்தும் 1
உணர்ந்தே 2
உணர்ந்தோர் 1
உணர்வது 1
உணர்வாய் 1
உணர்வார் 1
உணர்வால் 4
உணர்வான் 2
உணர்வான்-கொல்லோ 1
உணர்வில் 17
உணர்வின் 26
உணர்வின்-பாலால் 1
உணர்வினாய் 1
உணர்வினார்க்கும் 1
உணர்வினால் 1
உணர்வினும் 1
உணர்வினை 2
உணர்வினோடு 1
உணர்வினோய் 1
உணர்வினோற்கே 1
உணர்வினோன் 2
உணர்வு 54
உணர்வு_அரும் 2
உணர்வுகள் 1
உணர்வும் 6
உணர்வுற்றாய் 1
உணர்வுற 1
உணர்வை 2
உணர்வொடு 1
உணர்வோடு 3
உணர்வோய் 5
உணர்வோர் 1
உணர்வோர்க்கும் 1
உணர்வோன் 1
உணர 3
உணரவும் 1
உணரா 14
உணராதவரை 1
உணராதாய் 1
உணராது 5
உணராமையின் 1
உணராய்-கொல்லோ 1
உணரார் 1
உணரான் 2
உணரும் 2
உணல் 2
உணவினை 1
உணவு 18
உணவுகள் 1
உணவும் 1
உணஉண 1
உணா 7
உணாது 4
உணாமை 1
உணு 2
உணும் 23
உணும்-கால் 2
உத்தான 1
உதட்டு 2
உதய 1
உதயத்து 2
உதரம் 2
உதவ 3
உதவா 4
உதவார் 1
உதவி 16
உதவிக்கு 1
உதவிய 6
உதவியாக 1
உதவியால் 1
உதவியின் 1
உதவியோடு 1
உதவிற்று 1
உதவும் 2
உதவுவான் 1
உதவுவேன் 1
உதாரம் 1
உதிக்கும் 5
உதிக்குவன் 2
உதித்த 19
உதித்த-போது 1
உதித்தது 4
உதித்ததுவே 1
உதித்தல் 3
உதித்தலும் 2
உதித்தன 1
உதித்தன-கால் 1
உதித்தனர் 1
உதித்தனன் 1
உதித்தனை 1
உதித்தாய் 1
உதித்தார் 1
உதித்தான் 2
உதித்தான்-கொலோ 1
உதித்தி 1
உதித்து 11
உதித்தேன் 1
உதித்தோன் 2
உதிப்ப 2
உதிப்பது 1
உதிப்பவன் 1
உதிப்பன் 1
உதிப்பனோ 1
உதிப்பான் 1
உதிர் 8
உதிர்த்த 1
உதிர்த்தன 1
உதிர்த்தனன் 1
உதிர்த்து 2
உதிர்ந்த 1
உதிர 5
உதிரங்கள் 1
உதிரத்து 2
உதிரம் 6
உதிரமும் 1
உதிரமே 1
உதுலன் 1
உதை 1
உதைத்தலின் 1
உதைத்தன 2
உதைத்தனன் 2
உதைத்திட 1
உதைத்து 8
உதைப்ப 6
உதைய 1
உந்தரத்தில் 1
உந்தி 3
உந்திய 1
உந்தினன் 1
உந்து 5
உந்தும் 1
உந்தைக்கு 1
உபரன் 1
உபலமே 1
உம் 4
உம்பர் 28
உம்பர்கள்-பால் 1
உம்பர 2
உம்பரம் 2
உம்பரிலும் 1
உம்பரின் 2
உம்பரினும் 1
உம்பரும் 5
உம்பருள் 3
உம்பரை 3
உம்பரையும் 1
உம்பன் 2
உம்பி 2
உம்பியும் 1
உம்மால் 2
உம்மிடத்து 1
உம்முள் 1
உம்மை 3
உமக்கு 6
உமக்கே 1
உமது 4
உமர் 2
உமிழ் 29
உமிழ்கின்ற 1
உமிழ்தல் 1
உமிழ்ந்த 13
உமிழ்ந்ததே 1
உமிழ்ந்தால் 1
உமிழ்ந்து 13
உமிழ்ந்தே 2
உமிழ்வதே 1
உமிழ்வன 1
உமிழ 2
உமிழும் 3
உமிழுவர் 1
உமை 1
உய் 12
உய்க்கும் 13
உய்க 1
உய்த்த 8
உய்த்தல் 1
உய்த்தன 2
உய்த்தனர் 1
உய்த்தாய் 1
உய்த்தார் 2
உய்த்தாள் 1
உய்த்தான் 2
உய்த்திட்டான் 1
உய்த்து 18
உய்த்தே 1
உய்த்தேல் 1
உய்தல் 1
உய்தற்கு 2
உய்தி 1
உய்ந்தார் 1
உய்ந்தால் 1
உய்ந்து 2
உய்ப்ப 7
உய்ப்பன 1
உய்ப்பார் 3
உய்ப்பான் 1
உய்ப்பேன் 1
உய்ப்போர் 1
உய்ய 17
உய்யத்தான் 1
உய்யல் 3
உய்யலும் 1
உய்யா 2
உய்யார் 4
உய்யும் 1
உய்வதற்கு 1
உய்வதற்கே 2
உய்வது 1
உய்வர் 5
உய்வரும் 1
உய்வரே 1
உய்வார் 6
உய்வான் 2
உயர் 201
உயர்க்கும் 1
உயர்த்த 4
உயர்த்தனன் 1
உயர்த்தார் 1
உயர்த்தான் 1
உயர்த்தி 1
உயர்த்திய 1
உயர்த்தினானே 1
உயர்த்து 1
உயர்த்தோர் 1
உயர்த்தோன் 3
உயர்ந்த 39
உயர்ந்தவற்கு 1
உயர்ந்தாய் 1
உயர்ந்தாள் 2
உயர்ந்து 10
உயர்ந்தே 1
உயர்ந்தோய் 2
உயர்ந்தோர் 2
உயர்ந்தோரேனும் 1
உயர்ந்தோன் 6
உயர்ந்தோனேனும் 1
உயர்வாய் 2
உயர்வார் 2
உயர்வு 1
உயர்வோய் 1
உயர்வோர் 1
உயர 4
உயரிய 5
உயரின 1
உயரினாள் 1
உயரினோர் 2
உயரு 1
உயரும் 2
உயருவார் 1
உயல் 1
உயிர் 364
உயிர்-கொலோ 1
உயிர்க்கு 25
உயிர்க்கும் 4
உயிர்கட்கு 2
உயிர்கள் 25
உயிர்த்த 22
உயிர்த்தது 1
உயிர்த்தன 1
உயிர்த்தனன் 1
உயிர்த்தாள் 1
உயிர்த்து 12
உயிர்ப்ப 1
உயிர்ப்பன 1
உயிர்ப்பார் 1
உயிர்ப்பாள் 1
உயிர்ப்பின் 1
உயிர்ப்பினோடு 1
உயிர்ப்பு 14
உயிர்ப்புளி 1
உயிர்ப்பொடு 2
உயிர்ப்பொடும் 1
உயிர்ப்போடு 3
உயிர்பட 1
உயிராக 1
உயிராய் 7
உயிரில் 3
உயிரின் 6
உயிரினும் 1
உயிரினை 1
உயிரும் 14
உயிரே 10
உயிரை 32
உயிரொடும் 1
உயிரோடு 4
உயிரோய் 2
உர 1
உரக 1
உரகத்தின் 1
உரகம் 2
உரகமும் 1
உரத்தில் 2
உரத்தினை 1
உரத்து 4
உரத்து-இடை 1
உரத்தொடு 1
உரப்பலால் 1
உரம் 30
உரமும் 3
உரல் 1
உரவோர் 1
உரறவே 1
உரன் 4
உரனால் 1
உராய் 5
உரி 48
உரிஞ்சி 1
உரிஞ்சிய 1
உரிஞ்சு 1
உரித்த 3
உரித்து 2
உரிது 2
உரிமை 8
உரிமைக்கு 1
உரிமைத்து 1
உரிய 28
உரியது 8
உரியார் 1
உரியோன் 1
உரு 151
உரு-தொறும் 1
உருக்கிய 1
உருக்கினன் 1
உருக்குகின்ற 1
உருக்கும்-கால் 1
உருக்கொடு 2
உருக்கொண்டு 2
உருக 11
உருகாது 2
உருகி 21
உருகிய 2
உருகினள் 1
உருகினான் 1
உருகு 4
உருகும் 7
உருகுவர் 3
உருகுவார் 1
உருகுவாள் 1
உருகுவான் 1
உருகோம் 1
உருட்டலின் 1
உருட்டி 2
உருட்டிட 1
உருட்டிய 2
உருட்டும் 2
உருண்ட 1
உருண்டு 7
உருத்த 5
உருத்தகும் 1
உருத்து 1
உருப்படும் 1
உரும் 18
உருமத்து 1
உருமில் 1
உருமின் 7
உருமு 1
உருமும் 1
உருமொடு 1
உருமோ 2
உருவ 5
உருவத்து 1
உருவம் 12
உருவமாக 1
உருவமுடன் 1
உருவவும் 1
உருவாய் 5
உருவால் 1
உருவாள் 1
உருவான் 1
உருவி 6
உருவிடும்-ஆல் 1
உருவில் 7
உருவின் 5
உருவினால் 1
உருவினை 1
உருவு 1
உருவுடன் 1
உருவும் 8
உருவே 8
உருவை 3
உருவொடு 4
உருவொடும் 1
உருவோடு 2
உருவோய் 2
உருள் 17
உருள்வார் 1
உருளும் 2
உருளுவர் 1
உருளை 1
உருளையும் 1
உருளொடு 2
உருளோடு 1
உரை 112
உரைக்க 1
உரைக்கல் 2
உரைக்கலுற்றான் 1
உரைக்கிலன் 1
உரைக்கிலே 1
உரைக்கின்றோரும் 1
உரைக்கு 3
உரைக்குதி 1
உரைக்கும் 8
உரைக்கும்-கால் 1
உரைக்கும்-பாலோ 1
உரைகள் 8
உரைகொண்டான் 1
உரைசெய்தனன்-ஆல் 1
உரைசெய்து 1
உரைத்த 47
உரைத்த-காலை 1
உரைத்தது 2
உரைத்ததும் 1
உரைத்ததே 1
உரைத்தல் 2
உரைத்தலும் 1
உரைத்தவை 4
உரைத்தன 2
உரைத்தனள் 1
உரைத்தனன் 2
உரைத்தனை 1
உரைத்தார் 5
உரைத்தால் 1
உரைத்தாள் 1
உரைத்தான் 21
உரைத்தி 2
உரைத்திடுவது 1
உரைத்திடுவாம் 1
உரைத்திலாள் 1
உரைத்தீர் 1
உரைத்து 31
உரைத்தே 1
உரைத்தேன் 1
உரைத்தோன் 1
உரைப்ப 21
உரைப்பது 8
உரைப்பர் 1
உரைப்பல் 2
உரைப்பவர் 3
உரைப்பவும் 1
உரைப்பவோ 1
உரைப்பன் 1
உரைப்பான் 8
உரைப்பான்-மன்னோ 1
உரைப்பு 3
உரைப்பேன் 3
உரைப்பேனோ 1
உரைப்போய் 1
உரைமோ 4
உரையா 2
உரையாத 1
உரையாது 1
உரையாதும் 1
உரையாயோ 1
உரையால் 4
உரையில் 3
உரையின் 8
உரையினால் 3
உரையீர் 3
உரையும் 2
உரையே 1
உரையோய் 1
உரையோர் 1
உரோசை 1
உல்லியர் 1
உலக்கம் 1
உலக்கும் 1
உலக 4
உலகத்து 1
உலகத்தை 1
உலகத்தோர் 2
உலகம் 54
உலகமும் 3
உலகமே 1
உலகர் 1
உலகில் 25
உலகில 1
உலகிலும் 1
உலகிற்கு 9
உலகிற்கும் 1
உலகின் 15
உலகின்-பால் 1
உலகினர் 3
உலகினில் 1
உலகினோடு 1
உலகினோர் 3
உலகினோரும் 1
உலகு 142
உலகு-இடை 1
உலகும் 26
உலகை 1
உலகையே 1
உலந்த 4
உலந்தவர் 1
உலந்து 2
உலப்பு 1
உலம்ப 1
உலம்பி 1
உலம்பிற்று 1
உலர்ந்த 1
உலவ 8
உலவல் 2
உலவாயோ 1
உலவி 14
உலவிய 2
உலவு 9
உலவும் 2
உலறும் 1
உலன்ற 1
உலா 5
உலாம் 51
உலாய் 1
உலாவ 1
உலாவலின் 1
உலாவி 3
உலாவிய 13
உலாவியது 1
உலாவு 10
உலாவும் 7
உலாவுவார் 1
உலை 20
உலைக்கினும் 1
உலைந்து 1
உலைப்பு 1
உலைய 1
உலையில் 1
உலையின் 1
உலைவு 2
உலோபம் 1
உவ்வு 2
உவக்கும் 2
உவகை 20
உவகையால் 1
உவகையோடு 2
உவட்டாத 1
உவண 1
உவணம் 1
உவணி 2
உவணிகள் 1
உவணியால் 1
உவணியை 1
உவத்தை 1
உவந்த 15
உவந்தது 4
உவந்ததே 2
உவந்தன 1
உவந்தார் 2
உவந்தான் 1
உவந்து 38
உவப்ப 48
உவப்பதற்கு 1
உவப்பர் 2
உவப்பன் 1
உவப்பார் 1
உவப்பான் 1
உவப்பில் 20
உவப்பின் 16
உவப்பினொடு 1
உவப்பீர் 2
உவப்பு 8
உவப்புற 1
உவப்பொடு 3
உவம் 1
உவமியா 2
உவமியாத 2
உவமை 11
உவமையில் 1
உவமோடு 1
உவர் 1
உவர்க்கும் 4
உவர்ப்பு 2
உவரி 4
உவரில் 1
உவவோடு 1
உவா 9
உழ 1
உழக்கி 1
உழக்கிய 1
உழக்கின-ஆல் 1
உழக்கு 1
உழவர் 4
உழவன் 1
உழற்றலின் 1
உழி 1
உழி-தொறும் 2
உழியே 1
உழியோ 1
உழிவு 1
உழிழ்ந்து 1
உழுத 2
உழுது 7
உழுநர் 2
உழுநனை 1
உழும் 1
உழுவை 5
உழை 6
உழைக்கு 1
உழைகள் 2
உழைகாள் 1
உழைத்த 1
உழைத்தல் 1
உழைத்தான் 2
உழைத்து 4
உழைத்தே 2
உழைந்து 1
உழைப்பில் 1
உழையில் 2
உழையின் 1
உள் 280
உள்_அரும் 1
உள்குடியாய் 1
உள்கொண்டு 1
உள்நயம் 1
உள்ள 14
உள்ளத்து 10
உள்ளதுவே 1
உள்ளதேல் 1
உள்ளதோ 1
உள்ளம் 28
உள்ளமும் 2
உள்ளமேல் 1
உள்ளமொடும் 1
உள்ளல் 1
உள்ளலின் 2
உள்ளவை 1
உள்ளன் 2
உள்ளன 1
உள்ளா 2
உள்ளாய் 1
உள்ளி 37
உள்ளிய 15
உள்ளின் 1
உள்ளினது 1
உள்ளினர்-ஆல் 1
உள்ளினள் 2
உள்ளினன் 1
உள்ளினன்-ஆல் 2
உள்ளினான் 4
உள்ளும் 13
உள்ளுவார் 1
உள்ளுற 1
உள்ளே 2
உள்ளோர் 4
உள்ளோன் 2
உள 91
உளங்கு 1
உளத்த 1
உளத்தான் 1
உளத்தில் 30
உளத்திற்கு 4
உளத்தின் 7
உளத்தின்-பால் 1
உளத்தினார் 1
உளத்தினுள் 1
உளத்தினோர் 1
உளத்து 91
உளத்துள் 1
உளத்தே 1
உளத்தை 4
உளத்தையும் 1
உளத்தோடு 1
உளத்தோன் 1
உளதாய் 1
உளது 13
உளது-ஆல் 2
உளதும் 1
உளதே 2
உளதேல் 6
உளதோ 6
உளம் 162
உளமும் 3
உளமே 3
உளர் 14
உளர்ந்த 3
உளர்ந்து 1
உளரல் 1
உளரலும் 1
உளரி 4
உளரிய 1
உளரும் 1
உளரே 1
உளரோ 1
உளவே 1
உளன் 17
உளனாய் 3
உளனோய் 1
உளாய் 3
உளார் 9
உளான் 18
உளி 5
உளிக்குமே 1
உளியமும் 1
உளியவை 1
உளியனோ 1
உளே 8
உளை 5
உளைகுவர் 2
உளைதியே 1
உளைந்த 2
உளைந்தார் 1
உளைந்தாள் 1
உளைந்தான் 5
உளைந்து 25
உளைந்தும் 1
உளைந்தே 1
உளைந்தோர் 1
உளைப்பு 1
உளைய 11
உளையும் 1
உளைவது 1
உளைவன 1
உளைவாய் 1
உளைவார் 1
உளைவான் 1
உளைவு 1
உளோய் 5
உளோர் 12
உளோர்களும் 1
உளோன் 1
உற்ற 106
உற்றதின் 1
உற்றது 18
உற்றல் 2
உற்றவர் 2
உற்றவர்க்கும் 1
உற்றவை 2
உற்றன 5
உற்றனம் 1
உற்றனமே 1
உற்றனர் 3
உற்றனன் 1
உற்றனன்-ஆல் 2
உற்றனனோ 2
உற்றாம் 1
உற்றாயே 1
உற்றாயோ 1
உற்றார் 20
உற்றாரே 1
உற்றால் 3
உற்றாலும் 1
உற்றாள் 2
உற்றான் 27
உற்றானே 2
உற்றானோ 1
உற்றி 1
உற்றிட்ட 1
உற்றியே 4
உற்றிலமேல் 1
உற்றிலன் 1
உற்று 109
உற்றுழி 1
உற்றே 2
உற்றேன் 7
உற்றேனே 1
உற்றையோர் 1
உற்றோம் 1
உற்றோனும் 1
உற 190
உறங்க 1
உறங்கி 1
உறங்கிய 1
உறங்கினான் 1
உறங்கு 1
உறங்கும் 3
உறல் 10
உறலின் 1
உறவாட 1
உறவாடினம் 1
உறவில் 1
உறவின் 1
உறவினாரினும் 1
உறவினால் 2
உறவினோடு 1
உறவினோர் 1
உறவு 13
உறவும் 1
உறவே 2
உறவையும் 1
உறவோடு 1
உறவோர் 3
உறவோரொடு 1
உறழ் 11
உறழ 1
உறா 14
உறாதாள் 1
உறாது 9
உறாமை 1
உறாமையால் 1
உறி 14
உறின் 3
உறிஇ 1
உறீஇ 93
உறு 33
உறுக்கல் 1
உறுக்குவார் 1
உறுகண் 1
உறுத்த 1
உறுத்திய 1
உறுத்து 1
உறுதி 30
உறுதிகள் 2
உறுதிகளும் 1
உறுதியாக 1
உறுதியால் 5
உறுதியில் 1
உறுதியினால் 1
உறுதியும் 2
உறுதியே 2
உறுப்பு 10
உறுப்பும் 1
உறும் 77
உறும்-கால் 1
உறுமி 3
உறுமினான் 1
உறுமுமே 3
உறுமுவர் 1
உறுமை 1
உறுவன 2
உறுவுகின்ற 1
உறை 98
உறைகள் 1
உறைகின்ற 1
உறைகின்று 1
உறைகின்றோர் 1
உறைந்த 14
உறைந்த-காலை 1
உறைந்தவர் 1
உறைந்தன 1
உறைந்தன-கால் 1
உறைந்தார் 2
உறைந்தாள் 1
உறைந்து 9
உறைந்துளி 1
உறைந்தோன் 1
உறையின் 3
உறையினோடு 1
உறையும் 6
உறையுள் 7
உறையுளாய் 1
உறையை 1
உறையோ 1
உறையோடு 1
உறையோர் 1
உறைவது 1
உறைவதும் 1
உறைவர் 2
உறைவழி 1
உறைவாய் 2
உறைவார் 2
உன் 82
உன்-கண் 1
உன்-பால் 3
உன்-வாய் 1
உன்-இடை 2
உன்ன 13
உன்ன_அரிய 1
உன்ன_அரும் 6
உன்னம் 1
உன்னமும் 2
உன்னல் 1
உன்னலால் 3
உன்னலும் 1
உன்னா 4
உன்னாதன 1
உன்னார் 1
உன்னால் 5
உன்னி 5
உன்னிய 7
உன்னியதால் 1
உன்னில் 1
உன்னின் 1
உன்னினாய் 1
உன்னினாள் 1
உன்னினேனே 1
உன்னு 4
உன்னேல் 1
உன்னை 25
உன்னையே 1
உன்னோடு 3
உனக்கு 23
உனக்கும் 1
உனக்கே 2
உனக்கோ 1
உனது 13
உனதே 1
உனை 17
உனையோ 1
உனொடு 1

உக (33)

கலையினார் மன இணை வெளிறு கான்று உக
முலையினார் மன இணை முயன்று அங்கு ஆடும்-ஆல் – தேம்பா:2 18/3,4
நஞ்சு உக பகு வாய் அரவு உரு கொடு அ நாளில் – தேம்பா:5 6/3
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து ஆம் அரோ – தேம்பா:7 46/3,4
களி அமை நீர் உக காணல் ஆம்-கொலோ – தேம்பா:9 100/4
விஞ்ச தாரணி அறியா வெயில் வெள்ளம் உம்பர் உக
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ் – தேம்பா:10 18/2,3
வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை – தேம்பா:11 49/3
சீர் வளர் விழி மலர் சிறந்து முத்து உக
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார் – தேம்பா:13 14/3,4
முதிர் தரும் அமிர்து உக முறுவல் கொட்டலால் – தேம்பா:13 15/3
விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன – தேம்பா:14 44/1
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான் – தேம்பா:14 44/4
சூலொடு சூழ்ந்து சுளித்து இடி மின்னொடு உக
காலொடு காய்ந்து அதிர் கார் திரள் ஒத்தனவே – தேம்பா:15 64/3,4
ஓர் ஓர் வாளி விட ஓர் ஓர் ஆகம் அற ஓர் ஓர் ஆவி உக ஏகி அ – தேம்பா:15 93/2
ஓர் இரண்டு சிலை அளவு இறந்த கணை உக அடைந்து படு கணை இலா – தேம்பா:15 96/2
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர – தேம்பா:15 112/1
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
சொல் வாய் உகு சுடு தீயொடு சுளி கண் அழல் உக நீர் – தேம்பா:15 143/1
இரு கார் பல எரி ஏறு உக விளையாடின எனவே – தேம்பா:15 147/1
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல் – தேம்பா:15 163/1
மன்னும் உயிரோடு உக முடிதல் வரும் கால் அ கால் மீட்டு ஒளியால் – தேம்பா:19 33/3
பனி வளர் பூம் துறை பருகும் தேன் உக
தொனி வளர் யாழ் என பாட தும்பிகள் – தேம்பா:20 10/1,2
தேறினான் சுழற்றும் வாளால் சிதைவு உக முளைத்த சாகி – தேம்பா:20 47/1
வானம் தரு வாழ்வு உக எய்தினர்-ஆல் – தேம்பா:22 5/4
கொலை முகத்தொடு குருதியை தொடர் குழவி துய்த்து உணும் அமுது உக
அலை முகத்து ஒளி அவிழும் முத்தொடும் அவிரும் துப்பு என மருளுமே – தேம்பா:25 75/3,4
புரமும் அற்றனர் கடிகையும் பல புடையில் அற்று உக எவணுமே – தேம்பா:25 76/4
விஞ்சினார் தொழில் கொண்டு வாள் வழி வெம் புண் நீர் உக வீவன்-ஆல் – தேம்பா:25 79/4
முலை அணி சுதர் அகலவே அழும் முலை என சொரி அழுது உக
தலை அணி சுதர் அகலவே கமழ் தலை இருள் கவின் அழி விட – தேம்பா:25 82/1,2
நா-இடை தேன் உக நவின்று உலாவலின் – தேம்பா:27 3/2
கதிர் தரும் முகத்து உக இளவல் காட்டினான் – தேம்பா:30 101/4
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள் – தேம்பா:30 102/4
ஊனில் நின்று இழிந்த செந்நீர் உக கடல் படையை வென்றார் – தேம்பா:30 132/4
நாம் நீர் அழுது உக நம்மை பிரிதர – தேம்பா:30 157/2
பண் உள் ஓதையின் பனி மொழி மது உக பணித்தான் – தேம்பா:31 8/4
கிடந்து மின் பிழம்பு உக கிளர்த்த காட்சியான் – தேம்பா:35 3/4

மேல்


உகண்ட (1)

அற நிமிர்ந்த கொடி அற உயர்ந்த உருள் அற உகண்ட பரி அலவனோடு – தேம்பா:15 98/1

மேல்


உகண்டன (1)

இடம் மாறி உகண்டன வாசியொடும் எரி ஊறிய வெம் கதம் ஆர் விழியால் – தேம்பா:24 24/2

மேல்


உகண்டு (1)

மின் தன் வாய் என மேவி உகண்டு உளத்து – தேம்பா:26 37/3

மேல்


உகத்தில் (1)

உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார் – தேம்பா:5 139/4

மேல்


உகந்த (1)

இன் அரும் குணங்கள் தம்மால் இறையவற்கு உகந்த கோமான் – தேம்பா:3 37/2

மேல்


உகந்தனாய் (1)

கோன் முகத்து உகந்தனாய் முடிக்கும் கொள்கையான் – தேம்பா:29 33/4

மேல்


உகப்பில் (2)

உந்து தேர் என நசை உகப்பில் ஏறினள் – தேம்பா:9 94/1
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி – தேம்பா:36 22/2

மேல்


உகப்பு (1)

பதைத்து இரைத்து உகப்பு இடை பனிப்புற்று ஓடுவார் – தேம்பா:14 105/4

மேல்


உகப்பே (1)

மேலோர் உகப்பே மேவார் மேவார் தொடர் தம் நிழலை – தேம்பா:9 19/3

மேல்


உகம் (5)

கடி சுமந்த முகில் என மறைந்து வெளி கடை முடிந்த உகம் இது எனா – தேம்பா:15 95/3
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர – தேம்பா:15 112/1
அருவியாகிய குருதி நெய் மகர் அணை இலாது உகம் விடுவர்-ஆல் – தேம்பா:25 81/4
கொலை கொள் தீ உகம் கோடிகள் கோடி போய் – தேம்பா:28 108/3
வாடு இலா வளர் நோய்கள் மலிந்து உகம்
கோடி கோடி பொறுப்பது கொள்கையோ – தேம்பா:28 109/3,4

மேல்


உகள் (3)

ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து – தேம்பா:15 68/2
நீர் வென்றன தோல் மத நீர் உகள் என்னில் அ சொல் – தேம்பா:16 23/2
பார் அறு நூங்கு இரதம் உகள் பரி கரி வாள் வில் வேல் என்று – தேம்பா:29 74/2

மேல்


உகள (2)

கயல் பாய்ந்து உகள கமலம் கிழிபட்டு – தேம்பா:22 9/1
உள் முழுது அருள் முகத்து உகள தோற்றிய – தேம்பா:30 57/1

மேல்


உகளி (3)

உருள் பூட்டிய நெடும் அச்சு இல உருள் கால் இல உகளி
மருள் பூட்டிய பரிமா இல வரு பாகரும் இல மேல் – தேம்பா:14 51/1,2
பட கலி தளிர்ப்ப உகளி முன் பாய்ந்தான் படர் இருள் முகில் தரும் அசனி – தேம்பா:23 102/2
கயல் பொருது உகளி பாய கலங்கிய குமரி அன்னம் – தேம்பா:28 158/1

மேல்


உகளும் (2)

உள்ளும் படி குறுகும் படி உகளும் படி உளவே – தேம்பா:21 26/3
போர் எல்லை கடந்து உகளும் பொன் கலின மா ஏறி பொலி உம் கோமார் – தேம்பா:32 84/1

மேல்


உகளுவர் (2)

திரிவர் உகளுவர் அணுகி அகலுவர் திமிர இரு புயம் உறுமுவர் – தேம்பா:24 39/1
உயர மத கரி சுழல எறிகுவர் உழுவை உருவொடும் உகளுவர்
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர் – தேம்பா:24 40/1,2

மேல்


உகிர் (5)

கோல நல் படலை பைம் பூ கூர் உகிர் விசித்த மாலை – தேம்பா:9 75/1
உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும் – தேம்பா:10 31/2
கூர் பகை உகிர் வவ்வா முன் கொடிய கண் இரையை வவ்வி – தேம்பா:12 25/2
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
உகிர் கிழி கணிச்சி காட்டி உற்ற அ சவத்தை பாந்தள் – தேம்பா:23 67/2

மேல்


உகு (7)

எருக்கு வீங்கிய இழிவு உகு நெஞ்சு-இடை அடங்கா – தேம்பா:3 13/2
கருத்தினொடு கண்ணில் ஒற்றி கண் உகு நீர் முத்து என கால் கழல் போல் மாற்றி – தேம்பா:11 116/2
உடலொடு வேழம் உருண்டு உகு வெம் குருதி – தேம்பா:15 66/3
சொல் வாய் உகு சுடு தீயொடு சுளி கண் அழல் உக நீர் – தேம்பா:15 143/1
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள் – தேம்பா:15 143/2
வில் வாய் உகு கணை மாரியின் விரி போர் இரு முகமும் – தேம்பா:15 143/3
கொல் வாய் உகு கறை தாறு இல கொடி தாய் அமர் எழும்-ஆல் – தேம்பா:15 143/4

மேல்


உகுக்கு (2)

கதி செய்கின்ற ஈறு அகன்ற கனிவு உகுக்கு வான் மிசை – தேம்பா:7 33/3
வேக இன பரி மேகம் உகுக்கு உரும் ஒத்து – தேம்பா:15 63/3

மேல்


உகுக்கும் (6)

மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய் – தேம்பா:5 35/2
அன்பு உகுக்கும் கண்ணீரே அன்பிற்கு ஆற்றா பெரும் தளை என்று – தேம்பா:30 17/1
இன்பு உகுக்கும் ஓர் இரு செல் கூறாது அந்தோ இராவு ஒளித்தீர் – தேம்பா:30 17/2
துன்பு உகுக்கும் கான் துறும் கால் துணை இல் மஞ்ஞை துயர் கண்டு – தேம்பா:30 17/3
நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி இரங்கீர்-கொல்லோ நமக்கு என்பார் – தேம்பா:30 17/4
கண் தீண்டி இன்பு உகுக்கும் கவின் தீட்டும் பவோனியரை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 87/4

மேல்


உகுக்குவம் (1)

நகை உடைத்து உகுக்குவம் என்ன நண்ணி மென் – தேம்பா:30 55/3

மேல்


உகுத்த (10)

நீ உகுத்த வணக்கம் என் நினைவு ஓங்கி மூ வயது நிகழா முன்னர் – தேம்பா:5 35/1
மாய் உகுத்த வாழ்வு உகுக்கும் மணம் இன்றி எம் ஞான்றும் மாறா கன்னியாய் – தேம்பா:5 35/2
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த
நறுமை ஆர் நளிர் நறு மலர் வாவியே போன்றார் – தேம்பா:6 66/3,4
மிறலினால் உகுத்த பாவம் விலகுவான் விளங்குவான் – தேம்பா:7 40/4
என்று பா வழங்கும் மாரி இ திறத்து உகுத்த பின் – தேம்பா:7 43/1
உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால் – தேம்பா:9 85/1
நிக முகம் உகுத்த தேரின் நிலை மிசை நெய்யும் அவர் பிடித்த நோழிகையின் அவன் – தேம்பா:15 112/2
ஒள் இலை குவளை கண் விழித்து உகுத்த தேன் – தேம்பா:17 5/2
பொய் திறத்து உகுத்த தீ கனவை பூத்து அவர் – தேம்பா:24 50/3
போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா – தேம்பா:29 69/3

மேல்


உகுத்தது (1)

இன்பு உகுத்தது ஓர் இருண்ட கான்-இடை ஒளித்து உறைந்தாள் – தேம்பா:26 59/4

மேல்


உகுத்து (3)

காள் அணி ஏறி வேல் சாயல் கனிவு உகுத்து உயிர் உண் தீம் சொல் – தேம்பா:20 44/3
உண்ட தேன் அருகு நின்று உகுத்து யாழ் ஒலி – தேம்பா:20 121/1
எள்ளிய கசடு உகுத்து எசித்தில் ஆளவோ – தேம்பா:23 118/4

மேல்


உகுப்ப (2)

நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப மணம் இப்போ நுதல்கிற்பானேன் – தேம்பா:5 35/4
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2

மேல்


உகும் (44)

அறாது உறா உணர்வு உகும் அரங்கம் சோலையே – தேம்பா:1 45/4
அகம் கலங்க முனை உடன்று அழிவு உகும் குணுங்கு இனம் – தேம்பா:7 35/1
மண்டு அமிழ்து உகும் அவாவின் மகிழ்வினை உரைப்பர் ஆரோ – தேம்பா:9 133/4
வெம் சின கரி மேய்ந்து உகும் வெள்ளிலோ – தேம்பா:10 28/1
முடி வான் உறும் இரதத்து உளர் சிரம் அற்று உகும் முடிகள் – தேம்பா:14 56/1
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள் – தேம்பா:14 56/2
அடியோடு இரு கரம் அற்று உகும் அழகு உற்ற அவிர் அணிகள் – தேம்பா:14 56/3
கடிதாய் உலகு ஒழி நாள் உகும் கணம் ஒத்தன எனவே – தேம்பா:14 56/4
மேல் மன்னிய வீரியர் வில்லில் உகும்
கோல் முன்னின கொல்லு குளம்பின மேல் – தேம்பா:15 38/1,2
செல் உகும் மாரி என சினம் முற்றிய நீள் – தேம்பா:15 58/1
வில் உகும் மாரி மிடைந்து மிடைந்தனர் வாய் – தேம்பா:15 58/2
சொல் உகும் மாரி சுளித்த முழக்கம் எழீஇ – தேம்பா:15 58/3
அல் உகும் மாரி அகத்தினர் அஞ்சினர்-ஆல் – தேம்பா:15 58/4
மேல் அறம் மேவினன் வில் உகும் மாரி அறா – தேம்பா:15 71/4
தேர் எழுந்த விசை விசை எழுந்த வசி திரள் எழுந்த கணை கணை உகும்
போர் எழுந்த தனு புகை எழுந்து அபயர் பொர எழுந்த வெரு ஒலி மருள் – தேம்பா:15 90/2,3
தான் முகம் செறித்த அன்பின் தகவு உகும் இவன் தான் என்றான் – தேம்பா:15 179/4
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/2
கம் உகும் படர் கதலி கனிகள் நக்கும் கரும்பு ஒரு-பால் – தேம்பா:20 16/1
அம் உகும் செம் கமல வாவி ஒரு-பால் அணிசெய்க – தேம்பா:20 16/3
அம் உகும் சித்திர நல் கூடம் சென்றார் அ தகவார் – தேம்பா:20 16/4
இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே – தேம்பா:21 32/4
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண் – தேம்பா:25 86/1
மீன் உகும் முடியின் தாயும் வெண் மலர் வளனும் காண – தேம்பா:25 86/2
ஊன் உகும் கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்ச காட்டி – தேம்பா:25 86/3
வான் உகும் நிறையை நீத்தார் வழுக்கு அது காண்-மின் என்றான் – தேம்பா:25 86/4
கண் பொழி கலுழி போற்றி களிப்பு உகும் காட்சி உற்று – தேம்பா:25 90/1
ஈடு அக மரபோன் வான் வீட்டு இன்பு உகும் ஓதி ஓர்ந்தான் – தேம்பா:27 17/4
தெருள் திறந்த காது அருந்தலின் தெளிவு உகும் சீல – தேம்பா:27 25/2
இன்னா உகும் அ பணி செய்வது என்னை என்றான் விகரன் என்பான் – தேம்பா:27 118/4
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே – தேம்பா:28 29/4
உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா – தேம்பா:29 96/2
சுனை ஈன்ற மலர் வாயான் துளி மது போல் இன்பம் உகும் சொல்லால் சொன்ன – தேம்பா:32 30/2
வான் உகும் வாமையில் தோன்றிய வானவர் மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி – தேம்பா:32 47/1
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட – தேம்பா:32 47/2
கான் உகும் பூம் கொடியோனும் அ தாள் மிசை கமழ் பூ ஏற்றி தொழ தானும் – தேம்பா:32 47/3
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான் – தேம்பா:32 47/4
எரிந்த வெம் தழல் இக்கு உகும் பனி மலர் என்பார் – தேம்பா:32 102/1
முனிய வந்த நோய் முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே – தேம்பா:33 24/4
தேன் உகும் உரையால் யார்க்கும் தெருள் உகும் மருந்து மான – தேம்பா:35 46/1
தேன் உகும் உரையால் யார்க்கும் தெருள் உகும் மருந்து மான – தேம்பா:35 46/1
மீன் உகும் வானோர் ஏத்தும் வேத நூல் உலகில் தந்த – தேம்பா:35 46/2
கான் உகும் கமல வாயே கடிது அடி மிதிபட்டு அந்தோ – தேம்பா:35 46/3
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர் – தேம்பா:35 46/4
விண் தாரையின் வேழம் உகும் கடமும் – தேம்பா:36 67/2

மேல்


உகை (1)

அம்பு உகை வில் என அடி வணங்கின – தேம்பா:12 37/1

மேல்


உகைத்த (1)

உகைத்த ஏவலில் ஓர் இரு போது அது – தேம்பா:33 16/3

மேல்


உங்கள் (1)

சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில் – தேம்பா:28 69/1

மேல்


உங்காரிய (1)

காமம் சால் விளை செல்வம் கவர் உங்காரிய நாட்டை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 74/2

மேல்


உச்சி (19)

கொம்பு அலர் தருவின் உச்சி குவளையே பூத்தல் போன்றும் – தேம்பா:12 75/2
பேர ஓங்கிய வெற்பு உச்சி பிளந்த விண் அசனி ஏறு – தேம்பா:14 22/1
நொந்து நொந்து அழுத ஓதை நுழைந்து உயர் வானத்து உச்சி
வந்து வந்து அருளில் மிக்கான் வருந்தினர்க்கு இரங்கி குன்றின் – தேம்பா:14 24/1,2
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை – தேம்பா:14 120/2
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன் – தேம்பா:15 3/2
மாலை தூண் உச்சி விரித்த நீல மணி படத்து – தேம்பா:16 55/1
சேண் இகந்தான் சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான் – தேம்பா:18 13/2
மண் புதைத்து அன மணி வளர் குன்று உச்சி மேல் – தேம்பா:26 19/2
சொல் ஆரும் மலர் சிந்தும் குன்றத்து உச்சி துறந்து ஓடி – தேம்பா:26 161/1
பேர் நல மணி குன்று உச்சி பெரு விளக்கு இட்டதே போல் – தேம்பா:27 145/1
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து பூம் தவிசு உச்சி வாழ்க என்ன – தேம்பா:28 94/3
சுதை ஒளி உச்சி ஆடும் சுடர் கொடி மாடத்து ஏகி – தேம்பா:29 35/1
குன்று உச்சி சுடர் பழியா கொளுத்திய புன் விளக்கு அன்றோ – தேம்பா:29 73/1
வென்று உச்சி வான் ஆளும் வேந்தன் எதிர் பூ உலகில் – தேம்பா:29 73/2
நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய் – தேம்பா:29 73/3
அன்று உச்சி முடி கவிழ அவற்கு ஆங்கு ஆயவை கேண்மோ – தேம்பா:29 73/4
தேம் கொள் பூ மலி நீள் திமிசு உச்சி மேல் – தேம்பா:30 95/1
ஓதை பெய் முகில் அறும் உச்சி பீட மேல் – தேம்பா:30 111/3
நெட்டு ஒளி மாடத்து உச்சி நேர் இடை விடாது நீல – தேம்பா:36 89/1

மேல்


உச்சிய (1)

கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா – தேம்பா:15 157/1

மேல்


உச்சியால் (1)

ஆய வான் மணி ஆர்ந்து அணி உச்சியால்
காய நெற்றி கடந்து உயர் மாடமும் – தேம்பா:11 22/1,2

மேல்


உச்சியின் (1)

பேர் நல மணி குன்று உச்சியின் பெயர்ந்து பெருகி வீழ் வெள்ளம் ஒத்து அன்னான் – தேம்பா:34 45/1

மேல்


உசாவி (1)

போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி
ஏற்று உரை உடைத்த கன்னி இரவு எலாம் போக்கினாளே – தேம்பா:7 17/3,4

மேல்


உசாவும் (2)

இன்னவாய் உசாவும் வேலை இளம் பிடி அன்ன ஓர் நல் – தேம்பா:7 19/1
மற்றை எலாமும் மனத்தின் உசாவும் மலர் திரு வாகையினான் – தேம்பா:8 72/2

மேல்


உசி (1)

உசி முகந்து பல முக முனிந்த கணை ஒர் ஓர் அலங்கல் அளவு இல எய்தான் – தேம்பா:15 97/4

மேல்


உஞ்சல் (1)

உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர் – தேம்பா:11 4/4

மேல்


உஞற்றிய (1)

கடை என செறி கருணையோடு உஞற்றிய வள்ளர் – தேம்பா:1 3/2

மேல்


உட்கு (7)

பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
அரி அதட்டிய கரி இனத்து எதிர் அரிகள் உட்கு உறீஇ முறிவர்-ஆல் – தேம்பா:15 152/4
சூர் எழு வெம் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே – தேம்பா:23 71/4
ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின் உருவமுடன் உட்கு வீச அணி அணி – தேம்பா:24 31/1
எண்ணின் மேல் வைத்த உட்கு இயற்றும் மாயமே – தேம்பா:24 48/4
ஆகையின் மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ – தேம்பா:30 54/2

மேல்


உட்கும் (1)

விள்ளிய அன்பும் உட்கும் வியன் இரு பாயும் பாய்த்தி – தேம்பா:30 82/2

மேல்


உட்குற (1)

ஒல்ல கேட்டனர் உட்குற ஆவதை – தேம்பா:11 33/3

மேல்


உட்கொண்டால் (1)

பொய்க்கும் ஓர் இன்பம் மாந்தி புரை எனும் நஞ்சு உட்கொண்டால்
கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ கடுத்த நோய் ஒழியும் என்பான் – தேம்பா:33 9/1,2

மேல்


உட்கொண்டு (1)

ஆவலின் கிளர் நன்று உட்கொண்டு அடிகள்-தம் மனத்தை காக்கும் – தேம்பா:2 11/3

மேல்


உட்கொளா (1)

மறத்து தேர் இல மாக்கள் அது உட்கொளா
புறத்து போக்கிய புரை பெரிது என்பெனோ – தேம்பா:18 47/3,4

மேல்


உட்பட்டு (1)

விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல் நூல் – தேம்பா:28 122/1

மேல்


உட்பட (2)

மன்னன் உட்பட வையகம் வாழ்வுற – தேம்பா:20 89/1
உட்பட வளைத்த மா முடி ஓர் வானியாய் – தேம்பா:36 123/3

மேல்


உட்புலன் (1)

புண்ணிய மரபோர் உட்புலன் அயர்வு இலர் போன்றே – தேம்பா:19 4/2

மேல்


உடம் (1)

உடம் புனைந்து அனைத்தும் கேட்டு ஒத்து ஒழுகிலான் வாமன் என்பான் – தேம்பா:28 3/4

மேல்


உடம்பாய் (1)

கொலை ஈன்ற வெற்று உடம்பாய் கூற்றும் இலாது அசைவும் இலாது – தேம்பா:30 121/2

மேல்


உடம்பிடி (1)

கொல் உடம்பிடி கொண்டு குடைந்த புண் – தேம்பா:26 90/3

மேல்


உடம்பின் (2)

இன்ன உடம்பின் துணையாக எழில் பூம் கொடி சாயல் – தேம்பா:28 24/2
தத்திய உயிரில் வெற்று உடம்பின் தன்மையார் – தேம்பா:31 18/4

மேல்


உடம்பு (13)

ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே – தேம்பா:5 144/3
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின் – தேம்பா:9 96/3
பிணிப்பு அரிய உடம்பு உயிரை பிரிந்தால் போல் உள் துயரம் பெருகலோடு – தேம்பா:11 120/2
பார் உடம்பு உயிராய் வந்த பரமனை கரத்தில் ஏந்தி – தேம்பா:12 79/1
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி – தேம்பா:12 79/2
சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின் – தேம்பா:12 79/3
நேர் உடம்பு எழீஇ வீடு உற்ற நிலைமையின் பாடல் உற்றான் – தேம்பா:12 79/4
சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே – தேம்பா:13 20/4
இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார் – தேம்பா:26 4/4
புல் உடம்பு புதைத்தன பேர் உயிர் – தேம்பா:26 90/1
வில் உடம்பு என வேய்ந்தன காட்சியால் – தேம்பா:26 90/2
நல் உடம்பு என தேறி நடந்ததே – தேம்பா:26 90/4
கண் முழுது உடம்பு உற்று அன்ன கயம் எலாம் பூத்தது அன்றோ – தேம்பா:30 127/4

மேல்


உடல் (98)

காதலோடு உடல் கடிய நாள் வர – தேம்பா:1 16/3
ஒளிர் பூண்-இடை மணி நேர் உடல் உருவே கிடை உயிர் நேர் – தேம்பா:2 70/2
வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக – தேம்பா:3 28/3
உடல் கிடந்து உடலம் கடந்தான் எனா – தேம்பா:4 57/1
என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை – தேம்பா:4 65/2
பேய் செய் சிறை நீத்து அருள் பெற்று உடல் ஆம் – தேம்பா:5 70/2
குடைத்து அழல் புண் துழாவல் என குறைத்து உடல் ஒன்று பேரும் என – தேம்பா:5 133/2
துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி – தேம்பா:6 58/1
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார் – தேம்பா:6 58/4
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே – தேம்பா:6 59/4
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி – தேம்பா:7 22/2
பின் உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்-கொலோ – தேம்பா:7 88/3
நெஞ்சு வாழ்குப காண் உடல் நீர்மையே – தேம்பா:8 85/4
நவி அருந்திய நல் உடல் வாடும்-ஆல் – தேம்பா:9 44/4
பேர் உயிர் துணை உடல் பெயர்ந்து வான் மிசை – தேம்பா:9 88/1
பொருந்து பூம் திரு உடல் போர்த்து நின் வயிற்று – தேம்பா:9 104/2
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ – தேம்பா:10 91/2
கந்தம் நேர் நளிர் தாது நேர் உடல் காட்டு நாதனை அம்புய – தேம்பா:10 124/2
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ – தேம்பா:10 139/4
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
துடித்திடுவார் உடல் பதைப்பார் மோதி வீழ்வார் சுழல்கிற்பார் புரள்வார் நொந்து அழுவார் சோர்வார் – தேம்பா:11 52/1
அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/3
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய் – தேம்பா:11 61/3
புண் நோக உடல் துயர் பூத்திடவோ – தேம்பா:11 62/3
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே – தேம்பா:12 4/4
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான் – தேம்பா:12 6/4
எரிவார் உடல் கரிவார் இறந்து இழிவார் இடையிடையே – தேம்பா:14 52/3
கூறாய் உடல் குறைபட்டன குறைபட்டன குருதி – தேம்பா:14 58/3
உடல் உடை இளவலாய் ஒளித்த பான்மையால் – தேம்பா:14 76/3
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான் – தேம்பா:14 92/1
நீரொடு நூறிய வீறு உடல் நீறிடவும் – தேம்பா:15 61/2
ஆடக முடியின் செல்வன் அதற்கு உடல் கரந்து தந்த – தேம்பா:15 87/2
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர – தேம்பா:15 91/3
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர – தேம்பா:15 91/3
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம் – தேம்பா:15 157/3
சதம் மிக பதி மறை அரசு இடு கணை சடுதி தைத்தன அளவு_இல உடல் எலாம் – தேம்பா:15 162/3
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற – தேம்பா:15 173/4
மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால் வடி உதிரத்து – தேம்பா:16 56/1
ஈனோர் உடல் கொண்டான் நெடிது வாழ்த்தி இசை செய்தார் – தேம்பா:16 59/4
ஓயின அமர் விட்டு ஓடி உடல் குறை இலரும் உண்டோ – தேம்பா:17 24/4
ஓவி வாட்டிய உன் உடல் புண் பட – தேம்பா:18 52/2
நசை சேர் வான் பதியோர் நாமே உடல் சேர் நடலை அறா – தேம்பா:20 13/1
உரம் கடிது குத்தினன் ஒருங்கு உடல் பதைப்ப – தேம்பா:23 49/4
பதைத்த உடல் பத்து_இரு பனைக்கும் உயர் பாய்ந்தான் – தேம்பா:23 50/1
கடித்த உடல் செம் கறையின் மாரி நிறை கால – தேம்பா:23 51/1
துடித்து எழ உடல் குவடு அழல் துற இறுக்கி – தேம்பா:23 51/3
உடல் விளை ஈன மாக்கள் உணர்கவும் நாணும் காதை – தேம்பா:23 63/1
ஊன் அளிக்கும் இ உடல் விட நாள் இதோ என வான் – தேம்பா:25 9/3
உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட – தேம்பா:25 76/2
துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான் – தேம்பா:25 78/3
பிடிக்குவார் சிலர் தரையினோடு உடல் புடைக்குவார் சிலர் பிளிர நெய் – தேம்பா:25 80/2
அடிக்குவார் சிலர் அணை கையோடு உடல் துமிக்குவார் சிலர் அணு என – தேம்பா:25 80/3
உடல் உடை கடவுள் தன்னை ஒழிக்குப பகைத்த கோமான் – தேம்பா:25 88/2
உடல் வண்ணத்து ஒளியே உயிரே உயிர்க்கு – தேம்பா:25 98/2
உடைந்த காலையின் உடல் நிலை விழுவது போன்றே – தேம்பா:26 54/4
உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே – தேம்பா:26 57/1
கழுகினால் இமிர் கான்-இடை உடல் தளர்ந்து இருந்தாள் – தேம்பா:26 61/4
வாயின் மூழ்கு அலர் வரும் கொடி போல் உடல் சுருண்டும் – தேம்பா:26 76/2
ஆற்று_அரும் பரிவாய் உடல் நாடல் போல் – தேம்பா:26 88/3
ஊக்கம் ஏர் பூட்டி நோன்பால் உடல் செறு உழுது நன்றி – தேம்பா:26 111/1
குரவமே பின்னிய கூறையால் உடல்
கரவ மேல் உடுத்து மென் கமல பாசிதழ் – தேம்பா:26 135/1,2
கூர்ந்த தாய் உடல் நேடிய கொள்கையால் – தேம்பா:26 147/2
மண்டி வாடிய பூ உடல் மாழ்கும்-ஆல் – தேம்பா:26 152/4
காம்புகின்ற உடல் கனி வாழும்-ஆல் – தேம்பா:26 154/4
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும் – தேம்பா:27 93/1
பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய-கால் பரிவு அற்று எல்லா – தேம்பா:27 95/1
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன – தேம்பா:27 160/3
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல்
மொய்யால் உயிர் கொல் பகை அல்லால் முனைந்தோர் வேண்டுவதோ – தேம்பா:28 22/2,3
குறிப்பட புணர்ந்த செயிர் அளவு உடற்றி குடைந்து உடல் கிழித்த வாய் புக்கு – தேம்பா:28 88/3
உடைந்து பாய் வெள்ளம் முனிவொடு தீயோர் உடல் பதைத்து உளைந்து அதிர்ந்து அலற – தேம்பா:28 92/3
வாச நெய் என்ன உருக்கிய ஈயம் வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி – தேம்பா:28 94/1
வெறி படர் மலர் பூம் துகில் கொடு பைம் பூ மெல் உடல் நீவுதும் என்ன – தேம்பா:28 95/2
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல் எலாம் கீறி – தேம்பா:28 95/3
ஒளித்த தன் உயிர் உடல் தேடும் ஒத்து அவா – தேம்பா:29 30/1
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி – தேம்பா:29 36/2
போனார் உயிர் பின் உடல் போவது என – தேம்பா:30 20/2
கண் முழுது உடல் பெற கலாப மஞ்ஞைகள் – தேம்பா:30 57/3
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து உடல் எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார் – தேம்பா:30 85/4
உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப – தேம்பா:30 88/1
மென் தோடு ஒன்று ஒள் உடல் வீவு உற வேண்டியதேல் இருவர்க்கு – தேம்பா:31 30/2
உடல் ஒத்து இனி நான் உளைய பெயர் ஏன் – தேம்பா:31 53/4
ஓங்கியது ஓர் உடல் முகமோ முக கண்ணோ கண் மணியோ ஒளி செய் மார்பில் – தேம்பா:32 27/1
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய – தேம்பா:32 46/1
மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார் – தேம்பா:32 101/4
நரை கிடந்து இரிந்த மூப்பின் நைந்து உடல் தளர்ந்து வாட – தேம்பா:33 6/2
நோய் அருந்தல் இவற்கு என நொந்து உடல்
காயம் உண்டல் எனக்கு என கண்டு உளம் – தேம்பா:33 22/1,2
வீயினும் அன்றி மேல் வீடு உறாது உடல்
ஓயினும் நீ செய்வது ஓம்பி கேட்டி-ஆல் – தேம்பா:34 9/3,4
உடல் கடிந்து உவந்து உயிர் உறையும் நாடு என – தேம்பா:34 11/1
உடல் கடிந்து உடலம் கடிந்தோர் இடை – தேம்பா:34 23/2
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/4
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/4
மண்டு ஆர் துன்பத்து ஆழ் உடல் கொண்ட வடு எல்லாம் – தேம்பா:35 56/2
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர – தேம்பா:35 80/2
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான் – தேம்பா:36 26/1
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா – தேம்பா:36 39/2
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின் – தேம்பா:36 39/3

மேல்


உடல்கள் (4)

ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே – தேம்பா:11 13/4
விளைத்தன களத்து-இடை உதிர நீத்தம் உள் விறல் கயல் என குறை உடல்கள் ஈட்டமே – தேம்பா:15 77/4
கரிவன உடல்கள் துமிப்பன ஒரு-பால் கனல் திரள் ஊட்டுவது ஒரு-பால் – தேம்பா:28 93/3
உறவினால் அன்பின் மிக்கோர் உயிர்க்கு எலாம் உடல்கள் ஒப்பார் – தேம்பா:30 81/2

மேல்


உடலத்து (2)

புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ – தேம்பா:2 39/2
தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து
ஆற்றா அன்பின் நிலை வரைந்தாயோ என்று அடி பணிந்தான் – தேம்பா:16 56/3,4

மேல்


உடலம் (7)

உடல் கிடந்து உடலம் கடந்தான் எனா – தேம்பா:4 57/1
ஆசு அறு கடவுள் எய்தி அவதரித்து உடலம் போர்த்த – தேம்பா:7 1/3
ஊனொடு ஏந்திய திரு உடலம் சாய்ந்திட – தேம்பா:9 112/3
பந்து இணை சிரங்கள் சிந்த பல் உயிர் உடலம் சிந்த – தேம்பா:17 23/3
எல்லின் மேல் மிளிர் தன் உடலம் ஏடு ஆக இருப்பு அயில் ஆணியால் பொறித்து – தேம்பா:18 38/3
உள் புலத்து உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க – தேம்பா:28 62/2
உடல் கடிந்து உடலம் கடிந்தோர் இடை – தேம்பா:34 23/2

மேல்


உடலாய் (1)

ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய் – தேம்பா:10 56/3

மேல்


உடலால் (2)

எரி மாலை தாங்கு உடலால் பகல் செய் விண்ணோர் இரு புடையில் – தேம்பா:10 59/1
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி – தேம்பா:36 40/2

மேல்


உடலில் (1)

பொய் கிடந்து அமைந்த பாவம் போக்க தன் உடலில் பாய்ந்த – தேம்பா:35 41/2

மேல்


உடலின் (5)

கை வயத்தினால் கருத்து இடத்து உடலின் ஊங்கு ஓங்கும் – தேம்பா:3 20/1
நிறை தவிர் தீய கயவரும் நரகின் நிலை தவிர்ந்து இன்ப வீடு உடலின்
சிறை தவிர்-காலை எய்தலும் விழைவார் செல் கதி எளிது என காட்டி – தேம்பா:23 99/1,2
துறவினால் உடலின் ஆக்கை துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார் – தேம்பா:30 81/1
விழீஇயின உயிரை காணா வெய்துறும் உடலின் சூசை – தேம்பா:31 80/2
தீட்டு அரக்கு உடலின் நாதன் நாம் உவப்ப சிறுவனாய் பிறந்ததும் கேட்டேன் – தேம்பா:31 85/2

மேல்


உடலினுள் (1)

சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ – தேம்பா:3 48/4

மேல்


உடலுடன் (1)

ஒருவரும் இனைவன நினைவு அவன் உடலுடன் ஓர் மகன் ஆக இயைந்தது அறைவார் – தேம்பா:35 77/2

மேல்


உடலும் (3)

கனை முகத்து உலகும் அலகையும் உடலும் கதத்த நால் பகைகள் மொய்ப்பனவே – தேம்பா:18 39/4
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும் – தேம்பா:27 93/1
என்றான் தான் அன்பு விசை ஏந்திய தன் உடலும் எழீஇ – தேம்பா:30 120/1

மேல்


உடலை (13)

பொய் என படர் புழை பட குடைந்த புண் உடலை
மெய் என தயை வேர்விடு நெஞ்சினார் நோக்கி – தேம்பா:6 68/1,2
உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர் – தேம்பா:7 79/1
தாவுகின்ற மனு_குலத்தோன் ஒருவன் நீங்கா தம் உடலை போர்த்து எழுந்து கலந்து நிற்பார் – தேம்பா:11 43/4
கடித்திடுவார் தம் உடலை முனிவார் ஆர்ப்பார் கலுழ்கிற்பார் குருதிகள் தாவிட தாம் தம்மை – தேம்பா:11 52/2
உடலை நீக்குவது ஓர்ந்து உளத்து ஏங்கினார் – தேம்பா:26 80/4
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே – தேம்பா:28 29/4
உவா என உடலை கைக்கொண்டு ஊக்கம் நல் தோட்டி மாற்றி – தேம்பா:30 71/2
நனி அவாவொடு பிரியா நயந்து செய் ஏவலால் உடலை
முனிய வந்த நோய் முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே – தேம்பா:33 24/3,4
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே – தேம்பா:33 28/3
தூது உற உயிர் போய் மீண்டு தோன்று அளவு உடலை பூவே – தேம்பா:34 22/1
துய் கிடந்த உடலை போர்த்த துகில் படம் நீக்கினானே – தேம்பா:35 41/4
பாய் இரத்தமும் ஆறு ஓட பழி உரு உடலை நோக்கீர் – தேம்பா:35 47/4
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை
களி முகத்து அவளே கண்டாள் கண்டு அடி வீழ்ந்து – தேம்பா:35 82/2,3

மேல்


உடலொடு (3)

ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா – தேம்பா:10 65/3
உடலொடு வேழம் உருண்டு உகு வெம் குருதி – தேம்பா:15 66/3
ஊன் அருந்திய உடலொடு தோன்றினேன் மிடி நோய் – தேம்பா:32 20/3

மேல்


உடலோர் (1)

அல்லின் வண்ணத்து உடலோர் அணியா திரண்டு பிரியாது – தேம்பா:14 69/1

மேல்


உடற்கு (7)

அன்ன மா திரு நகர் அகத்து உடற்கு உயிர் – தேம்பா:3 1/1
வறிதுற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன் – தேம்பா:4 4/4
ஊன் பொழிந்த உடற்கு இனிது ஏது என்பார் – தேம்பா:9 42/4
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த உடற்கு நன் முறைகள் யாவும் – தேம்பா:26 91/2
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுக பிணித்தனனே – தேம்பா:28 21/4
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து – தேம்பா:34 1/2
வாட்டிய உடற்கு உயிர் வளர்ந்த மாட்சியை – தேம்பா:36 127/1

மேல்


உடற்கும் (1)

ஆரம் ஒன்றிய அருள் அணி மார்பனே உடற்கும்
ஓரம் ஒன்றிய உதவியோடு அன்புறல் உணர்ந்தான் – தேம்பா:27 19/3,4

மேல்


உடற்ற (1)

மின் அன்ன விரைந்து இரிய உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற
பின் அன்ன முகில் உறை பெய் அன்ன சூசை பெரிது அழுது – தேம்பா:10 64/2,3

மேல்


உடற்றலே (1)

உள் முழுது அறிவு மாழ்க உடற்றலே வேண்டா என்றான் – தேம்பா:15 49/3

மேல்


உடற்றி (5)

உடற்றி நீ ஒருவாது அருள் ஓர்ந்து கேள் – தேம்பா:11 19/2
பேர் இரு அசனி ஒத்தார் பெரும் சினத்து உடற்றி ஆர்ப்ப – தேம்பா:16 44/2
சினமொடும் உடற்றி நீடு கையில் இடி சினை முகில் பறித்து நேமி என எறிந்து – தேம்பா:24 35/1
குறிப்பட புணர்ந்த செயிர் அளவு உடற்றி குடைந்து உடல் கிழித்த வாய் புக்கு – தேம்பா:28 88/3
அடைந்து தாம் உடற்றி சீறிய பகையோடு ஆகுல கடல் கரை அனைத்தும் – தேம்பா:28 92/2

மேல்


உடற்றிய (2)

அரி இரட்டிய அமர் முகத்து எதிர் அழல் உடற்றிய வதை வளர் – தேம்பா:15 155/2
வளி முகத்து எழு நதிபதி அலை என வதை உடற்றிய நர_பதி இருவரும் – தேம்பா:15 161/2

மேல்


உடற்றிற்று (1)

நீள் எயிற்று அழலும் கண் தீ நிறைய விட்டு உடற்றிற்று அன்றோ – தேம்பா:14 26/4

மேல்


உடற்றினும் (1)

உலகு யாவும் உடற்றினும் அஞ்சவோ – தேம்பா:26 182/1

மேல்


உடற்றுவார் (1)

இடிக்குவார் சிலர் இகழ்வினோடு எதிர் உடற்றுவார் சிலர் இணை அடி – தேம்பா:25 80/1

மேல்


உடறி (1)

உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை – தேம்பா:15 166/1

மேல்


உடன் (9)

ஓம்பா அணி ஆக அனைத்தும் நீக்கி ஒருங்கு உடன் ஓர் – தேம்பா:3 59/2
உடன் மடு மூழ்கினான் உவந்த சிந்தையான் – தேம்பா:8 21/4
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன – தேம்பா:15 171/4
ஓம்பு உளம் தெளிந்த நூலோர் ஒருங்கு உடன் அழைத்தல் செய்தான் – தேம்பா:25 15/4
பின் வயத்து இன்றி ஒருங்கு உடன் அனைத்தும் பிறப்பித்த காரணன் ஆதல் – தேம்பா:27 157/3
வாச நெய் என்ன உருக்கிய ஈயம் வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி – தேம்பா:28 94/1
காட்டு அழகு உரு கொடு கலந்து அன்னார் உடன்
வீட்டு அழகு அரிவையர் விளங்க கண்டு உளான் – தேம்பா:32 63/3,4
உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய – தேம்பா:36 133/3

மேல்


உடன்பட்டு (1)

உள்ளே வைகும் இ பகையோடு உடன்பட்டு எ புறமும் – தேம்பா:28 23/1

மேல்


உடன்ற (30)

ஒல்லென உளைந்து கண் புதைத்து அலறி உடன்ற இ கடவுளோடு எதிர்ப்ப – தேம்பா:14 42/1
நக பட்டு ஒருங்கே நவைப்பட்டு உடன்ற நண்ணர் கடலுள் – தேம்பா:14 70/2
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி – தேம்பா:15 42/2
கை திறத்து உடன்ற வெள் வேல் கடல் படை அரணம் ஆமோ – தேம்பா:15 52/3
அணி உடன்ற பரி பரி உடன்ற கரி கரி உடன்ற கொடி அணியு தேர் – தேம்பா:15 91/1
அணி உடன்ற பரி பரி உடன்ற கரி கரி உடன்ற கொடி அணியு தேர் – தேம்பா:15 91/1
அணி உடன்ற பரி பரி உடன்ற கரி கரி உடன்ற கொடி அணியு தேர் – தேம்பா:15 91/1
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர – தேம்பா:15 91/2
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர – தேம்பா:15 91/2
மணி உடன்ற தனு தனு உடன்ற கணை கணை உடன்ற கறை மலிதர – தேம்பா:15 91/2
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர – தேம்பா:15 91/3
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர – தேம்பா:15 91/3
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர – தேம்பா:15 91/3
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல் – தேம்பா:15 91/4
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல் – தேம்பா:15 91/4
அற உடன்ற உரம் அற விடைந்த சிரம் அறம் உலந்த அவுணன் உயிர் அற – தேம்பா:15 98/3
ஊன் முழுது உடன்ற வேலார் ஒருங்கு அழிந்து அற வெம் போரில் – தேம்பா:16 6/3
ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொல்-மின் என்ன – தேம்பா:16 7/3
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி – தேம்பா:16 33/3
துடி எழுந்த பறை ஒலி முழங்க அமர் தொடர் உடன்ற கொலை அளவதோ – தேம்பா:16 35/4
நிறை நுகர்ந்த மது வெறி முதிர்ந்த நெறியிலர் உடன்ற அமர் நிகர் என – தேம்பா:16 36/3
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன் – தேம்பா:16 38/2
வெம் வினை உடன்ற கானம் விரை முகத்து உவந்தது அன்றோ – தேம்பா:19 12/4
உருவினால் கலங்க தோன்றி உடன்ற பேய் உளத்தில் அன்னார் – தேம்பா:24 23/3
ஆதி நீடு உடன்ற காலத்து அம்புவி கூச செய்த – தேம்பா:25 66/1
ஒக்கும் ஓர் பழம் புண் ஆற்ற உடன்ற அழல் வேண்டும் என்ன – தேம்பா:28 54/3
உலை வைத்த பொறி செம் தீயோடு உடன்ற வேல் உருவி பாய – தேம்பா:28 134/1
மை திறத்து உடன்ற வஞ்சம் மற பகை இவன் மேல் தீயோர் – தேம்பா:35 22/2
வயிர் கடந்து உடன்ற ஓதை வழங்க வில் பரப்பி போனான் – தேம்பா:35 39/4

மேல்


உடன்றல் (1)

ஓசை எழுந்து அகல் ஓலம் எறிந்தன வாரி உடன்றல் எனா – தேம்பா:8 74/1

மேல்


உடன்றன (2)

உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால் – தேம்பா:14 97/3
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும் – தேம்பா:15 154/1

மேல்


உடன்றார் (1)

ஓளி திரளோரும் ஒருங்கு திரண்டு உடன்றார் – தேம்பா:16 19/4

மேல்


உடன்று (21)

உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல – தேம்பா:4 33/1
அகம் கலங்க முனை உடன்று அழிவு உகும் குணுங்கு இனம் – தேம்பா:7 35/1
ஒண் சிறை மொய் அளிகள் அழ முளரி தன் தாது உடன்று அடைப்ப – தேம்பா:10 60/3
போர் எழுந்த கதத்து உடன்று திரைகள் தாவ புயல் பாய்ந்து பொங்கிய நீள் புணரி ஆர்ப்ப – தேம்பா:11 40/3
எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3
உடை கலத்து இலங்கி செற்றத்து உடன்று இருள் பருகும் நெஞ்சான் – தேம்பா:14 23/1
தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான் – தேம்பா:14 45/2
வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப விருப்புடன் யூதர்கள் போனார் – தேம்பா:14 46/4
புரி வாய் பிளந்த இறையோன் உடன்று புரி சாபம் என்று கடிதே – தேம்பா:14 132/1
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே – தேம்பா:15 47/1
கோளொடு பரியின் தானும் குதித்து உடன்று ஆபன் தீ போல் – தேம்பா:15 88/1
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல் – தேம்பா:15 91/4
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து – தேம்பா:15 154/3
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான் – தேம்பா:15 157/4
ஊன் முகம் செறித்த வெம் போர் உடன்று இவை அனைத்தும் செய்தோன் – தேம்பா:15 179/1
போய் முகம் உடன்று எரி புகைந்து எழுவ திங்கள் – தேம்பா:23 46/3
திரங்கரன் உடன்று திருகும் சினமோடு ஆர்ப்ப – தேம்பா:23 49/3
புடை நின்று மிடைந்து திரிந்து அகல்வார் பொதிர்கின்று புழுங்கி உடன்று எரிவார் – தேம்பா:24 30/2
கொல் அவையே குணுங்கு இனங்கள் கொந்து அழலின் சீறி உடன்று
அல்லவையே செவி கேட்பது அல்லது அடும் துயர் ஆற்ற – தேம்பா:28 84/2,3
உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து – தேம்பா:29 116/1

மேல்


உடன்றே (1)

ஊறு பட ஓர் கணை படாது புவி ஊறு பட ஓர் இரு வில் போர் படும் உடன்றே – தேம்பா:15 127/4

மேல்


உடித்தன (1)

உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர் உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின் – தேம்பா:4 26/1

மேல்


உடிப்ப (1)

உடிப்ப மூவரே இடர் உலகு ஒளிக்குவ போன்றே – தேம்பா:12 48/4

மேல்


உடு (29)

உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே – தேம்பா:0 10/4
நீல் நிரைத்து எழுதிய படத்தின் நேர் உடு
மேல் நிரைத்து எழுதிய விசும்பின் தோற்றமோ – தேம்பா:1 40/1,2
செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ – தேம்பா:3 60/1
வான் உலாவு உடு நடு வழங்கிய – தேம்பா:4 6/2
தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா – தேம்பா:4 36/4
உடு கொண்ட சென்னி ஒசித்து ஒல்லை அகல்-மின் என்னா – தேம்பா:5 82/3
கன்னி முறையொடு நாயகனை ஒளி காலும் உடு என ஈனுதல் – தேம்பா:5 124/1
உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும் – தேம்பா:5 136/1
உடு கொடு அண்டம் இறங்கினது ஒத்தது-ஆல் – தேம்பா:7 47/4
துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும் – தேம்பா:8 35/3
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து – தேம்பா:8 46/3
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் – தேம்பா:9 24/2
வெளி அமை உடு விழி துகிரை வெல் இதழ் – தேம்பா:9 100/2
தூய் மணி பெயர் பெற்று அஃகா துளங்கு உடு புறத்து நீக்கி – தேம்பா:9 121/1
மாலை ஆர் உடு காட்டிய வான் எனா – தேம்பா:10 24/3
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து – தேம்பா:11 29/2
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப – தேம்பா:11 110/1
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடு பின் சென்று தமது அகலுள் சேர்ந்தார் – தேம்பா:11 120/4
மின்னி ஆர் உடு முடி வேய்ந்த நாயகி – தேம்பா:12 30/3
மணி வளர் முகில் தண் ஊர்தி வான் உடு கொடி தண் திங்கள் – தேம்பா:13 25/1
ஓங்கி ஆர்வம் உணர்ந்து உடு பூண்டனள் – தேம்பா:18 44/2
கேழ் அக உடு கண் மின்னின் கெழு நுசுப்பு அணி தூசு ஏந்தி – தேம்பா:20 40/3
வான் கலந்த உடு மான் மலர் கான்ற – தேம்பா:21 19/3
இந்து ஒத்தன உடு ஒத்தன இணர் மற்று உகும் இயலே – தேம்பா:21 32/4
உடு ஒக்கும் கலை ஒள் ஒளி நீரார் – தேம்பா:25 26/4
வான் முகத்து உடு நவம் வழங்கும் என்று மெய் – தேம்பா:25 44/3
ஆட்சியோடு உடு அம்புலி தொடர்ந்து என தொடர – தேம்பா:26 63/2
வரைத்து அன குரு கதிர் இரவி நீர் கடல் மறுத்து எழ உடு கணம் விழுவ போல் திரை – தேம்பா:30 85/3
மீ அளவு உடு போல் விளங்க கண்டு உவக்கும் – தேம்பா:35 84/3

மேல்


உடுக்கள் (3)

சீது அருள் உடுக்கள் ஊடு திங்களை போல கன்னி – தேம்பா:0 9/1
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரை கொடி கன்னி இவ்வாறு – தேம்பா:7 2/3
முடித்த திங்களை தொடுத்து உடுக்கள் உற்றல் ஒத்ததே – தேம்பா:11 9/4

மேல்


உடுக்கும் (1)

உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து ஒழிந்த பின்னர் – தேம்பா:11 122/1

மேல்


உடுத்த (15)

விளங்கு ஒளி உடுத்த மேனி வெண் மதி மிதித்த பாதம் – தேம்பா:0 10/3
முலையின் நேர் உறீஇ விஞ்சு பால் முடுகலில் உடுத்த
கலையின் நேர் உறீஇ களிப்பொடு சிந்துவ போன்றே – தேம்பா:1 9/3,4
உடுத்த அனந்த ஞான முறை உரைத்து உமிழ்கின்ற மான முனி – தேம்பா:5 130/1
சூழ் திரை உடுத்த பாரில் தோன்றிய நவத்தை காண்டற்கு – தேம்பா:7 20/1
உடுத்த சூலில் அரிதில் தாங்கும் உவமியாத ஓர் விறலியே – தேம்பா:7 39/4
மொய் படும் ஆர் கலி உடுத்த பாரில் நினக்கு அன்னை எனும் முகுளம் கன்னி – தேம்பா:8 14/2
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி – தேம்பா:8 16/1
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம் – தேம்பா:12 9/3
நிந்தைக்கு அஞ்சாதார் ஆணரன் முன் நீடு உடுத்த
விந்தைக்கு எழுதிய தூசு இற்று உதிரம் மேல் சிதறி – தேம்பா:20 64/1,2
திரை உடுத்த பார் அகட்டு சேண் படர் தாழ் குழி தோண்டி – தேம்பா:28 79/1
கரை உடுத்த கடல் பொங்கி கடந்து எழுவ போல் அலைகொண்டு – தேம்பா:28 79/2
உரை உடுத்த நிகர் கடந்த ஊழி_தீ குடி வைக – தேம்பா:28 79/3
புரை உடுத்த உருக்கொடு பேய் புதைத்து அலறும் நரகு அன்றோ – தேம்பா:28 79/4
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி – தேம்பா:29 3/2

மேல்


உடுத்தன (1)

உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை – தேம்பா:4 64/2

மேல்


உடுத்தாள் (1)

மீது-இடை ஊர் பானு உடுத்தாள் விளம்பிய சொல் கதிர் வெள்ளம் – தேம்பா:6 16/1

மேல்


உடுத்து (10)

உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம் – தேம்பா:1 11/1
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி – தேம்பா:8 49/2
காமம் உடைத்து ஒளி உடுத்து சுடரில் தூய கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே – தேம்பா:8 50/2
கொன்னை விரித்த நிலாவின் நிறத்து அவிர் கோலம் உடுத்து எனை ஆள் – தேம்பா:8 73/3
மெய் நீர் உடுத்து ஈங்கு அவதரித்து விள்ளா முகை ஆம் திருமகன் தன் – தேம்பா:12 1/2
கரவ மேல் உடுத்து மென் கமல பாசிதழ் – தேம்பா:26 135/2
உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப – தேம்பா:30 88/1
பால் செய் ஆவியின் பைம் துகில் உடுத்து ஒளி பரப்பி – தேம்பா:32 12/3
பருதியே உடுத்து பனி சுடர் இயக்கி பரமனை பயந்த தாய் தன்னை – தேம்பா:36 35/1

மேல்


உடுப்பதற்கு (1)

உடுப்பதற்கு அணியும் கலிங்கமும் தீயே உயிர்ப்புளி ஆவியும் தீயே – தேம்பா:28 89/2

மேல்


உடுவில் (1)

வடிவு அணி உடுவில் ஊர் மதியம் மானுவார் – தேம்பா:32 66/4

மேல்


உடுவே (2)

கனத்து இனத்து தாழ்ந்து ஒளியை கான்று உடுவே அரிய சுரம் காட்டும் அன்றோ – தேம்பா:11 106/4
மாறு இன்றி இரவு பகல் மல்கு ஒளி கால் ஓர் உடுவே வழியை காட்ட – தேம்பா:11 107/1

மேல்


உடுவொடு (1)

வான் உலகு உடுவொடு வனைந்த நாயகன் – தேம்பா:27 5/2

மேல்


உடுவோ (1)

எல்லோ விதுவோ உடுவோ இவை ஓர் – தேம்பா:30 27/1

மேல்


உடை (124)

ஓசை உற்று ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி – தேம்பா:0 4/2
மறை மொழி வாய்மை காட்டும் மாண்பு உடை அறத்தினாளே – தேம்பா:0 8/4
மாலை மாறிய கற்பு உடை மார்பு உறை – தேம்பா:1 76/3
மாலை மாறிய கற்பு உடை மாண்பர் அரோ – தேம்பா:1 76/4
கோளினை உடை வான் வீட்டை குறுகவும் வழி ஈது என்றால் – தேம்பா:2 2/3
தணி சுவர் சாலையும் தரள கொத்து உடை
மணி சுவர் சாலையும் வளைத்த தேவ மா – தேம்பா:2 38/2,3
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார் – தேம்பா:2 51/2
வளை ஒலி வளைவு உடை வயிர் ஒலி வளர் பா – தேம்பா:2 59/1
ஒல் செய்வேன் எனா உடை கவண் சுழற்றினன் இளையோன் – தேம்பா:3 28/4
உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான் – தேம்பா:3 30/4
பல்லார் உடை மம்மர் கெட தாய் இன்ப பயன் கொண்டாள் – தேம்பா:3 53/4
ஊர் முகத்து அஞ்சும் நாவாய் உடை திரு கொணரும்-கொல்லோ – தேம்பா:4 30/2
உடை ஞான அறிவால் ஒளி மானம் அருள் – தேம்பா:5 71/3
ஒலி ஆய சிலம்பு உடை மங்கையருள் – தேம்பா:5 87/3
அருப்பு விரை மலர் தளிர்த்து நறு மது அவிழ்த்த வளன் உடை கொடியினை – தேம்பா:5 114/1
உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என – தேம்பா:5 133/1
ஒப்பு அடையா துணை தந்து என் உடை கன்னி காப்பான் என்று – தேம்பா:6 5/1
என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப – தேம்பா:6 11/2
தாழு பான்மையோர் தகவு உடை பான்மையோர் என்னா – தேம்பா:6 59/1
நடு கொடு அன்பு உடை நாயகன் தாழ்தலான் – தேம்பா:7 47/2
கலையின் மேல் எழு கால் கவினாள் உடை
கலையின் மேல் எழு காந்தி பரந்து அன – தேம்பா:7 57/1,2
ஈர் அணி தயவுடன் என்னை ஆள் உடை
சீர் அணி அறத்தினாய் செகத்து நாயகி – தேம்பா:8 27/1,2
கூறு_அரும் தகை உடை கோதையார் தமுள் – தேம்பா:8 39/1
நீமம் உடை திங்கள் துடைத்து ஒளியை பாய்ந்த நேர் அடியாள் நேர் அற விள்ளா வண்ணம் – தேம்பா:8 50/1
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி – தேம்பா:8 50/3
ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார் – தேம்பா:8 50/4
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
பருதி உடை உடை நலம் மிக அருள் உடை பரமன் அதிபதி ஒரு கரு உடையவள் – தேம்பா:8 70/1
பருதி உடை உடை நலம் மிக அருள் உடை பரமன் அதிபதி ஒரு கரு உடையவள் – தேம்பா:8 70/1
பருதி உடை உடை நலம் மிக அருள் உடை பரமன் அதிபதி ஒரு கரு உடையவள் – தேம்பா:8 70/1
ஏர் அணியே இதயத்தில் இருந்து எனை ஆள் உடை ஆனவளே – தேம்பா:8 76/1
ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு – தேம்பா:9 31/3
பானு உடை கொடு பால் மதி பாவலும் – தேம்பா:9 41/1
மீன் உடை குடமும் தனில் வேய்ந்த பின் – தேம்பா:9 41/2
கான் உடை தொடையோ கலனோ தகா – தேம்பா:9 41/3
வான் உடை தளம் வாழ்த்து அரசாட்கு அரோ – தேம்பா:9 41/4
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன் – தேம்பா:9 79/3
வீயினின் பூளையின் நொய்ய மெய் உடை
சேயினை தொழிலினால் காய்த்த திண் கர – தேம்பா:9 102/1,2
தீய் கலந்த சிதைவு உடை பேதையை – தேம்பா:10 36/3
அவா உடை கடற்கு ஆங்கு அடைத்தாள் அரோ – தேம்பா:10 41/4
உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர் – தேம்பா:10 75/1
கள் உடை கயத்து எழும் கமல பொய்கையும் – தேம்பா:10 82/1
புள் உடை கனியினால் பொலிந்த சோலையும் – தேம்பா:10 82/2
உள் உடை புடை கடந்து உளத்தில் உன்னிய – தேம்பா:10 82/3
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் – தேம்பா:10 82/4
ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின் – தேம்பா:10 86/1
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர் – தேம்பா:10 86/3
வெப்பு உடை விருப்பொடு விளக்கினார் அரோ – தேம்பா:10 86/4
முதிர் செய் மாண்பு உடை முழையின் தோற்றமே – தேம்பா:10 103/4
துன்புற துணை ஆய் மாண்பு அருள் துற்று மார்பு உடை மா தவன் – தேம்பா:10 126/2
வருந்த மாசு உடை மனு_குலம் புரந்திடல் இவனால் – தேம்பா:11 93/1
துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே – தேம்பா:11 102/4
ஐ அற்று ஓர் அறிவு உடை மூ அரசரை தன் தாள் தொழுவான் அழைத்தல் சொல்வாம் – தேம்பா:11 103/4
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/4
உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து ஒழிந்த பின்னர் – தேம்பா:11 122/1
பால் நிலை இடம் மூன்று ஆற்றா பரிசு உடை இவனை காட்ட – தேம்பா:12 19/2
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க – தேம்பா:12 86/3
உடை கலத்து இலங்கி செற்றத்து உடன்று இருள் பருகும் நெஞ்சான் – தேம்பா:14 23/1
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மன் – தேம்பா:14 65/2
கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை – தேம்பா:14 76/1
மிடல் உடை வலியொடு விளங்க செய்தவன் – தேம்பா:14 76/2
உடல் உடை இளவலாய் ஒளித்த பான்மையால் – தேம்பா:14 76/3
அடல் உடை அருள் உணர்வு அமைந்து உளான் அரோ – தேம்பா:14 76/4
இறை நெறி நீங்கிய இன்ன பார் உடை
கறை நெறி நீங்குப கழுவல் உள்ளினான் – தேம்பா:14 99/3,4
ஓர் இரு_நூறு உறழ் ஒரு மு_நூறு உடை
ஈர் இரு வகை படை ஈட்டினான் பினர் – தேம்பா:15 132/1,2
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான் – தேம்பா:15 167/4
நீளும் கோடணை நிந்தையோடு அழிவு உடை குலத்தோர் – தேம்பா:16 13/3
விட்டு ஆவி விழுங்கு அயில் வேல் உடை சேதையோன்-தன் – தேம்பா:16 24/2
அ நாளில் திறம் சிகையோடு உடை சஞ்சோனும் ஆங்கு அடைந்தான் – தேம்பா:17 36/4
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1
அல் உடை பாவ மருள் அற பரமன் அருளிய சுருதி நூல் உதித்த – தேம்பா:18 34/2
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலை சார்பில் – தேம்பா:18 34/3
தொல் உடை சுருதி மாண்பு இயல் காட்ட தோன்றிய தரு இது ஆம்-மன்னோ – தேம்பா:18 34/4
பெரியார் உடை செல்வம் காண் சிறியார் பெரும் பகையே – தேம்பா:20 60/3
உரியார் ஆவர் என உரைத்தார் நூல் உடை நீரார் – தேம்பா:20 60/4
ஓங்கு அணை ஐ என்று ஒழிந்து பாய்ந்து அவன் தன் உடை துகில் சிக்கென பிடித்தாள் – தேம்பா:20 75/2
தூம்பு உடை தட கை மாவும் துரகமும் தசமும் சாடும் – தேம்பா:20 117/1
கூம்பு உடை கொடிஞ்சி தேரும் கொடி குடை பலவும் போக்கி – தேம்பா:20 117/2
வீம்பு உடை புலமை நீரான் விளித்த தாய் தாதை தம் தாள் – தேம்பா:20 117/3
பீடு உடை வரத்தில் ஒவ்வா பெரும் தகை நாம் வான் வாழ்ந்த – தேம்பா:23 10/1
வீடு உடை பெரும் சீர் மாட்சி விட்டு இழந்து எரி தீ தாழ்ந்தும் – தேம்பா:23 10/2
கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால் – தேம்பா:23 10/3
ஈடு உடை அரசும் பேரும் எடுத்து வீற்றிருந்தேன் அன்றோ – தேம்பா:23 10/4
கூடு உடை மாக்கள் காமம் குணம் என நாடி நாடும் – தேம்பா:23 66/1
கேடு உடை காமம் மூட கெழுமிய தேவர் காம – தேம்பா:23 66/2
ஈடு உடை தொழில் என்பாயோ என திரங்கரன் முன் பாய்ந்தான் – தேம்பா:23 66/4
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர் – தேம்பா:24 44/3
வழுக்கு உடை இவை எலாம் வழங்க கேட்டலும் – தேம்பா:25 56/1
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என – தேம்பா:25 56/2
ஒழுக்கு உடை ஏலியன் உளத்து நொந்துளான் – தேம்பா:25 56/3
விழுக்கு உடை அரசியல் விரும்பி கூறினான் – தேம்பா:25 56/4
கடல் உடை தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற – தேம்பா:25 88/1
உடல் உடை கடவுள் தன்னை ஒழிக்குப பகைத்த கோமான் – தேம்பா:25 88/2
அடல் உடை தன் நாடு எஞ்சல் அடை பெரும் பயனோ நாதன் – தேம்பா:25 88/3
மிடல் உடை திறத்தில் என் ஆம் மேவலர் சூழ்ச்சி என்றார் – தேம்பா:25 88/4
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று அன்பினால் – தேம்பா:26 22/1
அணி உடை அலர் அடி வருத்தத்து அஞ்சிலார் – தேம்பா:26 22/2
பிணி உடை வரைகளும் பிரிந்த நெட்டு-இடை – தேம்பா:26 22/3
கணி உடை நெறிகளும் கடிதின் நீந்தினார் – தேம்பா:26 22/4
உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு – தேம்பா:26 30/2
திரை இலா நிலை உடை தேவன் மார்புழி – தேம்பா:26 129/2
புனை அன உடை கதிர் பொதுள சென்றனர் – தேம்பா:26 134/4
ஒல்லும் மாதர் உணர்ந்து உடை ஆசையே – தேம்பா:26 172/4
உடை வரும் பொருள் கள்வர்க்கு ஒளித்து என – தேம்பா:27 33/3
தூம்பு உடை கைய மா துரகம் சாடு உயர் – தேம்பா:27 60/1
கூம்பு உடை தேர் தசம் கொடி குடை கொடு – தேம்பா:27 60/2
வீம்பு உடை மரபினோர் விரைவின் போயினார் – தேம்பா:27 60/4
நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன – தேம்பா:29 16/1
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா – தேம்பா:29 16/2
தீ உடை வெகுளி பொங்க சீறிய சுரமி சாய்ந்து – தேம்பா:29 16/3
போய் உடை வஞ்சம் உள்ளி புகைந்த நெஞ்சு ஆற்றாள் அன்றோ – தேம்பா:29 16/4
ஓர் அறு_நூறு உறழ் மு_நூறு உடை ஐ_ஆயிரர் மாய்ந்தார் – தேம்பா:29 74/4
திரை உடை தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே – தேம்பா:30 39/3
மிகை உடை தகவினார் மெலிவு கண்டுளி – தேம்பா:30 55/1
பகை உடை தகவு இலார் பரிசின் நக்கதோ – தேம்பா:30 55/2
உன்னையே காட்டினன் என்று உடை பிதா – தேம்பா:30 109/3
நூலும் கோடு_அரும் நூல் உடை யாவரும் மடிய – தேம்பா:32 100/2
புக்கு உடை புரைகள் தீர்த்து பொன்றவே உதித்த பின்னர் – தேம்பா:33 10/2
இக்கு உடை இன்பம் அல்லால் எமக்கு இடர் தகாது என்பாரோ – தேம்பா:33 10/3
மிக்கு உடை செல்வ வல்லோன் விரும்பிய நன்று இது என்பான் – தேம்பா:33 10/4
அல்லது அன்பு உடை ஆவருக்கும் ஆகுலம் – தேம்பா:33 20/1
நிந்தை என்று உடை நான் ஓங்க நிமிர்ந்த வான் வியப்ப என்னை – தேம்பா:34 16/1
வானகத்து உவகை செய்யும் வனப்பு உடை சிரத்தை நோக்கீர் – தேம்பா:35 43/1
ஓடா அடல் தானை உடை கடலான் – தேம்பா:36 51/4

மேல்


உடைத்த (6)

ஏற்று உரை உடைத்த கன்னி இரவு எலாம் போக்கினாளே – தேம்பா:7 17/4
உள் படை பாய்ந்து அகன்று உடைத்த புண் எனா – தேம்பா:7 77/1
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல் – தேம்பா:11 9/1
சிந்தா ஆகுல வேலை உடைத்த செயிர் – தேம்பா:11 60/1
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம் – தேம்பா:11 108/4
உடைத்த வண்ணத்து உளத்து எஞ்சா ஒத்த நெறி நின்றார் அல்லால் – தேம்பா:36 18/2

மேல்


உடைத்தவன் (1)

புரை உடைத்தவன் செய் ஏவல் புணர்ந்த நீள் கூலம் ஆக – தேம்பா:30 39/2

மேல்


உடைத்து (8)

ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான் – தேம்பா:4 15/4
உடைத்து அன மன நசை பொறாத உண்மையால் – தேம்பா:8 25/3
காமம் உடைத்து ஒளி உடுத்து சுடரில் தூய கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே – தேம்பா:8 50/2
தாமம் உடை தண் தாது மடு உடைத்து சாய்ந்த மது வெள்ளமொடு வாசம் வீசி – தேம்பா:8 50/3
கரை உடைத்து அரவு உய்த்து ஓடும் கடல் கரை இட்டதே போல் – தேம்பா:30 39/1
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇ தேறினாரே – தேம்பா:30 39/4
நகை உடைத்து உகுக்குவம் என்ன நண்ணி மென் – தேம்பா:30 55/3
முகை உடைத்து உதிர்த்தன மொய்த்த வண்டு அரோ – தேம்பா:30 55/4

மேல்


உடைந்த (9)

கார் முகத்து உடைந்த ஏறு அன்ன காதலி – தேம்பா:7 78/1
நீர் முகத்து உடைந்த நீள் குரம்பின் நீர்மையால் – தேம்பா:7 78/3
மடை உடைந்த கடல் உடைத்த மயக்கு அடைந்து நெருங்கிற்றே வையம் எல்லாம் – தேம்பா:11 108/4
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும் – தேம்பா:16 33/1
கனவு உடைந்த மருள் இரவு அடர்ந்த இருள் கலம் உடைந்த ஒலி சுடர் இடும் – தேம்பா:16 33/1
வினவு உடைந்த ஒளி மலி மலிந்த ஒலி வெரு இயன்ற இவை மருளி வெம் – தேம்பா:16 33/2
மனம் உடைந்த பதை பகை உடன்ற படை வய முழங்கி வளர் முகில் இடி – தேம்பா:16 33/3
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார் – தேம்பா:16 33/4
உடைந்த காலையின் உடல் நிலை விழுவது போன்றே – தேம்பா:26 54/4

மேல்


உடைந்தவே (1)

ஓகையின் நக்கு என எயிறு உடைந்தவே – தேம்பா:30 54/4

மேல்


உடைந்தார் (1)

குன்றா நேர் நெறி கோடி உடைந்தார் – தேம்பா:25 21/4

மேல்


உடைந்து (6)

புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/4
சேர் முகத்து உடைந்து தான் கண்டு தேறலால் – தேம்பா:7 78/2
சூர் முகத்து உடைந்து உளம் கரைந்து தோன்றினான் – தேம்பா:7 78/4
உடைந்து பாய் வெள்ளம் முனிவொடு தீயோர் உடல் பதைத்து உளைந்து அதிர்ந்து அலற – தேம்பா:28 92/3
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள் – தேம்பா:29 109/3
உருகு வாய் இறால் உடைந்து உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகி – தேம்பா:32 15/3

மேல்


உடைப்பதற்கு (2)

உடைப்பதற்கு அரும் துயர் உயிர்த்த வாழ்வுகள் – தேம்பா:5 52/1
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு உளத்து – தேம்பா:29 124/3

மேல்


உடைமை (1)

தோல் முதல் உடைமை சால் தொகுத்து அங்கு ஓச்சு செங்கோல் – தேம்பா:14 80/1

மேல்


உடைய (5)

ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர் – தேம்பா:4 1/3
முளைத்தன பொறி சிறகு உடைய தேர் கிரி முனை கொடு பறப்பு என நடவு பார்த்திபன் – தேம்பா:15 77/2
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/4
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே – தேம்பா:32 49/2

மேல்


உடையர் (3)

அன்பு உடையர் என்பும் அரிந்து அளிப்பார் தன் உயிரோடு – தேம்பா:32 49/1
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளி செப்பு ஆம் சிப்புரு தீவு உடையர் ஈட்டம் – தேம்பா:32 88/2
உடையர் என்பவர் தூய என் சுருதி நூல் உடையோர் – தேம்பா:32 98/4

மேல்


உடையவள் (3)

உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே – தேம்பா:0 10/4
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/3
பருதி உடை உடை நலம் மிக அருள் உடை பரமன் அதிபதி ஒரு கரு உடையவள்
சுருதி மொழி எழ எனது இறையவன் இவை தொகுதி அற அளவு அற இடும் அளவையில் – தேம்பா:8 70/1,2

மேல்


உடையவன் (2)

உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை – தேம்பா:0 3/2
என்னை ஆள் உடையவன் ஏவல் இன்மையால் – தேம்பா:8 34/3

மேல்


உடையன் (1)

ஒற்றை நீர் உடையன் நீ என்று ஒற்றை கொம்பு அளித்தேன் என்ன – தேம்பா:23 68/3

மேல்


உடையார் (2)

நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே – தேம்பா:14 117/4
பீடு உடையார் என்று உன்னல் பெரும் புகழ் பெற்ற ஆண்மை – தேம்பா:23 66/3

மேல்


உடையில் (1)

மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி – தேம்பா:28 57/1

மேல்


உடையினிர் (1)

புகர் நீத்து உடையினிர் என்றே புகழுவார் – தேம்பா:30 160/4

மேல்


உடையீர் (1)

உயிர் ஒன்றே உடையீர் என உயிர் உணும் கூற்றாம் – தேம்பா:29 99/1

மேல்


உடையோ (1)

தந்தைக்கு அது காட்டி தம்பி உடையோ இது எனா – தேம்பா:20 64/3

மேல்


உடையோய் (1)

அருந்தினை என ஆறாம் மணி அளித்தேன் அரும் பொறை அருள் அரசு உடையோய் – தேம்பா:36 38/4

மேல்


உடையோர் (2)

ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு – தேம்பா:9 31/3
உடையர் என்பவர் தூய என் சுருதி நூல் உடையோர் – தேம்பா:32 98/4

மேல்


உடைவு (1)

உடைவு_அரும் கருத்து உணர்ந்த ஆண்மையை – தேம்பா:14 18/3

மேல்


உடைவு_அரும் (1)

உடைவு_அரும் கருத்து உணர்ந்த ஆண்மையை – தேம்பா:14 18/3

மேல்


உண் (24)

வயல்-கண் பாடலும் மது உண் கிள்ளைகள் – தேம்பா:4 10/2
ஐ உண் அலர் கண்டு அளி நீங்கின போல் – தேம்பா:5 89/4
சொல்லே உயிர் உண் எனவே சொலுவார் – தேம்பா:5 91/2
நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ – தேம்பா:6 52/1
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ – தேம்பா:9 57/4
காய் கான் செல் என் முந்தையர் உண்_நீர் கனிவு இல்லா – தேம்பா:9 63/1
கறித்து உண் பைம்புல் ஒன்று இல காய்தல் கருதி கார் – தேம்பா:9 66/1
செறித்து உண் அன்று ஆர் யோகி அவற்கே திளை பல் நாள் – தேம்பா:9 66/3
பறித்து உண் காகம் தான் உணவு ஈய பரிவு ஈந்தோய் – தேம்பா:9 66/4
அன்ன உண் குழவி நகை ஆடினான் – தேம்பா:10 119/4
தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து – தேம்பா:11 24/3
கான் தும்மு முக பூம் தேன் உண் கண் கனிந்து இமைத்தல் செய்தாள் – தேம்பா:12 97/4
புவி கை உண் பெரு கொடு போக காண்பரே – தேம்பா:14 107/4
வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர் போர் – தேம்பா:15 25/1
ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன் – தேம்பா:15 26/1
போக மிக்கு அள்ளி உண் பொருநர் சேர்க்க என்றான் – தேம்பா:16 27/4
காள் அணி ஏறி வேல் சாயல் கனிவு உகுத்து உயிர் உண் தீம் சொல் – தேம்பா:20 44/3
அட்டு உயிர் பசை உண் பேய்கள் அரும் தவம் தவிர்க்க மாயை – தேம்பா:20 46/3
மரத்து-இடை தூங்கி நல் கனி உண் வாவலும் – தேம்பா:20 125/2
உண் நோய்க்கு தக பகை ஓர்ந்து உயிர் அடும் தீது உணர் குலமே – தேம்பா:28 76/4
உண் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும் என்று இறைஞ்சினாளே – தேம்பா:29 47/4
மழை குலம் பொழியும் மாரி வழங்கு இலா நாளில் உண் நீர் – தேம்பா:32 34/1
பாய்ந்த கதிர் உண்ணும் குடையால் பாய் இருள் உண் முடி சூட்டி பகல் அங்கு உய்ப்போர் – தேம்பா:32 75/3
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும் – தேம்பா:35 14/2

மேல்


உண்-கால் (1)

விண் உறும் கதிர் ஒன்று உண்-கால் வெம் கனல் எரிந்ததே போல் – தேம்பா:28 153/2

மேல்


உண்_நீர் (1)

காய் கான் செல் என் முந்தையர் உண்_நீர் கனிவு இல்லா – தேம்பா:9 63/1

மேல்


உண்கிலர் (1)

என்று தம் பசி மாற்றிட உண்கிலர்
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல் – தேம்பா:9 43/1,2

மேல்


உண்ட (101)

உழையில் தாவிய தேறல் உண்ட பின் – தேம்பா:1 23/2
உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது உயிர் எலாம் சிதைப்ப – தேம்பா:5 2/1,2
நல் வாசம் உண்ட நறு நெய் நனி பூசி நானம் – தேம்பா:5 81/1
கொல் வாசம் உண்ட குளிர் பூம் புனல் ஆட்டி வெந்த – தேம்பா:5 81/2
பல் வாசம் உண்ட புகை பாய்ந்து அவிர் பாலின் ஆவி – தேம்பா:5 81/3
வெல் வாசம் உண்ட துகில் ஏந்தினர் வேய்ந்து அடைந்தார் – தேம்பா:5 81/4
விரை தகவு உண்ட வாகையனை விளித்து அகலும் தன் ஊரில் உற – தேம்பா:5 128/2
திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை – தேம்பா:5 128/3
திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை – தேம்பா:5 128/3
எடுத்த பின் உண்ட ஓகை எழ எடுத்த முதிர்ந்த வேத முறை – தேம்பா:5 130/3
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள் – தேம்பா:5 149/3
தெள் அலை சுனை அடுத்து உண்ட சீர்மை போல் – தேம்பா:6 27/4
உண்ட செம் கதிர் உமிழ் அத்தம் ஒத்து அவன் – தேம்பா:6 33/1
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி – தேம்பா:6 44/1
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி – தேம்பா:6 44/1
பானு உண்ட நிழல் செய் சினை அடுத்து இனிதாய் பாடிய வண்ணமே ஒரு நாள் – தேம்பா:6 44/2
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு உயிர் விளக்கும் – தேம்பா:6 44/3
மீன் உண்ட முடியாள் ஞான பல் விதிகள் விளம்பிய முறை உரைப்பு அரிதே – தேம்பா:6 44/4
காவி உண்ட அருள் கண்ணினார் முகமன் நோக்கலின் ஆங்கு – தேம்பா:6 69/1
ஆவி உண்ட சாவு அதை கடிது உமிழ்ந்ததே அமலன் – தேம்பா:6 69/2
தாவி உண்ட பின் தந்தன திமிங்கிலம் போன்றே – தேம்பா:6 69/4
பளிக்கு வேய் செப்பில் உண்ட பருதி சூழ் எறிக்கும் வில்லால் – தேம்பா:7 26/1
ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள் – தேம்பா:7 29/2
துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால் – தேம்பா:7 33/1
உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம் – தேம்பா:7 34/2
பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட
முதிர் வரும் துயர செம் தீ முழுதும் அவிப்ப சிந்தி – தேம்பா:7 63/2,3
உண்ட மா தவன் ஒள் ஒளி உண்டது ஓர் – தேம்பா:8 86/2
உண்ட மா மணத்து உன் துணை பூம் கொடி – தேம்பா:8 89/2
கண் கொடு உண்ட களிப்பினும் ஏழு இசை – தேம்பா:9 57/1
பண் கொடு உண்ட செவி பயன் பாடு எனா – தேம்பா:9 57/2
உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ – தேம்பா:9 57/4
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள் – தேம்பா:9 133/2
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய் – தேம்பா:10 37/3
இடி உண்ட முகில் ஒரு-பால் மின்னி விம்ம இகல் முரசும் பல் பறையும் ஒரு-பால் ஆர்ப்ப – தேம்பா:11 45/1
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ – தேம்பா:11 45/2
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/3
முடி உண்ட அரசர் அரசு என மேல் நிற்பான் முருகு முகை முகத்து இங்கண் நிற்கும் இன்னான் – தேம்பா:11 45/4
இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1
வல் வாய் உண்ட மா தவன் நல் நூல் மறை கூறும் – தேம்பா:11 83/3
வென் பொதுள் உண்ட தழும்பு மிடைந்த பொருந்தலர் மேல் முடுகி – தேம்பா:15 99/3
நீர் முகந்து உண்ட மு_நூறு நின்ற பின் – தேம்பா:16 28/1
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான் – தேம்பா:16 41/1
கடு உண்ட எண்_இல் பல்லம் கதம் உண்ட அமலேக்கு எய்தான் – தேம்பா:16 41/1
கடு உண்ட எண்_இல் பல்லம் கான்று அவை மதியான் காத்தான் – தேம்பா:16 41/2
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான் – தேம்பா:16 41/3
வடு உண்ட பிறையின் வாளி மறம் உண்ட மதியான் கோத்தான் – தேம்பா:16 41/3
வடு உண்ட பிறையின் வாளி வகுத்து அவை அமலேக்கு ஈர்ந்தான் – தேம்பா:16 41/4
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி – தேம்பா:16 48/1
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி – தேம்பா:16 48/1
சிலை உண்ட பகழி போக்கி திறத்து உண்ட கவசம் ஈர்ந்தான் – தேம்பா:16 48/2
சிலை உண்ட பகழி போக்கி திறத்து உண்ட கவசம் ஈர்ந்தான் – தேம்பா:16 48/2
மலை உண்ட கவசம் ஈர்ந்தான் மறம் உண்ட விழி தீயோடு – தேம்பா:16 48/3
மலை உண்ட கவசம் ஈர்ந்தான் மறம் உண்ட விழி தீயோடு – தேம்பா:16 48/3
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு என்பான் – தேம்பா:16 48/4
கொலை உண்ட கணை ஒன்று ஏவும் கூற்று உண்ட அமலேக்கு என்பான் – தேம்பா:16 48/4
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள் – தேம்பா:17 14/1
கோடு உண்ட பதத்தினாளும் குழவியாய் பேணும் நாதன் – தேம்பா:17 14/2
ஈடு உண்ட திறமும் பெண்மை இன்பம் என்று இருட்டும் ஆசை – தேம்பா:17 14/3
கேடு உண்ட திறமும் காட்ட கிளைத்தது ஈங்கு உரைப்பல் கேள்மோ – தேம்பா:17 14/4
இனி திருத்திடல் நன்று என்ன ஈங்கு உண்ட பீலித்தேயர் – தேம்பா:17 17/2
காது அளவு நீண்டு உலவும் களி கண் மாமை கனிந்து உண்ட
போது அளவு காதல் உளம் கோட்டி அன்னாள் புணரியின் ஆழ் – தேம்பா:17 31/1,2
உண்ட-கால் ஆங்கு அன்னான் உண்ட இன்பம் உயர் வீட்டை – தேம்பா:18 16/2
சினை வரும் கனி தீம் சுவை உண்ட பின் – தேம்பா:18 43/1
நாகத்தால் உண்ட மதி நாறா குன்றும் நவை ஒப்ப – தேம்பா:20 23/1
மோகத்தால் உண்ட மனம் முதிர் பல் செல்வம் முரிந்து கெடும் – தேம்பா:20 23/2
உண்ட தேன் அருகு நின்று உகுத்து யாழ் ஒலி – தேம்பா:20 121/1
கோளை உண்ட குழல் மென் கொடி ஈன்ற – தேம்பா:21 17/1
காளை உண்ட வதன கவின் காண – தேம்பா:21 17/2
வாளை உண்ட சுனை வாவி மலர்ந்தே – தேம்பா:21 17/3
தாளை உண்ட மலர் தன் விழி ஆம்-ஆல் – தேம்பா:21 17/4
மெய் வகை திறத்தில் உண்ட விரிந்த பாசிலை நோய் யாவும் – தேம்பா:22 22/3
தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால் – தேம்பா:23 2/1
கதிர் உண்ட மணியின் சீர்த்து களி உண்ட எசித்து நாட்டில் – தேம்பா:23 12/1
கதிர் உண்ட மணியின் சீர்த்து களி உண்ட எசித்து நாட்டில் – தேம்பா:23 12/1
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன் – தேம்பா:23 12/2
முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட – தேம்பா:23 12/3
முதிர் உண்ட இறைவராக முயல் உண்ட வணக்கம் கொண்ட – தேம்பா:23 12/3
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன் – தேம்பா:23 12/4
மெய் உண்ட திறத்த வீரர் விளிவதற்கு அஞ்சுவாரோ – தேம்பா:25 70/1
கை உண்ட பசும்பொன் செங்கோல் கடிதலின் இறத்தல் நன்றே – தேம்பா:25 70/2
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும் – தேம்பா:25 70/3
மொய் உண்ட மடிவு உற்றாலும் முடியுடன் இனிது மாள்வேன் – தேம்பா:25 70/4
உண்ட பான்மை உவந்து கை ஏந்திய – தேம்பா:26 79/2
நனி நுழைந்த நசை இனிது உண்ட பின் – தேம்பா:26 173/3
கள் உண்ட எசித்து நாட்டில் கடவுளர் ஆக நின்று – தேம்பா:27 9/1
தெள் உண்ட உணர்வில் காட்டி திருமகன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 9/4
செய் கறை அற்று உயர் நீதி திறம் காட்டி நெடிது உண்ட தெளியா மையல் – தேம்பா:27 97/3
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும் – தேம்பா:28 157/2
உண்ட நஞ்சும் அ உயிர்க்கு அமுது ஆகி மற்று அமிர்தம் – தேம்பா:29 100/3
கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம் – தேம்பா:30 4/1
பயில் உண்ட நரம்பு இளகும் பரிசின் – தேம்பா:30 22/1
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல் – தேம்பா:31 73/2
ஊட்டு அரக்கு உண்ட பதுமம் விண்டு உவப்ப ஒளி சுடர் உதித்தது போன்றே – தேம்பா:31 85/1
கோல் உண்டே விசயம் கொள் கோல் உண்ட அ பசும்பொன் கோல் கை உண்டோர் – தேம்பா:32 86/1
பால் உண்டே பூம் துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம் – தேம்பா:32 86/2
கால் உண்டே விசை கடுத்த கால் உண்ட இரத மிசை களித்த அன்னார் – தேம்பா:32 86/3
நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட நொர்வெற்கர் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 86/4
அய்யத்தால் ஆசை அத்தால் அயர்வு உண்ட அறவோரே – தேம்பா:34 33/4
கான் பொதுளும் மலர் வாகை கண்டு உண்ட நயம் பெருகி – தேம்பா:34 36/2
உண்ட இக்கு ஒழுகும் கனி ஒன்றால் உள தீது அடைத்த வான் வாயில் – தேம்பா:36 17/2

மேல்


உண்ட-கால் (2)

உண்ட-கால் ஆங்கு அன்னான் உண்ட இன்பம் உயர் வீட்டை – தேம்பா:18 16/2
உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய் – தேம்பா:27 111/3

மேல்


உண்டது (5)

உண்ட மா தவன் ஒள் ஒளி உண்டது ஓர் – தேம்பா:8 86/2
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/4
செரு முகத்து-இடை உரம் நுழைந்து உயிர் சிதைய உண்டது திகிரியே – தேம்பா:15 156/4
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான் – தேம்பா:25 10/3
சுனைய தாமரை இரு கண் சுட்டு எரி அழல் திரள் உண்டது
அனைய வாடினள் அ நோய் ஆற்றவும் வருந்தினள் மாதோ – தேம்பா:33 23/3,4

மேல்


உண்டதே (2)

விண்டுளி கமழ கஞ்சம் வெம் கதிர் உண்டதே போல் – தேம்பா:28 157/1
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல் – தேம்பா:28 157/3

மேல்


உண்டல் (1)

காயம் உண்டல் எனக்கு என கண்டு உளம் – தேம்பா:33 22/2

மேல்


உண்டலால் (1)

நனி வரும் களி நல் உயிர் உண்டலால்
முனி வரும் தழல் முய்த்து எரி பாலையில் – தேம்பா:33 15/2,3

மேல்


உண்டலும் (1)

இனிய உண்டலும் இன்னல் உரைத்தலும் – தேம்பா:28 102/1

மேல்


உண்டனள் (1)

மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி முற்றும் உண்டனள் செம்_சுடர் – தேம்பா:10 131/3

மேல்


உண்டாகி (2)

ஏர் வளர் குன்றா நன்னர் உண்டாகி எலாம் அனைத்து ஆகி ஒன்று ஆகி – தேம்பா:27 161/2
ஆடிய கடவுள் அன்றி அனைத்துமே படைப்பு உண்டாகி
நீடிய உலகம் மூன்றும் நிமலனாம் ஒருவன் செய்தான் – தேம்பா:28 61/1,2

மேல்


உண்டாம் (6)

விரை நாட்டில் அகன்று இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு என்பார் – தேம்பா:30 14/4
கூண்டு உண்டாம் குஞ்சு அகலாது ஓம்பும் பல் புள் குலமும் கார் – தேம்பா:30 18/1
கீண்டு உண்டாம் இடிக்கு அஞ்சும் பிடியை தாங்கும் கெழும் கரியும் – தேம்பா:30 18/2
ஆண்டு உண்டாம் கான் துறுங்கால் காண்பீர் காண்கில் ஆதரவு அற்று – தேம்பா:30 18/3
ஈண்டு உண்டாம் நமை நினை-மின் என்பார் ஆஅ தகாது என்பார் – தேம்பா:30 18/4
சென்று ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்ப தெளிவு உண்டார் – தேம்பா:34 53/2

மேல்


உண்டாம்-ஆல் (1)

நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல்
சில் தொழில் பல நாள் கற்றும் திருந்து இலாரேனும் இன்ன – தேம்பா:28 17/2,3

மேல்


உண்டாமே (1)

கயம் மிகு அ பெருக்குள் மாண்டு கயற்கு இனம் விருந்து உண்டாமே – தேம்பா:14 115/4

மேல்


உண்டாய் (3)

மொய் அங்கு உண்டாய் வான் இழி நாளின் முரிவு என்னோ – தேம்பா:23 22/3
கரை நாட்டி அற கடலாம் இவர்-தம் அன்பின் கனிவு உண்டாய்
விரை நாட்டில் அகன்று இடரால் உண்டாம் நஞ்சின் விளைவு என்பார் – தேம்பா:30 14/3,4
பூண்டாய் புன்கண் பால் என உண்டாய் புரிவு ஓங்கி – தேம்பா:35 61/3

மேல்


உண்டாய-கால் (1)

உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட – தேம்பா:5 2/1

மேல்


உண்டாயின (2)

ஆவு உண்டாயின ஐயம் இதே இனி – தேம்பா:11 24/2
உண்டாயின ஓர் காரணமும் உணராது எரி தீ வீழ்ந்து அயர்ந்தான் – தேம்பா:23 4/4

மேல்


உண்டார் (16)

உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும் – தேம்பா:3 54/3
உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும் – தேம்பா:3 54/3
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார் – தேம்பா:9 48/4
சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார் – தேம்பா:9 58/4
வாய் கான் எல்லாம் பின் செல அ கல் மலிவு உண்டார் – தேம்பா:9 63/4
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார் – தேம்பா:9 64/4
இடையே நின்று தொடர இனிது எண்_இலர் சால்பு உண்டார் – தேம்பா:14 74/4
கலை வளர் உணர்வின் ஓங்கி கள் உண்டார் தலையின் ஆடி – தேம்பா:18 27/2
சொல் கலத்து இணை இலா சுவையில் அ தகவினோர் துதியோடு உண்டார் – தேம்பா:19 24/4
தேன் கலந்த தெளி தீம் கயம் உண்டார் – தேம்பா:21 19/4
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என – தேம்பா:22 10/2
சாதல் மிக்க இன்பு உண்டார் தாம் ஆங்கு எவன் செய்வார் – தேம்பா:28 34/3
காவி கண் வழி காமம் உண்டார் என – தேம்பா:28 104/1
உண்டார் அவர் போம் உழியோ இது என – தேம்பா:30 26/3
சென்று ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்ப தெளிவு உண்டார்
பின்றா அன்பால் யாரும் இரங்க பெரிது ஏங்கி – தேம்பா:34 53/2,3
உண்டார் உன்னா பீழைகள் மீட்டு ஓர் உரை உற்றார் – தேம்பா:35 56/4

மேல்


உண்டால் (1)

இன்பு அருந்தி நாம் உண்ட விடத்தை தீர்க்க இயல்பு ஆம் கைப்பு என நாமே உண்டால் நன்றே – தேம்பா:11 57/1

மேல்


உண்டாள் (1)

பண் வழி மொழியினாள் பரிந்து உண்டாள் அது – தேம்பா:27 115/2

மேல்


உண்டான் (3)

தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள் – தேம்பா:10 51/4
நீர் திரள் ஓட சால்பின் நிமலனை வாழ்த்தி உண்டான் – தேம்பா:17 26/4
காதல் உண்டு கருத்தும் உண்டான் அரோ – தேம்பா:36 2/4

மேல்


உண்டானோ (1)

புரவி தெண் தீம் புனல் உண்டானோ என்றான் – தேம்பா:31 41/4

மேல்


உண்டி (3)

கைப்படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான் – தேம்பா:3 43/2
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன் – தேம்பா:10 121/2
உண்டி நாட உறுப்பு உதவா பசி – தேம்பா:26 152/3

மேல்


உண்டியை (1)

என்ன உண்டியை ஈந்து அளித்தேன் அவன் – தேம்பா:31 76/2

மேல்


உண்டிலது (1)

உற்று இரி கோல் உயிர் உண்டிலது ஒன்று இலை-ஆல் – தேம்பா:15 60/4

மேல்


உண்டிலர் (1)

இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண் – தேம்பா:9 61/2

மேல்


உண்டீர் (2)

கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும் – தேம்பா:11 53/2
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும் – தேம்பா:11 53/2

மேல்


உண்டு (97)

உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன – தேம்பா:0 6/3
பண்டு அமிழ்து உண்டு யான் புன் பாவொடு கக்க கேட்பார் – தேம்பா:0 6/4
தெள் உலாம் திளை திதைப்ப உண்டு எழுந்து உயர் பரந்து – தேம்பா:1 1/3
உண்டு அகன்ற கன்று உள்ளி மேதிகள் – தேம்பா:1 24/1
புறத்தில் துறும் களி பொன்று இல உண்டு அன பொன் பொழில் பொங்கினவே – தேம்பா:1 71/4
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது உயிர் எலாம் சிதைப்ப – தேம்பா:5 2/2
அலகு உண்டு ஆய் இலாது அடும் விடம் குடித்த வாய் வழியால் – தேம்பா:5 2/3
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/4
இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர் – தேம்பா:5 134/1
உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும் – தேம்பா:5 136/1
தேன் பயிலும் மலர் கொடியோன் செவி இன்பு உண்டு அறைதி என – தேம்பா:6 13/3
பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட – தேம்பா:7 63/2
அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல் – தேம்பா:7 73/1
தெவ்வின் அகத்து ஊன் உண்டு தீ உமிழ் மால் கரியினும் உள் திறன் சுதீத்தை – தேம்பா:8 10/1
உண்டு உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின் – தேம்பா:8 38/2
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
முயலாது ஒன்று உண்டு என்றால் முடுகி முடிப்ப கேட்பாள் – தேம்பா:9 24/1
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார் – தேம்பா:9 43/4
எண் கொடு உண்டு அளவு எல்லை_இல் தேவ பல் – தேம்பா:9 57/3
எல்லும் செல்லா ஒள் ஒளி ஏந்து ஓர் எழில் உண்டு ஆய் – தேம்பா:9 58/1
உண்டு ஓய் இல மெய்ஞ்ஞானத்து உறுதி துணை ஓர் அமரன் – தேம்பா:10 44/3
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து – தேம்பா:11 24/1
ஏவு உண்டு ஓதுதி ஆய் இழையாய் என்றாள் – தேம்பா:11 24/4
அடித்திடுவார் உடல் கீறி ஊன் உண்டு ஆற்றார் அயர்ந்து ஏங்கி தயங்குகிற்பார் துயரின் வெள்ளம் – தேம்பா:11 52/3
கொலை வளர் புலி பால் உண்டு கொலையொடு வளர்ந்த வேடன் – தேம்பா:12 24/2
சொரிந்த பால் உண்டு துஞ்சிய ஓதிமம் வெருவி – தேம்பா:12 50/3
உண்டு அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளை – தேம்பா:12 77/3
முழுது தன் கண்கள் கையால் முக கவின் முகந்து உண்டு ஆர்வத்து – தேம்பா:12 78/3
வலம் ஆயினும் இடம் ஆயினும் வரு வாளிகள் அளவு உண்டு
இலது ஆயினும் வரு வாளிகள் படும் அல்லதும் இலை-ஆல் – தேம்பா:14 53/1,2
பல வாளியில் ஒரு வாளியும் பறிப்பார் இலர் உயிர் உண்டு
அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே – தேம்பா:14 53/3,4
உண்டு கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார் – தேம்பா:14 109/2
வீழ்ந்து ஆரும் ஏறு படுவாரும் உண்டு வெருவு ஆகம் உண்டு மனையின் – தேம்பா:14 136/1
வீழ்ந்து ஆரும் ஏறு படுவாரும் உண்டு வெருவு ஆகம் உண்டு மனையின் – தேம்பா:14 136/1
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர – தேம்பா:14 136/2
தாழ்ந்து ஆரும் ஆவி விடுவாரும் உண்டு தழல் மாடம் உண்டு தகர – தேம்பா:14 136/2
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா – தேம்பா:14 136/3
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா – தேம்பா:14 136/3
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/4
தெளியோம் உயிர் உண்டு சினந்து அதிரும் – தேம்பா:15 37/3
குழி அறிந்து இனிதின் மூழ்கி கொன்று உயிர் உண்டு அ நெஞ்சின் – தேம்பா:15 84/3
இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய – தேம்பா:15 145/1
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள் – தேம்பா:15 145/2
விசை உண்டு உற வளையம் பட விசை அம் தனு வளைய – தேம்பா:15 145/3
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே – தேம்பா:15 145/4
நீர் கெழு பால் உண்டு அப்பால் நிழன்று தன் தாயை காக்க – தேம்பா:18 26/3
உம்பரின் சுவை இ கனி உண்டு நீள் – தேம்பா:18 46/1
வென்றோன் எலீய மா முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே – தேம்பா:19 26/4
ஆவி அங்கண் உண்டு எனினும் நெடு நாள் மோனர் அண்டியதால் – தேம்பா:20 19/2
சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/2
சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/2
நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான் – தேம்பா:20 101/4
பிரந்த மானவர் சூழ் நாடி பெஞ்சமின்-இடை கள்வு உண்டு ஆய் – தேம்பா:20 110/3
ஊற்று உறை இனிமை அ முனிவர் உண்டு உளார் – தேம்பா:20 120/4
கான் கலந்த கனிகள் கனிவு உண்டு
வான் கலந்த உடு மான் மலர் கான்ற – தேம்பா:21 19/2,3
வள் உண்டு எம்மை சிதைத்து அழித்த வலத்தை அறியோம் மன்ன எனா – தேம்பா:23 2/3
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே – தேம்பா:23 2/4
எதிர் உண்ட பகை ஒன்று இன்றி இயல் உண்டு ஆண்டு ஒருவன் நின்றேன் – தேம்பா:23 12/2
நீங்கு_அரும் பகை நிறை உயிர் உண்டு என நீயும் – தேம்பா:23 89/3
தாழ் வினை உண்டு என சாற்றுவார் உண்டோ – தேம்பா:25 40/2
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும் – தேம்பா:25 70/3
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக – தேம்பா:26 107/2
அண்டி ஆர்ந்து உண்டு ஆங்கு உயிர் வாழ்கினும் – தேம்பா:26 152/2
காதல் மிக்கு இமிழ் எலாம் கலந்த வாழ்க்கை உண்டு
ஆதல் மிக்கு ஆண்டகைக்கு இறை அது ஆகவே – தேம்பா:27 110/1,2
மானா விடம் உண்டு அன்று அன்னார் வான் பேறு இழந்தே வரம் இழந்தே – தேம்பா:27 120/1
நோயே பால் உண்டு இடர் கரத்தின் நுடங்க வினையின் விளைவு உற்றோம் – தேம்பா:27 121/4
கனியே உண்டு வந்த வினை கண்ணி கற்றோர் ஓதிய நூல் – தேம்பா:27 124/1
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
அழலால் சுட சுட்டு உயிர் உண்டு உண்டு ஆற்றா பசி கொள்வார் – தேம்பா:28 30/4
அழலால் சுட சுட்டு உயிர் உண்டு உண்டு ஆற்றா பசி கொள்வார் – தேம்பா:28 30/4
பாங்கு எழும் காஞ்சிர பழன் விரும்பி உண்டு
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன் – தேம்பா:28 43/3,4
கைக்கும் ஓர் மருந்து பாலர் கனிய உண்டு உயிரும் உண்ண – தேம்பா:28 54/1
திண் அவர் படைப்பு உண்டு ஆகி தேவர் என்று உரைக்கல் வேண்டா – தேம்பா:28 64/3
நனி அழன்று நஞ்சு உண்டு பகைத்த பேய் – தேம்பா:28 102/3
கேழ்வரும் பதுமம் பெய் தேன் கீடம் உண்டு இமிரும் போல – தேம்பா:29 2/3
மீட்டு அன்னார் இறைஞ்சும் கோயில் மிக்கு அரும் திரு உண்டு என்ன – தேம்பா:29 85/1
கோல் நிமிர் வில்லினன் குளித்து இன்பு உண்டு அலால் – தேம்பா:29 89/3
பேதை மட்டு உண்டு என பிதற்றி பில்கிய – தேம்பா:29 92/3
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள் – தேம்பா:29 109/3
ஒளி வளர் பசும்பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம் – தேம்பா:29 119/2
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு உளத்து – தேம்பா:29 124/3
தீயவை உணர்ந்தனள் தீய உண்டு எரி – தேம்பா:29 130/1
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய் – தேம்பா:30 14/2
ஊற்று என வடிந்த தேன் உண்டு மாறலின் – தேம்பா:30 59/3
மெய் குடத்து அமிர்து உண்டு அன்ன விரித்த சொல் செவியின் மாந்தி – தேம்பா:30 84/1
நிலத்து எலாம் விளையும் ஒன்றோ நிலை பல நமக்கும் உண்டு ஆய் – தேம்பா:30 135/2
நஞ்சே இனி உண்டு உண நைந்து அழல்வாய் – தேம்பா:31 59/4
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1
கோதை உண்டு அழிந்த குலம் எனக்கு என்றான் கூ இடத்து இன்னவர் இலை என்று – தேம்பா:31 93/3
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே – தேம்பா:31 93/4
உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம் உணவு எலாம் அளித்தவன் உண்ப – தேம்பா:33 27/1
மின்னலாய் உனக்கு ஈங்கு என்னால் விளைந்த பல் கசடு உண்டு ஆமே – தேம்பா:34 18/2
சொல் திறம் அகன்ற நயம் உண்டு தொழுகின்றார் – தேம்பா:35 29/4
உரை கடல் கடந்த எழில் உண்டு இலக நீயே – தேம்பா:35 34/1
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/4
பை மாறுகின்றாய் நிற்கு என எம்மால் பயன் உண்டு ஆய் – தேம்பா:35 62/3
காதல் உண்டு கருத்தும் உண்டான் அரோ – தேம்பா:36 2/4

மேல்


உண்டு-கொல் (1)

பொருந்த ஆற்றுவர் பூவுலகு உண்டு-கொல் மன்ன – தேம்பா:25 35/2

மேல்


உண்டுளி (2)

உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
உண்டுளி சகோபு தன் உயர் குலத்தொடும் – தேம்பா:14 78/3

மேல்


உண்டே (6)

சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார் – தேம்பா:9 58/4
பெய் விண் நீர் உண்டே மலை ஆறாய் பிளிர்வு அன்ன – தேம்பா:11 82/3
கோல் உண்டே விசயம் கொள் கோல் உண்ட அ பசும்பொன் கோல் கை உண்டோர் – தேம்பா:32 86/1
பால் உண்டே பூம் துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம் – தேம்பா:32 86/2
கால் உண்டே விசை கடுத்த கால் உண்ட இரத மிசை களித்த அன்னார் – தேம்பா:32 86/3
நூல் உண்டே நீதி வழா நூல் உண்ட நொர்வெற்கர் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 86/4

மேல்


உண்டேல் (1)

மேன்மையே பொருளால் ஆகி மிக்கு அவை இங்கண் உண்டேல்
கோன்மையே மனிதர்க்கு ஆகும் குன்றும் அஃது என்று வான் மேல் – தேம்பா:33 3/1,2

மேல்


உண்டேன் (1)

உண்டேன் உயிராய் அன்பு உன் அடியை சூடினேன் – தேம்பா:12 82/2

மேல்


உண்டோ (79)

இ வழி பின்னர் உண்டோ எருசலேம் நகரை வாழ்த்த – தேம்பா:2 1/4
குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே – தேம்பா:2 4/4
வீதியும் எனக்கு ஒன்று உண்டோ வினை அறும் இறையோய் என்ன – தேம்பா:4 45/3
மொய் அகத்தால் உணர்ந்து அடியேன் முயலும் கைம்மாறு உண்டோ – தேம்பா:6 8/4
திரு உளத்திற்கு உணராது ஒன்று ஈங்கு உண்டோ செய் மணத்தோடு – தேம்பா:6 18/1
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை – தேம்பா:6 18/3
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/4
காய்ந்த போது அழல் முன் வை என உன் முன் காய்ந்து எரியாதது உண்டோ கருணை – தேம்பா:6 40/1
ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய் – தேம்பா:6 40/3
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை – தேம்பா:6 45/3
நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ
அலை கொண்டு அவியா மொய் கடல் போன்று அயர்ந்து மயங்கும் மனம் நிலை கொண்டு – தேம்பா:6 47/1,2
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள் – தேம்பா:6 50/4
தேவ அருள் அல்லால் இங்கண் தேடற்கு உரிது ஓர் பயன் உண்டோ
மேவ நயம் செய் மற்று எவையும் விரும்புகின்ற நசை தானே – தேம்பா:6 51/1,2
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம் – தேம்பா:6 51/3
தெருள் தரு பிரிவு அலால் செய்வது ஏது உண்டோ – தேம்பா:7 87/4
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில் – தேம்பா:8 15/2
மீ ஏவியது ஓர் விதி மேல் விதி ஒன்று உண்டோ இறைவா – தேம்பா:9 30/1
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய் – தேம்பா:9 60/4
வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி – தேம்பா:9 61/1
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண் – தேம்பா:9 61/2
இல்லார் உண்டோ உண்டிலர் உண்டோ இவை இங்கண் – தேம்பா:9 61/2
கல்லார் உண்டோ கண்டவை எண்ணி கரவாதேல் – தேம்பா:9 61/3
சொல்லார் உண்டோ உன் அருள் வாழ்த்தும் தொடை மிக்கோய் – தேம்பா:9 61/4
பாண் நெறி கடந்தோய் எம்மால் பயன் உனக்கு ஈங்கு ஒன்று உண்டோ
சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள் – தேம்பா:9 82/3,4
துடைப்பதற்கே அரும் வறுமையவர்க்கு ஒன்று உண்டோ சுற்றம் அதே – தேம்பா:10 62/4
செல் வாய் நின்ற அம் முழை சென்றார் எவர் உண்டோ
வில் வாய் விண்ட பூம் குழவி-கண் விளை ஞானம் – தேம்பா:11 83/1,2
பார் ஆர் கங்குல் பானு ஒளி முன்னர் பரவு உண்டோ
ஏர் ஆர் வில் செய் மு சுடர் அன்னான் இவரை கண்டு – தேம்பா:11 85/1,2
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ
தேரார் உண்டோ தேர்ந்து அடைவார்க்கு ஓர் சிதைவு உண்டோ – தேம்பா:11 85/3,4
தேரார் உண்டோ தேர்ந்து அடைவார்க்கு ஓர் சிதைவு உண்டோ – தேம்பா:11 85/4
தேரார் உண்டோ தேர்ந்து அடைவார்க்கு ஓர் சிதைவு உண்டோ – தேம்பா:11 85/4
காய அமை ஓர் குறை நின்-கண் அமைவது உண்டோ
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல் – தேம்பா:12 89/2,3
எண் முழுதும் நீத்த நினது ஆண்மை எதிர் உண்டோ – தேம்பா:14 4/4
ஒல் வினை என கருதும் இ உலகில் உண்டோ – தேம்பா:14 5/4
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ – தேம்பா:14 35/4
ஓயின அமர் விட்டு ஓடி உடல் குறை இலரும் உண்டோ – தேம்பா:17 24/4
அற துணை பெற்றால் பெற்றது அழிவு உண்டோ இடையில் என்றான் – தேம்பா:17 25/4
பகை விளைத்த வினை உதைப்ப நிற்பார் உண்டோ பாரில் என – தேம்பா:17 38/1
இ திறத்து அன்பின் மாட்சி எய்துவர் உண்டோ என்ன – தேம்பா:22 16/3
பின்றா வஞ்சத்து அரிது உண்டோ பெயர்க்கும் திறம் காணாது இரிந்து – தேம்பா:23 3/1
பூட்சியால் உளைந்தோர் ஆகி புரியும் ஓர் கருமம் உண்டோ – தேம்பா:23 18/4
திறம் வழங்கு இல சீரும் உண்டோ என்றான் – தேம்பா:23 41/4
காமம் நாடிய கால் அரிது எமக்கு உளது உண்டோ – தேம்பா:23 83/4
முலை வல்லார்களின் முயலினால் முரிவு இலார் உண்டோ – தேம்பா:23 84/4
பின் இயம்பிட பிழை செயும் தொழில் யாது உண்டோ – தேம்பா:23 86/4
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ – தேம்பா:23 110/3
உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ
மருட்டிய பகை முற்றா முன் வளர் திறத்து அடியில் ஈர்ந்து – தேம்பா:25 12/1,2
தாழ் வினை உண்டு என சாற்றுவார் உண்டோ
வாழ்வினை பிறர்க்கு அளித்து அரசன் வாழ்வுற – தேம்பா:25 40/2,3
மறத்து உறும் தீங்கு தன்-பால் வந்த பின் ஆவது உண்டோ
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார் – தேம்பா:25 67/2,3
சீர் எழு ஞானத்திற்கும் திரை திரண்டு அலைவது உண்டோ – தேம்பா:26 99/4
உள்ளி வாழ் வரிகாள் சொல்-மின் உயிர் தனித்தலின் தீது உண்டோ – தேம்பா:26 108/4
குரம்பை செய்தான் பெரும் தச்சன் குறை என்பவர் உண்டோ – தேம்பா:28 20/4
வருவது அல்லால் இ சமரின் மருளாது எவர் உண்டோ – தேம்பா:28 28/4
அ நேர் உண்டோ ஓர் பகை காதல் அலது என்பார் – தேம்பா:28 124/2
மன-இடை எண்ணின் கொன்னே வடு அலால் பயன் ஒன்று உண்டோ
என விடை உரைத்த சூசை இயல் பட விரித்து சொன்னான் – தேம்பா:29 10/3,4
அ நாளும் வந்து ஒழிய அக மகிழ்வு ஈங்கு எனக்கு உண்டோ
பல் நாளும் நான் இறப்ப பற்றிய நீள் மரம்-தன்னை – தேம்பா:30 117/1,2
துன்னிய காலை துன்னா தோன்றிய அரிது ஒன்று உண்டோ
கன்னிய குலத்தோர் ஏற்றும் கடவுளை பணிந்த போழ்தே – தேம்பா:30 133/2,3
புலத்து எலாம் ஒல்லும் ஒல்லின் பொருள் இலா குறை ஒன்று உண்டோ – தேம்பா:30 135/4
பிறந்த-கால் குலமும் செல்வ பெற்றியும் தெரிந்தார் உண்டோ
மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே – தேம்பா:30 138/1,2
வாடும் ஓர் மலரும் அன்றி ஈங்கு உண்டோ மலர் என ஒருத்தி நக்கு உரைத்தாள் – தேம்பா:30 141/4
அளி கொண்டு ஓகையில் அயர்ந்தவை அடைந்தவர் உண்டோ – தேம்பா:31 2/4
கதி எழுந்த வான் கணங்களும் அன்றி ஈங்கு உண்டோ
நிதி எழுந்த மேல் நிலம் நிகர் சிறந்த அ மனையின் – தேம்பா:31 3/2,3
மாய்வு_அரும் புரை தீது அல்லால் வழுவும் ஒன்று உண்டோ என்பான் – தேம்பா:33 8/2
ஊன் பொதுளும் குலத்து இ மாண்பு உண்டோ என்று உளம் வியப்ப – தேம்பா:34 36/3
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ் – தேம்பா:34 44/3
பின்-பால் இல்லாது ஏது உளது உண்டோ பெற அஃதை – தேம்பா:34 55/2
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/4
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/4
அன்பிற்கு உண்டோ மாத்திரை ஆக அளவு எம்-பால் – தேம்பா:34 58/1
முன்பிற்கு உண்டோ ஓர் பயன் வான் ஆள் முதல்வற்கே – தேம்பா:34 58/2
என்பிற்கு உண்டோ வெஃகும் ஓர் நன்றி இவை ஆகி – தேம்பா:34 58/3
பின்பிற்கு உண்டோ மானிடர் ஆசை பெற என்பார் – தேம்பா:34 58/4
மணியே உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ
பிணியே கொண்டாய் பேர் அரசு ஆகி மனிதர்க்கே – தேம்பா:34 59/2,3
என் உரைத்திடுவது ஓர் இயல்பு உண்டோ என்பான் – தேம்பா:35 6/4
செய்தது ஓர் வினை ஈது என்னால் பெய்வதும் இனி யாது உண்டோ
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன் – தேம்பா:35 51/3,4
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன் – தேம்பா:35 51/4
மெய் ஆர் துன்பத்து ஒன்று என உன்-பால் விளைவு உண்டோ
மை ஆர் பெட்பால் தீ வினை செய்த மனு எல்லாம் – தேம்பா:35 57/2,3
பொன்றார் உண்டோ பூதலம் எங்கும் புகழ் விஞ்ச – தேம்பா:36 74/2
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ – தேம்பா:36 74/4

மேல்


உண்டோம் (1)

குன்றா அன்பால் நம்பின யார் யார் குறை உண்டோம்
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய் – தேம்பா:9 60/3,4

மேல்


உண்டோர் (1)

கோல் உண்டே விசயம் கொள் கோல் உண்ட அ பசும்பொன் கோல் கை உண்டோர்
பால் உண்டே பூம் துகில் தம் பால் உண்ட பார்த்தவர் ஆள் பதியர் ஈட்டம் – தேம்பா:32 86/1,2

மேல்


உண்ண (3)

உன் அலாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர் – தேம்பா:11 1/4
மண் திக்கு உயிரை சிதைத்து உண்ண வஞ்சம் விளைக்கும் நெஞ்சகத்தான் – தேம்பா:23 8/2
கைக்கும் ஓர் மருந்து பாலர் கனிய உண்டு உயிரும் உண்ண
இக்கும் ஓர் விளிம்பின் நீவி இட்டு என இயம்பல் என்னோ – தேம்பா:28 54/1,2

மேல்


உண்ணவும் (1)

துய் கலந்த நெல் உண்ணவும் ஈயவும் தொகுப்பார் – தேம்பா:1 15/4

மேல்


உண்ணா (3)

மாண்ட ஓர் முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான் – தேம்பா:9 65/1
பால் நெறி உயிர் உண்ணா முன் பகை நெறி சிந்துவார்-ஆல் – தேம்பா:21 4/4
மெய் மறந்து உணர்வை கொல்லும் வெறி மது உண்ணா கள்வை – தேம்பா:30 137/1

மேல்


உண்ணாது (1)

மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம் – தேம்பா:9 66/2

மேல்


உண்ணாதும் (1)

உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர் – தேம்பா:11 50/2

மேல்


உண்ணாதோ (1)

கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ கடுத்த நோய் ஒழியும் என்பான் – தேம்பா:33 9/2

மேல்


உண்ணார் (1)

தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார் – தேம்பா:4 49/2

மேல்


உண்ணான் (1)

உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான்
கண் புலம் துயில் கடிந்தது தான் கொலு கடிந்தான் – தேம்பா:25 10/3,4

மேல்


உண்ணிகள் (2)

உண்ணிகள் எண்_இல் மொய்ப்ப உழி-தொறும் வெருவும் மொய்த்து – தேம்பா:14 31/3
வெம் கறை நீகம் உண்ணிகள் ஈக்கள் விலங்கின் நோய் குட்ட நோய் ஆலி – தேம்பா:14 38/3

மேல்


உண்ணும் (12)

துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில் – தேம்பா:0 5/2
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல – தேம்பா:4 33/1
தண் தாதினை தாம் குடைந்து ஊறிய தேன் உண்ணும் தன்மைத்து – தேம்பா:9 23/2
உல்லியர் மயங்க யாரும் உண்ணும் நீர் இன்றி சோர – தேம்பா:14 29/3
விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என விடு சரத்தொடும் அற விழ மறு கணை – தேம்பா:15 163/3
பார் முழுது உண்ணும் கூர்த்த பசி-தனை உண்ணும் அன்னான் – தேம்பா:20 103/1
பார் முழுது உண்ணும் கூர்த்த பசி-தனை உண்ணும் அன்னான் – தேம்பா:20 103/1
போர் முகத்து ஒன்னார் மார்பில் புதைத்த வேல் உயிர் சால்பு உண்ணும்
சீர் முகத்து அவன் தன் நாட்டில் சிந்திய குருதி ஓட – தேம்பா:25 87/1,2
கரு நஞ்சு அதுவே உயிர் உண்ணும் கடும் கூற்று அது தானே – தேம்பா:28 27/4
தீய் முதிர் உணர்வின் தீய செருக்கொடு எம் உயிரை உண்ணும்
பேய் முதிர் குலம் யாதோ அ பேய்கள் செய்தவன் ஆர் செய்த – தேம்பா:28 59/2,3
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை என்பார் – தேம்பா:28 124/4
பாய்ந்த கதிர் உண்ணும் குடையால் பாய் இருள் உண் முடி சூட்டி பகல் அங்கு உய்ப்போர் – தேம்பா:32 75/3

மேல்


உண்ப (1)

உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம் உணவு எலாம் அளித்தவன் உண்ப
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/1,2

மேல்


உண்பர்-ஆல் (2)

பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல்
பின்று தம் இறையோன் பெரிது ஊட்டியது – தேம்பா:9 43/2,3
கரை செயும் கடை அற்று இனிது உண்பர்-ஆல் – தேம்பா:9 46/4

மேல்


உண்பல் (1)

உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று – தேம்பா:13 29/1

மேல்


உண்பார் (7)

விண் கனிந்த இன்பு உண்பார் விழைவு ஓங்க அ நாடே – தேம்பா:1 63/4
உழுது உண்பார் உயிர் வாழ்பவர் மற்று எலாம் – தேம்பா:9 36/1
தொழுது உண்பார் எனில் தாம் தொழில் செய்த பின் – தேம்பா:9 36/2
அழுது உண்பார் கொடை கோடல் இல் ஆயின – தேம்பா:9 36/3
தாகம் மிக்கு அக்கனின் தன்மை நீர் உண்பார்
போக மிக்கு அள்ளி உண் பொருநர் சேர்க்க என்றான் – தேம்பா:16 27/3,4
பூண் தார் அரசன் வளர்த்த மது பொழி காய் உண்பார் என்று அறிந்தும் – தேம்பா:27 119/1
நோய் வார் நஞ்சு உண்பார் பசி ஆற்றார் நுகர்வு ஆற்றார் – தேம்பா:28 119/2

மேல்


உண்பாரில் (1)

பொழுது உண்பாரில் யார் என பூசவே – தேம்பா:9 36/4

மேல்


உண்பான் (2)

இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான்
நன்மை பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான் நனி ஈவான் – தேம்பா:4 49/3,4
பெரு வினை செய்ய நான் பிரான் உண்பான் எனில் – தேம்பா:9 110/3

மேல்


உண்பு (1)

கடிது மாய்ந்து ஒழிதர கடு உண்பு ஆவது ஏன் – தேம்பா:28 44/4

மேல்


உண்மை (5)

வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி உண்மை நிகழ்த்திய தூய் – தேம்பா:1 72/2
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து – தேம்பா:5 127/1
ஒல் அவை அலைவு உறீஇ வளையும் உண்மை போல் – தேம்பா:7 82/3
கரை கொன்ற கடலின் பொங்கி கதத்து உண்மை உணரா பாலால் – தேம்பா:29 115/1
உண்மை சுருதி கொழுகொம்பு உருவாள் – தேம்பா:30 28/1

மேல்


உண்மையால் (1)

உடைத்து அன மன நசை பொறாத உண்மையால்
அடைத்தன கதவின் வாய் அணுகி நின்றனன் – தேம்பா:8 25/3,4

மேல்


உண்மையின் (1)

உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி – தேம்பா:30 78/3

மேல்


உண்மோ (1)

ஒண் வழி ஆடவற்கு உய்த்து உண்மோ என்றாள் – தேம்பா:27 115/4

மேல்


உண (21)

விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார் – தேம்பா:2 63/4
அன்னை விரித்த நிலா உண அ திறல் நானும் விரித்தனன்-ஆல் – தேம்பா:8 73/4
தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல் – தேம்பா:9 29/3
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான் – தேம்பா:9 122/4
மால் கலந்த மனத்து உண மைந்தர் சூழ் – தேம்பா:10 32/3
தெருள் சுரந்த திரை புவி ஆர்ந்து உண
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன் – தேம்பா:10 121/1,2
நாதன் நின்ற நலம் வழியால் உண
சீது அணிந்தனள் வா என சென்று உளான் – தேம்பா:10 123/3,4
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள் – தேம்பா:11 58/1
தேன் தோய் நயம் நாம் உண ஆம் செயிர் தீர் – தேம்பா:11 61/1
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள் – தேம்பா:15 143/2
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து – தேம்பா:18 36/1
தேன் காவியொடு உள மற்று அலர் திளை தேறலை உண வந்து – தேம்பா:21 27/1
கூம்புகின்ற கரத்தொடு கொண்டு உண
காம்புகின்ற உடல் கனி வாழும்-ஆல் – தேம்பா:26 154/3,4
கொல்லும் வேலினும் கொன்று உயிர் மெய் உண
புல்லும் வீயினும் புன்கண் புகுத்தி மேல் – தேம்பா:26 172/1,2
வீச மா தவன் விளம்பியது உளத்து உண மொய்ப்பார் – தேம்பா:27 24/4
நஞ்சே இனி உண்டு உண நைந்து அழல்வாய் – தேம்பா:31 59/4
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன் – தேம்பா:32 44/2
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே – தேம்பா:32 49/2
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண் – தேம்பா:32 49/3
வேய்ந்து உண தான் ஊண் இரந்த நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 49/4
இருள் பொதிர் இரா உண விளங்கு இரவி போன்றே – தேம்பா:35 28/1

மேல்


உணங்கிய (5)

உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு – தேம்பா:6 42/1
உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும் – தேம்பா:12 74/1
உணங்கிய தருவை கண்டார் உவந்து தாம் வதிந்த பின்னர் – தேம்பா:18 29/2
உணங்கிய மரத்தில் செம் தீ உடன்று என கொண்ட நாணத்து – தேம்பா:29 116/1
உணங்கிய முல்லைக்கு உயிர் பெய் நீர் துளி போல் – தேம்பா:35 83/1

மேல்


உணங்கு (1)

பீடை ஆய் உணங்கு அன்னார் வருந்தும் பெற்றி பெரிது எனவே – தேம்பா:10 58/4

மேல்


உணர் (17)

நூல் நிலம் காட்சியால் நுனித்த கால் உணர்
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான் – தேம்பா:3 44/1,2
அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி பின்னர் – தேம்பா:5 32/3
அளிப்பட வந்த ஏவல் உணர் அளி பட விண்ட வாகை வளன் – தேம்பா:5 129/1
நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/3
விள்ளிய உளத்து உணர் வினை முடிக்குவான் – தேம்பா:14 83/4
மெல்லிய உரு கொடு மிடலினோன் உணர்
கல்லிய கருணையின் கருத்து இது ஆம் என – தேம்பா:14 84/1,2
பருதி மொய் கடல் முழுகு என ஒளி முடி பரிய விட்டனன் அறம் உணர் இறைவே – தேம்பா:15 163/4
பழுது இலா உணர் உம்பர நாதன் செய் – தேம்பா:20 92/2
வெம் வினை உணர் பேய் நோக்கும் வினவு என கண்டு நக்கார் – தேம்பா:24 8/4
இருள் முகத்து உவந்து வெற்றி எளிது என உணர் பேய் சோதி – தேம்பா:24 9/2
மீன் முகத்து உணர் காட்சியின் மேன்மையான் – தேம்பா:24 61/1
உலை செய் தீ விளை காம துணைவி தேறாது உணர் பகையால் – தேம்பா:26 166/2
தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ் – தேம்பா:27 172/2
உண் நோய்க்கு தக பகை ஓர்ந்து உயிர் அடும் தீது உணர் குலமே – தேம்பா:28 76/4
கரவ நெஞ்சு உணர் காமம் ஓர் மூரலே – தேம்பா:30 98/1
தாவு அது உணர் பிரான் தந்த காட்சியை – தேம்பா:32 52/3
ஆய்வு_அரும் திரியா தேவ அன்பு உணர் நீரார் என்பான் – தேம்பா:33 8/4

மேல்


உணர்-கால் (2)

இருப்ப நான் உணர்-கால் ஆம் என நீ அருள் புரிந்தாய் அன்றோ ஐயா – தேம்பா:5 35/3
முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி முயல் நல் வினை உணர்-கால்
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால் எரி பூண் தூங்கி மின்ன – தேம்பா:28 26/1,2

மேல்


உணர்-மின் (1)

உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான் – தேம்பா:3 30/4

மேல்


உணர்க (3)

மொய் கறை அற்று உணர்க என முந்நீர் சூழ் பூதலத்தில் முயலின் மிக்கோன் – தேம்பா:27 97/2
உள்ளா வயத்து உற்றது உரைப்ப போற்றி உணர்க என்றான் – தேம்பா:29 54/4
விஞ்சினனோ கண்டு உணர்க வினை வெம் போர் வேண்டினும் நான் – தேம்பா:29 70/3

மேல்


உணர்கவும் (1)

உடல் விளை ஈன மாக்கள் உணர்கவும் நாணும் காதை – தேம்பா:23 63/1

மேல்


உணர்கில் (1)

பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே – தேம்பா:23 108/4

மேல்


உணர்கில (1)

ஏனும் ஏதும் உணர்கில மாக்களும் – தேம்பா:13 39/3

மேல்


உணர்கிலராய் (1)

திரை உடை தொடர்பின் வந்தார் திறன் உணர்கிலராய் நின்றே – தேம்பா:30 39/3

மேல்


உணர்கிலன் (2)

ஒரு மதி உணர்கிலன் உயிர்ப்பு வீங்கி வீங்கு – தேம்பா:7 74/3
வரு வினை உணர்கிலன் வருத்தும் பாசறை – தேம்பா:7 75/2

மேல்


உணர்கிலா (2)

மறம் கொடு கதம் சால் மருட்டிய மனத்தில் வரும் சிதைவு உணர்கிலா கொடியோன் – தேம்பா:14 47/1
ஒப்பு இலான் ஓர் என்பான் என்று உணர்கிலா
துப்பு இலா தேவரை தொழுதல் அந்தகற்கு – தேம்பா:35 5/1,2

மேல்


உணர்கிலாது (2)

கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப – தேம்பா:6 59/3
ஈது என உணர்கிலாது இன்பம் வேண்டுவர் – தேம்பா:28 51/3

மேல்


உணர்கிலாமை (1)

மற்று அவர் உணர்கிலாமை மதித்தனன் எவர் நீர் நும்மை – தேம்பா:20 104/2

மேல்


உணர்கு (3)

உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர் – தேம்பா:7 79/1
மையினால் உணர்கு இலா மருள்கின்றேன் அரோ – தேம்பா:9 97/4
அற்று எல்லாம் உணர்கு இல்லா மக்கள் இன்னா அருந்தும் அவா – தேம்பா:14 97/2

மேல்


உணர்குவார் (1)

இ உலகு உணர்குவார் எவர்-கொல் என்று அருள் – தேம்பா:14 87/3

மேல்


உணர்குவான் (1)

சாற்றுவான் உணர்குவான் மக்கள் தன்மையோ – தேம்பா:9 117/4

மேல்


உணர்த்த (3)

நேர் விளைந்த நீதி பரன் நெடும் காலத்து உணர்த்த தயை நிகழ்த்தும் கால் ஆய் – தேம்பா:8 4/1
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த
அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான் – தேம்பா:10 149/3,4
மெய்யை தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசைய வேந்தன் – தேம்பா:11 103/2

மேல்


உணர்த்தமையால் (1)

வான் வழங்கும் இறையோன் தான் மனம் எழ முன் உணர்த்தமையால்
மீன் வழங்கும் முடியாள்-தன் விளம்பு அரிய மாட்சியொடு – தேம்பா:6 2/2,3

மேல்


உணர்த்தாயோ (2)

கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை உணர்த்தாயோ – தேம்பா:10 141/4
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ – தேம்பா:10 144/4

மேல்


உணர்த்தி (7)

பற்று அற உணர்த்தி உள்ளம் பற்றிய நசையில் வெந்தால் – தேம்பா:4 37/3
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த – தேம்பா:11 107/3
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான் – தேம்பா:18 33/4
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன் – தேம்பா:23 97/2,3
நூல் முகத்து உணர்த்தி என்ன நுவன்று இறை ஆசி தந்தான் – தேம்பா:27 16/3
தேறு உயிர் இறைவன் வாழ்த்த திசை எலாம் உணர்த்தி என்ன – தேம்பா:29 87/3
தீய் வினை வரு முன் காக்கவும் வந்த தீது நேர்ந்து ஒழிக்கவும் உணர்த்தி
காய் வினை விலக்கும் வரத்தை இ இரண்டாம் கதிர் மணி காட்டும் மா தவனே – தேம்பா:36 34/3,4

மேல்


உணர்த்திய (1)

மூவரும் உணர்த்திய உறுதி முற்றவும் – தேம்பா:26 137/1

மேல்


உணர்த்தினான் (2)

எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான் – தேம்பா:8 88/4
ஓது வாய் இளவல் இன்று உணர்த்தினான் அரோ – தேம்பா:27 8/4

மேல்


உணர்த்து (2)

முக்காலம் கடந்து உணர்த்து இ சுருதி நல் நூல் மொழிந்து அருளை காட்டிய பின் முதிர்ந்த நீதி – தேம்பா:11 39/2
கோன் கலந்த சீர் வாழ்த்து உனக்கு உணர்த்து இரு குருவே – தேம்பா:26 71/4

மேல்


உணர்த்தும் (6)

பொய் வினை பிரிந்த நயன் மெய்வினை உணர்த்தும் இவர் – தேம்பா:5 158/1
வாமம் சால் காட்சி வாய்ந்த வரும் பொருள் உணர்த்தும் தாயும் – தேம்பா:12 92/3
கண் புலன் உணர்த்தும் காட்சி கசடர் சொல் உதவி கேளேல் – தேம்பா:25 68/1
மாடக ஆணி ஒவ்வா மட கிளி உணர்த்தும் தீம் சொல் – தேம்பா:27 17/2
மது முகத்து உணர்த்தும் நூலால் மனத்து அறம் விரும்பி பின்றை – தேம்பா:28 5/3
தொல் நெறி வாமன் நீக்கி சூசை ஆங்கு உணர்த்தும் ஓதி – தேம்பா:29 48/1

மேல்


உணர்த்துவது (1)

உற்று உறு பொருள்கள் தேர்ந்தே உணர்த்துவது ஒன்று கேண்மோ – தேம்பா:25 59/2

மேல்


உணர்த்துவான் (1)

மெய் வினை உணர்த்துவான் மெய்யின் காணியான் – தேம்பா:35 4/4

மேல்


உணர்தல் (2)

கான் வளர் இதழ்கள் வாடி காய்ந்தது என்று உணர்தல் ஆமோ – தேம்பா:7 67/4
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ – தேம்பா:28 71/4

மேல்


உணர்தலில் (1)

கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார் – தேம்பா:8 70/4

மேல்


உணர்தலும் (1)

தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா – தேம்பா:28 86/2

மேல்


உணர்தீர் (1)

உளர்ந்த பல் முயற்சி யாவும் ஒழுங்கின் நீர் உணர்தீர் அன்றே – தேம்பா:21 12/3

மேல்


உணர்ந்த (45)

நீதியும் நெறியும் சொன்ன நிலை எலாம் உணர்ந்த பின்னர் – தேம்பா:4 45/1
என்றவை உணர்ந்த மா தவனும் இன்பொடு – தேம்பா:5 44/1
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன் – தேம்பா:5 54/3
அவற்றை உணர்ந்த போது இருவர் அகத்தில் உயர்ந்து பாத மலர் – தேம்பா:5 139/3
அகம் மலிந்து உணர்ந்த தமிழ் கலை வருந்துகின்ற தொடை அளவின் நின்று அடங்க முறையோ – தேம்பா:5 149/4
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து உற்ற – தேம்பா:7 70/2
பழுது உணர்ந்த பனிப்பு அற இற்றை அ – தேம்பா:8 82/2
உன்ன_அரும் உவகையோடு உணர்ந்த ஓதியால் – தேம்பா:9 84/2
இ திறத்து உணர்ந்த காலத்து எந்தை தன் கருணை வீர – தேம்பா:9 95/1
கண் நீர் ஆடி கழுவும் கசடு அற்று உணர்ந்த ஞான – தேம்பா:10 53/1
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த பாலால் முழுது உளைந்தான் – தேம்பா:10 64/4
இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின் – தேம்பா:11 29/3
நிறை தவிர்ந்து உணர்ந்த காம நெறியில் கை பொருளே போன்றும் – தேம்பா:12 22/1
வினையது விளைவு நோக்காய் வினை பிறர்க்கு உணர்ந்த பாவம் – தேம்பா:12 27/1
ஒருவர் புகழும் தொடை உணர்ந்த இசை பாட – தேம்பா:12 85/3
பற்று உறும் உணர்ந்த பலவும் பகர்தல் தேற்றா – தேம்பா:14 11/2
உடைவு_அரும் கருத்து உணர்ந்த ஆண்மையை – தேம்பா:14 18/3
ஓளியில் சொன்ன யாவும் உணர்ந்த மோயிசன் போய் கூற – தேம்பா:14 26/1
முற்று எல்லாம் அழிப்ப முனிவு உணர்ந்த தன்மை மொழிகிற்பேன் – தேம்பா:14 97/4
உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார் – தேம்பா:20 111/3
அ திறத்து உணர்ந்த சூழ்ச்சி அருள் பயன் இதுவோ இங்கண் – தேம்பா:22 16/2
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை – தேம்பா:23 69/2
பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும் – தேம்பா:23 98/2
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/3
மை வினை உணர்ந்த தீய மன்னன் இ திறத்தில் செய்த – தேம்பா:25 85/2
ஆட்சியின் துணையை நேடி அருமறை உணர்ந்த ஓதி – தேம்பா:26 3/2
செருவின் மிக்கோன் உணர்ந்த பகை செப்பி சிறுவன் ஒளிக்குப வான் – தேம்பா:26 53/3
ஊக்கமே பிதா உவ்வு தாய் உணர்ந்த மெய்ஞான – தேம்பா:26 69/1
மாது வாய் இருந்த போது உணர்ந்த வான் கலை – தேம்பா:26 126/2
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின் – தேம்பா:27 16/2
காம் உற்று வந்து உணர்ந்த நிலையின் நம்பி கை கூட்டின் – தேம்பா:27 45/2
ஒளி முகத்து உரைத்தவை அவன் உணர்ந்த பின் – தேம்பா:28 53/2
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம் – தேம்பா:28 73/2
புலை விரவு உணர்ந்த காம புணரியில் குளித்தாய் நெஞ்சே – தேம்பா:28 136/4
களித்த-கால் உணர்ந்த ஞானம் காய்ந்த கால் சிதையுமோ என்று – தேம்பா:28 149/3
கனவு-இடை உணர்ந்த காட்சி கனவு இடை அடைந்த பொன் போல் – தேம்பா:29 10/2
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி – தேம்பா:29 11/2
உண் முழுது உணர்ந்த தன்மை ஒல்லும் என்று இறைஞ்சினாளே – தேம்பா:29 47/4
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து அவன் உணர்ந்த
எள் ஆர் வினை இரு கண் படம் மேல் கண்டான் இவன் தாதை – தேம்பா:29 49/2,3
காய் முகத்து கோன் உணர்ந்த கருணையின் நீர் கொண்டு ஆற்றி – தேம்பா:29 67/3
பொய் திறத்து உணர்ந்த தீமை போக்குதி என்றான் மூத்தோன் – தேம்பா:29 88/4
வெய்ய நெஞ்சு உணர்ந்த தீ வினை முடித்திட – தேம்பா:29 96/3
விண்டு என வீங்கு தோளான் வினா ஒளித்து உணர்ந்த யாவும் – தேம்பா:29 109/1
தேரின்-பால் இரவி மீண்டும் தீர்கிலன் உணர்ந்த காட்சி – தேம்பா:30 67/2
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி – தேம்பா:30 78/3

மேல்


உணர்ந்த-காலை (1)

ஓகையே உணர்ந்த-காலை உனக்கு அரிது என்-கொல் வேதம் – தேம்பா:27 14/3

மேல்


உணர்ந்த-பாலால் (1)

தன் திறத்து ஊக்கி தேவன் தான் என உணர்ந்த-பாலால்
பின் திறத்து எவரும் அஞ்ச பெரும் சினத்து அன்ன தேவன் – தேம்பா:29 83/1,2

மேல்


உணர்ந்தது (2)

வானவரை உரைக்கும்-கால் வாய்மை அற உணர்ந்தது போல் – தேம்பா:28 75/1
ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது என்றாற்கு இளையோன் மற்று – தேம்பா:29 53/1

மேல்


உணர்ந்ததே (1)

வில் பொறா வாவல் எல்லை விழுங்குவது உணர்ந்ததே போல் – தேம்பா:29 113/1

மேல்


உணர்ந்ததேனும் (1)

பூம் கெழும் கொடியோன் சொல்லி புரை அற உணர்ந்ததேனும்
ஈங்கு எழுந்து எளியன் என்ன இரிந்த நாயகனை வாழ்த்த – தேம்பா:14 21/2,3

மேல்


உணர்ந்தமையால் (1)

பொழுது உணர்ந்தமையால் புகல் அற்று இனிது – தேம்பா:8 82/3

மேல்


உணர்ந்தவை (5)

அருள் நீக்கும் பொறி செறித்தோன் அஞ்சி உணர்ந்தவை சொல்லான் – தேம்பா:6 3/4
நூல் மலி யோகத்து உணர்ந்தவை பொங்கி நுதலிய இவற்றொடு பலவும் – தேம்பா:6 43/3
அழுது உணர்ந்தவை ஆர் அறைவார் அரோ – தேம்பா:8 82/4
சென்றான் என்ன மெய் மறந்தே சிறிது ஓர் கால் நின்று உணர்ந்தவை வான் – தேம்பா:10 146/3
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே – தேம்பா:31 93/4

மேல்


உணர்ந்தனம் (1)

பொதி தள்ளி குண பொருவு_இலான் உணர்ந்தனம் என்றார் – தேம்பா:27 168/4

மேல்


உணர்ந்தனள் (1)

தீயவை உணர்ந்தனள் தீய உண்டு எரி – தேம்பா:29 130/1

மேல்


உணர்ந்தார் (1)

துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய் – தேம்பா:14 19/4

மேல்


உணர்ந்தால் (1)

உள்ளம் காட்டு பளிங்கு உணர்ந்தால் என – தேம்பா:10 40/2

மேல்


உணர்ந்தாள் (4)

பகைத்தன தன்மைத்து என்னையே எண்ணி பணிகுவான் என கொடிது உணர்ந்தாள்
அகைத்தன தன்மைத்து அன்பிற்கும் பகைக்கும் அளவு_இலா பொங்குவர் மடவார் – தேம்பா:20 76/3,4
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள் – தேம்பா:26 50/4
அவணி ஆர் தனது அரு மகவு ஒளிப்பதும் உணர்ந்தாள் – தேம்பா:26 57/4
உரை வாய் கதிர் வெள்ளம் ஒளிப்ப சுரமி உணர்ந்தாள் – தேம்பா:29 18/4

மேல்


உணர்ந்தான் (1)

ஓரம் ஒன்றிய உதவியோடு அன்புறல் உணர்ந்தான் – தேம்பா:27 19/4

மேல்


உணர்ந்தானே (1)

தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே – தேம்பா:10 12/4

மேல்


உணர்ந்து (44)

அறைந்த வாசகம் உணர்ந்து அரிய மா தவர் – தேம்பா:5 45/1
மெய் அகத்தால் அருள் உணர்ந்து வெய்து அரிய துணைவி என – தேம்பா:6 8/2
மொய் அகத்தால் உணர்ந்து அடியேன் முயலும் கைம்மாறு உண்டோ – தேம்பா:6 8/4
அரு வினை தனித்து உணர்ந்து அலக்கண் மூழ்கினான் – தேம்பா:7 75/4
உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே – தேம்பா:8 12/1
கம் பரிவு மிக முன்னர் கணித்த அயிர்ப்பு உணர்ந்து உரைப்பான் கனிவின் மீண்டே – தேம்பா:8 12/4
முழுது உணர்ந்து அருள் முற்றிய மா முனி – தேம்பா:8 82/1
ஈது யாவும் உணர்ந்து இதயத்து எழும் – தேம்பா:8 83/1
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி – தேம்பா:9 83/3
பண் என சொன்ன தீம் சொல் பயன் உணர்ந்து அரிய அன்பால் – தேம்பா:9 118/1
ஊக்கி வாழ உணர்ந்து அறம் ஆதியில் – தேம்பா:10 116/1
நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர் – தேம்பா:11 50/1
காறு இன்றி களிப்புற தம் கருத்து எல்லாம் உணர்ந்து உணர்த்தி கருணை ஆர்ந்த – தேம்பா:11 107/3
பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி – தேம்பா:12 25/3
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து – தேம்பா:12 97/2
மு பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும் – தேம்பா:13 12/1,2
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு – தேம்பா:14 5/3
அ உலகினர் உணர்ந்து அறிகுவார் அலால் – தேம்பா:14 87/2
அறம் மலிந்த சிலை நிகர் அடங்கல் அற அறம் உணர்ந்து பொரும் அமரினால் – தேம்பா:15 98/4
விரைத்த நிலை சோசுவன் உணர்ந்து ஓர் அறு பத்து இருபது ஐம்பது அரும் வெம் பகழி வேகத்து – தேம்பா:15 128/2
ஓங்கி ஆர்வம் உணர்ந்து உடு பூண்டனள் – தேம்பா:18 44/2
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர் – தேம்பா:19 25/1
உற்றவர் தம்மை தானே உணர்ந்து கண்டு இருப்ப தன்னை – தேம்பா:20 104/1
கண்டு அதே உணர்ந்து என கனிந்து கேட்டன – தேம்பா:20 121/3
பண்டு அதே உணர்ந்து பல் பலவும் ஓதினார் – தேம்பா:20 121/4
நஞ்சு இலா நவை நறுமை என்று உணர்ந்து நிற்பவரோ – தேம்பா:23 94/3
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு வெம் திசையோர் பொருவார் – தேம்பா:24 26/4
கோலை ஏந்து எரோதன் நெஞ்சில் கொடிது உணர்ந்து இருண்டு மாழ்ந்த-காலை – தேம்பா:25 11/3
நின்றான் கோட்டம் உணர்ந்து இடை நின்றார் – தேம்பா:25 21/3
உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் என – தேம்பா:25 47/3
இடம் புனைந்து இருள் அற உணர்ந்து இரங்கினார் – தேம்பா:26 118/4
ஒல்லும் மாதர் உணர்ந்து உடை ஆசையே – தேம்பா:26 172/4
விள்ளிய கொடியோய் சீல விளைவு உணர்ந்து ஒழுக என்றான் – தேம்பா:27 13/4
திரு மணி கொடியோடு திரும்ப செல உணர்ந்து
அரு மணி குன்று அனான் அமைதி கேட்டனன் – தேம்பா:27 57/3,4
மெய் பொருள் ஞானத்து அனைத்தையும் உணர்ந்து விளை திறன் நீதியால் நடவி – தேம்பா:27 162/3
உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ – தேம்பா:28 9/4
முனிய வேம் அள்ளல் புக்கு முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின் – தேம்பா:28 60/2
நொடிகள் தவழ் போழ்து பல நூறு ஆண்டு என்று உணர்ந்து அலற – தேம்பா:28 80/3
பொய் திறத்து அரும் செயம் உணர்ந்து போயினான் – தேம்பா:29 63/4
தம் கண் நீர் கடவுளும் மறையும் தாம் உணர்ந்து
அங்கண் நீர்த்து ஒழுக மற்று அருளி கேட்டி ஒன்று – தேம்பா:29 90/2,3
சொல் பொறா வெளிற்றின் சொன்ன பொய் உணர்ந்து இமிர் இ வேதத்து – தேம்பா:29 113/2
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார் – தேம்பா:30 75/4
தப்பு அடும் உரை உணர்ந்து எவரும் சாய்ந்து போய் – தேம்பா:31 94/1
ஊன் உகும் ஆக்கையை ஏந்திய நாதனை உணர்ந்து பாட தொடங்கின்றான் – தேம்பா:32 47/4

மேல்


உணர்ந்தும் (1)

பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும் – தேம்பா:10 9/2

மேல்


உணர்ந்தே (2)

உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே
பொம் பரிவும் பொங்கி எழ தொழுது தொழுது ஆயிரம் நா புகல் கொண்டேனும் – தேம்பா:8 12/1,2
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள் – தேம்பா:26 50/4

மேல்


உணர்ந்தோர் (1)

கலை வரம்பு அற்று உணர்ந்தோர் தம் கருமம் ஆற்றி மா தவற்கே – தேம்பா:36 101/3

மேல்


உணர்வது (1)

நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது
ஆதல் மிக்கு உற அவா இருள் உளம் புகா வேண்டும் – தேம்பா:27 174/1,2

மேல்


உணர்வாய் (1)

உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய் – தேம்பா:29 107/4

மேல்


உணர்வார் (1)

ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன் – தேம்பா:14 75/4

மேல்


உணர்வால் (4)

விண் தோய் மாடத்து ஒதுங்கி வினை அற்று உளம் தூண்டு உணர்வால்
கண் தோய் புனல் ஆடினள் தன் கசடே கருதும் தன்மைத்து – தேம்பா:10 44/1,2
தாய் உணர்வால் கருணையன்-தன் தலையை அன்னாள் தர கேட்டு – தேம்பா:26 169/1
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம் – தேம்பா:26 169/2
போய் உணர்வால் பகைத்த முனி தலை கொய்து அங்கண் பொறுத்து உய்ப்பார் – தேம்பா:26 169/4

மேல்


உணர்வான் (2)

சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான் – தேம்பா:20 27/4
காய் உணர்வான் உள் கலங்கி கொணர்-மின் என்ன கடும் கசடர் – தேம்பா:26 169/3

மேல்


உணர்வான்-கொல்லோ (1)

தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ – தேம்பா:9 121/4

மேல்


உணர்வில் (17)

ஏர் முகத்து உணர்வில் தேர்ந்த இளவலோய் என்றான் மூத்தோன் – தேம்பா:4 30/4
எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா – தேம்பா:7 68/4
இருள் அற உணர்வில் தேர்ந்த இரும் திறத்து அரசர் கோவே – தேம்பா:7 70/1
கோண் நிகர் உணர்வில் கை பொருள் தந்து குறும் புகழ் கோடலே சிறிய – தேம்பா:12 69/1
பொன்றா உணர்வில் திறம் காண போவல் யான் என்று ஆர்த்து எசித்தில் – தேம்பா:23 3/3
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி – தேம்பா:26 2/3
இறை உணர்வில் பிறழாதார் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 141/4
தெள் உண்ட உணர்வில் காட்டி திருமகன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 9/4
வீய் வரம்பு ஆம் கோதையினாள் உணர்வில் ஒப்ப விழைந்து இருவர் – தேம்பா:27 41/1
மடை தரும் நிறைவில் தானம் வழங்கும் நல் உணர்வில் தேர்ந்தார் – தேம்பா:27 79/4
வல்லை இ உணர்வில் தேர்தி மாற்றலர் வணங்கும் வேலோய் – தேம்பா:28 56/4
செழும் துறவு இறைவன் சொன்ன தேறிய உணர்வில் தேறி – தேம்பா:28 130/3
கொல் வினை நிரைய செம் தீ குளிப்ப நல் உணர்வில் தாழ்ந்து – தேம்பா:28 140/3
பூமனும் உணர்வில் தேர்ந்த புரட்டனும் செல்வத்து ஓங்கும் – தேம்பா:29 43/1
துய் பட இனிய சொல்லால் சுட்டிய உணர்வில் தேற்றேன் – தேம்பா:29 112/1
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது – தேம்பா:30 145/2
ஒன்றலோடு இனிது இல் என்று உணர்வில் தேறினான் – தேம்பா:34 12/4

மேல்


உணர்வின் (26)

தெருள் தகும் உணர்வின் சான்றோன் சேடனை தழுவி சொல்வான் – தேம்பா:4 42/1
துறை கெழு நூல் வழி அனைத்தும் அடையா ஞான துறை அன்னாள் மாசு அறு நல் உணர்வின் நீர்த்து – தேம்பா:8 53/1
நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே – தேம்பா:10 139/3
ஒன்றும் தேறா என் இதயத்து உணர்வின் காட்சி அருளாயோ – தேம்பா:10 145/4
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான் – தேம்பா:13 10/2
கலை வளர் உணர்வின் ஓங்கி கள் உண்டார் தலையின் ஆடி – தேம்பா:18 27/2
தெருள் ஒன்றும் உணர்வின் மிக்கோன் திருவுளம் என உள் தேர்ந்தான் – தேம்பா:20 100/4
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும் – தேம்பா:23 109/3
கேழ்வார் தட கை வலி காட்டி கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்து – தேம்பா:26 42/1
ஆக்கம் நல் கனி அருந்தி வாழ்ந்து உணர்வின் மேல் கனிவாய் – தேம்பா:26 70/4
உய் முறை அறியேன் சேர்ந்த உணர்வின் ஒத்து உறுப்பும் இல்லா – தேம்பா:26 109/1
அன்பு அவன் உணர்வின் மேல் இயற்ற ஆண்டகை – தேம்பா:26 125/3
தான் நேரா இடுக்கண் உறீஇ தயை உணர்வின் மிக்கோனே – தேம்பா:26 141/2
தயை உணர்வின் மிக்கோனை தவிர் நசையை தவிர்ந்து உயர்ந்தோர் – தேம்பா:26 141/3
கண்டகம் கொய் தேன் நானே கசடு அறும் உணர்வின் நீயும் – தேம்பா:27 10/2
பொருள் திறம் தகா பொறி நெறி விலகி மெய் உணர்வின்
மருள் திறம் தகா வரும் பலர் காட்சியில் பொலிந்தார் – தேம்பா:27 25/3,4
வல் வினை உணர்வின் தோழன் வழங்கு கைம்மாறு ஏது என்றான் – தேம்பா:27 70/4
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/4
தீ ஏவிய தீதொடு சனித்து தெளியா உணர்வின் மனம் கலங்க – தேம்பா:27 121/3
கலை வளர் உணர்வின் காமம் காய் முகத்து அனுங்க மாழ்கி – தேம்பா:28 4/2
சுருதி நூல் உயிர் பெற்று அன்ன சுடர் தவத்து உணர்வின் மிக்கோய் – தேம்பா:28 7/1
தீய் முதிர் உணர்வின் தீய செருக்கொடு எம் உயிரை உண்ணும் – தேம்பா:28 59/2
இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து – தேம்பா:28 60/1
தனி கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி – தேம்பா:29 111/1
என்று இவை உணர்வின் சொல்லோடு எரி வினை அவிப்ப கண்ணீர் – தேம்பா:29 118/1
கவ்விய உணர்வின் தெப்பம் கண்ணின் நீர் கடலை நீந்தி – தேம்பா:30 83/3

மேல்


உணர்வின்-பாலால் (1)

கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால்
ஈடு உடை அரசும் பேரும் எடுத்து வீற்றிருந்தேன் அன்றோ – தேம்பா:23 10/3,4

மேல்


உணர்வினாய் (1)

துறை வனை உணர்வினாய் பணியை சொல் எனா – தேம்பா:9 116/2

மேல்


உணர்வினார்க்கும் (1)

சேண் நெறி உணர்வினார்க்கும் சேண் நிலை ஆக அன்னார் – தேம்பா:30 36/2

மேல்


உணர்வினால் (1)

மின் வளர் உணர்வினால் விளங்கும் மா தவன் – தேம்பா:24 45/2

மேல்


உணர்வினும் (1)

ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4

மேல்


உணர்வினை (2)

ஊறிய கொடிய வஞ்சத்து உணர்வினை ஒளித்து தானே – தேம்பா:25 18/2
வாய் வளர் உணர்வினை வகுத்து கூறினான் – தேம்பா:26 132/4

மேல்


உணர்வினோடு (1)

ஊறு காதல் உணர்வினோடு இற்றை ஆம் – தேம்பா:26 77/3

மேல்


உணர்வினோய் (1)

ஏற்று_அரும் உணர்வினோய் இயைந்த நூல் நலோர் – தேம்பா:27 105/1

மேல்


உணர்வினோற்கே (1)

பணி தகு பயிற்றல் வேண்டா படர்ந்த அன்பு உணர்வினோற்கே
பிணி தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ என்றான் நாதன் – தேம்பா:27 15/3,4

மேல்


உணர்வினோன் (2)

தூவு_அரும் உணர்வினோன் செவியின் துய்த்த பின் – தேம்பா:26 137/2
மைய நெஞ்சு உணர்வினோன் வளனை அண்டினான் – தேம்பா:29 96/4

மேல்


உணர்வு (54)

அறாது உறா உணர்வு உகும் அரங்கம் சோலையே – தேம்பா:1 45/4
ஆம்பல் வாய் திருந்து உணர்வு அறைந்து பாடுவார் – தேம்பா:1 57/4
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள் – தேம்பா:2 33/3
நூல் மலை மெலிதர நுணி உணர்வு இரவு ஆய் – தேம்பா:2 55/3
அருள் தகும் உணர்வு அன்பு ஊக்கம் அரும் பொறை ஈகை மற்ற – தேம்பா:4 42/2
தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம் – தேம்பா:5 20/1
சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/4
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய – தேம்பா:6 18/2
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை – தேம்பா:6 18/3
அங்கு அது கொணர் உணர்வு விட்ட பின் விடை – தேம்பா:6 25/3
தார் மேல் பனியோ நுண் மணல் மேல் தடத்தில் வரைந்த உணர்வு என்றோ – தேம்பா:6 46/3
சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன் – தேம்பா:8 7/2
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான் – தேம்பா:8 88/4
ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி – தேம்பா:9 69/2
உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார் – தேம்பா:10 14/3
ஆய்ந்த நூல் கடந்து ஆர் உணர்வு எய்தினாள் – தேம்பா:10 113/4
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன் – தேம்பா:10 135/3
ஊன் தோய் உடல் கொண்டன அன்பின் உணர்வு இட்டு எனக்கு பணியாயோ – தேம்பா:10 139/4
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/4
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு
ஒன்றல் ஆகி உருகிய தாய் புனல் – தேம்பா:11 25/2,3
அருள் புரிவு உணர்வு காட்சி அறம் தவம் சுருதி தானம் – தேம்பா:13 22/2
அடல் உடை அருள் உணர்வு அமைந்து உளான் அரோ – தேம்பா:14 76/4
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
உன் அலால் தெய்வம் அல்லால் உணர்வு_அரும் பயன்கள் சொன்னாய் – தேம்பா:20 98/1
கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன் – தேம்பா:23 102/4
மதி வளர் உணர்வு அற்று எசித்தனர் முன் நாள் வதை வளர் நரகு-இடை வீழ்ந்தார் – தேம்பா:23 103/1
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும் – தேம்பா:23 109/3
மெய் திறத்து உணர்வு அற விளைக்கும் தீமையே – தேம்பா:24 50/4
ஒன்ற நீடு துதிப்ப உணர்வு எலாம் – தேம்பா:24 68/2
ஏந்தலை பேய் சேர்ந்து கடிது உணர்வு அழற்றிற்று அன்றோ – தேம்பா:25 11/4
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று அன்பினால் – தேம்பா:26 22/1
உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு
இடை தயாபமோடு ஈந்த வர தொகை – தேம்பா:26 30/2,3
துனியே தீர்ந்தான் உரை உதவா துள்ளி துதித்தான் உணர்வு ஓங்கி – தேம்பா:26 47/2
பெற்றியே உணர்வு அனைத்தையும் பிறக்கு முன் வரம் சால்பு – தேம்பா:26 66/3
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து அழிய – தேம்பா:26 164/2
எழீஇயின உணர்வு உறீஇ இறைவர் மானுவீர் – தேம்பா:27 114/3
தாம் செய்த குறையோ இ கால் தளர் உணர்வு எஞ்ச ஐயென்று – தேம்பா:27 147/2
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 148/4
ஓதல் மிக்குழி உணர்வு மிக்கு அனைவரும் தெளிந்தார் – தேம்பா:27 174/4
மெய்யால் உயிரே உணர்வு எய்த மெய்யும் தான் உணரா – தேம்பா:28 22/1
முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி முயல் நல் வினை உணர்-கால் – தேம்பா:28 26/1
உருவ விட்டால் பல நாளும் உற்ற உணர்வு அழிந்து – தேம்பா:28 28/2
தொகை வழி உணர்வு அரிது எனினும் சூழ்ந்த அ – தேம்பா:28 38/3
என்ன நொந்தார் நொந்து உணர்வு எய்தி எரி அ தீ – தேம்பா:28 126/1
உலகிற்கு அளி செய்தோய் துயரம் பூத்த உணர்வு என்னோ – தேம்பா:29 25/1
அளித்த பல் உணர்வு எலாம் ஆய்ந்து தேறிலள் – தேம்பா:29 30/2
பா நக உணர்வு கேட்டு அறத்தின்-பாலதோ – தேம்பா:29 95/3
உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா – தேம்பா:29 96/2
அல் பொறாது இலங்கும் நின்-தன் அருளினால் உணர்வு உற்றேனே – தேம்பா:29 113/4
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி பாவ – தேம்பா:29 114/3
கச்சு அகம் வீக்கினால் போல் கான் நெறி உணர்வு அற்று அன்னார் – தேம்பா:30 38/3
உரை கடந்து உணர்வு_அரும் இறைமை ஒள் முக – தேம்பா:34 6/1
ஒற்ற கற்றால் இ வரி ஒன்றே உணர்வு எல்லாம் – தேம்பா:35 66/2

மேல்


உணர்வு_அரும் (2)

உன் அலால் தெய்வம் அல்லால் உணர்வு_அரும் பயன்கள் சொன்னாய் – தேம்பா:20 98/1
உரை கடந்து உணர்வு_அரும் இறைமை ஒள் முக – தேம்பா:34 6/1

மேல்


உணர்வுகள் (1)

கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார் – தேம்பா:8 70/4

மேல்


உணர்வும் (6)

நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள் – தேம்பா:5 34/3
வாழ்வரே இறைவற்கு ஒத்த வளமையும் உணர்வும் பண்பும் – தேம்பா:9 78/3
போன்று அனைத்து உணர்வும் பூண்டோய் பொலிந்த நின் விருப்பம் நன்றே – தேம்பா:9 119/2
காள ஆசையால் கலங்கிய வெருளினான் உணர்வும்
மாள ஆசையால் மயங்கிய சிந்தையின் கொடியான் – தேம்பா:25 3/3,4
விண் கவர் அரசாள் ஓங்கி விளைந்த பல் உணர்வும் உற்றாள் – தேம்பா:26 11/4
கலை வளர் உணர்வும் ஞான காட்சியும் உணராது எய்தி – தேம்பா:26 101/2

மேல்


உணர்வுற்றாய் (1)

உய்யார் என்று அன்றோ உயிர் சிந்த உணர்வுற்றாய் – தேம்பா:35 57/4

மேல்


உணர்வுற (1)

வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும் – தேம்பா:14 125/4

மேல்


உணர்வை (2)

கால் வாய் இலை போல் தியங்கிய என் கருத்திற்கு உணர்வை உணர்த்தாயோ – தேம்பா:10 141/4
மெய் மறந்து உணர்வை கொல்லும் வெறி மது உண்ணா கள்வை – தேம்பா:30 137/1

மேல்


உணர்வொடு (1)

நினைவு_அரும் உணர்வொடு புகழுவர் புகழ் இசை நேர் இல வாட வருந்தி ஒழியார் – தேம்பா:35 78/3

மேல்


உணர்வோடு (3)

மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே முதலோன் மேல் வாய் துதி முடித்தான் – தேம்பா:26 48/4
அலை கொள் உணர்வோடு அன்பு உணர்ந்தே அருளின் பெயரோன் தனை உணர்ந்தாள் – தேம்பா:26 50/4
கச்சு ஒன்று இட்டு உணர்வோடு ஊக்கம் கட்டி மெய் சகட்டை ஓட்டி – தேம்பா:28 156/1

மேல்


உணர்வோய் (5)

தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா – தேம்பா:4 36/4
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன் – தேம்பா:4 43/4
கூறும் கலை அற்று உணர்வோய் நீ கூறும் தொனி அற்று உரைப்போய் நீ – தேம்பா:10 143/2
ஓதல் மிகவே நூல் துறை நீத்த உணர்வோய் என தொழுதான் – தேம்பா:28 33/4
கலை வைத்த உணர்வோய் இன்று கருதலே வேண்டும் அன்றோ – தேம்பா:29 37/4

மேல்


உணர்வோர் (1)

ஐ விளை உணர்வோர் அல்லால் அனந்தன் நல் பாதம் சேரார் – தேம்பா:9 80/4

மேல்


உணர்வோர்க்கும் (1)

வென்ற நிலை கொண்ட உணர்வோர்க்கும் பாலோ விண் வியப்ப நீ வியப்ப விருப்பம் மூழ்கி – தேம்பா:8 45/3

மேல்


உணர்வோன் (1)

வரி காய்ந்த உணர்வோன் தன் தம்பி இல்லாள் வைத்து மதம் – தேம்பா:26 164/3

மேல்


உணர (3)

மாசு அடை பூரியர் ஒத்த என் மனம் மலரும் என்று உணர
பாசு அடை பூம் கொடி தந்து பாசறை தீர் உரம் செய்யும் – தேம்பா:6 19/2,3
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார் – தேம்பா:14 59/4
ஓலை கதை கேட்டு உணர தொழுதே – தேம்பா:36 62/2

மேல்


உணரவும் (1)

உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/3

மேல்


உணரா (14)

மண மொழி முற்று உணரா முன் மனம் உளைந்து வாடுகின்ற வதனம் மாற – தேம்பா:5 32/1
உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து – தேம்பா:7 51/2
தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே – தேம்பா:7 71/2
உன்னு தன்மையினால் உணரா வரம் – தேம்பா:8 90/3
சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை – தேம்பா:12 25/4
தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ – தேம்பா:14 33/4
இருள் மொய்ப்ப மனத்து எழுதி வைத்த நுண்_மாண் எழுத்து உணரா
பொருள் மொய்ப்ப திரிந்து அந்தோ குருட்டால் வீழ்வர் புதவில் எனா – தேம்பா:18 20/2,3
தாய் என உணரா தாயை தனயனை வளர்க்க கூட்ட – தேம்பா:21 11/1
ஒரு கைம்மாறு உணரா கொடை வான் மிசை – தேம்பா:27 36/1
நனியே உணரா பொய் கலந்தே நல் நீர் கடலுள் கலந்தது போல் – தேம்பா:27 124/2
குல நலம் எண்ணா வாய்ந்த குண நலம் உணரா காவல் – தேம்பா:27 151/1
பண் செய் பா அகப்படாத உயர் இறைமையை உணரா
எண் செய் ஈறு_இலா இறைவரை விகற்பித்தார் என்றார் – தேம்பா:27 167/3,4
மெய்யால் உயிரே உணர்வு எய்த மெய்யும் தான் உணரா
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல் – தேம்பா:28 22/1,2
கரை கொன்ற கடலின் பொங்கி கதத்து உண்மை உணரா பாலால் – தேம்பா:29 115/1

மேல்


உணராதவரை (1)

நண்ணாது நின்றுழி நான் தெரிந்த நீரோ நல் மறை நூல் உணர்ந்து உணராதவரை போன்றீர் – தேம்பா:11 50/1

மேல்


உணராதாய் (1)

பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப – தேம்பா:5 32/2

மேல்


உணராது (5)

திரு உளத்திற்கு உணராது ஒன்று ஈங்கு உண்டோ செய் மணத்தோடு – தேம்பா:6 18/1
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த நினைவு உணராது அவன் சேர்ந்தான் – தேம்பா:20 72/4
உண்டாயின ஓர் காரணமும் உணராது எரி தீ வீழ்ந்து அயர்ந்தான் – தேம்பா:23 4/4
கலை வளர் உணர்வும் ஞான காட்சியும் உணராது எய்தி – தேம்பா:26 101/2
கோன் குழைய குழு புகழ உணராது ஆணை கூறினன் வான் – தேம்பா:26 168/3

மேல்


உணராமையின் (1)

உற்ற நாதனை தாம் உணராமையின்
இற்று எலாம் அறிவு இல்லவை செய்தவே – தேம்பா:21 35/3,4

மேல்


உணராய்-கொல்லோ (1)

மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே – தேம்பா:7 70/3

மேல்


உணரார் (1)

வாணிகர் தொழில் ஆம் ஈங்கு மாறு உணரார் வழங்கும் ஒன்று ஆயிரம் ஆக – தேம்பா:12 69/2

மேல்


உணரான் (2)

சடம் புனைந்து பெண் ஆசை சழக்கில் கோலும் என்று உணரான்
விடம் புனைந்த நலம் பொறித்த விலைமாது என்னும் தாலிலை ஓர் – தேம்பா:17 30/2,3
எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே – தேம்பா:17 34/4

மேல்


உணரும் (2)

உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே – தேம்பா:5 48/4
தான் ஒளிந்து இறைவனை உணரும் தன்மையால் – தேம்பா:6 32/2

மேல்


உணல் (2)

தெள்ளிய இடத்திலும் தெளிந்து நஞ்சு உணல்
உள்ளிய பேதையர் ஒப்ப சிந்தையில் – தேம்பா:28 39/2,3
பேய் திரள் தளிர்த்த ஓதை பிளந்த காது உணல் இன்பு என்றோ – தேம்பா:28 135/2

மேல்


உணவினை (1)

எளிமை கொள் உணவினை எளியன் எம்மொடு – தேம்பா:9 108/3

மேல்


உணவு (18)

அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும் – தேம்பா:1 11/3
ஆரும் நஞ்சு என ஆடை நஞ்சு உணவு நஞ்சு அமிர்த – தேம்பா:5 9/3
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார் – தேம்பா:6 65/4
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார் – தேம்பா:6 65/4
எந்தை இன்று உணவு ஈதல் செய்வான் என்றான் – தேம்பா:9 45/4
உற்றையோர் உணவு உய்த்து வழங்கினார் – தேம்பா:9 52/4
ஒன்றாய் நின்றோய் ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய் – தேம்பா:9 60/2
பறித்து உண் காகம் தான் உணவு ஈய பரிவு ஈந்தோய் – தேம்பா:9 66/4
ஓதியை பழித்த பாவத்து உணவு இல சோர்கின்றாரும் – தேம்பா:14 112/3
உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள் – தேம்பா:19 22/3
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப – தேம்பா:19 28/2
உனை அன நாட்டில் போக்கேன் உணவு இனி அளியேன் என்னா – தேம்பா:20 106/3
மறி பட்டான் மீட்க வேண்டும் மறு உணவு அடைய வை வேல் – தேம்பா:20 107/3
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான் – தேம்பா:25 10/3
மெய் முறை அறியேன் மெய்தான் விரும்பிய உணவு நேட – தேம்பா:26 109/2
உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம் உணவு எலாம் அளித்தவன் உண்ப – தேம்பா:33 27/1
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/2
வண் துளாய் கரத்து ஏந்தி வான் தொழும் அரசு இடும் உணவு
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/3,4

மேல்


உணவுகள் (1)

படுப்பதற்கு அமைந்த பூ அணை தீயே படும் பசிக்கு உணவுகள் தீயே – தேம்பா:28 89/1

மேல்


உணவும் (1)

ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண் – தேம்பா:32 49/3

மேல்


உணஉண (1)

துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே – தேம்பா:24 40/4

மேல்


உணா (7)

விரும்பு தேன் உணா பாடு இல விம்மின குயிலே – தேம்பா:5 15/4
முந்தை ஆய எலீய முனிக்கு உணா
தந்தை காகை கொடு ஈந்தன தன்மையால் – தேம்பா:9 45/2,3
மண்டு உணா கொணர் மாண்பு இது எனா உண்டார் – தேம்பா:9 48/4
வான் சொரிந்த மது கொடு பல் உணா
மீன் சொரிந்த வெயில் கலத்து ஈட்டினார் – தேம்பா:9 56/3,4
உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள் – தேம்பா:19 22/3
நாதன் மிக்கு உரைத்து உணா நனி விலக்கினான் – தேம்பா:27 110/4
ஆய்ந்த ஓர் நிலை பயன் இதோ என்று ஆர்த்து உணா
காய்ந்த ஓர் சுவா என தனை கடித்து அழல் – தேம்பா:29 128/2,3

மேல்


உணாது (4)

மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன – தேம்பா:11 3/1
மாலை மேவு வேங்கை பற்றி வண்டு உணாது என மன – தேம்பா:11 3/2
கிளி அழ குயில் கேட்டு அழ தேன் உணாது
அளி அழ சிறை நைந்து அழ ஆ என – தேம்பா:13 35/1,2
சுனைய நீகமே துளி மது உணாது என முன்னோர் – தேம்பா:27 173/1

மேல்


உணாமை (1)

கோதையாய் உணாமை என் குணம் இதே என – தேம்பா:27 113/2

மேல்


உணு (2)

கனலே உணு கண்கள் கலுழ்ந்துதிரே – தேம்பா:5 64/2
கலக்கம் ஒன்றிய வெறிகள் தம் பறழ் கடுகி வந்து உணு கதம் எனா – தேம்பா:25 74/2

மேல்


உணும் (23)

அ புறத்து அமுது உணும் சிறை பொற்பு ஆர்ந்த புள் – தேம்பா:1 41/1
துன்_அரும் எழில் செய் இன்பு உணும் விழிக்கும் சுருதி நூல் இனிதினில் காட்ட – தேம்பா:2 44/1
நீக்கி பால் உணும் ஓதிமம் நேருவான் – தேம்பா:4 59/4
நீலம் ஏந்தி நிறைந்து உணும் கண்ணினாள் – தேம்பா:10 29/4
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி வேல் படையர் ஈட்டம் – தேம்பா:11 108/3
அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே – தேம்பா:14 53/4
ஒல் வாய் அழலும் ஆற்றாது உணும் நீர் இன்றி உளைந்தார் – தேம்பா:14 73/4
சால் வரும் தயை உணர்ந்து இனிது உணும் பொழுது அரும் தகுதி வானோர் – தேம்பா:19 25/1
பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய் பசி உயிர் உணும்-கால் ஆகி – தேம்பா:20 102/1
இடை வளர் கனிகளோடு இளம் கிழங்கு உணும்
முடை வளர் கரடிகள் முனிவரோ என்பார் – தேம்பா:20 124/3,4
உறை சிந்தின இதழ் சிந்தின உயர் சிந்தின உணும் நீர் – தேம்பா:21 29/3
அம்பிய மலர் வாய் கோலான் அகத்து உணும் சுவையின் விள்ளான் – தேம்பா:22 15/4
வான் மலி மகவின் மாமை வடிந்த தேன் உணும் வண்டு ஒப்ப – தேம்பா:24 11/2
கொலை முகத்தொடு குருதியை தொடர் குழவி துய்த்து உணும் அமுது உக – தேம்பா:25 75/3
கனி நுழைந்த அமுதோடு உணும் காளமே – தேம்பா:26 173/1
புண் அவாவு புலால் உணும் குந்தமும் – தேம்பா:26 175/3
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என – தேம்பா:27 121/1
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே – தேம்பா:28 29/4
உயிர் ஒன்றே உடையீர் என உயிர் உணும் கூற்றாம் – தேம்பா:29 99/1
சொரிந்த தான் உணும் துப்பு இரந்தான் அரோ – தேம்பா:31 75/4
கோது அளித்து உயிர் உணும் குணுங்கை வெல்லவும் – தேம்பா:35 18/2
மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர் பாசறை யாவும் ஒழிந்து மறைய – தேம்பா:35 80/1
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர – தேம்பா:35 80/2

மேல்


உணும்-கால் (2)

சென்னி தார் என்று அணிந்து இலங்க சிறுவனாய் நீ அழுது உணும்-கால்
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப – தேம்பா:5 22/2,3
பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய் பசி உயிர் உணும்-கால் ஆகி – தேம்பா:20 102/1

மேல்


உத்தான (1)

உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4

மேல்


உதட்டு (2)

ஊன் நேர் ஒழுகி பிண குப்பை உதட்டு நாறும் பகு வாயான் – தேம்பா:23 7/2
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர் – தேம்பா:35 46/4

மேல்


உதய (1)

ஓசனை கமழ் அ குன்றத்து உதய மேல் ஏறினாரே – தேம்பா:30 123/4

மேல்


உதயத்து (2)

நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர் – தேம்பா:7 21/1
கதிர் சூழும் உதயத்து அன்று ஒன்னார்க்கு எல்லாம் காட்டிய பின் – தேம்பா:17 34/2

மேல்


உதரம் (2)

உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட – தேம்பா:25 76/2
பாங்கு உயர் வரத்தில் என்னை பயந்த தாய் உதரம் நீங்க – தேம்பா:26 102/3

மேல்


உதவ (3)

உள்ளிய வஞ்சனை உதவ அ இரு – தேம்பா:23 118/1
நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின் – தேம்பா:36 39/3
ஈண்டு ஆங்கு உதவ தனி எய்தி வளன் – தேம்பா:36 59/1

மேல்


உதவா (4)

துனியே தீர்ந்தான் உரை உதவா துள்ளி துதித்தான் உணர்வு ஓங்கி – தேம்பா:26 47/2
உண்டி நாட உறுப்பு உதவா பசி – தேம்பா:26 152/3
காசையே உதவா பூதி கனல் விளைவு இயற்றும் பேயே – தேம்பா:27 12/4
வீமம் சால் குறை எண்ணிக்கை கண் உதவா மெய் எல்லாம் – தேம்பா:27 43/3

மேல்


உதவார் (1)

நரரோ உதவார் நறு மா மணமே – தேம்பா:5 62/3

மேல்


உதவி (16)

கோது இல் நன் உதவி செய் கொழுகொம்பு ஆகி வான் – தேம்பா:3 6/3
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/3
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த பாலால் முழுது உளைந்தான் – தேம்பா:10 64/4
ஓங்கு_அரும் தொழில் உதவி கொண்டு ஒளித்த வேல் எறிந்த – தேம்பா:23 89/2
நெட்டு-இடை நெறிகளில் உதவி நேடினர்க்கு – தேம்பா:24 54/3
தேறிய உதவி தேடும் திறத்து என விளம்பல் செய்தான் – தேம்பா:25 18/4
கண் புலன் உணர்த்தும் காட்சி கசடர் சொல் உதவி கேளேல் – தேம்பா:25 68/1
செய்த உதவி பாசம் என திருந்து ஈர் உயிரை விசித்திடும்-ஆல் – தேம்பா:26 51/1
பெய்த உதவி கொண்ட சிலர் பேணாது ஒழிந்தால் பிறர் துயரை – தேம்பா:26 51/2
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை – தேம்பா:26 51/3
இரங்கிய தன்மையின் உதவி ஈந்து அருள் – தேம்பா:26 119/1
கை அதால் உதவி இல கால் எல்லாம் – தேம்பா:26 153/3
வீழ்ந்தவர்க்கு உதவி இல மேன்மையில் – தேம்பா:27 34/1
மேல் வழி உதவி என்ன விமலன் பின் இவனை தாழ்ந்தான் – தேம்பா:27 68/4
கொய்த ஓர் உதவி நீ குணித்து செய்கு இலால் – தேம்பா:29 28/3
சுருதியே வடிவாய் தோன்றிய தாயின் தொடர்பு அருள் உதவி சார்பு எய்த – தேம்பா:36 35/3

மேல்


உதவிக்கு (1)

எய்த உதவிக்கு அளவு அன்பும் எய்தி பிறரை மேவுவர்-ஆல் – தேம்பா:26 51/4

மேல்


உதவிய (6)

உறை இணை நகுவனர் உதவிய கொடையோர் – தேம்பா:2 57/2
படியின் அனையவர் உதவிய நலம் மலி பரவை இவள் என மொழிகுவர் சிலருமே – தேம்பா:8 67/4
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த – தேம்பா:10 149/3
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு – தேம்பா:28 66/3
தீய் நிலை என்றால் உதவிய இன்ன தீ என உணர்தலும் வேண்டா – தேம்பா:28 86/2
ஒளித்தன மக்கபேயர்க்கு உதவிய குலத்தினாரை – தேம்பா:30 130/2

மேல்


உதவியாக (1)

இன் வளர் உதவியாக இயற்றலே வேண்டும் இன்றே – தேம்பா:29 45/4

மேல்


உதவியால் (1)

நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3

மேல்


உதவியின் (1)

ஆதி தன் அருள் இ தழலை நல்லவர்க்கும் ஆதர உதவியின் படைத்து – தேம்பா:28 87/1

மேல்


உதவியோடு (1)

ஓரம் ஒன்றிய உதவியோடு அன்புறல் உணர்ந்தான் – தேம்பா:27 19/4

மேல்


உதவிற்று (1)

இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று
அவ்வாறு அன்னாள் அகற்றி அட்டு ஐம்பொறியை புதைத்து – தேம்பா:10 55/1,2

மேல்


உதவும் (2)

அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும்
தவர்க்கும் தாவ அரும் தருமம் என்று இயற்றுதல் போன்றே – தேம்பா:1 11/3,4
நகை எழ உதவும் திறத்து அவை பேணி நவை உறா கா-மின் நீர் என்றான் – தேம்பா:30 144/4

மேல்


உதவுவான் (1)

காமம் சால் அருள் வாயாய் கனிய யார்க்கும் உதவுவான் – தேம்பா:27 43/4

மேல்


உதவுவேன் (1)

ஒல்வதற்கு அரும் பயன் உதவுவேன் எனா – தேம்பா:23 121/3

மேல்


உதாரம் (1)

கற்ற நூலும் வீண் அடா கை உதாரம் வீண் அடா – தேம்பா:27 131/2

மேல்


உதிக்கும் (5)

கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ – தேம்பா:3 40/1
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணி போற்றுவார் – தேம்பா:23 124/2
நால் முகத்து ஒழிப்பன் என்று உதிக்கும் நாள் தனில் – தேம்பா:25 44/2
தென் நிறத்து ஒழிக்கல் போல் சூல் சிறை அகன்று உதிக்கும் முன்னர் – தேம்பா:26 100/2
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள் – தேம்பா:31 11/2

மேல்


உதிக்குவன் (2)

இருள் கொள் இ நிலத்து எ இடத்து உதிக்குவன் என்னா – தேம்பா:25 5/3
வெருள் கொள் நெஞ்சு அற வெத்திலத்து உதிக்குவன் என்றார் – தேம்பா:25 5/4

மேல்


உதித்த (19)

கைப்படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான் – தேம்பா:3 43/2
மெய் அகத்து உதித்த போது அலரை வென்ற நின் – தேம்பா:9 99/3
மெய் திறத்து எழுந்து உதித்த வேந்தனை – தேம்பா:10 108/1
பிணி குலத்து அகத்து உதித்த பெற்றி ஆய்ந்து வாழ்த்திட – தேம்பா:11 7/2
மின்னு மா மகன் மேனி கொண்டு உதித்த எண் பகல் ஆய் – தேம்பா:11 102/1
வான் தோய் முகில் தோய் சுடர் அன்ன மனுவின் உடல் தோய்ந்து உதித்த பிரான் – தேம்பா:12 6/4
அம்புய மலரின் சாயல் அவதரித்து உதித்த நாதன் – தேம்பா:12 76/2
உடல் வண்ணத்து இளவல் என இங்கண் தோன்றி உதித்த பிரான் – தேம்பா:14 92/1
காமம் சால் உருத்த அன்பில் கனிந்து எடுத்து உதித்த பாலால் – தேம்பா:15 181/2
அல் உடை பாவ மருள் அற பரமன் அருளிய சுருதி நூல் உதித்த
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலை சார்பில் – தேம்பா:18 34/2,3
நல் குலத்து உதித்த நீர் புற நீச நவ முறை ஒழுகவும் நன்றோ – தேம்பா:23 107/3
செ வினை நாட்ட பாரில் சிறுவனாய் உதித்த நாதன் – தேம்பா:24 8/1
அருள் முகத்து உதித்த நாதன் அவன் என அறியா வண்ணத்து – தேம்பா:24 9/1
ஊக்க வித்தினால் உதித்த மெய்ஞ்ஞானமே மரமாய் – தேம்பா:26 70/1
இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த – தேம்பா:27 169/1,2
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன் – தேம்பா:30 104/3
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை – தேம்பா:31 93/1,2
ஈங்கு இயன்று உதித்த நாதன் எளியன் ஆய் தனக்கு மற்றை – தேம்பா:33 2/2
புக்கு உடை புரைகள் தீர்த்து பொன்றவே உதித்த பின்னர் – தேம்பா:33 10/2

மேல்


உதித்த-போது (1)

ஊன் முகத்து உதித்த-போது உலகின் தீது இருள் – தேம்பா:25 44/1

மேல்


உதித்தது (4)

கார் முகம் புதைத்த வெம் கதிர் உதித்தது என்று – தேம்பா:12 32/2
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள ஒன்று உதித்தது என்றான் – தேம்பா:20 105/4
அம் கண் படர் வான் செம்_சுடர் முன் அருகே சுங்கன் உதித்தது போல் – தேம்பா:26 45/1
ஊட்டு அரக்கு உண்ட பதுமம் விண்டு உவப்ப ஒளி சுடர் உதித்தது போன்றே – தேம்பா:31 85/1

மேல்


உதித்ததுவே (1)

ஒண் நிற வாய் இரவி எழீஇ விழைந்த நல் நாள் உதித்ததுவே – தேம்பா:36 94/4

மேல்


உதித்தல் (3)

கார் எழும் ககனத்து ஊர்ந்த கதிர் பல உதித்தல் தந்தே – தேம்பா:9 73/1
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம் – தேம்பா:10 1/4
ஆய் இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான் – தேம்பா:10 2/4

மேல்


உதித்தலும் (2)

மின்னு நீர் நவ மீன் உயர் உதித்தலும் வேந்தன் – தேம்பா:25 4/2
உன்னு நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான் – தேம்பா:25 4/4

மேல்


உதித்தன (1)

உதித்தன கதிர் என உவந்த மாம் குயில் – தேம்பா:1 50/1

மேல்


உதித்தன-கால் (1)

ஒண் மா ஒளி கரத்தை நீட்டி வெய்யோன் உதித்தன-கால்
கண் மா இருள் கொண்ட மயக்கம் தீர்ந்த கடும் பகைவர் – தேம்பா:16 52/2,3

மேல்


உதித்தனர் (1)

உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து – தேம்பா:12 68/1

மேல்


உதித்தனன் (1)

தெருள் காட்டி பெத்திலத்து ஓர் சிறுவன் உதித்தனன் என்றேன் – தேம்பா:23 74/2

மேல்


உதித்தனை (1)

மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/4

மேல்


உதித்தாய் (1)

நூல் கடலே ஈங்கு உதித்தாய் நும் மலர் கண் முத்து அரும்ப – தேம்பா:12 80/2

மேல்


உதித்தார் (1)

சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார் – தேம்பா:12 67/4

மேல்


உதித்தான் (2)

மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன – தேம்பா:25 68/2
ஈனார் எழ வான் வேந்து உதித்தான் என்ன உளத்தில் தேறுகின்றான் – தேம்பா:27 128/4

மேல்


உதித்தான்-கொலோ (1)

நோவதே இனிது என்று உதித்தான்-கொலோ – தேம்பா:11 20/4

மேல்


உதித்தி (1)

அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி – தேம்பா:18 41/3

மேல்


உதித்து (11)

சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க – தேம்பா:5 27/1
நொய் என கதிர் உதித்து இருள் என மறைந்ததுவே – தேம்பா:6 68/4
நாதனே அளிப்ப சுங்க நாளையில் உதித்து முன்னோர் – தேம்பா:7 24/3
புல் வினை உளைந்து அழ உதித்து அருள் புரிந்து – தேம்பா:14 5/1
வெள்ளி அன்று உதித்து இருள் படத்தை மேதினி – தேம்பா:17 1/3
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
மற்று ஆரோ ஒரு மன்னன் உதித்து ஈங்கு – தேம்பா:25 19/3
காதையும் தெளிப்ப எனக்கு ஓர் ஊர் இல்லை கலந்து இரு குலத்து உதித்து இல்லை – தேம்பா:31 93/2
மருள் ஈன்ற அவா ஒழிப்ப வையகத்தில் நான் உதித்து மறை என்று ஓதும் – தேம்பா:32 24/2
கோட்பது அரும் குணத்து இறையோன் குணக்கு ஒளி போல் நிலத்து உதித்து
வேட்பது அரும் தயை புரிந்து விளங்கும் நிலை யாது என்ன – தேம்பா:34 39/1,2
ஓர் வயிற்று உதித்து அன நால்வர் ஓர் முகத்து – தேம்பா:36 125/2

மேல்


உதித்தேன் (1)

நான் அருந்திட நண்ணி உன் மனை தெரிந்து உதித்தேன் – தேம்பா:32 20/4

மேல்


உதித்தோன் (2)

இளி பட படும் எம் குறை தீர்ப்ப ஈங்கு உதித்தோன்
வெளி பட படும் விழி மழை வழி இழி கருணை – தேம்பா:31 5/2,3
வினை விளைத்தன வெப்பு அற குளு முகத்து உதித்தோன்
தனை விளைத்தன தயை வழி அளவு_அற புகழ்ந்து – தேம்பா:32 14/1,2

மேல்


உதிப்ப (2)

வெறியை தவிர்த்த வயம் கொடு நீ வினை தீர்த்து உதிப்ப தடை என்னோ – தேம்பா:5 21/4
உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர் – தேம்பா:10 75/1

மேல்


உதிப்பது (1)

நெகிழ்ச்சி வந்து உதிப்பது நினைக்கிலாத பேய் – தேம்பா:23 124/3

மேல்


உதிப்பவன் (1)

ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/4

மேல்


உதிப்பன் (1)

கன்றா நல் கன்னி-வயின் கடவுள் உலகு உதிப்பன் என – தேம்பா:23 77/2

மேல்


உதிப்பனோ (1)

தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ இதுவே – தேம்பா:23 81/2

மேல்


உதிப்பான் (1)

மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1

மேல்


உதிர் (8)

உதிர் செயும் பழம் துணர் ஒளி செய் குப்பையால் – தேம்பா:1 43/2
என்று உதிர் இரவி வில் எதிர் திருப்பல் ஆ – தேம்பா:8 42/1
நின்று உதிர் பளிங்கு என நிரம்பி ஓதிய – தேம்பா:8 42/2
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான் – தேம்பா:13 10/2
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/4
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த உடற்கு நன் முறைகள் யாவும் – தேம்பா:26 91/2
ஓங்கு ஒள் பூகம் நல் முத்து உதிர் ஓங்கலை – தேம்பா:30 95/3
உதிர் தரும் மலர் மது ஒப்ப கண்ணின் நீர் – தேம்பா:30 101/3

மேல்


உதிர்த்த (1)

விடுத்த பைம் பனியோ கஞ்சம் விள் முகத்து உதிர்த்த முத்தோ – தேம்பா:21 9/2

மேல்


உதிர்த்தன (1)

முகை உடைத்து உதிர்த்தன மொய்த்த வண்டு அரோ – தேம்பா:30 55/4

மேல்


உதிர்த்தனன் (1)

உதிர்த்தனன் உதிர வெள்ளம் ஓட வெம் கத கண் வாயும் – தேம்பா:17 22/3

மேல்


உதிர்த்து (2)

உகிர் கொடு ஆய் அலர் கிள்ளி உதிர்த்து எழும் – தேம்பா:10 31/2
ஊன் பிறழ் பகழி மாரி உதிர்த்து அரிது அமரின் நேர்ந்தார் – தேம்பா:16 40/4

மேல்


உதிர்ந்த (1)

உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார் – தேம்பா:5 139/4

மேல்


உதிர (5)

துப்பு ஆறு என உதிர திரை தொடர் ஆழியின் விரவ – தேம்பா:14 59/2
ஆறொடு மாறு உதிர திரை ஆர்ந்தன-ஆல் – தேம்பா:15 61/4
விளைத்தன களத்து-இடை உதிர நீத்தம் உள் விறல் கயல் என குறை உடல்கள் ஈட்டமே – தேம்பா:15 77/4
உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும் – தேம்பா:15 128/1
உதிர்த்தனன் உதிர வெள்ளம் ஓட வெம் கத கண் வாயும் – தேம்பா:17 22/3

மேல்


உதிரங்கள் (1)

தாழ் கடல் மான் உதிரங்கள் தரங்கம் எழுந்து ததும்ப நிலம் – தேம்பா:15 102/3

மேல்


உதிரத்து (2)

மாற்றார் உடல் படத்தில் அவர் தம் கையால் வடி உதிரத்து
ஏற்றார் அறிந்து ஏற்ற அரிது உன் ஆண்மை எழுதிய பின் – தேம்பா:16 56/1,2
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும் – தேம்பா:25 90/2

மேல்


உதிரம் (6)

செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
ஓர் இரு புனல் என உதிரம் ஓடவே – தேம்பா:15 137/4
விந்தைக்கு எழுதிய தூசு இற்று உதிரம் மேல் சிதறி – தேம்பா:20 64/2
துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே – தேம்பா:24 40/4
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி – தேம்பா:32 106/3
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர் – தேம்பா:35 46/4

மேல்


உதிரமும் (1)

தழை என பட உதிரமும் அலையொடு ததைய விட்டு இசை இறையவன் வெகுளி முன் – தேம்பா:15 166/3

மேல்


உதிரமே (1)

தாயர் ஓதையும் மடிதரும் பல தனயர் ஓதையும் உதிரமே
பாயல் ஓதையும் வதை செயும் பல படைகள் ஓதையும் மறம் மலி – தேம்பா:25 84/1,2

மேல்


உதுலன் (1)

காதன் ஆயரன் கலகலன் காதரன் உதுலன்
மாதன் ஆசுரன் மச்சதன் அக்கிசன் மகத்தன் – தேம்பா:16 10/2,3

மேல்


உதை (1)

உதை ஒளி முன்னர் வீழ்ந்த ஒருங்கு இருள் அருந்தும் நெஞ்சாள் – தேம்பா:29 35/4

மேல்


உதைத்தலின் (1)

பின் உள குணுக்கு இனம் பெரிது உதைத்தலின்
முன் உள வெறி எலாம் முழங்கி அ புறம் – தேம்பா:24 14/2,3

மேல்


உதைத்தன (2)

முனை உதைத்தன அரி என எதிர் இவன் மொழி மறுத்து இது முடி புனைக என மறு – தேம்பா:15 165/2
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக – தேம்பா:15 165/3

மேல்


உதைத்தனன் (2)

உரம் தரும் திறத்தில் தம்மை உதைத்தனன் அறியாது எஞ்சி – தேம்பா:22 13/3
உதைத்தனன் உதைப்ப உரும் ஒப்ப அவன் ஆர்த்து – தேம்பா:23 50/3

மேல்


உதைத்திட (1)

கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக – தேம்பா:15 165/3

மேல்


உதைத்து (8)

தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன் – தேம்பா:15 165/1
தனை உதைத்து அன தனு முழுது அகல் முனர் சரம் உதைத்து அற எதிர் சரம் எழுதினன் – தேம்பா:15 165/1
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ உழைத்து என முரிவன படைகளே – தேம்பா:15 165/4
விழுவான் என உதைத்து வேங்கை அனார் வெகுண்டு அற நூல் – தேம்பா:20 62/3
நண்பு உதைத்து அன நசை சிறை நலம் கொடு – தேம்பா:26 19/3
அடித்து அடித்து உதைத்து இது விதி அடா என – தேம்பா:27 103/2
புரம் அணிந்த மற்று எலாம் போட்டு உதைத்து இரட்டினான் – தேம்பா:27 130/4
மிக்கன சின கொக்கு அன்னான் வியன்ற மார்பு உதைத்து வீழ்த்த – தேம்பா:29 86/2

மேல்


உதைப்ப (6)

தன் அடியை சூழ்ந்து உதைப்ப சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே – தேம்பா:12 82/4
அல்லது இலதேல் வினையே அமர் செய்து உதைப்ப நிற்பார் – தேம்பா:14 72/2
பகை விளைத்த வினை உதைப்ப நிற்பார் உண்டோ பாரில் என – தேம்பா:17 38/1
உதைத்தனன் உதைப்ப உரும் ஒப்ப அவன் ஆர்த்து – தேம்பா:23 50/3
அழுந்து இரு அடி கொடு அகத்தினை உதைப்ப
கழும் திருகு கொம்பு இருவர் கையொடு பெயர்ந்தே – தேம்பா:23 53/2,3
கடியது ஓர் வஞ்சர் நிந்தை கான்று அடித்து உதைப்ப வீழ்ந்து – தேம்பா:35 48/3

மேல்


உதைய (1)

எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1

மேல்


உந்தரத்தில் (1)

உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார் – தேம்பா:10 17/4

மேல்


உந்தி (3)

இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என – தேம்பா:5 131/1
துண்டு பட படும் உந்தி பட படு தூசி கொள் தேர் சுடர் வாள் – தேம்பா:15 101/1
உவா உறீஇ அமைவ நோக்கி உரம் கொடு உந்தி அப்பால் – தேம்பா:20 34/2

மேல்


உந்திய (1)

வான் நின்று அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை – தேம்பா:21 34/2

மேல்


உந்தினன் (1)

இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான் – தேம்பா:15 157/4

மேல்


உந்து (5)

உந்து தேர் என நசை உகப்பில் ஏறினள் – தேம்பா:9 94/1
உந்து ஆகுப நீ உலகு ஓர் மகனாய் – தேம்பா:11 60/3
உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன – தேம்பா:20 32/3
உறுமி உரும் ஒத்த வீரன் வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி முகில் அறர் – தேம்பா:24 37/1
உந்து கேழ் மதிய வெண் குடைகள் ஊர்ந்து உயர் – தேம்பா:32 67/1

மேல்


உந்தும் (1)

இருப்பு எனவே மறை உந்தும் இரத மார்பன் வளன் சொன்னான் – தேம்பா:20 22/4

மேல்


உந்தைக்கு (1)

எந்தை என்றனை நீ உந்தைக்கு இரங்கி நல் ஆசி தேவ – தேம்பா:34 16/2

மேல்


உபரன் (1)

தேரிசானொடு தேனகன் காசரன் உபரன்
ஏரிமான் அவன் ஏருசலன் எரிதன் எரிமான் – தேம்பா:16 9/3,4

மேல்


உபலமே (1)

வெடியொடு மழை என விழுவன உபலமே – தேம்பா:15 170/4

மேல்


உம் (4)

சிறுமையால் வளம் பெற்று உம் கண் சிறுவன் ஆய் திரு என்று ஈந்த – தேம்பா:9 127/3
போர் எல்லை கடந்து உகளும் பொன் கலின மா ஏறி பொலி உம் கோமார் – தேம்பா:32 84/1
இன்னவற்கே தூது உற்றேன் இ நாள் உம் சிறை நீங்கி – தேம்பா:34 35/3
பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி – தேம்பா:36 43/3

மேல்


உம்பர் (28)

கோது அருள் குறை அற்று உம்பர் குழுவினுக்கு எந்தை அண்டம் – தேம்பா:0 9/3
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/3
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார் – தேம்பா:8 59/4
நின்றன உம்பர் அடைந்த நிறைந்த நிகர்ந்து இல காட்சி எனா – தேம்பா:8 78/2
வண்ணம் தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர் சூழ் – தேம்பா:9 53/2
பொருள் வீங்கும் உம்பர் ஒன்பது_ஆயிரரும் புடை திரிந்து – தேம்பா:10 16/3
விஞ்ச தாரணி அறியா வெயில் வெள்ளம் உம்பர் உக – தேம்பா:10 18/2
பொன் தாங்கு பொறை திண் தோள் பொலிந்த உம்பர் தாங்கினர்-ஆல் – தேம்பா:10 20/3
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2
உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே – தேம்பா:11 42/2
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/3
பணிப்பு அரிய குணத்து உம்பர் பரமன் தன் பணி என்ன பயணம் கூற – தேம்பா:11 120/1
மல்கி காத்த உம்பர் அலால் வந்தார் அன்று ஓர் எண்_இலரே – தேம்பா:12 11/4
மண் விளக்கிட வந்த நாதனை புகழ்ந்து உம்பர்
பண் விளக்கு இசை பாடி போய் மருதமே சேர்ந்தார் – தேம்பா:12 45/3,4
தீய் வினை செய் நாம் மகிழ உம்பர் தொழு செல்வா – தேம்பா:12 88/1
மெய் நூல் திறத்துள் இவை யாவும் இன்பம் மிக உம்பர் கேட்டு விரிவாய் – தேம்பா:14 138/1
கோள் நெறி உம்பர் வந்து எதிர்கொண்டார் அரோ – தேம்பா:18 5/4
அளிபட கனிந்து உம்பர் ஒத்து ஆயினான் – தேம்பா:20 84/4
உறுதி ஆக அன்று ஏவிய உம்பர் கேட்டு – தேம்பா:26 84/2
உளி அழ அழவே தோன்றல் உம்பர் மெய் எடுத்து போனார் – தேம்பா:26 93/4
நவை எலாம் அற பொலி உம்பர் நாயகி – தேம்பா:26 130/3
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே – தேம்பா:26 140/2
உம்பர் தொழும் கோமானை உள்ளி நெறியுள் பிறழாது – தேம்பா:26 140/3
பா-இடை புகழ் எழ உம்பர் பாடி மேல் – தேம்பா:27 3/3
விண்ணவர் அமரர் உம்பர் மேலினர் அமுதர் அய்யர் – தேம்பா:28 64/1
உரு அணி உம்பர் சூழ் உவந்து பாடி வான் – தேம்பா:31 99/3
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார் – தேம்பா:32 88/1
நிலை வரம்பு அற்று உம்பர் மிசை பல்லாண்டு ஓதி நிற்ப மறை – தேம்பா:36 101/2

மேல்


உம்பர்கள்-பால் (1)

பாதையால் களி எய்தி மொய்த்தன பாரோடு உம்பர்கள்-பால் எலாம் – தேம்பா:10 129/4

மேல்


உம்பர (2)

உம்பர இ மலைக்கு உரிமை யாது எனா – தேம்பா:18 8/3
பழுது இலா உணர் உம்பர நாதன் செய் – தேம்பா:20 92/2

மேல்


உம்பரம் (2)

உம்பரம் ஆள் தனி கோலான் ஏவும் தன்மைத்து உம்பர் பலர் விடும் கணையில் விரைந்து சென்றே – தேம்பா:11 42/2
பிரியும் பல குமுறும் பல தொனி உம்பரம் பெறவே – தேம்பா:21 28/4

மேல்


உம்பரிலும் (1)

உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே – தேம்பா:8 12/1

மேல்


உம்பரின் (2)

வாழி விசும்பு-இடை வாழ் உயர் உம்பரின் வாம இராக்கினியே – தேம்பா:8 77/2
உம்பரின் சுவை இ கனி உண்டு நீள் – தேம்பா:18 46/1

மேல்


உம்பரினும் (1)

தோய்ந்தான் கடல் தோய்ந்து என உம்பரினும்
வாய்ந்தான் தொழுதான் மது வாகையினான் – தேம்பா:5 111/3,4

மேல்


உம்பரும் (5)

பின்றா முறையால் இசலி பெரிது உம்பரும் உள் வியப்ப – தேம்பா:9 16/3
குணிக்க உம்பரும் மானிடரும் குணியா கெட்டார் என்னா – தேம்பா:9 27/2
ஒண் தலங்கள் அண்ட உம்பரும் தொழும் பராபரா – தேம்பா:11 6/1
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி கதி புரி வேந்தர் போயினரே – தேம்பா:12 62/4
ஒளி அழுந்திய உம்பரும் முன்பு உற – தேம்பா:36 6/2

மேல்


உம்பருள் (3)

தெள் நிற கவினொடு செறிந்த உம்பருள்
ஒள் நிற கதிர் முகத்து ஒருவன் போன்று இரீஇ – தேம்பா:26 138/1,2
உன்னை சேர்ந்த நான் உம்பருள் ஒருவனே ஆனேன் – தேம்பா:32 18/1
ஓய உம்பருள் உம்பன் என்று ஆயினான் – தேம்பா:33 14/4

மேல்


உம்பரை (3)

இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை
அலம் கரை வாகையான் அழைத்து அஃது ஏது என்றான் – தேம்பா:14 127/3,4
குரங்கிய உம்பரை விளித்து குட்டனுக்கு – தேம்பா:26 119/3
உள்ளும் ஆறு அகன்ற வாழ்வு உய்த்து உம்பரை படைத்த பின்னர் – தேம்பா:28 72/1

மேல்


உம்பரையும் (1)

விரிய உறை உம்பரையும் ஏவலை கொள் பொருவு அற்ற மேன்மையாளை – தேம்பா:8 15/3

மேல்


உம்பன் (2)

ஊன் உரு காட்டி வந்த உம்பன் என்று அறிந்து போற்றி – தேம்பா:4 44/1
ஓய உம்பருள் உம்பன் என்று ஆயினான் – தேம்பா:33 14/4

மேல்


உம்பி (2)

வன்னிய தடத்தில் உம்பி வய சினத்து இறைவன் நீதி – தேம்பா:25 61/3
உம்பி வான் மயில் ஆடின ஓகையே – தேம்பா:26 145/4

மேல்


உம்பியும் (1)

உம்பியும் படர் வழி உவந்து போயினார் – தேம்பா:27 46/4

மேல்


உம்மால் (2)

பொன்னே மணியே பொலி ஓர் பெயர் கொள் வலைகாள் உம்மால்
கொன்னே குழைய பிறரும் குழைந்தேன் என நொந்து அழுதே – தேம்பா:10 45/2,3
எய்த ஓர் பயனும் உம்மால் எனக்கு உண்டோ என்றான் நாதன் – தேம்பா:35 51/4

மேல்


உம்மிடத்து (1)

அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி – தேம்பா:19 35/3

மேல்


உம்முள் (1)

பறவையும் நிழலுமாய் உம்முள் பற்று உறீஇ – தேம்பா:27 59/1

மேல்


உம்மை (3)

வறுமையால் உயர்ந்த உம்மை வையம்-வாய் தெரிந்தேன் என்றான் – தேம்பா:9 127/4
ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன் – தேம்பா:23 70/3
பொன்றா அன்பால் ஆண்டு எனை உம்மை பொலி இன்பம் – தேம்பா:36 80/2

மேல்


உமக்கு (6)

என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை – தேம்பா:18 21/2
பகை எழ முனிந்து பழுது உற எவையும் பருகு அழல் உமக்கு வேண்டாதோ – தேம்பா:30 144/3
கடியரே உமக்கு உரியது ஓர் கருமம் இ துணையோ – தேம்பா:32 101/3
உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம் – தேம்பா:34 33/2
அய நலம் போர்த்த பார் காத்து அருளொடு இன்று உமக்கு தந்த – தேம்பா:35 42/1
அல்கிய புன்மை வளம்பட செய்தற்கு அருச்சனை உமக்கு என பணிந்தான் – தேம்பா:36 43/4

மேல்


உமக்கே (1)

எஞ்சா திறத்தை அம் முனிக்கு அன்று ஈந்தோன் ஈங்கண் இன்று உமக்கே
துஞ்சா தயையின் வான் விரும்பும் சுவை இ விருந்து ஈந்தவன் யாரே – தேம்பா:19 35/1,2

மேல்


உமது (4)

வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு – தேம்பா:5 118/3
பின்றாத விதி முறையால் பிறந்த பிரான் உமது ஆர்வ பெற்றி ஒன்றே – தேம்பா:11 118/3
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற – தேம்பா:30 158/4
மண் தேர் உமது அடி வந்தே வடு இல – தேம்பா:30 159/3

மேல்


உமர் (2)

அல் என எண்ணாது அரசன் மோயிசனை அழைத்து உமர் இ கணத்து எழுக – தேம்பா:14 42/3
என்னை பற்றி நீ இறந்து உலகு அளிப்ப மற்று உமர் தாம் – தேம்பா:32 106/1

மேல்


உமிழ் (29)

விரை கிடந்து அசை வீ உமிழ் மதுவினால் பெருகி – தேம்பா:1 7/1
அயிற்றிய வெயில் உமிழ் அரிய மா மணி – தேம்பா:2 17/3
முனிய அளி மொய்த்த துணர் குனிய உமிழ் தேறலினும் – தேம்பா:5 159/1
உண்ட செம் கதிர் உமிழ் அத்தம் ஒத்து அவன் – தேம்பா:6 33/1
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1
தெவ்வின் அகத்து ஊன் உண்டு தீ உமிழ் மால் கரியினும் உள் திறன் சுதீத்தை – தேம்பா:8 10/1
கானே உமிழ் பூ கணையாய் கழையே தனுவாய் உருவம் – தேம்பா:10 51/2
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி வேல் படையர் ஈட்டம் – தேம்பா:11 108/3
பான் அகத்து ஆர் சுடர் உமிழ் வேல் பற்று ஒரு வானவன் அங்கண் பதிந்து எஞ்ஞான்றும் – தேம்பா:11 123/2
அல் உமிழ் இருளின் இருண்ட நெஞ்சு அவன் செய் அரந்தையின் வெவ் அழல் ஆற்ற – தேம்பா:12 59/1
வில் உமிழ் பசும்பொன் மாடங்கள் நெற்றி விரித்த பூம் கொடிகள் தம் ஈட்டம் – தேம்பா:12 59/2
எல் உமிழ் மூவர் வருகை கண்டு அரசன் இயற்றிய வஞ்சனைக்கு அஞ்சி – தேம்பா:12 59/3
அருத்தி எழு துன்ப முகில் ஆர்த்து உமிழ் கண் மாரி – தேம்பா:14 3/2
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/4
தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த – தேம்பா:16 6/2
தேன் சுவைத்து உமிழ் தீம் சொல்லால் செப்புதலுற்றான் வானோன் – தேம்பா:16 7/4
இன்ன வாய் மருதம் ஒத்து இணர் நறா உமிழ் வனத்து இவர்கள் பல் நாள் – தேம்பா:19 22/1
விரை உமிழ் நெடும் கான் வாணிகர் கடந்து விளை திரு எசித்து நாடு அடைந்து – தேம்பா:20 67/1
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் – தேம்பா:20 67/2
சிரை உமிழ் கனி சொல் ஆணரன் சென்று திரு தகும் பூத்திபாற்கு ஆள் ஆய் – தேம்பா:20 67/3
புரை உமிழ் துயர் நீத்து அற துணை பிரியா புவி நுதல் திலதமாய் வளர்ந்தான் – தேம்பா:20 67/4
உருகி ஒழுகும் நஞ்சு உமிழ் மால் ஓங்கல் நெடும் கை துண்டத்தான் – தேம்பா:23 6/3
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை – தேம்பா:25 2/2
தீ உமிழ் உலையில் அம் கோதை தீந்து என – தேம்பா:30 102/1
நோய் உமிழ் நீர் என நுதலி நொந்த தாய் – தேம்பா:30 102/2
வீ உமிழ் தேனினும் விழைந்த தீம் சொலாய் – தேம்பா:30 102/3
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள் – தேம்பா:30 102/4
காவி தந்த களிப்பு உமிழ் கண்ணினான் – தேம்பா:31 65/3
உருகு வாய் இறால் உடைந்து உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகி – தேம்பா:32 15/3

மேல்


உமிழ்கின்ற (1)

உடுத்த அனந்த ஞான முறை உரைத்து உமிழ்கின்ற மான முனி – தேம்பா:5 130/1

மேல்


உமிழ்தல் (1)

தேன் தானோ நஞ்சு அதுவோ என விழுங்கலோடு உமிழ்தல் தேற்றா நெஞ்சள் – தேம்பா:5 33/1

மேல்


உமிழ்ந்த (13)

ஒளி தவழ் அசனியை உமிழ்ந்த வில்லினான் – தேம்பா:3 3/1
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே – தேம்பா:5 147/3
முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து இனிது உறைவது போல் – தேம்பா:6 38/2
எரி வாய் பிளந்த முகிலே உமிழ்ந்த இடி ஏறு அதிர்ந்து படலான் – தேம்பா:14 132/2
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த வேல் சோசுவன் அ குலத்து அரசு ஆய் – தேம்பா:15 8/3
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ – தேம்பா:16 36/4
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் – தேம்பா:20 67/2
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே – தேம்பா:23 2/4
நிழல் எழுந்த நிலை நிறை அமைந்த அமுது இணை இல நிழல் எழுந்த கொடி வளன் உமிழ்ந்த வரம் இணை இல்-ஆல் – தேம்பா:36 105/4
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு_இல முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு_இல – தேம்பா:36 106/1
முகை அணிந்த அணி மது உமிழ்ந்த மணம் அளவு_இல முருகு உமிழ்ந்த சுதை கலவை சிந்துரமும் அளவு_இல – தேம்பா:36 106/1
தகை அணிந்த அருள் மிக வளர்ந்த நலம் அளவு_இல தவம் அணிந்த திரு வளன் உமிழ்ந்த வரம் அளவு_இல்-ஆல் – தேம்பா:36 106/4

மேல்


உமிழ்ந்ததே (1)

ஆவி உண்ட சாவு அதை கடிது உமிழ்ந்ததே அமலன் – தேம்பா:6 69/2

மேல்


உமிழ்ந்தால் (1)

உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன – தேம்பா:0 6/3

மேல்


உமிழ்ந்து (13)

கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ – தேம்பா:0 6/2
ஒள் நுரைத்து எரி உமிழ்ந்து அவிர் இன மணி வரன்றி – தேம்பா:1 6/1
பதி எழுந்து ஒளிர்ந்த நகர் புகுவர் இன்பு உமிழ்ந்து புவி பரிவொடும் புரந்த இவரே – தேம்பா:5 148/4
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி – தேம்பா:6 44/1
நூல் முகத்து உமிழ்ந்து தீம் தேன் நுகர்ந்த வாய் மலர்ந்து சொல்வாள் – தேம்பா:9 72/4
உண்டு கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார் – தேம்பா:14 109/2
கரிய உச்சிய முகிலின் மின்னொடு கனல் உமிழ்ந்து இழி இடி எனா – தேம்பா:15 157/1
பொன் ஆர் மணி குப்பை போன்று நிழல் உமிழ்ந்து இலங்கும் – தேம்பா:20 56/2
சிடாவியன் என்னும் கூளி தீ உமிழ்ந்து உரை முன் கொண்டான் – தேம்பா:23 21/4
வெருள் தரும் குரல் வெம் சின ஏறு உமிழ்ந்து
இருள் தரும் புயல் பெய்தலில் ஏற்றுவார் – தேம்பா:27 30/1,2
மின் ஆர் வேல் ஊன் உமிழ்ந்து ஒழுகும் வேழ மருப்பும் எதிர்த்து – தேம்பா:28 25/1
செறி பட திரண்டு வெளிப்பட கண் வாய் செவிகள் மூக்கு எரி உமிழ்ந்து எரிவார் – தேம்பா:28 88/4
உய்த்த தீ உமிழ்ந்து ஓவி அரற்றுவார் – தேம்பா:28 103/4

மேல்


உமிழ்ந்தே (2)

நெஞ்சு இனிதாய் அமுது உமிழ்ந்தே அன்னான் ஓதும் நீதி முறைக்கு – தேம்பா:26 165/3
நூல் வழி ஒழுகல் விள்ளா நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி – தேம்பா:28 138/3

மேல்


உமிழ்வதே (1)

போர்த்து உராய் உமிழ்வதே போல் பெரும் பயன் எவர்க்கும் ஆக – தேம்பா:30 4/2

மேல்


உமிழ்வன (1)

மனமொடு பழுத்த தீயை உமிழ்வன வடிய கணை மைத்தன் ஏவி எழுதினன் – தேம்பா:24 35/3

மேல்


உமிழ (2)

கல் நாகம் நீர் உமிழ கவி நாகம் வெருண்டு அஞ்ச கல் ஊடு ஊர்ந்த – தேம்பா:32 22/2
கான் ஒக்க மறை உமிழ கமழ் கமல வாய் கொண்டான் – தேம்பா:34 41/2

மேல்


உமிழும் (3)

எல் ஆரும் கதிர் எறிப்ப இக்கு உமிழும் மலர் கொடியோன் இடத்து சென்றான் – தேம்பா:8 1/4
மின்னோடு உமிழும் கத வேல் அடலோய் – தேம்பா:15 26/2
துய்த்த அருள் உமிழும் முக நல்லிர் என்று சொற்றி மலர் – தேம்பா:20 14/3

மேல்


உமிழுவர் (1)

துயர முகமொடு தசையை உணஉண உதிரம் உமிழுவர் சொரியவே – தேம்பா:24 40/4

மேல்


உமை (1)

சேதையோன்-இடை சென்ற வான் தூது உமை பகைத்த – தேம்பா:16 14/2

மேல்


உய் (12)

உய் வினை எமக்கு அருள உற்றன பிரானை – தேம்பா:12 90/2
உய் வகை இன்றி அண்ணர் உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி – தேம்பா:20 113/1
உய் வகை திறத்தில் வாய்ப்ப உயர் வரம் கடவுள் ஈந்த – தேம்பா:22 22/2
உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/4
உய் முறை அறியேன் சேர்ந்த உணர்வின் ஒத்து உறுப்பும் இல்லா – தேம்பா:26 109/1
எல்லாரும் உய் வழியை காட்ட நான் வந்து இயைந்த நிலை – தேம்பா:26 161/3
உய் விதி இழந்தவர்க்கு உற்றது ஓதுவாம் – தேம்பா:27 108/4
உய் வகை பொருள் ஒன்று இலா – தேம்பா:27 143/4
உய் வகை இன்றி மற்று ஓருழி அடுத்து உய்வார் என்று – தேம்பா:27 148/1
அய்யா உயிர் உய் வகை அரிது உள் அடும் இ பகை வினையால் – தேம்பா:28 22/4
உய் வழி ஒன்று உளதே – தேம்பா:28 143/4
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி – தேம்பா:29 91/1

மேல்


உய்க்கும் (13)

விண் கனிந்த ஒளி இமைக்கும் வெம் சுடரோன் விரித்து உய்க்கும்
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த – தேம்பா:6 17/2,3
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/3
துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு – தேம்பா:6 53/2
பெற்றம் தேடேன் நம்பிய இம்மை பெரிது உய்க்கும்
அற்றம் தேடேன் தேடுவன் நீ செய் அருள் என்றான் – தேம்பா:9 68/3,4
மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து விமலன் சொல்வான் – தேம்பா:11 48/1
தீயும் ஒக்குமேல் தீர்த்து அரும் செல் கதி உய்க்கும்
தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம் – தேம்பா:11 98/3,4
தாயும் ஒக்குமே தருமன் அன்பு உய்க்கும் இ நாமம் – தேம்பா:11 98/4
வீய் வினை செய் மெய் உளைய விண்ணில் எமை உய்க்கும்
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார் – தேம்பா:12 88/3,4
மையின் வாயால் தம் அறிவு எஞ்ச மயல் உய்க்கும்
மெய்யின் வாயால் ஈனம் மலிந்த வினை மாக்கள் – தேம்பா:23 23/1,2
மெய் ஆம் நாதன் தன்னை மறுத்தே வினை உய்க்கும்
பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர் – தேம்பா:23 27/2,3
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான் – தேம்பா:26 162/4
தரை-வாய் பூண் ஒக்க எசித்து நாட்டில் தகவு உய்க்கும்
உரை வாய் கதிர் வெள்ளம் ஒளிப்ப சுரமி உணர்ந்தாள் – தேம்பா:29 18/3,4
பள்ளம் காண் அடியே வீழ கண்டேன் பழிப்பு உய்க்கும்
கள்ளம் காட்டிய ஓர் மறையும் யாரும் கனிந்து உள்ளி – தேம்பா:29 19/2,3

மேல்


உய்க (1)

இங்கு அதிர் புனல்-கண் உய்க என்று இரங்கி விட்டு ஏகினார்-ஆல் – தேம்பா:21 6/4

மேல்


உய்த்த (8)

மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த
பிணி கலத்து-இடை கிடந்து உறை குழவி தன் பெயரை – தேம்பா:11 87/2,3
உய்த்த நல் முறை முற்பட ஓதுவாம் – தேம்பா:27 29/4
அடி பணி செய்க நாமே அரும் பொருளோடும் உய்த்த
கடி பணி பகுந்து ஓர் பாகம் கை கொள்க என்ன போற்றி – தேம்பா:27 73/1,2
உய்த்த தீ உமிழ்ந்து ஓவி அரற்றுவார் – தேம்பா:28 103/4
வான் நலம் தோய் மகிழ்வு உய்த்த மைந்தன் ஆய் – தேம்பா:30 105/3
கொய் வினை ஆகையில் குணுங்கு இங்கு உய்த்த பல் – தேம்பா:35 4/2
பொய் மாறுகின்றாய் ஆசை விளைக்கும் புரை உய்த்த
மை மாறுகின்றாய் பேய் உரு நாக வயம் நூறி – தேம்பா:35 62/1,2
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர் – தேம்பா:36 44/3

மேல்


உய்த்தல் (1)

புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல்
உள்ளி வான் விடும் வடம் என தாரைகள் ஒழுக – தேம்பா:1 5/1,2

மேல்


உய்த்தன (2)

விருதின் உய்த்தன பிறை உண்ணும் அரவு என விடு சரத்தொடும் அற விழ மறு கணை – தேம்பா:15 163/3
பொய்யா வஞ்சத்து உய்த்தன பொய்யம் பல தேவர் – தேம்பா:23 27/3

மேல்


உய்த்தனர் (1)

இதம் ஏற்பட எயிறு உய்த்தனர் எறி பல் படை இலராய் – தேம்பா:15 146/2

மேல்


உய்த்தாய் (1)

கடிது அழுங்கி ஓட எதிர் கடுகி நகை உய்த்தாய் என்று – தேம்பா:29 76/3

மேல்


உய்த்தார் (2)

ஏமம் உடை தனி விருது என்று அலர் சுவேத இலீலி எனும் மாலை பதத்து ஒரு நூறு உய்த்தார் – தேம்பா:8 50/4
மழை இடை குளித்த மின் என தோன்ற மழை ஒத்தார் அதை கொணர்ந்து உய்த்தார் – தேம்பா:30 140/4

மேல்


உய்த்தாள் (1)

தளர்ந்த மெய் அவலித்து என்னை தாயும் இ வனத்தில் உய்த்தாள் – தேம்பா:26 104/4

மேல்


உய்த்தான் (2)

மல் தொழில் செய் புயத்து எடுத்து அம் மலை மேல் உய்த்தான் மயிர் திறத்தான் – தேம்பா:17 28/4
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான் – தேம்பா:27 71/3

மேல்


உய்த்திட்டான் (1)

பின்பு அது கணியானோ என சினந்து பெயர்ப்பு அரும் இடுக்கண் உய்த்திட்டான் – தேம்பா:14 40/4

மேல்


உய்த்து (18)

பேரும் வாய் உருக்கொண்டு அன்று பேய் குலம் வெரு உய்த்து எய்தி – தேம்பா:2 10/3
உற்றையோர் உணவு உய்த்து வழங்கினார் – தேம்பா:9 52/4
நீர் ஆர் பவள துறையின் நிரை நித்திலம் உய்த்து என்னா – தேம்பா:10 43/1
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து
என்னை மறந்தாய் நெஞ்சே இனி முன் விழைந்தது எல்லாம் – தேம்பா:10 52/2,3
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன் – தேம்பா:10 135/3
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/3
அன்று இன்னான் இரு வினைக்கும் பயன் உய்த்து எய்தற்கு அரசு ஒக்கும் வடிவு ஒக்க பொலிந்து தோன்ற – தேம்பா:11 56/1
மணி கலத்து அமுது உய்த்து என வணங்கி ஆங்கு உய்த்த – தேம்பா:11 87/2
கடியது ஓர் துயர் ஆங்கு உய்த்து என் கத திறல் காட்டுக என்றான் – தேம்பா:14 25/4
ஏர் ஆரும் நிறத்து இனமும் இன்பு உய்த்து ஆரும் இசை இனமும் – தேம்பா:14 94/3
பொருந்தி கை கொடை உய்த்து அவர் பூ முகம் – தேம்பா:17 48/2
பொன் கலத்து அலர் நறா புனலும் உய்த்து அகில் அலர் புகையும் ஆட்டி – தேம்பா:19 24/2
மெய் செல செல்லும் நன்று ஒத்து எங்கணும் விளைவு உய்த்து ஓடி – தேம்பா:21 2/3
ஆசு உலாம் குடிலத்து அங்கண் அறிவு அற இருளை உய்த்து
மாசு உலாம் தேயம் ஆக்கி வணக்கமே உனக்கு கொண்டேன் – தேம்பா:23 56/3,4
விண் துதைந்த இடி என்ன முழங்கி நீதி வெரு உய்த்து
கண் துதைந்த இருள் தீர விளக்கு இட்டு அன்ன கதி காட்டி – தேம்பா:26 162/2,3
ஒண் வழி ஆடவற்கு உய்த்து உண்மோ என்றாள் – தேம்பா:27 115/4
உள்ளும் ஆறு அகன்ற வாழ்வு உய்த்து உம்பரை படைத்த பின்னர் – தேம்பா:28 72/1
கரை உடைத்து அரவு உய்த்து ஓடும் கடல் கரை இட்டதே போல் – தேம்பா:30 39/1

மேல்


உய்த்தே (1)

அதிரும் ஒலியால் வெருவு உய்த்தே அவனி உவப்ப பெய் முகிலோ – தேம்பா:6 54/2

மேல்


உய்த்தேல் (1)

பொன் நேர் ஒள் பூம் சாயலை வெஃகல் புதவு உய்த்தேல்
அ நேர் உண்டோ ஓர் பகை காதல் அலது என்பார் – தேம்பா:28 124/1,2

மேல்


உய்தல் (1)

அற்றை நான் செயும்-கால் அம் முனி உய்தல் அரியது ஆய் வீழ்ந்த அர்ச்சனை கொண்டு – தேம்பா:23 112/3

மேல்


உய்தற்கு (2)

ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின் – தேம்பா:8 8/3
வழுது ஆர்ந்த வையகத்தார் உய்தற்கு ஈவான் மணி கலத்து ஊடு அமுது ஏந்தும் அருள் மொய் மார்போன் – தேம்பா:11 37/4

மேல்


உய்தி (1)

நூல் வழி ஒழுகல் விள்ளா நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி
சூல் வழி சனித்த பாவ தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே – தேம்பா:28 138/3,4

மேல்


உய்ந்தார் (1)

இடிகள் அற வேகு அமரில் எழுது கணையோடு கணை எழுத எதிர்கின்றவருள் உய்ந்தார் – தேம்பா:15 122/4

மேல்


உய்ந்தால் (1)

மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2

மேல்


உய்ந்து (2)

பணி கலத்து-இடை படைத்து உலகு உய்ந்து எழ பகர்வாம் – தேம்பா:11 87/4
ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவும் ஏத்தினானே – தேம்பா:29 87/4

மேல்


உய்ப்ப (7)

தேற்றாரை ஆற்ற அழுது ஆவி வாழ்தல் தேற்றாரை உய்ப்ப மடிவாய் – தேம்பா:14 139/3
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன – தேம்பா:19 28/2,3
புரந்த அரும் தயையை காட்டி புரை தரும் நரகில் உய்ப்ப
வரம் தரும் தேவர் ஆக வணங்கிய அலகை ஈட்டம் – தேம்பா:22 13/1,2
நால் முகத்து அருளின் ஆக்கம் நாட்டி மேல் கதியில் உய்ப்ப
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின் – தேம்பா:27 16/1,2
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப
கரை செய் கடல் மிக்கு இடர் கொண்டு காப்பான் என்னும் மறை என்றான் – தேம்பா:27 125/3,4
மண்ணோர்க்கு வினை செய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப
புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த – தேம்பா:28 76/2,3
மேவு உளன் வளர்ந்து எ நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப
பாவுளன் என்பான் நீட பறம்பு அடி முழை உள் வாழ்வான் – தேம்பா:30 64/3,4

மேல்


உய்ப்பன (1)

உற்றவர் வான் மேல் உய்ப்பன தெய்வ ஓதிகள் நுவலிய வலித்தான் – தேம்பா:27 155/4

மேல்


உய்ப்பார் (3)

வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/4
போய் உணர்வால் பகைத்த முனி தலை கொய்து அங்கண் பொறுத்து உய்ப்பார் – தேம்பா:26 169/4
இறை தந்த விளக்காக மலை நெற்றி இரவியை போல் இலங்க உய்ப்பார் – தேம்பா:32 26/4

மேல்


உய்ப்பான் (1)

குன்றா வீட்டு உய்ப்பான் மலர் குன்றா கொடி கோமான் – தேம்பா:36 80/3

மேல்


உய்ப்பேன் (1)

அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று – தேம்பா:29 22/2

மேல்


உய்ப்போர் (1)

பாய்ந்த கதிர் உண்ணும் குடையால் பாய் இருள் உண் முடி சூட்டி பகல் அங்கு உய்ப்போர்
தோய்ந்த கதிர் எறி மணி கொய் சுவேசிய நாடு இனிது ஆள்வார் தொகுதி ஈட்டம் – தேம்பா:32 75/3,4

மேல்


உய்ய (17)

போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை – தேம்பா:4 52/2
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம் – தேம்பா:7 28/2
வாழி மைந்தர் உய்ய வந்த வான நாதன் வாழியே – தேம்பா:7 42/1
உய்ய வந்து உலகு உற்றனனோ எனா – தேம்பா:7 53/2
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே – தேம்பா:8 52/1,2
சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி – தேம்பா:20 103/3
நீள் நெறி கடந்து அங்கு உய்ய நினைத்த வான் பயனை நல்க – தேம்பா:22 12/1
உய்ய நீள் கிழங்கோடு உயர் தீம் கனி – தேம்பா:26 153/1
கல்லாரும் கற்று உய்ய விரலால் என்னை காட்டுவன்-ஆல் – தேம்பா:26 161/4
விரை செய் கொடியோன் விழா அணியின் விரும்பி நோக்கி மீண்டு உய்ய
புரை செய் வினை எம்மால் ஆற்றா பொதிர் அன்பு ஆற்றா அருள் கடவுள் – தேம்பா:27 125/1,2
உய்ய நன்று உகும் மறை உணர்வு அவா இலா – தேம்பா:29 96/2
உய்ய வாய் நமக்கு இட உதித்த நாயகன் – தேம்பா:30 104/3
உய்ய தரணி நானே உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய் – தேம்பா:31 28/3
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி நான் ஒருவன் தெய்வ – தேம்பா:32 37/3
கான் நிலம் கொடியின் நீழலில் உய்ய கருணை செய்வேன் என தேவ – தேம்பா:36 42/3
மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன் – தேம்பா:36 133/2

மேல்


உய்யத்தான் (1)

உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம் – தேம்பா:34 33/2

மேல்


உய்யல் (3)

அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல் – தேம்பா:7 73/1
உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின் – தேம்பா:10 8/2
கார் முகத்து ஒளித்த மின் என ஒல்கி கரந்து உய்யல் கருதினான் மாதோ – தேம்பா:20 74/4

மேல்


உய்யலும் (1)

உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான் – தேம்பா:7 88/4

மேல்


உய்யா (2)

உய்யா உலகு என்னில் உனக்கு இழிவோ – தேம்பா:11 69/2
உய்யா வண்ணத்து உருகி நகர் தெரு எல்லாம் – தேம்பா:31 46/3

மேல்


உய்யார் (4)

தணர்ந்த இ மகனும் போகின் தாதை தாய் உய்யார் என்பார் – தேம்பா:20 111/1
மீட்பு_அரும் விடம் அதை விழித்து உய்யார் என்றாய் – தேம்பா:28 45/2
மை திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார் காளாய் – தேம்பா:29 88/3
உய்யார் என்று அன்றோ உயிர் சிந்த உணர்வுற்றாய் – தேம்பா:35 57/4

மேல்


உய்யும் (1)

அன்ன வாய் உய்யும் என்ன அவாவொடு நிற்பார் அன்றோ – தேம்பா:7 19/4

மேல்


உய்வதற்கு (1)

சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4

மேல்


உய்வதற்கே (2)

இணை அற்று அகன்ற அருள் பவ்வத்து இனிதின் மூழ்கி உய்வதற்கே
தணை அற்று அகன்ற தயை கடவுள் தனி தான் செய்யும் தொழில் எனினும் – தேம்பா:5 25/2,3
வான் தோய்ந்த மகிழ்வு உளனாய் மன் உயிர்கள் உய்வதற்கே
ஊன் தோய்ந்த துயர் கொண்ட உம்பர் தொழும் கோமானே – தேம்பா:26 140/1,2

மேல்


உய்வது (1)

ஊன் செயும் கோட்டு-இடை உய்வது ஆம் என்பார் – தேம்பா:20 122/4

மேல்


உய்வர் (5)

எழுந்து எழும் கரத்தினால் இழிவு இன்று உய்வர் போல் – தேம்பா:8 20/2
மருவி எதிர் வாளி தொட மடிவர் அலது உய்வர் என மருளி எவரும் கடிது அகன்றார் – தேம்பா:15 129/4
இறந்த நாள் உய்வர் அலால் இருந்த நாட்டில் துயர் ஆற்றார் – தேம்பா:20 25/3
தொக்கு எலாம் பரந்து மாக்கள் தொகையில் ஆர் உய்வர் என்பார் – தேம்பா:24 7/4
உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ – தேம்பா:25 12/1

மேல்


உய்வரும் (1)

உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார் – தேம்பா:15 177/4

மேல்


உய்வரே (1)

நீக்குகின்று உயிர் நீங்கிலர் உய்வரே – தேம்பா:23 34/4

மேல்


உய்வார் (6)

போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி புணர்ந்து உய்வார் என்ன உள் தேறி – தேம்பா:20 74/3
அய்யம் கொண்டால் ஆர் அறிவு எஞ்சி அரிது உய்வார்
மொய் அங்கு உண்டாய் வான் இழி நாளின் முரிவு என்னோ – தேம்பா:23 22/2,3
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார் – தேம்பா:25 67/3
உய் வகை இன்றி மற்று ஓருழி அடுத்து உய்வார் என்று – தேம்பா:27 148/1
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் – தேம்பா:29 68/1
பார் ஒரு பூம் குளிர் சோலை என்று ஆக்கலும் பரிவு அற்று உய்வார் நரர் என்றான் – தேம்பா:32 46/4

மேல்


உய்வான் (2)

நன்மை பட்டு ஆர்ந்து ஏற்குநர் உய்வான் நனி ஈவான் – தேம்பா:4 49/4
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/4

மேல்


உயர் (201)

தெள் உலாம் திளை திதைப்ப உண்டு எழுந்து உயர் பரந்து – தேம்பா:1 1/3
துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம் – தேம்பா:1 5/4
கால் நிரைத்து எழும் தளிர் காழகத்து உயர்
தேன் நிரைத்து அவிழ் மலர் திளைத்த சோலையே – தேம்பா:1 40/3,4
நாம் மலிந்த நசைக்கு உயர் நாடினும் – தேம்பா:1 74/3
நா மலிந்த இசைக்கு உயர் நாடு அதே – தேம்பா:1 74/4
உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே – தேம்பா:2 3/4
நயனினால் உயர் வீடு ஒக்கும் நகரினை ஒக்கும் வீடே – தேம்பா:2 6/4
ஐ அகத்து ஒளிர் வான் பாய்ந்த ஆலயமே அந்தரத்து உயர் தலை சாய்ந்து – தேம்பா:2 42/2
தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த – தேம்பா:2 43/1
கோடாதன உயர் கோலொடு குளிர் மாறு இல குடையும் – தேம்பா:2 61/1
பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே – தேம்பா:2 63/2
கலை ஒத்தன உயர் மாலைகள் கனம் ஒத்தன கரிகள் – தேம்பா:2 68/2
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான் – தேம்பா:3 37/4
ஓசை மிக்க அற தொகையின் பீடத்து உயர் வளர்க – தேம்பா:3 55/3
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/2
உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர் உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின் – தேம்பா:4 26/1
ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற – தேம்பா:4 47/3
மெய் பட்டு உயர் இன்னான் உளம் மாழ்கா வினை கொள்ளான் – தேம்பா:4 55/4
மிடல் கிடந்து உயர் வீடு உள இன்பு அது – தேம்பா:4 57/2
நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர்
மலை உற்றான் என மாறுபடான் அரோ – தேம்பா:4 58/3,4
கறை ஆகுலம் அற்று உயர் கன்னியர் ஊடு – தேம்பா:5 60/3
குறை ஈர்ந்து உயர் வான் குடி ஆய இவள் – தேம்பா:5 96/1
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால் – தேம்பா:5 110/2
இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர்
கருத்தில் அணிந்த மாண முனி கழற்கள் பணிந்து காதல் எழ – தேம்பா:5 134/1,2
பொய்ம்மாறும் காட்சியினால் பொற்பு உயர் எம் கற்பினை யாம் – தேம்பா:6 22/2
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர்
விண் புலன் முதல் எலாம் ஆளும் வேந்து இவர் – தேம்பா:6 24/2,3
விண் கிழித்து ஓங்கி மின் பயில் கொடிஞ்சி வேய்ந்து உயர் தேர் திரள் காப்போ – தேம்பா:6 36/1
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார் – தேம்பா:6 57/4
விஞ்சிய சேயும் வாழ்த்தி விரும்பி வான் வாழ் உயர் வீட்டை – தேம்பா:7 28/3
களி முகத்து உயர் காயமொடு ஆர்கலி – தேம்பா:7 44/3
உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர் – தேம்பா:7 79/1
வல்ல வள் வளி உருத்து அதிர வான் உயர்
பல்லவ மரமும் மேல் படர் பொன் வல்லியும் – தேம்பா:7 82/1,2
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில் – தேம்பா:8 15/2
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே – தேம்பா:8 17/2
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
மலையின் உயர் இன முகில் அதிர்வன என மலிய முழகின இனியன ஒலியொடு – தேம்பா:8 64/3
கயமும் நடலையும் மலி புவி அருளொடு கனிய அது பொழுது உயர் கதி நிகருமே – தேம்பா:8 71/4
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல் – தேம்பா:8 74/4
வாழி விசும்பு-இடை வாழ் உயர் உம்பரின் வாம இராக்கினியே – தேம்பா:8 77/2
சென்ற பிரான் முகமே மறையாது தெளிந்து உயர் கண்டனனே – தேம்பா:8 78/4
ஆவு அரு மா தவன் ஈது உயர் காண் அளவு ஆம் நயன் ஓர் அளவோ – தேம்பா:8 79/4
சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா – தேம்பா:8 86/3
பைம் தாள் உயர் தாமரை போல் பிறை மேல் படி பொன் பதத்தாள் – தேம்பா:9 15/1
உயர் வானவன் உற்று ஒரு நாள் வளன் அ பணியை செய்ய – தேம்பா:9 26/3
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் – தேம்பா:9 28/1
விரிந்த வானி விரித்து உயர் வாசனை – தேம்பா:9 55/3
மீண்டு ஓர் பசி தோன்றாது உயர் குன்றின் மிசை சென்றான் – தேம்பா:9 65/4
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி – தேம்பா:9 86/2
கன்னிய விழி மழை கான்று கான்று உயர்
துன்னிய புய மலை துளங்க தோன்றினான் – தேம்பா:9 92/3,4
மின் என மிளிர்ந்து உயர் மேவி மீள்கு இலா – தேம்பா:9 93/2
துலங்கு ஒளி படம் உயர் தோன்று இல் ஆயதே – தேம்பா:9 113/4
வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்து உறைந்து எம்மை ஆள்வான் – தேம்பா:9 124/4
பொன்-பால் உயர் பெத்திலேம் ஆம் பொலி மா புரம் அண்மினரே – தேம்பா:10 57/4
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப – தேம்பா:10 69/3
அலம் செய்வார் போல் உயர் வீடு இயற்றும் நன்றி அமைவதற்கே – தேம்பா:10 70/3
வாழ்ந்து வாழ்ந்து உயர் வான் உளோர் மனம் வாய் வியப்புற ஓங்கினான் – தேம்பா:10 125/4
விண் புலத்து உயர் ஏக ஆணையின் வேந்தர் வேந்து எனும் தேவனை – தேம்பா:10 127/1
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன் – தேம்பா:10 135/3
துறந்தாய் எங்கள் சிறை தீர்த்தாய் துகள் பூட்டிய வீட்டு உயர் வாயில் – தேம்பா:10 147/3
உருவாய் வந்தோய் ஒளியாயோ உயர் வான் நிகரே மண் கனிய – தேம்பா:10 148/2
காய நெற்றி கடந்து உயர் மாடமும் – தேம்பா:11 22/2
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/2
குரு நல் குயில் கொம்பு உயர் கூவுவன – தேம்பா:11 77/4
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
வீங்கு தம் குலம் மெலிவு உறா தாங்கு உயர் நீரார் – தேம்பா:12 44/1
உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய் – தேம்பா:12 47/1
காரி வாய் என நிறுவிய கழுகு உயர் காவும் – தேம்பா:12 56/1
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/2
விண் திறம் துதைந்த பூசனை அன்றே விழிப்பதற்கு அருத்தியோடு உயர் வான் – தேம்பா:12 70/1
பால் நிலா எறிக்கும் பளிங்கு உயர் கோயில் பற்பல சாளர விழிகள் – தேம்பா:12 71/2
உண்டு அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளை – தேம்பா:12 77/3
கதி தள்ளி உயர் வான் ஏற்றும் கனிந்த தம் வேந்தனோடும் – தேம்பா:13 24/1
நொந்து நொந்து அழுத ஓதை நுழைந்து உயர் வானத்து உச்சி – தேம்பா:14 24/1
தோல் இல்லன வசியோடு உயர் கதை இல்லன சுளி வில் – தேம்பா:14 50/3
பொருள் பூட்டிய உயர் கூம்பு இல பொலி நீள் கொடி இல பொன் – தேம்பா:14 51/3
அழி தாரொடு கடல் ஆழியின் அடி வீழ்வன உயர் தேர் – தேம்பா:14 55/1
உள் துற்று எழு பகை ஒத்தன உற விண் திசை உயர் நேர் – தேம்பா:14 62/2
அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார் – தேம்பா:14 63/1
கண்டத்து உயர் பொலி வேந்தொடு கடிது ஓடிய கடையில் – தேம்பா:14 63/3
சண்டத்து உயர் கரை யூதர்கள் தனி உற்றனர் ஒருங்கே – தேம்பா:14 63/4
மிக பட்டு உயர் வல் இறையோன் விறலால் கரை சேர்ந்தவரே – தேம்பா:14 70/1
உண்டுளி சகோபு தன் உயர் குலத்தொடும் – தேம்பா:14 78/3
வரை கொலும் உயர் திரை மங்குல் பாய்ந்து எழ – தேம்பா:14 103/2
மாடம் நீள் முகட்டு உயர் மரத்தின் கொம்பு உயர் – தேம்பா:14 106/1
மாடம் நீள் முகட்டு உயர் மரத்தின் கொம்பு உயர்
கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர் – தேம்பா:14 106/1,2
கூடம் நீள் பொருப்பு உயர் குழாம் கொண்டு எய்தினர் – தேம்பா:14 106/2
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை – தேம்பா:14 124/2
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின் – தேம்பா:14 124/3
இலங்கு அரை உயர் மலை என கண்டு உம்பரை – தேம்பா:14 127/3
கண் அம் குன்றத்து உயர் நெற்றி களிப்ப பொழிந்த வெள்ளமொடு – தேம்பா:15 10/2
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான் – தேம்பா:15 17/4
பொருவு_அற்ற விதத்து உயர் பொற்ப நகர் – தேம்பா:15 19/1
கா ஆரும் மதத்த களிற்றின் உயர்
ஓவான் எனும் நாமனும் உற்றனன்-ஆல் – தேம்பா:15 29/3,4
துணை ஓர் துரகத்து உயர் வாள் சுழல – தேம்பா:15 31/2
ஏற்று இனத்து உடன்ற தானை எழுக என்று உயர் தேர் ஏறி – தேம்பா:15 42/2
மாடை எழுந்து உயர் தேர் வரு சோசுவனே – தேம்பா:15 65/4
ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து – தேம்பா:15 68/2
வளைத்தன தனு புயல் இடைவிடா சர மழை திரள் களிற்று உயர் மலையின் மேல் பட – தேம்பா:15 77/3
பரப்பின நிண பிணம் எழுக நூற்றுவர் பட தனி இபத்து உயர் திரியு பார்த்திபன் – தேம்பா:15 80/1
இறுத்து என மறைக்கு உயர் இரதம் நீர்த்தனன் இருள் பொறி அகி கொடு இரு நிலா பிறை – தேம்பா:15 81/2
பணி உடன்ற குயவு உயர் உடன்று படை பட உடன்ற மறை அரசன்-ஆல் – தேம்பா:15 91/4
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா – தேம்பா:15 95/1
கொடி சுமந்த உயர் குயவு இரண்டும் உயர் கொலை மலிந்த மத கரி எனா – தேம்பா:15 95/1
துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே – தேம்பா:15 103/4
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால் – தேம்பா:15 109/2
கொடை இல தின் மக்கள் நாமம் என உயர் கொடி முழுது ஒழித்து நீற நிசிதரன் – தேம்பா:15 111/1
புயலினொடு மாறும் உயர் கரிய கரி மேல் சபலை பொழியும் அயில் ஏந்தி அதில் ஓவான் – தேம்பா:15 119/1
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து – தேம்பா:15 124/1
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து – தேம்பா:15 124/1
மருளு சுழி வாசி இல வடிவின் நிமிர் கூம்பும் இல வயிர உயர் தேர் பலவும் நிற்ப – தேம்பா:15 124/2
விடவும் அழல் மேல் பறிய வெளியில் உயர் பட்ட துணி விழி அகல ஓச்சினன் வில் வல்லோன் – தேம்பா:15 126/4
கட முகத்து இபத்து உயர் கனையன் சீறினான் – தேம்பா:15 138/4
கொன் ஆளியின் இரு மா உயர் கொலை ஈர் எமர் பொருதார் – தேம்பா:15 142/4
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா – தேம்பா:15 153/2
எதிர் எழுந்து உயர் இரதம் நின்று அமர் இட உடன்றன நிகலனும் – தேம்பா:15 154/1
அதிர் எழுந்து உயர் வரை நடுங்குப அரிது உடன்று என இடி இடித்து – தேம்பா:15 154/3
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று – தேம்பா:15 164/3
பரி தரு முனர் உயர் பரவின வெளி எலாம் – தேம்பா:15 168/4
உரை இல கலை நிலையே உயர் அறம் அடை உரையே – தேம்பா:15 184/1
மரு மலி மலர் நிழலே மறை மலி உயர் பயனே – தேம்பா:15 185/1
கவி மதத்து உயர் வலி கடவுள் கண்டுளி – தேம்பா:16 25/1
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார் – தேம்பா:16 33/4
இனம் உடைந்த படி கரி இனங்கள் உயர் பரி இனங்கள் உயர் ஏறினார் – தேம்பா:16 33/4
முடி எழுந்த வரை உயர் பறந்து பொரு முனை இணைந்து இரதம் முனை செய – தேம்பா:16 35/2
வான் நிலம் கலந்து உயர் மதிளின் பொன் முகம் – தேம்பா:17 11/3
வான் நிரைத்து உயர் மணி மாட நெற்றி கண் – தேம்பா:17 12/3
உண்ட-கால் ஆங்கு அன்னான் உண்ட இன்பம் உயர் வீட்டை – தேம்பா:18 16/2
தேர் எழு சுடர் வெம் போர் செம் கொடி உயர் தோன்ற – தேம்பா:19 1/2
ஒப்பால் மதி தன் இரதம் என உயர் நின்று இழிந்த தேர் ஏறி – தேம்பா:19 32/3
தடம் புனைந்து உயர பூத்திபான் தானும் சால்பு உயர் திரு பயன் அடைந்தான் – தேம்பா:20 68/4
உறை சிந்தின இதழ் சிந்தின உயர் சிந்தின உணும் நீர் – தேம்பா:21 29/3
உய் வகை திறத்தில் வாய்ப்ப உயர் வரம் கடவுள் ஈந்த – தேம்பா:22 22/2
மை திறத்து உயர் என் கோன்மை வசையினோடு அழிய கண்டே – தேம்பா:23 17/2
மெய் திறத்து உயர் என் காட்சி மெலிதர ஒன்றும் காணேன் – தேம்பா:23 17/4
மாட்சியால் உயர் அ நாட்டில் வந்து இரு யூதர் கண்ட – தேம்பா:23 18/2
பதைத்த உடல் பத்து_இரு பனைக்கும் உயர் பாய்ந்தான் – தேம்பா:23 50/1
சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து உயர் செத்த – தேம்பா:23 82/1
மஞ்சில் வாழ் உயர் வரை பெயர்ந்து இழிந்த கல் போன்றே – தேம்பா:23 94/4
நீர் விளை சிறந்த பல் துறை மூழ்கல் நீர் துளி இறைத்து உயர் வாரல் – தேம்பா:23 100/1
மெய் நிறத்து உயர் தொல் வேதம் அது என்றும் விரி ஒளி மணி முடி வேந்தர் – தேம்பா:23 108/2
வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார் – தேம்பா:24 32/4
மன்னு நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப – தேம்பா:25 4/1
மின்னு நீர் நவ மீன் உயர் உதித்தலும் வேந்தன் – தேம்பா:25 4/2
நூல் முகத்து உயர் சீமையோன் உரைத்ததும் நுதலி – தேம்பா:25 7/3
கால் முகத்து உயர் கல் மலை அனைய வெம் கொடிய – தேம்பா:25 38/1
களி விள்ளா உயர் செல் கதி வாழ்வரே – தேம்பா:25 95/4
எயில் துணை உயர் நகர் அகல் ஏகினார் – தேம்பா:26 17/4
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப – தேம்பா:26 40/2
தூங்கு உயர் கனிகள் தீம் பால் தோய வீழ்ந்து என்றோ வானின் – தேம்பா:26 102/1
நீங்கு உயர் துளி முத்து ஆக நிறத்த சங்கு-இடை வீழ்ந்து என்றோ – தேம்பா:26 102/2
பாங்கு உயர் வரத்தில் என்னை பயந்த தாய் உதரம் நீங்க – தேம்பா:26 102/3
ஓங்கு உயர் இறைவன் சாயும் ஒண் கரத்து இமிழின் சாய்ந்தேன் – தேம்பா:26 102/4
நோன்றன அடல் கொடு நூக்கி வான் உயர்
கோன் தனது அருள் நிலை சார்ந்த கொள்கையில் – தேம்பா:26 128/2,3
உய்ய நீள் கிழங்கோடு உயர் தீம் கனி – தேம்பா:26 153/1
இடை வரும் புகழ் என்று உயர் நீர்மையார் – தேம்பா:27 33/2
வந்து உயர் மணி கொடி மன்றல் கேட்டலும் – தேம்பா:27 53/2
நொந்து உயர் கிளையரை நிவலன் நோக்கி முன் – தேம்பா:27 53/3
தூம்பு உடை கைய மா துரகம் சாடு உயர்
கூம்பு உடை தேர் தசம் கொடி குடை கொடு – தேம்பா:27 60/1,2
செய் கறை அற்று உயர் நீதி திறம் காட்டி நெடிது உண்ட தெளியா மையல் – தேம்பா:27 97/3
பிறந்த கால் உயர் குலமும் சீர் திறமும் தெரிந்து இங்கண் பிறப்பார் இன்றி – தேம்பா:27 101/2
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ – தேம்பா:27 101/3
மரை செய் உடல் கொண்டு அவதரித்து எம் வடு தீர்த்து உயர் வீட்டு எமை உய்ப்ப – தேம்பா:27 125/3
பண் செய் பா அகப்படாத உயர் இறைமையை உணரா – தேம்பா:27 167/3
புயல் பொருது உயர் வான் வீட்டை புகும் மறுகு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 158/4
இ திறத்து உயர் அ வேதம் இகன்றன அரசர் ஈர்_ஆறு – தேம்பா:29 88/1
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருள் கடல் ஆம் மைந்தன் – தேம்பா:30 3/1
கொடி காண் மலரும் குளிர் கொம்பர் உயர்
முடி கான் மலரும் முளி நீர் மலரும் – தேம்பா:30 30/2,3
ஒண் பகல் நெற்றி போதில் உயர் திடர் அகட்டில் வேய்ந்த – தேம்பா:30 61/2
மிகை தகு தலத்து உரு வெருவு காட்டினும் விளைத்தன வரத்து அருள் மலிய வீட்டு உயர்
திகை தகு நலத்து எழு வனம் இது ஆய் புகழ் திளைத்தன கவி தொடை நிகரும் மாட்சியோ – தேம்பா:30 86/3,4
சீர் அணியே உயர் வீட்டை திறக்கும் கோல் இதே இன்பத்து – தேம்பா:30 119/2
புனையவும் உணர்வில் தெளியவும் ஓங்கி புதிது உயர் பொருப்பு எலாம் பூத்தது – தேம்பா:30 145/2
வையத்து அடி வைத்து உயர் வான் மன்னன் கையில் சாய – தேம்பா:31 28/1
மனம் ஒத்து உயர் மா மலையே நீ தலையில் அணி – தேம்பா:31 42/1
தேசிகத்து உயர் சேடு அமைந்து ஓதிய – தேம்பா:31 62/1
தேசிகத்து உயர் சேடனை தேடி நான் – தேம்பா:31 62/2
தேசிகத்து உயர் செம் கலையாள் அரோ – தேம்பா:31 62/4
சீர் எஞ்சா உரை வெல் உயர் சீர்த்தியான் – தேம்பா:31 68/4
உற்றியே என ஒழுக்கம் ஒன்று இல்ல நான் உயர் வான் – தேம்பா:32 17/3
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய – தேம்பா:32 46/1
உந்து கேழ் மதிய வெண் குடைகள் ஊர்ந்து உயர்
வந்து கீழ் அணி வரும் மணி முகத்து ஒளி – தேம்பா:32 67/1,2
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4
உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம் – தேம்பா:34 33/2
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4
விலையினால் உயர் வான் வீட்டு விழுப்பமே எவர்க்கும் காட்ட – தேம்பா:35 21/3
உன் உயிர் அளித்து எமை அளிப்ப உயர் வீட்டை – தேம்பா:35 33/3
ஆட்டியால் அமைந்த தீமை அகற்றி மீது உயர் வீட்டு ஆறு – தேம்பா:35 50/1
ஒளி வரும் மதி என உயர் வரு கவிகைகள் ஊர் ஒளி மாலை ஒசிந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/3
ஒளி கூர்ந்து உயர் தன் ஆசனத்தின் உகப்பில் அருத்தியோடு இருத்தி – தேம்பா:36 22/2
நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய் – தேம்பா:36 43/1
ஒன்றாய் உலகு ஆள் உயர் வான் இறையோன் – தேம்பா:36 54/2
குன்றா நிறை வேட்டு உயர் கொள்கையினான் – தேம்பா:36 54/4
புனையா உயர் பாடு புனைந்தனன்-ஆல் – தேம்பா:36 55/4
பொய் மாறிய மாண்பு உயர் பூபதியே – தேம்பா:36 60/4
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார் – தேம்பா:36 116/3
கால் மணி பட மிதித்து உயர் தம் கை தொழ – தேம்பா:36 120/2
நீல் மணி எருத்து உயர் சுமந்து நின்றவே – தேம்பா:36 120/4
மெய் அக தவத்து அரசு உயர் விளங்கினான் – தேம்பா:36 122/4

மேல்


உயர்க்கும் (1)

மெய்யை தான் அறியாயோ விரை உயர்க்கும் மலர் வாடா விருது நல்லோய் – தேம்பா:8 3/4

மேல்


உயர்த்த (4)

குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன் – தேம்பா:8 10/4
உம்பரிலும் அரிதில் தனை உயர்த்த நிலை அன்பு பட உணர்ந்து உணர்ந்தே – தேம்பா:8 12/1
தொடு மலை உயர்த்த நேமி உருவவும் துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு – தேம்பா:24 34/3
ஓடை மால் மத கரி உயர்த்த வாகையான் – தேம்பா:29 57/1

மேல்


உயர்த்தனன் (1)

நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான் – தேம்பா:20 81/4

மேல்


உயர்த்தார் (1)

மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார்
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என – தேம்பா:16 57/2,3

மேல்


உயர்த்தான் (1)

தாழ்வார் உயர்த்தான் பசித்து அயர்வார் சால நிறைத்தான் திரு மல்கி – தேம்பா:26 42/3

மேல்


உயர்த்தி (1)

திரை புறம் காண் கடல் பவள சிலுவை விருது உயர்த்தி இவுளி செலுத்தும் அன்னார் – தேம்பா:32 82/1

மேல்


உயர்த்திய (1)

எங்களை தெளித்து உயர்த்திய இறைவ என்று இறைஞ்சி – தேம்பா:11 90/3

மேல்


உயர்த்தினானே (1)

எஞ்சு அழி மனுவின் தன்மை இறைமையோடு உயர்த்தினானே – தேம்பா:9 77/4

மேல்


உயர்த்து (1)

சினம் பழுத்து சீறி விரி சிறை சிங்கம் உயர்த்து இங்கண் செல்லும் செல்வர் – தேம்பா:32 79/1

மேல்


உயர்த்தோர் (1)

பிறை தந்த கொடி உயர்த்தோர் பின்பு இங்கண் ஆண்டு எவரும் பெரிது அழுங்க – தேம்பா:32 26/1

மேல்


உயர்த்தோன் (3)

தேன் செய்த உயர்த்தோன் அரற்றி விம்மி திரிவான் ஆம் – தேம்பா:10 65/4
கொடி ஒக்க மலர் உயர்த்தோன் குழவி எடுத்து அரும் புகழ் செய் குழுவிற்கு அஞ்சி – தேம்பா:11 122/2
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன் கணவன் என ஈந்தன-கால் – தேம்பா:23 78/2

மேல்


உயர்ந்த (39)

புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி – தேம்பா:0 7/2
கோன்மையால் உயர்ந்த தாவின் கோத்திரத்து உதிக்கும் தெய்வ – தேம்பா:3 40/1
வறிதுற்று ஆம் உடற்கு உயர்ந்த மாட்சியோன் – தேம்பா:4 4/4
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி – தேம்பா:4 29/3
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன் – தேம்பா:4 29/4
தெள் ஒளிர்ந்து உயர்ந்த இ தேவ கோயிலின் – தேம்பா:5 48/2
தலை எழும் வரையோடு உயர்ந்த மற்ற எவையும் தகர்ப்ப வான் ஏறு உமிழ் முகிலே – தேம்பா:6 38/1
கனிக்கு அளவு உயர்ந்த கோடு வளையும் போல் கருணை ஆர்ந்த – தேம்பா:7 7/1
வளம் கடுத்து உயர்ந்த மாதே மயக்கு உற வருந்துவானேன் – தேம்பா:7 9/4
அமைந்து அரசு தாவித்து உயர்ந்த கோல் ஓச்சி நாளும் – தேம்பா:7 11/2
மீ அகன்று உயர்ந்த மாண்பாள் விளங்கவே உலகம் மூன்றும் – தேம்பா:7 23/1
இலகு எல்லாம் முயன்று உயர்ந்த எந்தை மடிவு இன்றி வகுத்து இனிதின் செய்த – தேம்பா:8 17/1
இ முறையும் எம் முறையும் கடந்து உயர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 18/4
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே – தேம்பா:8 54/2
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா – தேம்பா:8 57/1
ஒளி பட உயர்ந்த பேறு ஒன்றும் இன்றியும் – தேம்பா:9 103/1
வறுமையால் உயர்ந்த உம்மை வையம்-வாய் தெரிந்தேன் என்றான் – தேம்பா:9 127/4
பொதிர் செய் மாட்சி கொண்டு உயர்ந்த பூ எலாம் – தேம்பா:10 103/1
எண் பட்டு உயர்ந்த செல்வ அரசே எம் மேல் இரங்கும் தயை இதுவோ – தேம்பா:10 138/4
மிறை நீத்து உயர்ந்த குலம் எல்லாம் விடைத்தார் என்னா விடைத்து இறையோன் – தேம்பா:12 2/2
மேய்மையோடு உயர்ந்த வேதம் மேல் படர் கொழுகொம்பு அன்னான் – தேம்பா:12 73/3
படி முகத்து எழுந்த வாரி பருப்பதத்து உயர்ந்த எல்லா – தேம்பா:14 113/2
முரி வாய் பிளந்த முகில் தாவு உயர்ந்த முடி மாடம் எங்கும் முரிய – தேம்பா:14 132/3
தெண் அம் தண் நீர் மேய்ந்து உயர்ந்த செல்லே மின்னி திரண்டு ஆர்த்து – தேம்பா:15 10/1
அற நிமிர்ந்த கொடி அற உயர்ந்த உருள் அற உகண்ட பரி அலவனோடு – தேம்பா:15 98/1
நாமம் சால் உயர்ந்த வீர நாயகன் எளிய கோலம் – தேம்பா:15 181/1
நலம் தரு மணி செய் பைம்பொன் நல் தவிசு உயர்ந்த தானும் – தேம்பா:20 101/2
தேர்ந்தவை உயர்ந்த கேள்வி செறிந்த அருள் புலமையோனும் – தேம்பா:26 14/2
எம்மை ஈங்கு அளித்து இரு விசும்பு உயர்ந்த வான் நயங்கள் – தேம்பா:26 55/1
நீக்கம் முற்றியே மகிழ்வு பூத்து உயர்ந்த வான் நிலை வீட்டு – தேம்பா:26 70/3
அனையன உயர்ந்த பல் அமரர் ஓர் கணம் – தேம்பா:26 134/3
எல்லை இற்று உயர்ந்த ஓர் நாதன் இவண் வர மற்ற தேவர் – தேம்பா:27 149/1
புனையவே உயர்ந்த வானோர் புன்மையில் வளைதல் நன்றோ – தேம்பா:28 70/4
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇ தேறினாரே – தேம்பா:30 39/4
காரின்-பால் உயர்ந்த வீட்டில் கனிந்து உறை காட்சி ஒப்ப – தேம்பா:30 67/3
நான் என உணர்ந்து மொய்ப்பார் நல் தவத்து உயர்ந்த நீரார் – தேம்பா:30 75/4
தட வானில் உயர்ந்த தளங்கள் தணிந்து மொழிந்தனிரே – தேம்பா:31 31/2
கொடியது ஓர் தடத்து உயர்ந்த குன்று மேல் அரிதின் சென்றேன் – தேம்பா:35 48/4
நக வளர்ந்த நயம் நக அலர்ந்த தயை பகை அழ நக முதிர்ந்த வளம் நக உயர்ந்த களி துயர் அழ – தேம்பா:36 104/3

மேல்


உயர்ந்தவற்கு (1)

உற்றியே உரைக்கு உயர்ந்தவற்கு உவகை செய் அருளோய் – தேம்பா:26 66/4

மேல்


உயர்ந்தாய் (1)

பொன் ஒளி சுடர செய் தீ புரை அறத்து உயர்ந்தாய் என்ன – தேம்பா:27 76/1

மேல்


உயர்ந்தாள் (2)

இ திறத்தால் வெம் சுடரும் எஞ்ச எஞ்சாது இயல்பு உயர்ந்தாள் இன்பு அருந்தி செயிர் நாம் செய்த – தேம்பா:8 56/1
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான் – தேம்பா:10 53/4

மேல்


உயர்ந்து (10)

ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள் – தேம்பா:5 40/3
அவற்றை உணர்ந்த போது இருவர் அகத்தில் உயர்ந்து பாத மலர் – தேம்பா:5 139/3
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை – தேம்பா:6 18/3
வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து
ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள் – தேம்பா:7 29/1,2
விறலியால் உயிர்த்த பாலன் விறலினால் உயர்ந்து அரா – தேம்பா:7 40/1
உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான் – தேம்பா:9 1/2
ஒப்பு அடை அலைகள் பிரிந்து அகன்று இரு-பால் உயர்ந்து நின்று இடத்து இவர் புக்கு – தேம்பா:14 46/3
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன – தேம்பா:19 28/3
காட்சியின் துணையோடு அன்னார் கனிந்து உயர்ந்து எவர்க்கும் ஞான – தேம்பா:26 3/3
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து வான் நலம் – தேம்பா:34 1/3

மேல்


உயர்ந்தே (1)

பணிந்தனர் புகழ்ந்தனர் பதம் தனில் உயர்ந்தே
தணிந்தனர் தணிந்து இல நலங்களில் தயங்க – தேம்பா:35 31/1,2

மேல்


உயர்ந்தோய் (2)

நான் தோய் உணர்வின் உயர்ந்தோய் நீ நரன் என்று ஆக அவதரித்தே – தேம்பா:10 139/3
நூல் வாய் புகழ் மேல் உயர்ந்தோய் நீ நோய் வாய் மருந்தின் கனிவோய் நீ – தேம்பா:10 141/1

மேல்


உயர்ந்தோர் (2)

சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான் – தேம்பா:26 42/2
தயை உணர்வின் மிக்கோனை தவிர் நசையை தவிர்ந்து உயர்ந்தோர்
இறை உணர்வில் பிறழாதார் ஈங்கு இழிவு நண்ணாரே – தேம்பா:26 141/3,4

மேல்


உயர்ந்தோரேனும் (1)

சூட்சியால் நவம் இது ஒன்றே துளங்கு அறத்து உயர்ந்தோரேனும்
பூட்சியால் உளைந்தோர் ஆகி புரியும் ஓர் கருமம் உண்டோ – தேம்பா:23 18/3,4

மேல்


உயர்ந்தோன் (6)

ஓதியினால் உளத்து உயர்ந்தோன் ஒதுங்கும் தன்மைத்து உறையுள் அருள் – தேம்பா:10 61/3
மல் செய்கை முதிர்ந்து உயர்ந்தோன் இரு கால் இங்கண் வந்து உதிப்பான் என மறையால் அறிந்தேம் அன்பின் – தேம்பா:11 35/1
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன்
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் – தேம்பா:15 5/2,3
போர் முகத்து நிகர் இன்றி பொலிந்த வெற்றி புனைந்து உயர்ந்தோன்
கார் முகத்து மணி கூந்தல் வலை பட்டு ஓர் பூம் கவின் நல்லாள் – தேம்பா:17 29/1,2
தகை தீர்ந்த தீ அரசன் குழைய குன்றா தவத்து உயர்ந்தோன்
மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து உவப்பான் என்றான் வினை தீர்ப்பான் – தேம்பா:26 170/3,4
தன் பிறப்பின் அன்பு உயர்ந்தோன் வேறு பட விதி எழுதல் தயவே என்ன – தேம்பா:27 96/2

மேல்


உயர்ந்தோனேனும் (1)

மல் செய்கை வீங்கு வயத்து உயர்ந்தோனேனும் வருந்தானோ – தேம்பா:10 74/4

மேல்


உயர்வாய் (2)

நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய் – தேம்பா:26 72/4
மீன் அளித்த விசும்பு உயர்வாய் என்றான் – தேம்பா:36 11/4

மேல்


உயர்வார் (2)

தாழ்வார் உயர்வார் என இ தக்கார் தண்மை விழைவார் – தேம்பா:9 17/4
தேம்பா அணி இஃது இதை அணிவார் திரு வீட்டு உயர்வார் அ இருவர் – தேம்பா:36 132/3

மேல்


உயர்வு (1)

கலை செய் தூய் உயர்வு உரைத்தோன் பிரிதல் சொன்ன காரணமாய் – தேம்பா:26 166/1

மேல்


உயர்வோய் (1)

அனை ஒன்றும் இன்றி உயர்வோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 141/4

மேல்


உயர்வோர் (1)

சொல் கலத்தில் உயர்வோர் சுவை மாந்த – தேம்பா:21 18/1

மேல்


உயர (4)

தடவி ஆர்வு உயர போற்றி தகவு அடைந்து இருந்தாள் அன்றோ – தேம்பா:0 7/4
குன்று எழுந்த செம்_சுடர் போல் முகில் மேல் தோன்றும் குண தொகையோன் வலத்து இறைஞ்சி உயர வானோர் – தேம்பா:11 46/1
தடம் புனைந்து உயர பூத்திபான் தானும் சால்பு உயர் திரு பயன் அடைந்தான் – தேம்பா:20 68/4
உயர மத கரி சுழல எறிகுவர் உழுவை உருவொடும் உகளுவர் – தேம்பா:24 40/1

மேல்


உயரிய (5)

தூ நிறத்து உயரிய தூரியத்து இனம் – தேம்பா:1 44/2
உயரிய வரை பகிர் உறுப்பு போன்று என – தேம்பா:10 83/1
குருதி மிக்கு உக மலை மிசை துகிர் அது கொடி முளைத்து என உயரிய இரத மேல் – தேம்பா:15 163/1
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
துறவினால் உயரிய விரதம் சூழ்ந்த பின் – தேம்பா:26 121/2

மேல்


உயரின (1)

கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ – தேம்பா:8 64/4

மேல்


உயரினாள் (1)

பன்னலால் அடைவு_அரும் பண்பு அடைந்து உயரினாள்
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன் – தேம்பா:9 1/3,4

மேல்


உயரினோர் (2)

ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின் – தேம்பா:10 86/1
அறத்து அளவு உயரினோர் அழிவுற்று எஞ்சிட – தேம்பா:24 20/2

மேல்


உயரு (1)

கொடுத்த வரங்களால் உயரு குணத்து வணங்கும் மா வரனை – தேம்பா:5 130/2

மேல்


உயரும் (2)

வீயாது உயரும் வளி நேர் வெகுளா வளையும் தருவே – தேம்பா:9 18/4
உறுமி உரும் ஒத்த வீரன் வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி முகில் அறர் – தேம்பா:24 37/1

மேல்


உயருவார் (1)

கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார் – தேம்பா:8 70/4

மேல்


உயல் (1)

உயல் ஆம் வழி ஒன்று உளதேல் உரையீர் – தேம்பா:31 58/4

மேல்


உயிர் (364)

திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே – தேம்பா:1 7/4
வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக – தேம்பா:1 62/3
உன்ன_அரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த உயிர் பெற சித்திரம் தீட்டி – தேம்பா:2 44/3
ஒளிர் பூண்-இடை மணி நேர் உடல் உருவே கிடை உயிர் நேர் – தேம்பா:2 70/2
அன்ன மா திரு நகர் அகத்து உடற்கு உயிர்
என்ன மா தாவிதன் இனிதில் வீற்றிருந்து – தேம்பா:3 1/1,2
இறை வளர் அன்பின் ஓர் உயிர் இயற்றி வெண் – தேம்பா:3 48/2
முடித்தன தவத்து உயிர் இனிது காத்துளி முரண் படு பகை பட அரணின் மாட்சி ஆய் – தேம்பா:4 26/2
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல – தேம்பா:4 33/1
தெள் உயிர் மருட்டும் செல்வ திரள் துறந்து ஒருங்கு நீங்கி – தேம்பா:4 33/2
கள் உயிர் உயிர்த்த பைம் பூம் கானில் வாழ் தவத்தை நாடல் – தேம்பா:4 33/3
எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் – தேம்பா:4 33/4
அன்பு வாய்ந்த உயிர் நிலை அஃது இலார்க்கு – தேம்பா:4 65/1
துன்பு காய்ந்த உயிர் துணை ஆயினான் – தேம்பா:4 65/4
விலகு உண்டு ஆய காய் விளைத்த தீது உயிர் எலாம் சிதைப்ப – தேம்பா:5 2/2
புறம் ஒழித்தனர் புணர் உயிர் ஒழித்தனர் சிதடர் – தேம்பா:5 5/4
எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும் – தேம்பா:5 8/4
பின்னும் உயிர் காவலன் ஆர் பெறவோ – தேம்பா:5 59/4
சொல்லே உயிர் உண் எனவே சொலுவார் – தேம்பா:5 91/2
நல்லே உயிர் காக்கும் நவின்ற சொலால் – தேம்பா:5 91/4
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர் – தேம்பா:5 120/2
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர் – தேம்பா:5 120/2
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர் – தேம்பா:5 120/2
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர் – தேம்பா:5 120/2
பெடை தணர் அன்றில் வாடும் என பெயர்த்து உயிர் நின்ற தேகம் என – தேம்பா:5 133/3
கணித்த விதங்கள் மாறும் முறை களித்து உயிர் ஒன்றி வாழ்க என – தேம்பா:5 141/3
பூவில் இன்பு உமிழ்ந்த உயிர் போகுது என்று நின்ற நரர் பூசை கொண்டு கொண்டு துதியின் – தேம்பா:5 144/2
ஓவியம் பொருந்த வெறு ஆய் உடம்பு நின்று உயிர் ஓவுகின்று பின்று செலவே – தேம்பா:5 144/3
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/2
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/4
வேய்ந்த போது அன்றே என் உயிர் இன்ப வேலையில் மூழ்குப செய்வாய் – தேம்பா:6 40/4
உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு – தேம்பா:6 42/1
கான் உண்ட கொடியோடு ஆரணம் பூண்ட காவலனோடு உயிர் விளக்கும் – தேம்பா:6 44/3
நனி ஓகையினால் கூட்டியது ஓர் நறவோ உயிர் செய் மருந்தோ வான் – தேம்பா:6 50/2
நக்கி கொல்லும் நச்சு அரவோ நயம் செய்து உயிர் உண் கொடுங்கோலோ – தேம்பா:6 52/1
பவமே பழித்து பூ_வனத்தில் படர்ந்த அணங்கு இற்று உயிர் காத்து – தேம்பா:6 53/1
தீயும் நசை தீர் நசை நீயே செல்வம் நீயே உயிர் இனிதின் – தேம்பா:6 56/2
துறவினால் உடல் துறந்தன உயிர் என தோன்றி – தேம்பா:6 58/1
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார் – தேம்பா:6 58/4
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே – தேம்பா:6 59/4
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார் – தேம்பா:6 67/4
இன்பின் காதலால் இன் உயிர் தன்னிலும் எவர்க்கும் – தேம்பா:6 71/2
தாய் என திறம்பா கன்னி தன் உயிர் கிளர்ப்ப தாறு_இல் – தேம்பா:7 27/2
கான் விளங்க உயிர் அளிக்கு கனி இராயன் வாழியே – தேம்பா:7 41/3
உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய் – தேம்பா:7 76/2
உயர் வினை உணர்கு இலாது உடலை இன் உயிர்
பெயர் வினை போன்று தன் தலைவன் பேர் உளத்து – தேம்பா:7 79/1,2
என் உயிர் அதனின் ஊங்கு இனிய பொன் தொடி – தேம்பா:7 88/1
தன் உயிர் பிரிந்து யான் தனித்து போயின – தேம்பா:7 88/2
பின் உயிர் எனது உடல் பிரிவு இல் ஆம்-கொலோ – தேம்பா:7 88/3
உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான் – தேம்பா:7 88/4
பின்பு இன்போடு உயிர் படவே பெயர்ந்து எழ முன் இசேக்கியல் காண் பெற்றி என்னா – தேம்பா:8 9/3
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என – தேம்பா:8 66/1
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர் கவலை அடைகுவர் மகர் இல உளைகுவர் – தேம்பா:8 67/1
நீ ஒரு தாய் ஒரு தாதையும் நீ உயிர் நீ எவை ஆகிலும் நீ – தேம்பா:8 75/1
ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர் – தேம்பா:8 76/3
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/2
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/3
மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே – தேம்பா:8 81/4
அற படும் தவன் அன்பு மிகுந்து உயிர்
புற படும் பரன் போதல் இருத்து இலால் – தேம்பா:8 94/3,4
இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய – தேம்பா:8 95/1
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர்
வாய்ந்து வாழவும் ஈகை வழங்குவார் – தேம்பா:9 35/3,4
உழுது உண்பார் உயிர் வாழ்பவர் மற்று எலாம் – தேம்பா:9 36/1
பொன்று தம் உயிர் போக்கு இலது உண்பர்-ஆல் – தேம்பா:9 43/2
ஒன்றாய் நின்றோய் ஈங்கு உயிர் எல்லாம் உணவு ஈய்ந்தோய் – தேம்பா:9 60/2
என்றார் உண்டோ என் உயிர் மாறாது இனிது ஆள்வோய் – தேம்பா:9 60/4
மறித்து உண்ணாது எண்ணா உயிர் மாழ்ந்தே மருள் எல்லாம் – தேம்பா:9 66/2
என்னால் ஆமோ என் உயிர் வேந்தே இயல் தம் கை – தேம்பா:9 67/2
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார் – தேம்பா:9 67/4
பேர் உயிர் துணை உடல் பெயர்ந்து வான் மிசை – தேம்பா:9 88/1
வாயின் என் உயிர் பிரியாமை ஆகுமோ – தேம்பா:9 102/4
யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ – தேம்பா:9 107/4
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற மொய் கொள் – தேம்பா:10 5/3
வேட்பது அரும் மணம் மணத்த உயிர் இரண்டும் வேறு ஆகா – தேம்பா:10 10/3
ஆனது ஆருயிர் உயிர் ஆகுலம் மாறவே – தேம்பா:10 21/4
காலன் ஏந்திய வாள் கவர்ந்து ஈர்ந்து உயிர்
நீலம் ஏந்தி நிறைந்து உணும் கண்ணினாள் – தேம்பா:10 29/3,4
தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின் – தேம்பா:10 67/1
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/2
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
ஓவி மாழ்கிய மன் உயிர் ஓர்ந்து அருள் – தேம்பா:10 114/3
என்ன நல் உயிர் காத்த மருந்து எனா – தேம்பா:10 119/1
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி – தேம்பா:10 126/1
மண் பட்டு அலையும் கடல் அன்ன மருள் என் நெஞ்சிற்கு உயிர் நிலையே – தேம்பா:10 138/3
பிறந்தாய் உலகிற்கு உயிர் அன்னோய் பிறந்து எம் துயரும் எம் பகையும் – தேம்பா:10 147/2
விஞ்ச இன்பம் நெஞ்சு அடங்கு இல் மேவல் ஆர்ந்த தம் உயிர்
உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர் – தேம்பா:11 4/3,4
கண் கனிய பொன் கோலால் அரிதின் தீட்டி கதிர் தவழும் ஓவியம் நல் உயிர் பெற்று அன்ன – தேம்பா:11 36/2
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே – தேம்பா:11 41/4
பெற்றத்தால் இதோ கெட்டோம் அந்தோ என்று பின் தாம் நச்சு உயிர் பொன்றாது என்றும் வேவார் – தேம்பா:11 55/4
கான் தோய் மலரே உயிர் செய் கனியே – தேம்பா:11 61/4
அன்பால் அஃகாது ஓர் உயிர் அன்னான் அமுது அன்னான் – தேம்பா:11 86/4
நோயும் ஒக்குமேல் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒக்கும் – தேம்பா:11 98/1
ஞானமே பயில் நன்று எலாம் மிகுத்து உயிர் பிரிதல் – தேம்பா:11 100/3
ஆல் அடி நிழற்றும் பொச்சை அன்று உயிர் தந்தது என்றான் – தேம்பா:12 17/4
ஒண் புடை கொடிகாள் நில்லு-மின் நில்-மின் உயிர் அரும் துயர் அற வந்த – தேம்பா:12 60/3
உணங்கிய மரத்திற்கு ஆர்ந்த உயிர் வரு மாரி போன்றும் – தேம்பா:12 74/1
நம்பிய இன்ன வாய்மை நல் உயிர் ஆக நின்றான் – தேம்பா:12 76/1
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி – தேம்பா:12 79/2
பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன் – தேம்பா:12 81/3
கண்டேன் கதி நிலையே கண்டு உயிர் என் பூண்பல் இனி – தேம்பா:12 82/1
வெம் வினை அறுத்து உயிர் விளைத்த கனி ஆக – தேம்பா:12 90/1
திரு கிளர் இன்ன தோன்றல் சிலர்க்கு உயிர் சிலர்க்கு கேடாய் – தேம்பா:12 93/1
சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே – தேம்பா:13 20/4
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று – தேம்பா:13 29/1
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு – தேம்பா:14 5/3
துஞ்சிய நிலத்தில் உயிர் தோன்றி வினை நீக்கி – தேம்பா:14 10/2
உருக்கும்-கால் உலகு உயிர் எலாம் கெட – தேம்பா:14 13/1
இறந்து நம் உயிர் இரங்கி காக்க வந்து – தேம்பா:14 16/1
நஞ்சினால் உயிர் அருந்தும் நால் படைக்கு – தேம்பா:14 17/1
கொலை முகந்து அருந்தி எங்கும் கொல் உயிர் அளவு ஒன்று உண்டோ – தேம்பா:14 35/4
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/4
பல வாளியில் ஒரு வாளியும் பறிப்பார் இலர் உயிர் உண்டு – தேம்பா:14 53/3
அலது ஆறு உயிர் உணும் ஓர் சரம் அலது எல்லையும் இலையே – தேம்பா:14 53/4
பண்டுளி அனைத்திலும் பசி பரந்து உயிர்
உண்டுளி சகோபு தன் உயர் குலத்தொடும் – தேம்பா:14 78/2,3
தன் உயிர் காத்தன தன்மை தன்னிலும் – தேம்பா:14 86/1
மன் உயிர் காத்து அருள் மலி பிரான் தனது – தேம்பா:14 86/2
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய் – தேம்பா:14 86/3
அன்ன உயிர் காக்கவோ அயர்வுற்றான் என்றான் – தேம்பா:14 86/4
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை – தேம்பா:14 125/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/3
வஞ்சித்து உயிர் உண் அயில் வவ்வினர் போர் – தேம்பா:15 25/1
தெளியோம் உயிர் உண்டு சினந்து அதிரும் – தேம்பா:15 37/3
சீர் பெற ஆசையானும் செகுத்து உயிர் வித்தி கொள்ளும் – தேம்பா:15 46/2
உற்று இரி கோல் உயிர் உண்டிலது ஒன்று இலை-ஆல் – தேம்பா:15 60/4
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி – தேம்பா:15 74/1
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி – தேம்பா:15 74/1
விளைத்தனர் சின சமர் ஒரு வில் வாய்க்கு உயிர் விடுத்தனர் ஒருப்பட இடையின் நூற்றுவர் – தேம்பா:15 79/4
குழி அறிந்து இனிதின் மூழ்கி கொன்று உயிர் உண்டு அ நெஞ்சின் – தேம்பா:15 84/3
பிணி உடன்ற அமர் அமர் உடன்ற உடல் உடல் உடன்ற உயிர் பிரி தர – தேம்பா:15 91/3
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட – தேம்பா:15 94/2
படி சுமந்த பல உயிர் அடங்கல் மருள் பட வளைந்த இரு தனு பொர – தேம்பா:15 95/4
அற உடன்ற உரம் அற விடைந்த சிரம் அறம் உலந்த அவுணன் உயிர் அற – தேம்பா:15 98/3
தடித்தன கை படை தந்தன வாய் வழி தாவிய தம் உயிர் போய் – தேம்பா:15 103/2
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4
செரு வில் உயிர் தந்து உதிரம் முழுகு நிலை கண்டு இவன் ஓர் சிலையொடு பொர புவியில் ஆர் ஆர் – தேம்பா:15 129/3
விட சிறைக்கு உயிர் நடு அணியில் வேய்ந்து தான் – தேம்பா:15 133/3
செல் வாய் உகு இடி ஆர்ப்பொடு சின வாய் உயிர் உண நீள் – தேம்பா:15 143/2
உதிர் எழும் தழல் உமிழ் சரம் கொடு உயிர் விழுங்கினன் எவணுமே – தேம்பா:15 154/4
செரு முகத்து-இடை உரம் நுழைந்து உயிர் சிதைய உண்டது திகிரியே – தேம்பா:15 156/4
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ உழைத்து என முரிவன படைகளே – தேம்பா:15 165/4
மழை என தொடு கணையொடு பல படை வழி வகுத்து உயிர் அளவு இல அனிலம் முன் – தேம்பா:15 166/2
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற – தேம்பா:15 173/4
வல்லொடு தவிரின சில உயிர் மடி தர – தேம்பா:15 176/3
கரை இல படர் கடலே கதி உயிர் பெறு கரையே – தேம்பா:15 184/2
பிறை நுகர்ந்த இருளொடு மயங்கி அவர் பெரிது உமிழ்ந்த உயிர் அளவதோ – தேம்பா:16 36/4
தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி தன் உயிர் உயிர்க்கும் வேலை – தேம்பா:16 50/1
பந்து இணை சிரங்கள் சிந்த பல் உயிர் உடலம் சிந்த – தேம்பா:17 23/3
கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார் – தேம்பா:17 27/4
நம்பி நாதனை வேண்டலின் நல் உயிர்
எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே – தேம்பா:17 45/3,4
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து – தேம்பா:18 36/1
ஏதும் ஈர் உயிர் சாகி என்கோ யான் – தேம்பா:18 45/4
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான் – தேம்பா:18 46/4
இன்னும் இ நாள் நல் உயிர் ஈறு இன்றி இன்ப கடல் நின்றோன் – தேம்பா:19 33/1
காள் அணி ஏறி வேல் சாயல் கனிவு உகுத்து உயிர் உண் தீம் சொல் – தேம்பா:20 44/3
தடம் கையே கொலையில் விஞ்சி தளர்ந்த என் உயிர் கொன்றாய் என் – தேம்பா:20 45/2
மட்டு உயிர் பதும வாயாள் வயிர குன்று உருக தேம்பி – தேம்பா:20 46/1
அட்டு உயிர் பசை உண் பேய்கள் அரும் தவம் தவிர்க்க மாயை – தேம்பா:20 46/3
வலிந்த நாட்டு உயிர் ஆய மன்னா என்றான் – தேம்பா:20 96/4
பால் கலந்து உணும் ஏழ் ஆண்டு ஆய் பசி உயிர் உணும்-கால் ஆகி – தேம்பா:20 102/1
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச – தேம்பா:20 102/3
எறி பட்டு ஆர் உயிர் பேர்ந்து என்ன இள_மகன் போதல் என்றான் – தேம்பா:20 107/4
உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார் – தேம்பா:20 111/3
உய் வகை இன்றி அண்ணர் உயிர் இலாது அடி வீழ்ந்து ஏற்றி – தேம்பா:20 113/1
பட்டு என உயிர் பட்டால் போல் பாசறை குளிப்ப இன் நீர் – தேம்பா:20 115/3
கோன் செயும் துணை உயிர் கொல்லும் கூற்றம் ஆம் – தேம்பா:20 122/1
பால் நெறி உயிர் உண்ணா முன் பகை நெறி சிந்துவார்-ஆல் – தேம்பா:21 4/4
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும் – தேம்பா:21 25/3
அறிவு இலா உயிர் தாம் அறிந்தால் என – தேம்பா:21 36/1
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன் – தேம்பா:22 3/2
மை திறத்து உயிர் ஏய்த்தது வண்மையோ – தேம்பா:23 31/1
கை திறத்து உயிர் காத்திடத்தான் செய்யும் – தேம்பா:23 31/3
ஐ திறத்து உயிர் கேடுற ஆக்கினேன் – தேம்பா:23 31/4
சுழன்று அரா உயிர் துய்த்தன சால்பு அரோ – தேம்பா:23 32/4
நீக்குகின்று உயிர் நீங்கிலர் உய்வரே – தேம்பா:23 34/4
பார் இழந்து இழி பல் உயிர் யாவையும் பார்க்கில் – தேம்பா:23 85/2
நீங்கு_அரும் பகை நிறை உயிர் உண்டு என நீயும் – தேம்பா:23 89/3
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன் – தேம்பா:23 97/3
செ வழி ஒழிந்த மன் உயிர் கெட ஓர் செயிர் வழி காட்டவோ வேண்டும் – தேம்பா:23 101/2
விரிந்த மன் உயிர் வேண்டி இ பேய் எலாம் – தேம்பா:24 60/2
மண் புலம் குறை மறந்தது தான் உயிர் மறந்தான் – தேம்பா:25 10/2
உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ – தேம்பா:25 12/1
நோக்கத்து ஓர் உயிர் கொன்றும் இகல் நூறல் – தேம்பா:25 27/2
சுளைகள் ஆயிரம் தரவும் ஒன்று உயிர் அடும் விடம் ஆம் – தேம்பா:25 32/3
இரிந்த சீறு உயிர் இறத்தலே கொடிது என்பார்-கொல்லோ – தேம்பா:25 36/4
மின் உயிர் மணி முடி வேய்ந்த பாத்திபன் – தேம்பா:25 39/2
கொன் உயிர் வழு என அய்யம் கொண்டு பல் – தேம்பா:25 39/3
மன் உயிர் ஒழித்தலோ வடு இலாது என்றான் – தேம்பா:25 39/4
கண்ணினும் இனிது உயிர் கடிதல் பண்ணவோ – தேம்பா:25 48/3
தீதின் நீ உயிர் ஈறு ஆக தேடுகின்றவனே அன்றோ – தேம்பா:25 66/4
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு நானும் – தேம்பா:25 70/3
உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட – தேம்பா:25 76/2
கடாவினான் உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈர் உயிர் பட மது – தேம்பா:25 77/3
அஞ்சினார் தொழில் கண்டிலாமையில் அன்பினால் உயிர் பேணிய – தேம்பா:25 79/2
தடிக்குவார் சிலர் தறிக்குவார் சிலர் தணிக்குவார் உயிர் எவருமே – தேம்பா:25 80/4
என் கணே உயிர் அமுதமே எனது இதயமே உயிர் இனிமையே – தேம்பா:25 83/1
என் கணே உயிர் அமுதமே எனது இதயமே உயிர் இனிமையே – தேம்பா:25 83/1
நின்-கணே உயிர் மடியவே நினை நினையவே அகல் நிலையுழி – தேம்பா:25 83/2
புன்கணே உயிர் பருகவே ஒரு புனல் அறா விழி பொழியுமே – தேம்பா:25 83/4
போர் முகத்து ஒன்னார் மார்பில் புதைத்த வேல் உயிர் சால்பு உண்ணும் – தேம்பா:25 87/1
சீலம் மேவிலன் செய் பகை தம் உயிர்
கால மேனி இறந்தனர் காந்தி செய் – தேம்பா:25 91/2,3
பிணி வருந்து உயிர் பேணிய பெற்றியே – தேம்பா:25 93/3
எரிந்த கூழ் உயிர் என்று இயை மாரியோ – தேம்பா:26 35/2
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப – தேம்பா:26 40/2
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர் நோய் கொண்டு அகன்று போயினர்-ஆல் – தேம்பா:26 49/4
கொலை கொள் வாளால் உயிர் பிரிந்த கொள்கைத்து அன்னார் பிரிந்தினும் வெண் – தேம்பா:26 50/1
தேறா வெகுளி அரசு எல்லா சிறுவர் கொல்வான் என்ன உயிர்
ஈறாய் மாள்வான் கருணையனோ எய்தி அவனை ஒளிக்குதும் என்று – தேம்பா:26 52/2,3
மிடைந்த பாசறை பொறாமையில் வீழ்ந்தனள் உயிர் கெட்டு – தேம்பா:26 54/3
உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே – தேம்பா:26 57/1
துன்பும் அல்லும் உள் குடி அலால் மன் உயிர் தொடரா – தேம்பா:26 59/3
மாட்சியோடு உயிர் வளர்ந்தன தன்மையின் இளைத்த – தேம்பா:26 63/3
உன்னை ஓம்புவள் உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள் – தேம்பா:26 73/3
என்று கூறினாள் இமிழ்த்த மெய்யோடு உயிர் ஆர்வம் – தேம்பா:26 75/1
பிரிந்த தன்மை கருணையன் பேர் உயிர்
அரிந்தது இல்லை என்று அன்பு எழ கண்டனர் – தேம்பா:26 78/3,4
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி உள் – தேம்பா:26 84/3
போழ்ந்த ஈர் உயிர் போல் கிடந்தான் அரோ – தேம்பா:26 87/4
ஏற்று_அரும் துணை ஆக எழுந்து உயிர்
ஆற்று_அரும் பரிவாய் உடல் நாடல் போல் – தேம்பா:26 88/2,3
புல் உடம்பு புதைத்தன பேர் உயிர்
வில் உடம்பு என வேய்ந்தன காட்சியால் – தேம்பா:26 90/1,2
உள்ளி வாழ் வரிகாள் சொல்-மின் உயிர் தனித்தலின் தீது உண்டோ – தேம்பா:26 108/4
மெய் அடங்கிய பேர் உயிர் மேல் எழீஇ – தேம்பா:26 146/2
அண்டி ஆர்ந்து உண்டு ஆங்கு உயிர் வாழ்கினும் – தேம்பா:26 152/2
கொல்லும் வேலினும் கொன்று உயிர் மெய் உண – தேம்பா:26 172/1
துனி நுழைந்து துகைத்து உயிர் துய்த்து என – தேம்பா:26 173/2
புரிந்த போது நசை உயிர் போழுமே – தேம்பா:26 176/4
வாகையே குளிர்ப்ப நச்சு மரம் உயிர் காக்க மற்றை – தேம்பா:27 14/2
பிணி தகு உயிர் ஓம்பு ஆறும் பேசவோ என்றான் நாதன் – தேம்பா:27 15/4
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின் – தேம்பா:27 16/2
பின்பு கொள்பவர் என பிறர் உயிர் என பேணி – தேம்பா:27 20/2
வளர்ந்த பூம் கதிர் மாழ்கிய நெற்கு உயிர்
உளர்ந்த வான் புயல் ஊட்டிய நீர் என – தேம்பா:27 35/1,2
உற்றது என்னினும் புக்கு ஒழியாது உயிர்
பற்ற வந்து பயன் தருமே என்றான் – தேம்பா:27 81/3,4
இரு வகை படும் இ உயிர் விட்டு இடை – தேம்பா:27 88/1
வரு வகை படும் மற்று உயிர் தன் வினை – தேம்பா:27 88/2
தீது கொள் உயிர் தீது அளவு அன்ன தீ – தேம்பா:27 89/3
இன் விளக்கிய அ உயிர் எம் பிரான் – தேம்பா:27 90/3
பிரிய மாண்ட உயிர் பின்பு பிறத்தலே – தேம்பா:27 92/3
நீதி இலா நவையுறும் முன் முதல் படைப்பு எம் உயிர் கொண்ட நிலைமை என்னோ – தேம்பா:27 94/4
சுருதி நூல் உயிர் பெற்று அன்ன சுடர் தவத்து உணர்வின் மிக்கோய் – தேம்பா:28 7/1
மொய்யால் உயிர் கொல் பகை அல்லால் முனைந்தோர் வேண்டுவதோ – தேம்பா:28 22/3
அய்யா உயிர் உய் வகை அரிது உள் அடும் இ பகை வினையால் – தேம்பா:28 22/4
அன்ன இனம் தான் உயிர் அற நூல் அனைத்தும் கொல் பகையே – தேம்பா:28 24/4
கரு நஞ்சு அதுவே உயிர் உண்ணும் கடும் கூற்று அது தானே – தேம்பா:28 27/4
உடலை கொலை செய்து உயிர் உணும் நஞ்சு உகும் பெண் வாய் மொழியே – தேம்பா:28 29/4
குழலால் பிறழாது உயிர் விசிப்பார் குரலால் நஞ்சு உயிர்ப்பார் – தேம்பா:28 30/1
அழலால் சுட சுட்டு உயிர் உண்டு உண்டு ஆற்றா பசி கொள்வார் – தேம்பா:28 30/4
ஓதம்-கொல்லோ இரு செவி ஊடு ஊட்டி உயிர் கொல்வார் – தேம்பா:28 31/4
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர் – தேம்பா:28 36/3
விஞ்சு அமிழ்து ஆகுமோ வினை கொள் நல் உயிர்
எஞ்சு அமிழ்ந்திய புரை இயைந்து மாழ்கவும் – தேம்பா:28 40/2,3
நெடிது நாள் உற்ற நோய் நீள மீண்டு உயிர்
கடிது மாய்ந்து ஒழிதர கடு உண்பு ஆவது ஏன் – தேம்பா:28 44/3,4
கோட்பு_அரும் எழில் உயிர் குழைய நாள்-தொறும் – தேம்பா:28 45/3
வள் உற பகைத்து உயிர் வருத்தும் மெய் அலால் – தேம்பா:28 48/1
மருண்டு இருண்டு உயிர் கெட மயல் செய் வாள் முகம் – தேம்பா:28 49/2
உள் புலத்து உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க – தேம்பா:28 62/2
உண் நோய்க்கு தக பகை ஓர்ந்து உயிர் அடும் தீது உணர் குலமே – தேம்பா:28 76/4
கொன்னே மாளும் வாழ்வு உயிர் உண்ணும் கொலை என்பார் – தேம்பா:28 124/4
செம் பொறி புகை கண் யானை சிதைத்து உயிர் மாளும் அன்றோ – தேம்பா:28 150/4
நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று – தேம்பா:28 156/2
பொன் உயிர் தட மணி கோயில் போல் எனை – தேம்பா:29 26/3
ஒளித்த தன் உயிர் உடல் தேடும் ஒத்து அவா – தேம்பா:29 30/1
தும்மி அ ஏவல் செய்தோர் தொகு உயிர் நக்கி கோறி – தேம்பா:29 80/2
ஈறு உயிர் ஆக நிற்ப இனைந்து இரும் குரவன் வேண்டி – தேம்பா:29 87/1
வீறு உயிர் ஆக தேற்றி விண்ணவர் இருவர் இ வாய் – தேம்பா:29 87/2
தேறு உயிர் இறைவன் வாழ்த்த திசை எலாம் உணர்த்தி என்ன – தேம்பா:29 87/3
ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவும் ஏத்தினானே – தேம்பா:29 87/4
உயிர் ஒன்றே உடையீர் என உயிர் உணும் கூற்றாம் – தேம்பா:29 99/1
உயிர் ஒன்றே உடையீர் என உயிர் உணும் கூற்றாம் – தேம்பா:29 99/1
கொண்ட தீயவர்க்கு அஃது உயிர் கொலும் விடம் ஆம்-ஆல் – தேம்பா:29 100/4
மெய் மறுத்து ஈர் துயர் ஆற்றாது உயிர் நீத்து அன்ன மெய் மறந்தார் – தேம்பா:30 12/4
போனார் உயிர் பின் உடல் போவது என – தேம்பா:30 20/2
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே – தேம்பா:30 24/4
அடி காணுளி ஆர் உயிர் கண்டது என – தேம்பா:30 30/1
இனி யார் உயிர் தேற்றுவர் ஈர்த்து உயிர் கொல் – தேம்பா:30 32/1
இனி யார் உயிர் தேற்றுவர் ஈர்த்து உயிர் கொல் – தேம்பா:30 32/1
நுரை போல் உயிர் பொங்க நுகர்ந்த அழற்கு – தேம்பா:30 33/3
நும்மையே உயிர் என்று ஆக நுதலி நும் நிழலில் வாழ்ந்த – தேம்பா:30 41/2
கொலை படு செரு படை கொடுமை போல் கொலை குணித்து உயிர் செகுத்து அன பொறிகள் ஆக்கிய – தேம்பா:30 87/1
உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன் என்றான் – தேம்பா:30 103/4
அ பணி உயிர் அறுத்து அருந்திற்று ஆயினும் – தேம்பா:30 107/1
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ – தேம்பா:30 110/3
உயிர் தந்தான் அவற்கு நான் உயிர் தந்தால் எனோ – தேம்பா:30 110/3
மன் உயிர் அளிப்ப நான் மற்று ஓர் வெற்பு மேல் – தேம்பா:30 114/1
என் உயிர் அளிப்பல் என்று இவை அங்கு ஆயவே – தேம்பா:30 114/2
பின் உயிர் அளிக்கும்-கால் பெற்று அலாது எனக்கு – தேம்பா:30 114/3
இன் உயிர் இலை என அழுது இயம்பினான் – தேம்பா:30 114/4
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல – தேம்பா:30 121/1
வான் நீர் அருளிட வந்தீர் உயிர் என – தேம்பா:30 157/4
கரி சேர் மலை வழி காவாது உயிர் அடும் – தேம்பா:30 158/2
ஓர் வழி சேர்ந்த பின் உயிர் எங்கு எங்கு என – தேம்பா:31 16/3
ஒத்து இயல் உயிர் மணி மகன் ஒளித்தலால் – தேம்பா:31 18/2
என்று ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ – தேம்பா:31 19/3
பாயும் நீருடன் உயிர் பறிப்பவோ இதோ – தேம்பா:31 21/3
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி அருள் – தேம்பா:31 40/2
கடல் ஒத்து உயிர் கெட்டன-கால் அலை கொள் – தேம்பா:31 53/3
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல் – தேம்பா:31 73/2
பருகி வாழ் உயிர் பற்றிய ஊண் எலாம் – தேம்பா:31 79/1
ஒளி பொருள் இன்பம் வெஃகிய வினையால் உயிர் கெட நுழைந்த தீது ஒழிப்ப – தேம்பா:31 91/1
புனை அனை அன்பு உயிர் புணர்ந்து ஒன்று ஆகவும் – தேம்பா:31 96/3
அற்றை நாள் ஆதியாய் உயிர் அற்று ஆகுலித்து – தேம்பா:31 97/2
தீத்து அன்பு அள்ளி ஐ நீத்து எழில் சேய் உயிர்
தீத்தன் கை பணிய படி சேர்ந்த-கால் – தேம்பா:32 8/2,3
பிழை குலம் ஆக மாக்கள் பேர் உயிர் வினை கொண்டு எஞ்சி – தேம்பா:32 34/3
வான் நலம் கொள் படம் உயிர் பெற்று என்ன வளர் கல்லியம் ஆள் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 83/2
இடத்து இடத்து அலகு இல் நல்லோர் இறந்து உயிர் எஞ்ச மாய்ந்து – தேம்பா:32 95/1
பாலும் கோது இலர் குருதியோடு உயிர் நலம் பறிப்பார் – தேம்பா:32 100/4
மடியவே உடல் மடியுமோ உயிர் என நகைப்பார் – தேம்பா:32 101/4
பிரிந்த நல் உயிர் பருகும் நஞ்சு அமுது என்பார் பெருக – தேம்பா:32 102/3
நனி வரும் களி நல் உயிர் உண்டலால் – தேம்பா:33 15/2
எவர்க்கும் நோய் ஒழித்து இன் உயிர் ஈய வந்து – தேம்பா:33 19/2
கொண்டு தான் உயிர் வாழ்ந்த கொள்கையே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/4
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே – தேம்பா:33 28/3
வாடிய உடற்கு உயிர் வாடு இலா வளர்ந்து – தேம்பா:34 1/2
உன் உயிர் தன்னினும் ஓம்பி தாய் மகன் – தேம்பா:34 8/1
இன் உயிர் காத்தனை இனி பயன் கொளீஇ – தேம்பா:34 8/2
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ – தேம்பா:34 8/3
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ – தேம்பா:34 8/4
உடல் கடிந்து உவந்து உயிர் உறையும் நாடு என – தேம்பா:34 11/1
என்றலோடு உயிர் தனில் இனிய மைந்தனும் – தேம்பா:34 12/1
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர் தனை அன்பு ஒன்றே – தேம்பா:34 17/3
திரு வரும் ஆக்கை நீக்கி தெள் உயிர் போயிற்று அம்மா – தேம்பா:34 19/4
மெய் இலார் நாட்டில் தூது விளம்ப மெய் உயிர் விட்டு ஏகி – தேம்பா:34 20/1
தூது உற உயிர் போய் மீண்டு தோன்று அளவு உடலை பூவே – தேம்பா:34 22/1
மீதில் ஈறு உயிர் ஆக விளிந்து ஒரு – தேம்பா:34 30/2
நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும் – தேம்பா:34 40/1
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/4
ஓர் மர கனியால் வந்த தீது அகற்றி ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப – தேம்பா:34 51/1
தன் உயிர் தனிலும் தமர் என மக்கள் தகுதியை மேவிய அன்பால் – தேம்பா:34 52/1
மன் உயிர் உய்ந்தால் ஒழிய ஆங்கு ஒழியா வருத்தமே தனக்கு என நசை கொண்டு – தேம்பா:34 52/2
இன் உயிர் மெலிய இரங்கிய தன்மைத்து எல்லை ஒன்று இல்லதும் அல்லால் – தேம்பா:34 52/3
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4
பல் நவை பயத்த பேய் பகைத்த மன் உயிர்
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான் – தேம்பா:35 1/3,4
உண் தரும் களி தரும் உயிர் தரும் தகும் – தேம்பா:35 14/2
கோது அளித்து உயிர் உணும் குணுங்கை வெல்லவும் – தேம்பா:35 18/2
அற்ப அழிவு இலாத என் உயிர் அளித்து யான் – தேம்பா:35 19/3
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை – தேம்பா:35 26/1
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய் – தேம்பா:35 33/2
உன் உயிர் அளித்து எமை அளிப்ப உயர் வீட்டை – தேம்பா:35 33/3
மன் உயிர் எலாம் உற வருத்தம் உறீஇ மாய்ந்தாய் – தேம்பா:35 33/4
தெளி பொதுள ஏகி இடர் தீர்த்த உயிர் மீட்டார் – தேம்பா:35 36/4
உயிர் கடந்து ஒழித்த யாக்கை உறைந்து கல்லறை கண் எம்-தம் – தேம்பா:35 39/2
பிறந்து உயிர் பிழைத்த போது பெயர்கு இலா துணை என்று ஆனேன் – தேம்பா:35 55/1
இறந்து உயிர் அளித்த போதும் என்னையும் துணை வேண்டாது ஏன் – தேம்பா:35 55/2
சிறந்து உயிர் அனைத்தும் காத்த திரு மருந்து அன்னோய் என்ன – தேம்பா:35 55/3
மறந்து உயிர் அளிப்ப நொந்தான் வளன் விட உடல் உண்டு ஆனால் – தேம்பா:35 55/4
உய்யார் என்று அன்றோ உயிர் சிந்த உணர்வுற்றாய் – தேம்பா:35 57/4
ஊன்-பால் நின்று ஓர் மேனி எடுத்தாய் உயிர் சிந்த – தேம்பா:35 58/3
வாள் அழுந்திய வருத்தமே கண்டு உயிர் புக மு – தேம்பா:35 68/1
ஒருவரும் அடி பட மிதி பட உயிர் பட ஓவிய காதை வியந்து மொழிவார் – தேம்பா:35 77/3
மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர் பாசறை யாவும் ஒழிந்து மறைய – தேம்பா:35 80/1
உணங்கிய முல்லைக்கு உயிர் பெய் நீர் துளி போல் – தேம்பா:35 83/1
அன்னார் வாழ உயிர் நொந்தேன் அயர்ந்தேன் நிந்தை பட்டு இறந்தேன் – தேம்பா:36 20/2
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே – தேம்பா:36 40/3
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர்
என்னால் ஈங்கு அளவு ஏற்றுவது ஏலுவதோ – தேம்பா:36 44/3,4
பேயே ஒக்க அரண் பிணைவு ஒக்கும் உயிர்
மீயே ஒக்க விடா துணை ஒக்கும் இவன் – தேம்பா:36 45/3,4
இற்றான் உயிர் ஈறு உற எய்திய நோய் – தேம்பா:36 57/2
நஞ்சு இட்டு உயிர் ஈறு இட நாடினர்-ஆல் – தேம்பா:36 58/4
ஆண்டான் உயிர் அன்பொடு காத்தனன்-ஆல் – தேம்பா:36 59/4
மெய் மாறு உயிர் காத்த வினைக்கு இனி ஓர் – தேம்பா:36 60/2
உயிர் செய் அமிர்து ஏந்திய மார்பு உரியோன் – தேம்பா:36 73/4
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ – தேம்பா:36 74/4
எஞ்சி துஞ்சாது என் உயிர் காத்தான் இவன் என்னா – தேம்பா:36 79/2
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து உயிர் போல் – தேம்பா:36 97/3
கற்றை ஆர் இரதத்து உயிர் என பகல் செய் கதிர் என கடி ஒளி வடிவம் – தேம்பா:36 110/2
வாட்டிய உடற்கு உயிர் வளர்ந்த மாட்சியை – தேம்பா:36 127/1

மேல்


உயிர்-கொலோ (1)

புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ – தேம்பா:2 39/2

மேல்


உயிர்க்கு (25)

ஒன்றாய் ஆளும் அரசே என் உயிர்க்கு ஓர் நிலையே தயை கடலே – தேம்பா:5 17/1
உற துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே – தேம்பா:5 138/4
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால் – தேம்பா:6 1/2
அருள் கொண்டவர்க்கு அல்லால் உண்டோ ஆவல் கொண்ட உயிர்க்கு நிலை – தேம்பா:6 45/3
நிலை கொண்டேனும் அ நிலையால் நிலைக்கும் பயன் ஒன்று உயிர்க்கு உண்டோ – தேம்பா:6 47/1
ஓவ வினை செய்து அதின் ஊங்கும் ஒன்னார் உண்டோ உயிர்க்கு எல்லாம் – தேம்பா:6 51/3
துவமே நயனை பயத்து உய்க்கும் துணை ஏது என்னின் மன் உயிர்க்கு ஈங்கு – தேம்பா:6 53/2
தவமே உயிர்க்கு ஓர் துணை என்றான் தவத்தின் பவ்வ கரை கண்டான் – தேம்பா:6 53/4
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த – தேம்பா:6 66/3
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/3
நினக்கு நான் இவண் நேர்தலின் மற்று உயிர்க்கு
எனக்கு நேர் அருள் ஈந்து அளிப்பாய் என்றாள் – தேம்பா:10 115/3,4
பொருள் சுரந்து உயிர்க்கு உண்டி பொழிந்தனன் – தேம்பா:10 121/2
மணி உயிர்க்கு நாண் வடிவில் தோன்றினன் – தேம்பா:14 15/1
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன் – தேம்பா:14 15/3
அணி உயிர்க்கு இடர் ஆக மாள்குவான் – தேம்பா:14 15/4
உடல் வண்ணத்து ஒளியே உயிரே உயிர்க்கு
அடல் வண்ணத்து அணியே அருளே எனா – தேம்பா:25 98/2,3
உன்னை ஓம்புவள் உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள் – தேம்பா:26 73/3
அன்ன தீ உறை அ உயிர்க்கு ஈங்கு நம் – தேம்பா:27 91/3
வள்ளே வைகும் உயிர்க்கு ஊட்டி வதை செய் பகை அதுவே – தேம்பா:28 23/4
உண்ட நஞ்சும் அ உயிர்க்கு அமுது ஆகி மற்று அமிர்தம் – தேம்பா:29 100/3
உறவினால் அன்பின் மிக்கோர் உயிர்க்கு எலாம் உடல்கள் ஒப்பார் – தேம்பா:30 81/2
உண்டு வாழ் உயிர்க்கு எல்லாம் உணவு எலாம் அளித்தவன் உண்ப – தேம்பா:33 27/1
பிணி கலத்து எடுத்த உடல் ஒன்றே எல்லா பிறர் உயிர்க்கு உயிர் என கொண்டான் – தேம்பா:34 50/4
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ திறந்திட்டான் – தேம்பா:36 17/4
நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3

மேல்


உயிர்க்கும் (4)

பார் உலகு அளித்து காக்க பரமனை உயிர்க்கும் தாயே – தேம்பா:7 72/1
பிணி உயிர்க்கும் மால் அவா செய் பீழையால் – தேம்பா:14 15/2
தனம் பழுத்து அமலேக்கு ஏங்கி தன் உயிர் உயிர்க்கும் வேலை – தேம்பா:16 50/1
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண் – தேம்பா:32 49/3

மேல்


உயிர்கட்கு (2)

மட்டு_அற்ற புல் உயிர்கட்கு அரசன் ஆக வானவர் போல் – தேம்பா:14 96/1
தேன் பயில் மதுரத்து இனிதின் நீ வளர்த்த திருமகன் அளித்த மன் உயிர்கட்கு
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி – தேம்பா:36 40/1,2

மேல்


உயிர்கள் (25)

எள்ளல் ஆய மன் உயிர்கள் இன்னா இனிது என்று அதை விரும்பி – தேம்பா:5 16/1
உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3
அணை அற்று அகன்ற பவ வெள்ளத்து அமிழ்ந்தும் உயிர்கள் தம் குறை தீர்த்து – தேம்பா:5 25/1
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும் – தேம்பா:7 24/2
துஞ்சிய உயிர்கள் உய்ய தொடர்பொடு ஈங்கு எய்தி ஆர்வம் – தேம்பா:7 28/2
வீடு அவிழ்த்த நலம் காட்டும் வனப்பின் நல்லாள் விரி புவி மன் உயிர்கள் எலாம் இன்புற்று உய்ய – தேம்பா:8 52/1
வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள் – தேம்பா:8 58/1
கோள் நெறி கடந்த ஞானம் கூறி எம் உயிர்கள் வாழ – தேம்பா:9 82/1
வெப்பால் அயர்கின்ற உயிர்கள் விரிவாய் நிழற்றி போனார் – தேம்பா:10 56/4
பண்டுளி அனைத்தும் எஞ்சா பசி சினந்து உயிர்கள் யாவும் – தேம்பா:12 16/3
பம்மிய வினை பகை பரிந்து உயிர்கள் காப்ப – தேம்பா:12 87/3
காட்டிய நெறி சென்று ஒழுக மன் உயிர்கள் களிப்பில் இ காவில் இ தருவும் – தேம்பா:18 35/2
வலம் தரு செல்வத்து அன்பும் வளர்ந்து எலா உயிர்கள் பேணி – தேம்பா:20 101/3
பணி முகத்து உயிர்கள் கேடாய் பண்டுளி எருமு போற்றி – தேம்பா:23 16/1
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு இது அன்றோ – தேம்பா:23 43/4
தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட – தேம்பா:25 39/1
வான் தோய்ந்த மகிழ்வு உளனாய் மன் உயிர்கள் உய்வதற்கே – தேம்பா:26 140/1
மண் துதைந்த மன் உயிர்கள் பலவும் உய்க்கும் வரம் கொள்வான் – தேம்பா:26 162/4
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய் – தேம்பா:27 94/3
பார் முகத்து முதல் உடல் புக்கு எம் உயிர்கள் தோன்றிய-கால் பரிவு அற்று எல்லா – தேம்பா:27 95/1
வானவர் ஆக வான் மேல் வாழ்ந்த நல் உயிர்கள் கெட்டு – தேம்பா:28 74/1
மண்ணோர்க்கு வினை செய்து மன் உயிர்கள் நரகு உய்ப்ப – தேம்பா:28 76/2
துறவினால் உடலின் ஆக்கை துறந்தது ஓர் உயிர்கள் ஒப்பார் – தேம்பா:30 81/1
நிரை கொன்ற மன் உயிர்கள் நீ அளிப்ப இறப்பான் ஏன் – தேம்பா:30 115/3
வையத்தார் கசடு அழித்து வழு இன்றி மன் உயிர்கள்
உய்யத்தான் மனு ஆய உயர் கடவுள் உமக்கு இன்பம் – தேம்பா:34 33/1,2

மேல்


உயிர்த்த (22)

மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர் – தேம்பா:2 5/2
பான்மையால் உயிர்த்த மைந்தன் பாரொடு வானும் ஆள – தேம்பா:3 40/3
கள் உயிர் உயிர்த்த பைம் பூம் கானில் வாழ் தவத்தை நாடல் – தேம்பா:4 33/3
உடைப்பதற்கு அரும் துயர் உயிர்த்த வாழ்வுகள் – தேம்பா:5 52/1
கருள் நீக்கும் கதிர் உயிர்த்த காட்சியினால் உளம் வெருவி – தேம்பா:6 3/3
அளி அமைந்து உயிர்த்த செம்மல் அநந்தன் சேய் என்ன நேமியுளி – தேம்பா:7 11/1
என்றுளி கடுத்த அன்பால் இதயம் கூர்ந்து உயிர்த்த செந்நீர் – தேம்பா:7 22/1
விறலியால் உயிர்த்த பாலன் விறலினால் உயர்ந்து அரா – தேம்பா:7 40/1
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே – தேம்பா:8 17/2
மன்று அலர் உயிர்த்த வெண் வாகையாளனும் – தேம்பா:8 35/2
கோது அகன்று உயிர்த்த கோதை தாள் முன் அன்ன கோவலர் – தேம்பா:11 10/2
துன்னி அம்பு உயிர்த்த தீயால் துகள் உறா கது விடாத – தேம்பா:24 22/3
தான் உயிர்த்த தவத்தினால் – தேம்பா:27 137/1
கான் உயிர்த்த கொடி கையான் – தேம்பா:27 137/2
ஊன் உயிர்த்த உரு பிரான் – தேம்பா:27 137/3
மான் உயிர்த்த அருள் வாழ்த்தினான் – தேம்பா:27 137/4
மன் உயிர்த்த இறைவனாய் வணங்கு இலார் அரோ – தேம்பா:29 26/4
பானு உயிர்த்த கதிர்ப்பட பங்கியான் – தேம்பா:31 66/1
வான் உயிர்த்த மதிப்பட நெற்றியான் – தேம்பா:31 66/2
தேன் உயிர்த்த முல்லை சிறு மூரலான் – தேம்பா:31 66/3
கான் உயிர்த்த மலர் முக காமரான் – தேம்பா:31 66/4
அன்னவட்கே மண துணை ஆய் அன்னவள் ஆங்கு இனிது உயிர்த்த
மன்னவற்கே கை_தாதை வரம் உளன் ஆய் ஈங்கு அடியேன் – தேம்பா:34 35/1,2

மேல்


உயிர்த்தது (1)

தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன – தேம்பா:7 20/3

மேல்


உயிர்த்தன (1)

உடை தனம் நின்று பேரும் என உயிர்த்தன மைந்தர் பேரும் என – தேம்பா:5 133/1

மேல்


உயிர்த்தனன் (1)

ஒதுக்கல் அற்று அருவி கண்ணீர் உயிர்த்தனன் வாமன் மாதோ – தேம்பா:28 127/4

மேல்


உயிர்த்தாள் (1)

தேன் அக மொழியாள் தன்னை சீர்த்து உயிர்த்தாள்
தான் நக மற்று சவையோடு ஆங்கு எழுந்தான் – தேம்பா:35 81/3,4

மேல்


உயிர்த்து (12)

உருகு விம்மிய களிப்பு உயிர்த்து பாடுவார் – தேம்பா:1 55/4
ஏர் உயிர்த்து இரவி போல் எறிந்த வில் திரள் – தேம்பா:9 88/2
நேர் உயிர்த்து அனலி முன் பளிங்கு நேர் முகத்து – தேம்பா:9 88/3
அ திறத்து இவன் தன் சொல்லும் ஆர்வமும் உயிர்த்து சொல்வான் – தேம்பா:9 95/4
மட்டு வாய் விளா மணி முகை மணம் உயிர்த்து அன்ன – தேம்பா:11 88/1
தன் கலத்து உயிர்த்து அன தண் அம் கால் எதிர் – தேம்பா:20 3/2
நெட்டு உயிர்ப்பு உயிர்த்து விம்மி நெய்த்து இடை துவண்டு வாட – தேம்பா:20 46/2
கடு உயிர்த்து அடும் கண் செவி நாகமே – தேம்பா:26 180/1
மின் உயிர்த்து எரி விளக்கு ஏற்றி வெந்து அகில் – தேம்பா:29 26/1
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ் – தேம்பா:29 26/2
மேய்ந்த கதிர் உயிர்த்து இமைக்கும் விருது என வேல் முன்னி இவண் மிடைந்த வீரர் – தேம்பா:32 75/1
பெருகவோ ஆற்றவோ ஓர் பேர் உயிர்ப்பு உயிர்த்து சொன்னான் – தேம்பா:35 52/4

மேல்


உயிர்ப்ப (1)

மருள் தொடும் திசை வையகம் இனிது அயர்வு உயிர்ப்ப
இருள் தொடும் திசை இடியொடு நடுநடுங்கினவே – தேம்பா:11 94/3,4

மேல்


உயிர்ப்பன (1)

நட்டு உயிர்ப்பன என்று எண்ணி நர_பதி தேறினானே – தேம்பா:20 46/4

மேல்


உயிர்ப்பார் (1)

குழலால் பிறழாது உயிர் விசிப்பார் குரலால் நஞ்சு உயிர்ப்பார்
கழலால் சிலம்ப மருட்டிடுவார் கண்ணால் கணை தொடுப்பார் – தேம்பா:28 30/1,2

மேல்


உயிர்ப்பாள் (1)

நோவதும் இன்றி கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள் என்ன – தேம்பா:7 15/2

மேல்


உயிர்ப்பின் (1)

வீங்கிய உயிர்ப்பின் பொங்கிய காம வெம் தழல் வீக்கலும் ஆற்றாது – தேம்பா:20 72/1

மேல்


உயிர்ப்பினோடு (1)

தாதை நெட்டு உயிர்ப்பினோடு இரங்கி சாற்றினான் – தேம்பா:29 92/1

மேல்


உயிர்ப்பு (14)

வாய் அடா பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள் – தேம்பா:3 27/3
என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள் – தேம்பா:5 43/1
ஒரு மதி உணர்கிலன் உயிர்ப்பு வீங்கி வீங்கு – தேம்பா:7 74/3
நெட்டு உயிர்ப்பு உயிர்த்து விம்மி நெய்த்து இடை துவண்டு வாட – தேம்பா:20 46/2
வரை உமிழ் உயிர்ப்பு என்று அகில் புகை உமிழ்ந்த மாடம் நீள் கோன் நகர்-தன்னில் – தேம்பா:20 67/2
வரை உயிர்ப்பு என புகை மாட நெற்றி மேல் – தேம்பா:22 28/1
நுரை உயிர்ப்பு என விடா நுடங்கும் பூம் கொடி – தேம்பா:22 28/2
உரை உயிர்ப்பு உறாது என ஒளிர் கை நீட்டியே – தேம்பா:22 28/3
சுழல் எழ உயிர்ப்பு வீசி மெலிவு இல சுனக முகன் முட்டி நீடு முனைகுவான் – தேம்பா:24 33/4
தணியும் பாங்கு உயிர்ப்பு வீக்கி சழுக்கு அற வாமன் சொன்னான் – தேம்பா:28 19/4
நின்று பேர் உயிர்ப்பு வீக்கி நீர் மழை இரு கண் தூவி – தேம்பா:29 36/3
பெரியது ஓர் உயிர்ப்பு இட்டனள் பின் தனக்கு – தேம்பா:31 64/2
எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி – தேம்பா:31 80/3
பெருகவோ ஆற்றவோ ஓர் பேர் உயிர்ப்பு உயிர்த்து சொன்னான் – தேம்பா:35 52/4

மேல்


உயிர்ப்புளி (1)

உடுப்பதற்கு அணியும் கலிங்கமும் தீயே உயிர்ப்புளி ஆவியும் தீயே – தேம்பா:28 89/2

மேல்


உயிர்ப்பொடு (2)

நோய் கலந்த உயிர்ப்பொடு நோக்கினாள் – தேம்பா:10 36/4
அணி நிறத்து அமைந்த சால்பினால் பேசா அயர்ந்து நெட்டு உயிர்ப்பொடு சோர்வாள் – தேம்பா:20 71/4

மேல்


உயிர்ப்பொடும் (1)

விரை உயிர்ப்பொடும் இவர் விளித்தல் போலும்-ஆல் – தேம்பா:22 28/4

மேல்


உயிர்ப்போடு (3)

அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி பின்னர் – தேம்பா:5 32/3
இலகி தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு இயம்பிற்றே – தேம்பா:29 25/4
அளி முகத்து இருப்ப நோக்கி அறைதல் பேர் உயிர்ப்போடு உற்றான் – தேம்பா:34 13/4

மேல்


உயிர்பட (1)

முன்பு என்போடு ஒன்று பட கிடந்தனன் நான் உயிர்பட இ முயல் கொண்டாயோ – தேம்பா:8 9/4

மேல்


உயிராக (1)

தன் உயிராக மற்று உயிர்கள் தாங்கிட – தேம்பா:25 39/1

மேல்


உயிராய் (7)

ஒப்பால் அடையா மரபால் உயிராய் உடலாய் துயர் செய் – தேம்பா:10 56/3
பார் உடம்பு உயிராய் வந்த பரமனை கரத்தில் ஏந்தி – தேம்பா:12 79/1
உண்டேன் உயிராய் அன்பு உன் அடியை சூடினேன் – தேம்பா:12 82/2
இரவலர் உயிராய் பேணி இவர்க்கும் ஓர் உடம்பு என்று ஆனார் – தேம்பா:26 4/4
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை – தேம்பா:34 20/2
கண் கனிய மின் தெளித்து கதிரால் வீக்கி பான் உயிராய்
மண் கனிய கனி வானோர் களிப்பின் செய்த வடிவாக – தேம்பா:36 97/1,2
தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார் – தேம்பா:36 98/4

மேல்


உயிரில் (3)

நோய் எரி கையும் சோர்ந்து நுகோதரன் உயிரில் சோர்ந்தான் – தேம்பா:15 85/4
தத்திய உயிரில் வெற்று உடம்பின் தன்மையார் – தேம்பா:31 18/4
என் உயிரில் இன் உயிர் எனும் தயையின் நல்லோய் – தேம்பா:35 33/2

மேல்


உயிரின் (6)

தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின்
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/1,2
சேய் முகத்து உயிரின் கான்ற செழும் கதிர் தெளிப்ப மாந்தி – தேம்பா:15 186/3
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய் – தேம்பா:24 48/2
ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும் ஊன் – தேம்பா:28 21/3
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே – தேம்பா:30 24/4
பேர் அணியே எனது உயிரின் பேர் உயிரே வாழியவே – தேம்பா:30 119/4

மேல்


உயிரினும் (1)

சொரிந்த தேனினும் சுவை கொள் தன் உயிரினும் இனிமை – தேம்பா:26 64/1

மேல்


உயிரினை (1)

நீர்த்த மெய் உயிரினை தழுவும் நீர்மையால் – தேம்பா:26 25/1

மேல்


உயிரும் (14)

துன்னும் உயிரும் தொடர் காவலன் நீ – தேம்பா:5 59/2
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான் – தேம்பா:6 34/3
மெய்யும் உயிரும் நீ என்றான் விளங்கு ஈர் அற கண்ணாடியினான் – தேம்பா:6 55/4
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய் – தேம்பா:8 59/2
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே – தேம்பா:14 95/4
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே – தேம்பா:14 111/4
கனம் பழுத்து இழி ஏறு ஒத்த கணையொடும் உயிரும் போக்கி – தேம்பா:16 50/3
தேன் வாழ் காவும் மன் உயிரும் தேம்பி வாட மு வருடம் – தேம்பா:19 27/3
கடல் வண்ணத்து எ உயிரும் தேற்றல் தரும் காவலனே – தேம்பா:26 139/2
பேதி இலா வானவரும் எம் உயிரும் படைப்புண்ட பின் ஈறு இல்லா – தேம்பா:27 94/2
புருவ வில்லால் கண் கணைகள் புண்பட்டு உள் உயிரும்
உருவ விட்டால் பல நாளும் உற்ற உணர்வு அழிந்து – தேம்பா:28 28/1,2
கைக்கும் ஓர் மருந்து பாலர் கனிய உண்டு உயிரும் உண்ண – தேம்பா:28 54/1
அழுந்து உற தழுவி மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற – தேம்பா:28 130/2
காவும் நீழலும் காயமும் உயிரும் போல் பிரியா – தேம்பா:31 7/2

மேல்


உயிரே (10)

அடியாள் உயிரே அணியே என மென் – தேம்பா:11 70/3
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே – தேம்பா:14 90/4
உடல் வண்ணத்து ஒளியே உயிரே உயிர்க்கு – தேம்பா:25 98/2
புரவலர் ஆக நொந்து புலம்பினர்க்கு உயிரே ஆகி – தேம்பா:26 4/3
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம் அழுதே உயிரே ஊட்டி அருள் – தேம்பா:27 123/3
மெய்யால் உயிரே உணர்வு எய்த மெய்யும் தான் உணரா – தேம்பா:28 22/1
பொய்யால் உயிரே கெட மலி பல் புரைகள் மூழ்கி உடல் – தேம்பா:28 22/2
மன் திறத்து உயிரே மாறா மா உரு கொளீஇ தள்ளுண்டு – தேம்பா:29 83/3
பேர் அணியே எனது உயிரின் பேர் உயிரே வாழியவே – தேம்பா:30 119/4
என் ஆர் உயிரே என் நெஞ்சத்து ஆள் அரசே – தேம்பா:31 43/2

மேல்


உயிரை (32)

என்னை உடை இறைவன் அலால் என் உயிரை இனிது அளிப்ப – தேம்பா:6 11/2
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை
தானே உண்டான் இனி-கொல் சமன் ஆக்குவன் நான் என்றாள் – தேம்பா:10 51/3,4
பிணிப்பு அரிய உடம்பு உயிரை பிரிந்தால் போல் உள் துயரம் பெருகலோடு – தேம்பா:11 120/2
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/4
புதி தனம் இழைத்த மணி கலத்து உயிரை புரி அமுது ஏந்திய போன்றே – தேம்பா:12 68/3
வல் வினை மருளில் பொங்கும் அல்லவை உயிரை வாட்ட – தேம்பா:13 21/3
பரியே காவா உயிரை பருகி ஊன் பெய் மருப்பின் – தேம்பா:14 71/1
கட்டு_அற்ற வேண்டுதல் வேண்டாமை வல்ல கருத்து உயிரை
நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து – தேம்பா:14 96/2,3
சினம் பழுத்து உயிரை தாங்கி திங்களின் பாதி கோத்து – தேம்பா:16 50/2
பல் உயிரை வியவர் என படைத்த பின்னர் பார்த்திபர் போல் – தேம்பா:18 18/1
நல் உயிரை அடைந்த மனு_குலத்தோர் ஆக்கி நல் வினையும் – தேம்பா:18 18/2
புல் உயிரை அடும் வினையும் அறிந்து இரண்டில் புலன் தேற – தேம்பா:18 18/3
வல் உயிரை ஈந்து உரி வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே – தேம்பா:18 18/4
ஐ எடுத்து ஒளிர் அ தோன்றற்கு அன்பு எடுத்து உயிரை காக்க – தேம்பா:21 13/1
நம்பிய உயிரை கொல்ல நாட்டிய தேவராக – தேம்பா:22 15/1
மண் திக்கு உயிரை சிதைத்து உண்ண வஞ்சம் விளைக்கும் நெஞ்சகத்தான் – தேம்பா:23 8/2
செய்த உதவி பாசம் என திருந்து ஈர் உயிரை விசித்திடும்-ஆல் – தேம்பா:26 51/1
பேர்ந்த பேர் உயிரை பெற ஒல்கி நோய் – தேம்பா:26 147/1
ஈதல் செய் நாறு உடற்கு உயிரை இறுக பிணித்தனனே – தேம்பா:28 21/4
செரு விஞ்சு ஒன்னார் கரந்து உயிரை செகுக்கும் காடு அதுவே – தேம்பா:28 27/3
தீய் முதிர் உணர்வின் தீய செருக்கொடு எம் உயிரை உண்ணும் – தேம்பா:28 59/2
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை
புண் மல்கும் துயர் படுத்தல் புதவு இடத்து பேய் அரசே – தேம்பா:28 81/3,4
நுரை என வாழ்க்கை காண்-மின் நோய் என உயிரை கா-மின் – தேம்பா:30 8/3
விழீஇயின உயிரை காணா வெய்துறும் உடலின் சூசை – தேம்பா:31 80/2
கனிய ஆடுவள் உயிரை காத்த மெய் என இரு பொழுதே – தேம்பா:33 24/2
உரை செயும் நெறி உறா உயிரை தீ நரகு – தேம்பா:35 16/2
கொலையினால் உயிரை சிந்தா கூறும் ஓர் உரை சால்பேனும் – தேம்பா:35 21/2
துன் உயிரை ஓம்பும் அருள் தோன்றி எனை ஆளும் – தேம்பா:35 33/1
கண் வழி உயிரை போக்கி கண்டவை வெஃகி வெஃகும் – தேம்பா:35 45/1
காட்டி யான் உயிரை நீக்கி கடும் பகை நீங்கா நெஞ்சான் – தேம்பா:35 50/2
அன்று நான் எசித்து நாட்டை அடைந்து நின் உயிரை காத்தேன் – தேம்பா:35 53/2
நீத்தான் பிற நாடு அடைந்து அடும் கோல் நிருபன் வஞ்சத்து என் உயிரை
காத்தான் பிரியா அன்பு இயக்கி கலுழ்ந்தான் கனி நான் சுவை அருந்த – தேம்பா:36 24/2,3

மேல்


உயிரொடும் (1)

தன்-கணே உயிரொடும் இரேன் இனி எனலொடே மகர் தணர்வரே – தேம்பா:25 83/3

மேல்


உயிரோடு (4)

மன்னும் உயிரோடு உக முடிதல் வரும் கால் அ கால் மீட்டு ஒளியால் – தேம்பா:19 33/3
ஏற்றினான் உயிரோடு ஆக்கை இமிழ்த்து என அணைத்தான் கண்ணீர் – தேம்பா:27 67/1
ஈட்டு அரும் சீல குப்பை ஏற்றி நல் உயிரோடு ஆக்கை – தேம்பா:30 72/2
அன்பு உடையர் என்பும் அரிந்து அளிப்பார் தன் உயிரோடு
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே – தேம்பா:32 49/1,2

மேல்


உயிரோய் (2)

நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய் – தேம்பா:10 142/1
நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய் – தேம்பா:10 142/1

மேல்


உர (1)

உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3

மேல்


உரக (1)

நேர் இரண்டு படை என எதிர்ந்த சரம் நெறியின் நின்று உரக இனம் என – தேம்பா:15 96/3

மேல்


உரகத்தின் (1)

உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/2

மேல்


உரகம் (2)

உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம் உரு ஆகி மாறு கருணை – தேம்பா:14 137/3
உரகம் ஆடிய உரு கொடு மேழக முகத்தான் – தேம்பா:23 82/2

மேல்


உரகமும் (1)

சொறி படர் அரியும் உரகமும் மலமும் சுடச்சுட அமிர்து என ஊட்டி – தேம்பா:28 95/1

மேல்


உரத்தில் (2)

போர் புறம் கொடு பொருந்தலர் உரத்தில் தேய்த்து ஒளிர் வேல் – தேம்பா:1 2/1
ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன் – தேம்பா:15 26/1

மேல்


உரத்தினை (1)

உடை உரத்தினை உணர்-மின் என்று இரும் சிரம் கொய்தான் – தேம்பா:3 30/4

மேல்


உரத்து (4)

பொருந்தலர் உரத்து ஒளி புசித்த வாளொடும் – தேம்பா:2 30/1
கதிர் தரும் காதலன் கன்னி தாய் உரத்து
எதிர் தரும் விழி கலந்து இனிதின் சாய்ந்தனன் – தேம்பா:13 15/1,2
நறை புதைத்தன சிகழிகை மெலிதர நனி உரத்து அழல் எழ மிகு வெகுளியின் – தேம்பா:15 164/2
கல்தாறு கடந்த உரத்து கருணை மிகும் சசோனியமே காக்கும் ஈட்டம் – தேம்பா:32 78/4

மேல்


உரத்து-இடை (1)

உரத்து-இடை துறவரோ உளத்தின் மாண்பு அலால் – தேம்பா:20 125/3

மேல்


உரத்தொடு (1)

நினைவு_அரும் உரத்தொடு நிகழ்த்து நீர்மையால் – தேம்பா:23 120/2

மேல்


உரப்பலால் (1)

இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன் – தேம்பா:12 48/2

மேல்


உரம் (30)

விண் நாதன் உரம் தரவே வெரு அற்று – தேம்பா:5 108/3
அப்பு அடை ஆர் கலி என்ன அலைந்த மனத்து உரம் செய்தாய் – தேம்பா:6 5/2
பாசு அடை பூம் கொடி தந்து பாசறை தீர் உரம் செய்யும் – தேம்பா:6 19/3
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே – தேம்பா:6 73/4
இன்பினால் உரம் செய இறைவன் போற்றினாள் – தேம்பா:7 81/4
சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு தோன்றினார் – தேம்பா:9 53/4
துகிலில் தோய் உரம் தோய் அணி தோன்றவே – தேம்பா:9 54/1
அம் சலம் குழிந்து உவந்து அமிழ்ந்து அமிழ்ந்த உரம் தனில் – தேம்பா:11 4/2
படை அடைந்த பகைவர் உரம் பாய்ந்து உணும் ஊன் உமிழ் வடி வேல் படையர் ஈட்டம் – தேம்பா:11 108/3
பூசை வாயினாள் புகல் கை தந்து உரம்
மாசை அம் கரை மருவ சொல்லினாள் – தேம்பா:14 12/3,4
உரம் அற்றனர் கவசத்தொடும் உறழ் அற்றன உழவர் – தேம்பா:14 49/1
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள் – தேம்பா:14 56/2
அறுவன கால் தொடை அம் கை உரம் தலைகள் – தேம்பா:15 72/3
அற உடன்ற உரம் அற விடைந்த சிரம் அறம் உலந்த அவுணன் உயிர் அற – தேம்பா:15 98/3
கொடி அற்ற இரதம் அற உரம் அற்ற வலவன் அற அடி அற்ற குதிரை அற மின் – தேம்பா:15 117/3
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து – தேம்பா:15 126/2
வரைத்த வயிர கவசமும் துணிபட படு பல் வாளி உரம் மூழ்கி விழ ஓவான் – தேம்பா:15 128/4
எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி – தேம்பா:15 150/3
செரு முகத்து-இடை உரம் நுழைந்து உயிர் சிதைய உண்டது திகிரியே – தேம்பா:15 156/4
உவா உறீஇ அமைவ நோக்கி உரம் கொடு உந்தி அப்பால் – தேம்பா:20 34/2
உரம் தரும் திறத்தில் தம்மை உதைத்தனன் அறியாது எஞ்சி – தேம்பா:22 13/3
உரம் கடிது குத்தினன் ஒருங்கு உடல் பதைப்ப – தேம்பா:23 49/4
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர் – தேம்பா:24 40/2
உரம் கிளர் உறுதிகள் உரைப்ப ஓதினான் – தேம்பா:26 119/4
உரம் அணிந்த அக்கு அணி உள் அணிந்த மாசொடும் – தேம்பா:27 130/2
உரம் வல நாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய் – தேம்பா:27 153/3
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு – தேம்பா:28 66/3
நோய் துணையும் சின துணையும் நூறி அடித்து உரம் சினந்த – தேம்பா:28 83/3
பாடையாய் இகல் உரம் பழக்கும் வாளினான் – தேம்பா:29 57/3

மேல்


உரமும் (3)

சிலை நேர் உரமும் திளை சேனைகளே – தேம்பா:15 35/3
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள் – தேம்பா:15 145/2
உரமும் அற்றனர் நிரை துமிந்து உடல் உதரம் அற்றனர் உயிர் பட – தேம்பா:25 76/2

மேல்


உரல் (1)

அனையவே முசலம் திண் கை அடி உரல் செவிகள் சூர்ப்பம் – தேம்பா:28 70/2

மேல்


உரவோர் (1)

கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை – தேம்பா:26 51/3

மேல்


உரறவே (1)

வெருவி மாழ்கிட இடி முழங்கு ஒலி மெலிய மேவலர் உரறவே
கருவி மாசு அனை குழலின் அன்னையர் கலுழு கண் மழை கடுகலோடு – தேம்பா:25 81/2,3

மேல்


உரன் (4)

ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4
அன்று ஆர் உரன் ஆகி எழுந்தனளே – தேம்பா:5 75/4
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி – தேம்பா:7 8/2
நவ்வி அகத்து உரன் விஞ்ச நால் கடல் அம் படை தலைவன் நவிர் சிரத்தை – தேம்பா:8 10/2

மேல்


உரனால் (1)

ஒரு வாளி எய் அரு ஆயின ஒரு வானவன் உரனால் – தேம்பா:14 52/4

மேல்


உராய் (5)

இரு மணி படலையின் இருவர் வாழ்ந்து உராய்
பரு மணி களிப்பின் நான் பலவும் சென்ற பின் – தேம்பா:27 57/1,2
கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம் – தேம்பா:30 4/1
போர்த்து உராய் உமிழ்வதே போல் பெரும் பயன் எவர்க்கும் ஆக – தேம்பா:30 4/2
சீர்த்து உராய் நாட்கள்-தோறும் தே மொழி வாயால் கூற – தேம்பா:30 4/3
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/4

மேல்


உரி (48)

மலை மலைக்கு உரி வனப்பும் வாங்க_அரும் – தேம்பா:4 11/1
அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர் – தேம்பா:4 11/2
நிலை நிலைக்கு உரி மருத நீர்மையும் – தேம்பா:4 11/3
கலை கலைக்கு உரி கருத்தும் எய்தினான் – தேம்பா:4 11/4
நினைக்கு_அரும் உரி தடம் என இரா பகல் நிறுத்திய தவ துணை உதவியால் பல – தேம்பா:4 25/3
கிடைப்பதற்கு உரி துணை கிடைப்ப கேட்கிலன் – தேம்பா:5 52/2
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன் – தேம்பா:5 72/3
நீ ஒக்கும் நிலைக்கு உரி நீர்மையினான் – தேம்பா:5 72/4
உனக்கு ஆகுவதற்கு உரி காவலனே – தேம்பா:5 74/4
வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு – தேம்பா:5 118/3
துய் அம் தாய் உரி தொடர்பினார் சுட புகன்றவர்க்கும் – தேம்பா:6 60/1
வாழி அனந்த தயாபரனுக்கு உரி வாய்ந்த அருள் தாய் அவளே – தேம்பா:8 77/1
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி மாண் முறையோடு அருகு உற்று – தேம்பா:9 31/2
விதி வளர் தகுதி மா விமலற்கு ஈங்கு உரி
பதி வளர் இருத்தியின் பயன் இல் ஆயதே – தேம்பா:9 111/3,4
வான்-தனை காத்தோன் காத்து வளர்ப்பதற்கு உரி கை_தாதை – தேம்பா:9 119/1
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற – தேம்பா:10 59/3
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2
வாய்மையோர் புகும்-கால் கோவில் வணக்கு உரி பணியில் வைகும் – தேம்பா:12 73/1
கொலை புறம் கொண்ட வேந்தன் குணத்து உரி நகரும் நாடும் – தேம்பா:13 23/3
நிசி முகந்து கரி நிறம் மலிந்த அவுணன் நிணம் அருந்த உரி விட நுனி – தேம்பா:15 97/3
உரி இரு வகுப்பில் விட்டு உருமின் முட்டினான் – தேம்பா:15 134/4
வல் உயிரை ஈந்து உரி வேண்டுதல் வேண்டாமை வகுத்தனனே – தேம்பா:18 18/4
ஓர் எழு குரலின் ஓதை உரி கிளை தளிர்ப்ப பாகின் – தேம்பா:19 16/2
அன்ன வாய் அமரர் உற்று அணுகி வான் உரி விருந்து அமைதல் செய்வார் – தேம்பா:19 22/4
தீ மலி குணுங்கு எலாம் ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய் – தேம்பா:24 1/3
விடம் மாறு இல வெம் சிலை ஆதியொடும் விளை போர் உரி வாள் வளை வேல் கவரும் – தேம்பா:24 24/3
ஓர்ந்தவை அறத்தின் ஆட்சிக்கு உரி துணையவற்கும் கூற – தேம்பா:26 14/1
யாப்பு உரி அன்பினார் ஐயென்று ஏகலும் – தேம்பா:26 23/1
சூர் முகத்து உரி துணை இலாள் நிகர்ப்பு அரும் துணிவால் – தேம்பா:26 58/1
உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி – தேம்பா:26 156/3
மை தளர்ந்தன மனத்து உரி துணை என ஆனான் – தேம்பா:27 21/4
கொடையொடு வளர்ந்த சீர் குவி தன் அன்பு உரி
நடையொடு வேண்டுவ வெறுப்ப நல்கினான் – தேம்பா:27 58/3,4
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய் – தேம்பா:27 94/3
குருசிலர் நாமம் தானும் கோ உரி பணிவும் சூழ்ந்து – தேம்பா:27 152/3
வல்லையே மிக்க ஓர் அளவு இலாற்கு இல்லை வழங்கும் ஐம்பொறிக்கு உரி வடிவே – தேம்பா:27 160/4
நாதன் மிக்கு உரி நலமும் நல் மறையும் ஈங்கு உணர்வது – தேம்பா:27 174/1
மான் உறை வளம் இல்லாராய் வணக்கு உரி தேவர் அல்லார் – தேம்பா:28 65/4
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும் – தேம்பா:29 84/3
உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி
ஐ வகை முறை அற அணுகி ஓர் முனி – தேம்பா:29 91/1,2
உரி வளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே – தேம்பா:30 69/1
நகை தகு வனத்து உரி வளம் இது ஆக்கலின் நசை கொடு பகைத்தன பொறிகள் மாய்த்துளி – தேம்பா:30 86/2
பாவி தந்த மகற்கு உரி பான்மை கேள் – தேம்பா:31 65/1
உரி மணி குரல் ஒருப்பட பா இசை கூட்டி – தேம்பா:32 13/3
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/3
ஒன்னார் அஞ்சும் வண் சிலை அஞ்சா உரி நல் நூல் – தேம்பா:36 75/1
உரி மாலை தலை கூட்டி கதிர் நீப்பு ஒப்ப பரப்பினரே – தேம்பா:36 99/4

மேல்


உரிஞ்சி (1)

பட நாகம் தோல் உரித்த பான்மையின் கல் ஊடு உரிஞ்சி
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே – தேம்பா:1 60/1,2

மேல்


உரிஞ்சிய (1)

மதி அகடு உரிஞ்சிய கொடியின் மாடம் நீள் – தேம்பா:27 50/1

மேல்


உரிஞ்சு (1)

திங்களை உரிஞ்சு ஒளியை மங்கு அரிய தாளின் நலாள் – தேம்பா:5 153/1

மேல்


உரித்த (3)

பட நாகம் தோல் உரித்த பான்மையின் கல் ஊடு உரிஞ்சி – தேம்பா:1 60/1
தன் தோல் உரித்த பாம்பு ஒத்த தவத்தின் வாளால் பொறி ஐந்தும் – தேம்பா:19 26/1
நெருக்கு இடை தோல் உரித்த அரவு நேருவார் – தேம்பா:26 122/4

மேல்


உரித்து (2)

தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி – தேம்பா:2 8/2
சொரிவன மழை போல் அழல் விட ஒரு-பால் தோல் உரித்து எரிப்பன ஒரு-பால் – தேம்பா:28 93/1

மேல்


உரிது (2)

தேவ அருள் அல்லால் இங்கண் தேடற்கு உரிது ஓர் பயன் உண்டோ – தேம்பா:6 51/1
நளி பொருள் ஓதல் தயை தளிர்த்து அளிப்ப நண்ணும் கால் உரிது அன்றோ என்றான் – தேம்பா:31 91/4

மேல்


உரிமை (8)

அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார் – தேம்பா:5 150/4
சவட்டாத அன்பு உரிமை சால்பின் இரண்டு அன்றில் ஒத்தார் – தேம்பா:10 14/4
சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன – தேம்பா:15 54/3
உம்பர இ மலைக்கு உரிமை யாது எனா – தேம்பா:18 8/3
கொய்த உதவி செய் உரவோர் குன்றா தம் கண் நட்பு உரிமை
எய்த உதவிக்கு அளவு அன்பும் எய்தி பிறரை மேவுவர்-ஆல் – தேம்பா:26 51/3,4
ஊழ்வினை என்னினும் உரிமை ஓர்ந்துழி – தேம்பா:27 106/1
தொக்கு அளவு அகன்ற சீர் கொள் சுடர் உலகு உரிமை அங்கண் – தேம்பா:28 71/2
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4

மேல்


உரிமைக்கு (1)

உருவின் மிக்கோன் எய்திய அன்பு உரிமைக்கு அஞ்சி மறுத்தமையால் – தேம்பா:26 53/2

மேல்


உரிமைத்து (1)

உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன் – தேம்பா:35 1/2

மேல்


உரிய (28)

உரிய போர் செய ஒருங்கு தந்தனன் அவற்றொடுதான் – தேம்பா:3 24/3
சீர் அறம் விழைவேன் என்றான் சேண் உலகு உரிய பாலன் – தேம்பா:4 39/4
நெடிய கொடியுடன் உரிய வர நிலை நிகர்_இல் நிறை அமை வளனின் மேல் – தேம்பா:5 113/2
முடிய வரு மணம் உரிய துணை இவன் முறையின் மொழிகுவர் எவருமே – தேம்பா:5 113/4
உரிய முறையோடு அணையல் விரிய அறைவாம் இனியே – தேம்பா:5 160/4
மண் புலனான் இரு செவியால் வான் உரிய இன்பு அருந்த மது சொல் கொண்டான் – தேம்பா:8 2/4
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில் – தேம்பா:8 15/2
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே – தேம்பா:8 92/4
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம் – தேம்பா:11 37/3
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1
நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை – தேம்பா:11 113/2
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம் – தேம்பா:11 113/3
உரிய நஞ்சு அரவு என இவர்ந்து அவன் உடல் பிளந்து எதிர் படை எலாம் – தேம்பா:15 157/3
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம் – தேம்பா:16 15/2
காண் தகை உரிய பண்பால் கருணையன் அவனை என்பாய் – தேம்பா:26 7/2
உரிய இ வழி ஒன்று அலது இல்லையால் – தேம்பா:27 92/2
இ நாள் கடவுள் மகன் ஆனான் என்பது உரிய இயல்பு என்றான் – தேம்பா:27 126/4
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
கோன் நலமும் குல நலமும் குலத்து உரிய தொல் சுருதி – தேம்பா:29 66/1
எ திறத்து உரிய குலத்தன் நீ என்றார் இளவலும் மறைவுற சொன்னான் – தேம்பா:31 92/4
மண் புலம் தணந்து இனி உரிய வாழ்வுற – தேம்பா:34 2/3
அருள் பொதிர் கதிக்கு உரிய காட்சியை அளித்தான் – தேம்பா:35 28/4
அன்பு உரிய அன்னவர் அரும் துதிகள் ஆடி – தேம்பா:35 38/2
பின்பு உரிய ஒப்பும் இல பேர் உவகை பேராத – தேம்பா:35 38/3
இன்பு உரிய தொல்லை இலை எல்லை இலை அன்றே – தேம்பா:35 38/4
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி – தேம்பா:36 40/2
மல்கிய செல்வத்து உரிய ஓர் கடவுள் வழங்கும் ஆள் மூன்றையும் வணங்கி – தேம்பா:36 43/2
தே உலகு உரிய வண்ணம் திருவிழா ஒன்பான் நாளின் – தேம்பா:36 86/1

மேல்


உரியது (8)

உரியது ஒன்று இலா உருவினை கண்டுளி வெருவி – தேம்பா:3 15/2
திளைத்தன மிறை கொடு நசையும் நீத்து அவை செகுத்து ஒடு புதைத்திட உரியது ஆய் பொருவு – தேம்பா:4 24/3
மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
மணர்ந்த எம் செயிர்க்கு இது என்பார் வந்த தீங்கு உரியது என்பார் – தேம்பா:20 111/4
அ நெறி உரியது என்றால் அறிந்து உளம் தெளிக என்றான் – தேம்பா:29 6/4
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால் – தேம்பா:31 64/3
கடியரே உமக்கு உரியது ஓர் கருமம் இ துணையோ – தேம்பா:32 101/3
நெடு மரத்து இழிந்த தேவ நிலை மருந்து உரியது என்ன – தேம்பா:35 24/2

மேல்


உரியார் (1)

உரியார் ஆவர் என உரைத்தார் நூல் உடை நீரார் – தேம்பா:20 60/4

மேல்


உரியோன் (1)

உயிர் செய் அமிர்து ஏந்திய மார்பு உரியோன் – தேம்பா:36 73/4

மேல்


உரு (151)

வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி – தேம்பா:1 1/2
பூண் தொடர் அணி ஆர் தனது உரு கண்டு பொருவு_இல் தோற்று உட்கு என சாய – தேம்பா:2 43/3
பொன் அரும் இழையான் நிரை நிரை சுவரில் புடைத்து எழ பல உரு கிளம்ப – தேம்பா:2 44/2
உரு கொடு மிளிருவர் எரியொடு மண நீர் – தேம்பா:2 53/2
எழுது இனிது உரு என எழில் நலர் இழிவு ஆர் – தேம்பா:2 56/1
ஊன் உரு காட்டி வந்த உம்பன் என்று அறிந்து போற்றி – தேம்பா:4 44/1
தேன் உரு கோதை ஒத்தான் திளைத்த இன்பு உருகி மூழ்கி – தேம்பா:4 44/2
கூன் உரு பிறையும் எஞ்ச கொழும் கதிர் முகத்தில் வீச – தேம்பா:4 44/3
பான் உரு சுமந்து நாறும் பவள நல் மதலை ஒத்தான் – தேம்பா:4 44/4
நஞ்சு உக பகு வாய் அரவு உரு கொடு அ நாளில் – தேம்பா:5 6/3
உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே – தேம்பா:5 34/1
நின்று அன்று ஆயிர கதிரோன் நேர் உரு காட்டிய வானோன் நிகரா கன்னி – தேம்பா:5 36/3
வேந்தன் உமது உரி தாய முறை உரு மேவி வர எனும் ஆசியோடு – தேம்பா:5 118/3
வாழி அற உரு வாழி மறை உரு வாழி திரு உரு மானுவீர் – தேம்பா:5 120/1
வாழி அற உரு வாழி மறை உரு வாழி திரு உரு மானுவீர் – தேம்பா:5 120/1
வாழி அற உரு வாழி மறை உரு வாழி திரு உரு மானுவீர் – தேம்பா:5 120/1
உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும் – தேம்பா:5 136/1
பன் ஒளி காட்டிய பாடையோ உரு
உன் ஒளி காட்டிய உளியனோ உளம் – தேம்பா:6 31/2,3
எதிரும் ஒன்னார்க்கு ஓங்கு அரணோ எவரும் அஞ்சும் உரு காட்டி – தேம்பா:6 54/3
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன் – தேம்பா:8 1/1
விண் கதிர் கால் உரு தோன்றி விண்ணில் நின்றாள் விரத நிலை இதோ என்ன வளர்ந்து தேயும் – தேம்பா:8 46/1
திரு கொண்டு ஆர் ஒளி கொண்ட வானில் வைகி தெளி உணர்வு உண்டு உரு இன்றி அணுவாய் நின்றோர் – தேம்பா:8 47/1
உரு கொண்டார் உயர் நின்ற எந்தை தாய் தன் ஒளி எறிக்கும் மலர் பதத்தை ஏத்தி ஏத்தி – தேம்பா:8 47/2
கற்றை உலாவு பளிக்கு உரு வாமம் மிக கதிர் வீசி உருள் – தேம்பா:8 72/3
நீய் முகிழாத நறா மலர் நீ நிறை நூல் நிகரா உரு நீ – தேம்பா:8 75/4
தாவு அரு மா முறையால் மறையாது உரு ஏந்து தயாபம் எழா – தேம்பா:8 79/3
முகத்து இயலாத நயத்து நிலா உரு முற்றிய வானவர் சூழ் – தேம்பா:8 80/3
கற்றை ஓர் பிழம்பு உற்ற உரு காட்டி வான் – தேம்பா:9 52/3
உரு வளர் பருதி தோற்றி உடை தொழில் எஞ்ச நாதன் – தேம்பா:9 79/3
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே – தேம்பா:9 81/4
தேன் உரு கோதை ஒத்தாள் செப்பிய கனிந்த தீம் சொல் – தேம்பா:9 83/1
கான் உரு கொடியோன் சால களிப்புற செவியின் மாந்தி – தேம்பா:9 83/2
ஊன் உரு கொண்ட நாதன் உணர்ந்து இறைஞ்சு இருவர் வாழ்த்தி – தேம்பா:9 83/3
மீன் உரு கொடு வில் வீச வேத நல் திலதம் ஒத்தார் – தேம்பா:9 83/4
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி – தேம்பா:10 17/3
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான் – தேம்பா:10 53/4
உரி மாலை காண்டல் இலா எளிமை போர்த்த உரு தோன்ற – தேம்பா:10 59/3
வில் என கவின் உரு விரி விண்ணோர் உறீஇ – தேம்பா:10 80/2
ஆசு அறை உரு என் ஆம் முழை அஃது ஆம் அரோ – தேம்பா:10 84/4
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர் – தேம்பா:10 86/3
பொன்னின் ஒள் உரு பொருந்தி பூணொடு – தேம்பா:10 106/1
சொக்கு அளாவு உரு தோன்றிய தோன்றலை – தேம்பா:10 109/1
வேதம் நின்ற உரு தகு மேன்மையான் – தேம்பா:10 123/1
பொன்ன நாடு துன்னும் உம்பர் பொன் உரு கொடு ஆங்கு போய் – தேம்பா:11 1/2
வெல்ல வான் உரு வேய்ந்தின் நன்று அல்லதோ – தேம்பா:11 23/4
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து – தேம்பா:11 24/1
அணி கலத்து அழகு அழுந்திய உரு கொடு அமரர் – தேம்பா:11 87/1
பழி இன்றி உரு கொடு பற்பல உம்பர் புடை புடை தாள் பணிந்த ஆறும் – தேம்பா:11 111/3
கண் களிப்ப உரு ஆனாய் கசடு ஒழிப்ப உள் இரங்கி கலுழ்குவாயோ – தேம்பா:11 114/3
பல் பேர் உரு இ மூவர் அலால் பலரும் காணா தோன்றினரே – தேம்பா:12 12/4
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான் – தேம்பா:12 86/4
உரு கிளர் நெஞ்சம் போழ்தற்கு உறுகண் வாள் உருவ பாய்ந்து – தேம்பா:12 93/3
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய் – தேம்பா:13 4/2
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர் – தேம்பா:13 5/3
உரு அற இடர்கள் நீங்க உரைத்தவை மறுத்து சீற – தேம்பா:14 33/2
உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற சூரல் ஓங்கி – தேம்பா:14 35/1
ஒழி பாயொடு கவிழ்கின்றன உரு ஒத்தன மதமே – தேம்பா:14 55/2
மெல்லிய உரு கொடு மிடலினோன் உணர் – தேம்பா:14 84/1
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை – தேம்பா:14 125/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/3
உரகம் கொள் தீய விடம் மிஞ்சு பாவம் உரு ஆகி மாறு கருணை – தேம்பா:14 137/3
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் – தேம்பா:15 5/3
வல்லின் தீட்டி வளர் தெய்வ மாட்சி காட்டும் உரு ஆனான் – தேம்பா:15 8/4
உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4
உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான் – தேம்பா:15 81/4
மதம் மிக கரி என ஒலி இட அவன் மருளி முள் கிரி கிடி உரு நிகருவான் – தேம்பா:15 162/4
செவி மதத்து உரு உற சிதைத்து நான் வெல – தேம்பா:16 25/3
விரை நிரை மலர் உரு வேய்ந்த இ பிரான் – தேம்பா:18 7/3
பான் அயில் உரு கொடு பரமன் எய்திய – தேம்பா:18 9/1
ஊன் பயில் உரு நாதன் ஒளி அடி தொழுது ஏந்தி – தேம்பா:19 2/3
வில் கலத்து உரு நிலா இலக விட்டு அமரர் சூழ் வியவர் ஆக – தேம்பா:19 24/1
பணி சாயல் வரைந்த உரு பலவும் சூழ பார்த்தன-கால் – தேம்பா:20 20/2
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/3
சடை வளர் உரு கொடு தவிர்கு_இல் நீர் குளித்து – தேம்பா:20 124/1
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/2
பண்டில் போர்த்த உரு என வெம் பகு வாய் பாந்தள் கேதனத்தான் – தேம்பா:23 8/4
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி – தேம்பா:23 9/1
வேய்ந்தான் வாய்ந்த ஓர் நல் உரு அன்பின் வினையால் தான் – தேம்பா:23 24/4
உரகம் ஆடிய உரு கொடு மேழக முகத்தான் – தேம்பா:23 82/2
உரு எனும் எண்_இல் காலாள் உடைய பேய் படைகள் தோற்றம் – தேம்பா:24 2/4
பரி உரு தகர் உரு பகடு உரு பகை – தேம்பா:24 16/1
பரி உரு தகர் உரு பகடு உரு பகை – தேம்பா:24 16/1
பரி உரு தகர் உரு பகடு உரு பகை – தேம்பா:24 16/1
கரி உரு கரத்து உரு கவி உரு கதத்து – தேம்பா:24 16/2
கரி உரு கரத்து உரு கவி உரு கதத்து – தேம்பா:24 16/2
கரி உரு கரத்து உரு கவி உரு கதத்து – தேம்பா:24 16/2
அரி உரு கரடி கோட்டு அரிகள் நாய் வரி – தேம்பா:24 16/3
திரி உரு தோற்றின சினந்த பேய்களே – தேம்பா:24 16/4
கோலம் மேவு உரு கொண்டு எழ நல்கினாய் – தேம்பா:25 91/4
மணி வருந்து உரு மைந்தன் இறங்கி நீ – தேம்பா:25 93/2
உள் நரம்பு அழுத்த தன்மைத்து உரு குயில் அழுது தேம்ப – தேம்பா:26 97/2
உரு துணை பொன் மணி புணர்ச்சியோ துணர் – தேம்பா:26 124/1
உரு வளர் மதியொடும் ஒளி வளர்ந்து அன – தேம்பா:27 6/1
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப – தேம்பா:27 74/1
உரு கொடு தோன்றி நானே உரு இலா வானோன் இன்ப – தேம்பா:27 74/1
சால மிக்க தவத்து உரு தாங்கி நல் – தேம்பா:27 80/3
உரு மணி குன்று அனான் ஒருவன் ஆண் அலால் – தேம்பா:27 109/1
பைத்தது ஓர் அரவு உரு பட வந்து ஆயதே – தேம்பா:27 112/4
ஊன் உயிர்த்த உரு பிரான் – தேம்பா:27 137/3
உரு ஒளித்து உறை நாயகன் – தேம்பா:27 139/1
தன் வயத்து ஆதல் முதல் இலன் ஆதல் தகும் பொறி உரு இலன் ஆதல் – தேம்பா:27 157/1
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன – தேம்பா:27 160/3
பேர் வளர் இறைவற்கு உரு இதே உரிய பிணைவு இல இயல்பு இதே அன்றோ – தேம்பா:27 161/4
பெண் எனும் ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே – தேம்பா:28 67/4
உரு தகும் கதைகள் வீக்கி உளத்து உளை விரக நோயின் – தேம்பா:28 68/2
அஞ்சி வீமம் அழுங்கு உரு காண்டலும் – தேம்பா:28 105/1
கூன் உரு கோலின் ஊன்றி குலுங்கிய சென்னி ஆட்டி – தேம்பா:29 3/1
ஊன் உரு கழிந்த நீள் தோல் உடுத்த என்பு ஒழுங்கின் தோன்றி – தேம்பா:29 3/2
மீன் உரு கழிந்த கண் புண் மெலி முக சுரமி என்பாள் – தேம்பா:29 3/3
வான் உரு தவத்தோன் சொன்ன மறை மொழி பழித்து சொன்னாள் – தேம்பா:29 3/4
வில் என உரு என ஒன்றும் வேய்ந்து இலாது – தேம்பா:29 29/2
முனி உரு காட்டி யாரோ முறை குலம் ஒன்றும் இல்லான் – தேம்பா:29 40/1
பனி உரு காட்டி தண்ணம் பயத்த அன்பு எழுவ கூறும் – தேம்பா:29 40/2
கனி உரு காட்டி தீம் சொல் கண்ணியால் உளத்தை வீக்கி – தேம்பா:29 40/3
நனி உரு காட்டி வாய்ந்த நால் மறை ஒழிய செய்தான் – தேம்பா:29 40/4
பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ – தேம்பா:29 79/4
மன் திறத்து உயிரே மாறா மா உரு கொளீஇ தள்ளுண்டு – தேம்பா:29 83/3
ஊர் ஆழி அகன்று இவர் போம் துயர் தீ பட்டு என்று உரு சிவப்ப – தேம்பா:30 11/1
வல் உரு தகவினார் கடந்த வாய் எலாம் – தேம்பா:30 60/1
தொல் உரு தகவனம் சுட அழன்றது-ஆல் – தேம்பா:30 60/2
வில் உரு கணவனை விழித்த கண்ணினால் – தேம்பா:30 60/3
பல் உரு காண்டு இல பாவை பான்மையே – தேம்பா:30 60/4
நிரைத்தன இருள் கெட வெயிலை ஆக்கிய நிறத்து அணி உரு கொடு அமரர் கோ கணம் – தேம்பா:30 85/2
மிகை தகு தலத்து உரு வெருவு காட்டினும் விளைத்தன வரத்து அருள் மலிய வீட்டு உயர் – தேம்பா:30 86/3
உரு அணி உம்பர் சூழ் உவந்து பாடி வான் – தேம்பா:31 99/3
கார் உரு என் உடல் மா மலை கோட்டு உயர் கருணை செந்நீர் மழை பெய்ய – தேம்பா:32 46/1
மின் நிறத்து உரு சிலர் விரி வில் வீசிய – தேம்பா:32 62/1
பொன் நிறத்து உரு சிலர் பொறி செய் தூய் அழல் – தேம்பா:32 62/2
நல் நிறத்து உரு சிலர் அலர்ந்த நாள் மலர் – தேம்பா:32 62/3
இன் நிறத்து உரு சிலர் ஏந்தி ஏகுவார் – தேம்பா:32 62/4
காட்டு அழகு உரு கொடு கலந்து அன்னார் உடன் – தேம்பா:32 63/3
மின் மலை உரு கொடு விளங்கு தேர் மிசை – தேம்பா:32 68/2
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார் – தேம்பா:32 88/1
வரிந்த மாமை உரு கொடு வானவர் – தேம்பா:33 12/1
கண் புலம் கடந்து உரு கடிந்த வானவர் – தேம்பா:34 2/1
உரு வரும் வானோர் சூழ ஒலி குழல் இசையின் பாடி – தேம்பா:34 19/2
சொக்கு அடைந்த உரு கொடு தோன்றினான் – தேம்பா:34 28/3
கொன் உரைத்தன உரு கொள்கை தெய்வமோ – தேம்பா:35 6/2
பாய் இரத்தமும் ஆறு ஓட பழி உரு உடலை நோக்கீர் – தேம்பா:35 47/4
மை மாறுகின்றாய் பேய் உரு நாக வயம் நூறி – தேம்பா:35 62/2
விளை ஒளி உரு உறீஇ அணி அணி அமரர்கள் வீரியர் ஆக மிடைந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/1
மீன் நக உரு உற்று எழுந்த மெய் திறலோன் – தேம்பா:35 81/2
மீன் வழங்கும் உரு கொடு வேய்ந்து உறீஇ – தேம்பா:36 14/2
கொடி என வெண் முத்து ஆரமே தவழ குடி என மணி உரு கிளம்ப – தேம்பா:36 109/2
ஊன் செய்த பிறப்பில் உரு இல வானோர்க்கு உயர் பயன் பெற்றனை என்பார் – தேம்பா:36 116/3
வெம் மணி உரு கொடு வேய்ந்து எண் விண்ணவர் – தேம்பா:36 121/2
பெண் உரு காட்டி உள் பெருகும் ஆண்மையில் – தேம்பா:36 128/1
வண் உரு காட்டு பொன் கவசம் மார்பு அணிந்து – தேம்பா:36 128/2
ஒண் உரு தொடை கொணர் பொறையும் ஊக்கமும் – தேம்பா:36 128/3
விண் உரு கொடு வடமேற்கு வேய்ந்தவே – தேம்பா:36 128/4
மின்ன கதிர் வாய் உரு காட்டி வியந்து யாரும் கை விதிர்ப்ப – தேம்பா:36 130/3

மேல்


உரு-தொறும் (1)

உரு-தொறும் இரவில் வில் வாய் ஒளி மணி தீபம் மின்ன – தேம்பா:36 91/3

மேல்


உருக்கிய (1)

வாச நெய் என்ன உருக்கிய ஈயம் வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி – தேம்பா:28 94/1

மேல்


உருக்கினன் (1)

உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4

மேல்


உருக்குகின்ற (1)

உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த – தேம்பா:8 2/2

மேல்


உருக்கும்-கால் (1)

உருக்கும்-கால் உலகு உயிர் எலாம் கெட – தேம்பா:14 13/1

மேல்


உருக்கொடு (2)

ஆலியால் கரிந்து அகல் முகில் உருக்கொடு வேய்ந்த – தேம்பா:3 10/3
புரை உடுத்த உருக்கொடு பேய் புதைத்து அலறும் நரகு அன்றோ – தேம்பா:28 79/4

மேல்


உருக்கொண்டு (2)

பேரும் வாய் உருக்கொண்டு அன்று பேய் குலம் வெரு உய்த்து எய்தி – தேம்பா:2 10/3
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4

மேல்


உருக (11)

உள் நாணிய சூசை உளைந்து உருக
விண் நாதன் உரம் தரவே வெரு அற்று – தேம்பா:5 108/2,3
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி – தேம்பா:6 23/1
நீர் விளை கடலோடு ஒத்து நெஞ்சு அலைந்து உருக பின்றா – தேம்பா:7 69/1
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார் – தேம்பா:8 60/4
ஒருவர் வியப்போடு உருக வாழுவர் ஒருங்கே – தேம்பா:12 85/4
மறந்த மெய் உருக மங்குல் எல்லாம் வழி வருத்தம் – தேம்பா:16 60/3
மட்டு உயிர் பதும வாயாள் வயிர குன்று உருக தேம்பி – தேம்பா:20 46/1
வேய் நிலை வரையை நக்கினால் அ தீ வெந்து கண் இமைக்கும் முன் உருக
காய் நிலை கொண்டு நாரலை நிலையில் காய் கொழுந்து எழுந்து எரி தீயே – தேம்பா:28 86/3,4
கல் பிழம்பு உருக இன்பம் கனி வளன் புடையில் செல்ல – தேம்பா:35 40/3
உருக மா வயிர குன்றும் உரைத்த சொல் எறி வேல் பாய்ந்து – தேம்பா:35 52/1
என்றான் நின்றார் உள் உருக பேர் இயல் வல்லான் – தேம்பா:36 80/4

மேல்


உருகாது (2)

உருகாது அளி உற்றிலமேல் எமது உள் – தேம்பா:5 99/3
வரை கொன்ற திண்ண மார்பில வடு அற உருகாது ஆனேன் – தேம்பா:29 115/4

மேல்


உருகி (21)

தேன் உரு கோதை ஒத்தான் திளைத்த இன்பு உருகி மூழ்கி – தேம்பா:4 44/2
அன்று என் தாய் மனம் உருகி ஆகுலத்து ஆழ் கடல் மூழ்கி அழுந்தா நிற்ப – தேம்பா:5 36/2
பெரு வினை உரைக்கிலன் உருகி பேர் உளத்து – தேம்பா:7 75/3
உருகிய துணைவனை உருகி நோக்கினள் – தேம்பா:7 83/1
சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான் – தேம்பா:9 2/4
உன்னிய உவகையோடு உருகி இன்பு அறா – தேம்பா:9 92/1
ஓ முழுது உவந்து உளத்து உருகி ஓங்குவேன் – தேம்பா:9 106/4
ஏற்றுவான் அன்பின் உள் உருகி இன்பு உற – தேம்பா:9 117/1
என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான் – தேம்பா:10 146/1
விம்மு அலை வில் உற பெய்து மேவிய நெஞ்சு உருகி கண் விடுத்த நீரால் – தேம்பா:11 112/2
உலை முகந்து அரும் தழற்கு உருகி ஏந்தினாள் – தேம்பா:13 13/4
விஞ்ச அன்பு உருகி பின்னர் விருந்து இவர்க்கு ஓம்பினானே – தேம்பா:20 108/4
உருகி ஒழுகும் நஞ்சு உமிழ் மால் ஓங்கல் நெடும் கை துண்டத்தான் – தேம்பா:23 6/3
மெழுகினால் வனை பாவை தீ வெம்மை பட்டு உருகி
ஒழுகினால் என உளம் மெலிந்து அரும் துயர் கடலில் – தேம்பா:26 61/1,2
புரிந்த சேயொடு புகல் செயா கண்டு கண்டு உருகி
பிரிந்த காலையில் பெரும் துயர் உள்ளி உள் அயர்ந்து – தேம்பா:26 64/2,3
நன்பு உகுக்கும் நெஞ்சு உருகி இரங்கீர்-கொல்லோ நமக்கு என்பார் – தேம்பா:30 17/4
மயர் ஏன் மயர் ஏன் வளனே மரியே மருள் நெஞ்சு உருகி
அயரேல் அயரேல் மகன் மாண்டிலன் மாண்டிலன் என்று அறைந்தார் – தேம்பா:31 34/3,4
உள்ளும் தன்மைத்து உருகி அழ வினாவினனே – தேம்பா:31 37/4
உய்யா வண்ணத்து உருகி நகர் தெரு எல்லாம் – தேம்பா:31 46/3
உருகி ஆசி அவட்கு உரைத்து அன்னை போய் – தேம்பா:31 79/3
மெய் திறத்து உருகி வாடி மேல் திறத்து ஊக்கம் வாடா – தேம்பா:33 11/3

மேல்


உருகிய (2)

உருகிய துணைவனை உருகி நோக்கினள் – தேம்பா:7 83/1
ஒன்றல் ஆகி உருகிய தாய் புனல் – தேம்பா:11 25/3

மேல்


உருகினள் (1)

துன்பினால் உருகினள் துனியை நீக்கும் ஓர் – தேம்பா:7 81/3

மேல்


உருகினான் (1)

உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய் – தேம்பா:7 76/2

மேல்


உருகு (4)

உருகு விம்மிய களிப்பு உயிர்த்து பாடுவார் – தேம்பா:1 55/4
உருகு வான இளையோன் உளத்து ஏங்கினான் – தேம்பா:26 89/4
உருகு வாய் இறால் உடைந்து உமிழ் தேனும் ஆர்ந்து ஒழுகி – தேம்பா:32 15/3
உவ்வு ஆய் இன்னா நீங்கிய மிக்கோர் உருகு உள்ள – தேம்பா:34 60/3

மேல்


உருகும் (7)

தழலாய் உருகும் தமியேன் இனியே – தேம்பா:5 63/4
உள் தீயும் எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும்
கண் தீயும் எங்கும் விரவே கலந்து கடி மாகம் மொய்ப்ப எழுமே – தேம்பா:14 133/3,4
உருகும் மா தவன் ஓங்கிய ஓதியால் – தேம்பா:26 171/2
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4
வள்ளி உருவம் தீ முன் வல்லையே உருகும் வண்ணத்து – தேம்பா:28 139/1
இரை போல் உருகும் கல்லும் என்று அயர்வார் – தேம்பா:30 33/4
உலை ஈன்ற தீ உருகும் ஓவியங்கள் என நின்றார் – தேம்பா:30 121/4

மேல்


உருகுவர் (3)

மிடியின் மெலிகுவர் பிணிகளின் மெலிகுவர் வெருவி உருகுவர் விளிவு உறி அயர்பவர் – தேம்பா:8 67/2
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர்
ஒருவர் புகழிட நிகர்_இல மெலிகுவர் ஒருவர் புகழுவர் பணிகுவர் எவருமே – தேம்பா:8 69/3,4
அனைவரும் அணுகுவர் நயம் மிக உருகுவர் ஆசையில் ஆசி வழங்கி மெலியார் – தேம்பா:35 78/1

மேல்


உருகுவார் (1)

உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார் – தேம்பா:15 177/4

மேல்


உருகுவாள் (1)

கன்றுவாள் உளம் கலங்குவாள் உருகுவாள் கலுழ்வாள் – தேம்பா:26 75/4

மேல்


உருகுவான் (1)

உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான்
பன்னலால் அடைவு_அரும் பண்பு அடைந்து உயரினாள் – தேம்பா:9 1/2,3

மேல்


உருகோம் (1)

மை நாகம் எனா உருகோம் மனம் நாம் – தேம்பா:11 63/4

மேல்


உருட்டலின் (1)

ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1

மேல்


உருட்டி (2)

மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய – தேம்பா:5 145/1
ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி
வாழ் யாவரும் வளம் பெற தோன்றிய நாதன் – தேம்பா:31 1/1,2

மேல்


உருட்டிட (1)

ஒல்லும் ஆழி உருட்டிட கோன் துணை – தேம்பா:11 21/3

மேல்


உருட்டிய (2)

உருட்டிய செங்கோல் ஈந்தே உயிர் உய்வர் எவரும் உண்டோ – தேம்பா:25 12/1
ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயில் எனக்கு உலகில் ஆகி – தேம்பா:32 25/1

மேல்


உருட்டும் (2)

கதிர் எதிர் உருட்டும் ஆழி அகல்வு இல கருதலர் பதைத்த தானை புறம் இட – தேம்பா:15 109/1
கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும் – தேம்பா:17 30/1

மேல்


உருண்ட (1)

மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய – தேம்பா:5 145/1

மேல்


உருண்டு (7)

இடித்து அறா ஒலி எழ திரை எறிந்து உருண்டு இரிவ – தேம்பா:1 4/4
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார் – தேம்பா:11 54/4
உடலொடு வேழம் உருண்டு உகு வெம் குருதி – தேம்பா:15 66/3
மின்னாது இடித்து ஏறு இரிந்து அன்ன வெருவி பதறி பாய்ந்து உருண்டு அன்று – தேம்பா:23 1/1
உருண்டு உருண்டு எறிந்த வெண் தலை அது ஓர்ந்து உளம் – தேம்பா:28 49/3
உருண்டு உருண்டு எறிந்த வெண் தலை அது ஓர்ந்து உளம் – தேம்பா:28 49/3
உள்ளுற தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு கண் கூசுவ பேணி – தேம்பா:36 111/3

மேல்


உருத்த (5)

பிணி நிறத்து உருத்த துன்பம் பெருகியே முற்றிற்று அம்மா – தேம்பா:7 61/4
சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ – தேம்பா:15 110/4
காமம் சால் உருத்த அன்பில் கனிந்து எடுத்து உதித்த பாலால் – தேம்பா:15 181/2
உன்னலும் அரிது அருள் உருத்த நெஞ்சினாள் – தேம்பா:26 131/4
முது முகத்து உருத்த காமம் முதிர் வினை ஆற்றா நொந்தான் – தேம்பா:28 5/4

மேல்


உருத்தகும் (1)

உருத்தகும் விளைவு ஓங்கி ஏழ் ஆண்டு ஒரு – தேம்பா:20 93/3

மேல்


உருத்து (1)

வல்ல வள் வளி உருத்து அதிர வான் உயர் – தேம்பா:7 82/1

மேல்


உருப்படும் (1)

விதுப்பட உருப்படும் அமரர் பா தொடை விளைத்து இவை இசைத்து அடி தொழுது வாழ்த்துளி – தேம்பா:30 89/1

மேல்


உரும் (18)

கார்க்கடை உரும் என முரசம் கால் ஒலி – தேம்பா:5 47/1
நகம் கலங்க உரும் இழிந்த நடையில் மண்டு எழுந்த தீ – தேம்பா:7 35/2
மின் அன்ன விரைந்து இரிய உரும் என்று அன்னார் விடைந்து உடற்ற – தேம்பா:10 64/2
மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து விமலன் சொல்வான் – தேம்பா:11 48/1
விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன – தேம்பா:14 44/1
ஈர்த்து ஆர் உரும் ஒத்து ஒலித்து அதிர இடை விட்டு அரணும் தகர்ந்து இடிந்தே – தேம்பா:15 18/2
வேக இன பரி மேகம் உகுக்கு உரும் ஒத்து – தேம்பா:15 63/3
சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து – தேம்பா:15 116/1
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று நெடு பகழி கரி மார்பு உலவி வீழ்த்த – தேம்பா:15 123/3
வான் நிகர் விலங்கல்-தன்னை வான் உரும் அறுத்தால் போல – தேம்பா:16 49/2
என்றலொடு நொந்து முகில் ஈன்ற உரும் என்னா – தேம்பா:23 48/1
உதைத்தனன் உதைப்ப உரும் ஒப்ப அவன் ஆர்த்து – தேம்பா:23 50/3
உறுமி உரும் ஒத்த வீரன் வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி முகில் அறர் – தேம்பா:24 37/1
தராதரம் தரும் தடத்த தோள் உரும் உமிழ் தனு கை – தேம்பா:25 2/2
ஒன்னார் வெம் போர் கடந்து உரும் ஒத்து உள்ளத்து அஞ்சா நான் – தேம்பா:28 25/2
அயர்வார் உரும் ஏற்றின் அரற்றினராய் – தேம்பா:30 34/1
விண் திக்கு இரிந்த உரும் அன்ன வீழ்ந்த வஞ்ச பேய் வினையால் – தேம்பா:36 17/1
கனம் பழுத்து இரிந்த உரும் என விண்ணின் கடிந்த பேய் கொண்ட தொல் பகையால் – தேம்பா:36 36/1

மேல்


உருமத்து (1)

உருமத்து அழலும் தழல் ஒப்பு அற நீ – தேம்பா:31 54/2

மேல்


உருமில் (1)

உரு தகு புயத்து எழ வளையை ஓச்சியும் உருக்கினன் இரட்டினன் உருமில் தாக்கியே – தேம்பா:15 73/4

மேல்


உருமின் (7)

சுளி முகத்து அனைத்தும் கேட்ட சோசுவன் உருமின் சீற – தேம்பா:15 55/1
கோடக தலையை கொய்து கோன் நிலத்து உருமின் பாய்ந்தான் – தேம்பா:15 87/4
உரி இரு வகுப்பில் விட்டு உருமின் முட்டினான் – தேம்பா:15 134/4
கதிர் தழல் ஓட ஓடி கத கனத்து உருமின் மிக்கான் – தேம்பா:17 22/4
ஆயின தன்மைத்து அங்கண் ஆயிரம் உருமின் பாய்ந்து – தேம்பா:17 24/1
பொருவா உருமின் ஆர்த்து அலறி பொருக்கென்று அலகை பொருநர் எலாம் – தேம்பா:23 5/3
சென்றன எவனும் கூச திசை எலாம் உருமின் சொன்னான் – தேம்பா:25 71/4

மேல்


உருமு (1)

உள்ளிய உலகம் அஞ்ச உருமு பட்டு அன்ன மாண்டான் – தேம்பா:25 65/4

மேல்


உருமும் (1)

தேரர் தேர் உளத்தின் சீறி சீயமும் உருமும் தீயும் – தேம்பா:16 46/2

மேல்


உருமொடு (1)

கடை யுகத்தினில் கரு முகில் உருமொடு விழும் போல் – தேம்பா:3 30/1

மேல்


உருமோ (2)

புழல் குளித்த செம் தீயோ உருமோ கூற்றோ பொருவு இன்றி – தேம்பா:13 5/2
வளியோ கடலோ மழையோ உருமோ
விளியோடு அதிர் கூற்று இனமோ எவையோ – தேம்பா:15 37/1,2

மேல்


உருவ (5)

உரு கிளர் நெஞ்சம் போழ்தற்கு உறுகண் வாள் உருவ பாய்ந்து – தேம்பா:12 93/3
உருவி ஏந்திய உவணி மின் விழி உருவ வெய்து உறீஇ உளை உளம் – தேம்பா:25 81/1
உருவ விட்டால் பல நாளும் உற்ற உணர்வு அழிந்து – தேம்பா:28 28/2
ஏர் தங்கும் உருவ தேவர் இறைஞ்சு இலேம் என்ன மூவர் – தேம்பா:29 79/2
மீன் நக தெளிந்து மின் என் விழி அகத்து உருவ தாக்கி – தேம்பா:35 43/3

மேல்


உருவத்து (1)

மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4

மேல்


உருவம் (12)

விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/3
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
கானே உமிழ் பூ கணையாய் கழையே தனுவாய் உருவம்
நானே எழுதி நாமம் வேள் என்றேன் என் உயிரை – தேம்பா:10 51/2,3
கீறுமை உருவம் காட்டி கிளைத்த தோள் இரு_நூறு ஆக்கி – தேம்பா:20 49/2
பொன் முகத்து ஒளியை தும்மும் பூம் சுதை உருவம் பூண்ட – தேம்பா:23 14/1
வள்ளி உருவம் தீ முன் வல்லையே உருகும் வண்ணத்து – தேம்பா:28 139/1
வாய்ந்த ஓர் பற்றல் பாலால் வரும் கனவு உருவம் மாதோ – தேம்பா:29 13/4
பொன் வளர் உருவம் ஆக்கி பூண் வளர் சிறப்பின் மண்ணி – தேம்பா:29 78/2
உரி வளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே – தேம்பா:30 69/1
மிகை அரசு ஆகி ஆய வெருவிடும் உருவம் காணீர் – தேம்பா:35 44/4
புண் கனிய மருந்து அன்னோன் உருவம் அங்கண் பொலிந்து உயிர் போல் – தேம்பா:36 97/3
நை முறை கோயிலுள் உருவம் நாற்றினார் – தேம்பா:36 118/4

மேல்


உருவமாக (1)

வான் முழுது இறைஞ்சு நாயகன் வலிமையின் உருவமாக
தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த – தேம்பா:16 6/1,2

மேல்


உருவமுடன் (1)

ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின் உருவமுடன் உட்கு வீச அணி அணி – தேம்பா:24 31/1

மேல்


உருவவும் (1)

தொடு மலை உயர்த்த நேமி உருவவும் துறு விசையின் மைத்தன் ஏவு கணையொடு – தேம்பா:24 34/3

மேல்


உருவாய் (5)

உருவாய் வந்தோய் ஒளியாயோ உயர் வான் நிகரே மண் கனிய – தேம்பா:10 148/2
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/2
மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது என்ப – தேம்பா:28 81/2
விண் கடந்து எவரும் வீட்டை மேவுதற்கு உருவாய் தோன்றி – தேம்பா:32 33/3
உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய – தேம்பா:36 133/3

மேல்


உருவால் (1)

திரிவன உருவால் வெருட்டுவது ஒரு-பால் தேறு இல பகைத்தன பேயே – தேம்பா:28 93/4

மேல்


உருவாள் (1)

உண்மை சுருதி கொழுகொம்பு உருவாள்
பெண்மை பெரிது ஆய விளக்கு அனையாள் – தேம்பா:30 28/1,2

மேல்


உருவான் (1)

பெருகி அழலோடு ஊன் பிளிரும் பிறை கூன் எயிற்று வாய் உருவான் – தேம்பா:23 6/4

மேல்


உருவி (6)

புடை அகத்தினில் புணர்ந்த வாள் உருவி என் தெய்வம் – தேம்பா:3 30/3
எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி
சொரிகின்ற இழி கறை சிந்துக சுழல் கொண்டு எறிதருமே – தேம்பா:15 150/3,4
தோல் நிகர் அமலேக்கு ஆகம் துளைத்த கோல் உருவி அப்பால் – தேம்பா:16 49/3
பூம் கணை உழுத நெஞ்சம் புண்பட உருவி பின்னர் – தேம்பா:20 48/1
உருவி ஏந்திய உவணி மின் விழி உருவ வெய்து உறீஇ உளை உளம் – தேம்பா:25 81/1
உலை வைத்த பொறி செம் தீயோடு உடன்ற வேல் உருவி பாய – தேம்பா:28 134/1

மேல்


உருவிடும்-ஆல் (1)

விட்டு உற்று எழு சரம் விட்டனர் மிசை பட்டு உருவிடும்-ஆல் – தேம்பா:14 62/4

மேல்


உருவில் (7)

உருவில் வேய்ந்த வேந்த வாழி என்று உறுதி சொற்றினார் – தேம்பா:11 8/4
உண்டு அன உருவில் குன்றா உயர் குணத்து இறைவன் தாளை – தேம்பா:12 77/3
பட நடை பொறித்த நச்சு பாந்தளின் உருவில் கான்ற – தேம்பா:22 20/3
கதிர் செயும் உருவில் தோன்றி கனிவொடு சூழ்ந்த விண்ணோர் – தேம்பா:26 91/1
அணி தகு உருவில் எங்கும் அனலியே விளக்கும் ஆறும் – தேம்பா:27 15/1
கண் புலத்து உருவில் புல்லா கவின் நலம் தீட்டி வாய்ந்த – தேம்பா:28 62/1
கோள் அரி உழுவை மற்ற கொடிய மா உருவில் தோன்றி – தேம்பா:30 66/2

மேல்


உருவின் (5)

நட்டு அற்றம் நிகர் கடந்த உருவின் மாமை ஞாயில் பொறித்து – தேம்பா:14 96/3
கதிர் எழும் உருவின் நின் கபிரியேல்-தன்னை நோக்கி – தேம்பா:16 5/1
திங்கள் குழவி கோட்டு உருவின் சிறந்து அ தோன்றல் தோன்றினன்-ஆல் – தேம்பா:26 45/4
உருவின் மிக்கோன் எய்திய அன்பு உரிமைக்கு அஞ்சி மறுத்தமையால் – தேம்பா:26 53/2
மின் வளர் உருவின் தோன்றி விளி நலம் விரும்பல் வேண்டா – தேம்பா:30 134/4

மேல்


உருவினால் (1)

உருவினால் கலங்க தோன்றி உடன்ற பேய் உளத்தில் அன்னார் – தேம்பா:24 23/3

மேல்


உருவினை (1)

உரியது ஒன்று இலா உருவினை கண்டுளி வெருவி – தேம்பா:3 15/2

மேல்


உருவு (1)

கடாவினான் உருவு ஒரு வை வாள் வழி கடிதில் ஈர் உயிர் பட மது – தேம்பா:25 77/3

மேல்


உருவுடன் (1)

அலையின் அலை அலை மிசை இசைவன என அரசர் உருவுடன் அணி அணி நெரிதர – தேம்பா:8 64/1

மேல்


உருவும் (8)

எல் வாய் முகிலும் அல் வாய் எரி தூண் உருவும் இவர் முன் – தேம்பா:14 73/2
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று நெடு பகழி கரி மார்பு உலவி வீழ்த்த – தேம்பா:15 123/3
பொன் ஒளி கோயில் யாவும் பொதிர் மணி உருவும் தேரும் – தேம்பா:22 14/2
அண்டாதன யாவையும் அண்டி ஆய்ந்தான் கண்டான் தே உருவும்
பண்டு ஆயின தேவாலயமும் பணி பொன் தேரும் துகள் என்ன – தேம்பா:23 4/1,2
இரு வாய் உருவும் பேய் இனத்திற்கு இல்லாது எனினும் வேண்டு நிலைக்கு – தேம்பா:23 5/1
தூமம் நாடிய உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய் – தேம்பா:23 83/1
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து அவன் உணர்ந்த – தேம்பா:29 49/2
பொன் விளை சிறப்பின் கோயிலும் உருவும் பொய் விளை தேவரோடு அங்கண் – தேம்பா:34 48/3

மேல்


உருவே (8)

ஒளிர் பூண்-இடை மணி நேர் உடல் உருவே கிடை உயிர் நேர் – தேம்பா:2 70/2
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே – தேம்பா:15 183/1
மருள் தரு வலி உருவே மருள் அறு சின உருவே
அருள் தரு தயை உருவே அளவு அறு திரு உருவே – தேம்பா:15 183/1,2
அருள் தரு தயை உருவே அளவு அறு திரு உருவே – தேம்பா:15 183/2
அருள் தரு தயை உருவே அளவு அறு திரு உருவே
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே – தேம்பா:15 183/2,3
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே – தேம்பா:15 183/3
தெருள் தரு கலை உருவே செயிர் அறு மனு உருவே
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/3,4
பொருள் தரு மணி உருவே பொழி மண அடி தொழுதேன் – தேம்பா:15 183/4

மேல்


உருவை (3)

சொக்கு உருவை உண்டு உண்டு துகளோடு ஆசை வளர்ந்தன பின் – தேம்பா:20 24/2
இக்கு உருவை காட்டிய பூ எழுதும் காவும் சுடும் அன்றோ – தேம்பா:20 24/3
ஒக்கு உருவை ஒழித்து நசை ஒழியும் என்றான் மலர் கொடியான் – தேம்பா:20 24/4

மேல்


உருவொடு (4)

அரவின் உருவொடு கடி விடு விடம் அற அரிதில் உயிர் தரும் இனிது அமுது இவள் என – தேம்பா:8 66/1
உற்ற நூல் ஊன்றி நாதன் உருவொடு உற்றனனோ என்ன – தேம்பா:31 83/1
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/4
இளை ஒளி உருவொடு புகழ் இசை ஒலி எழ ஈர் அணி ஆக மகிழ்ந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/4

மேல்


உருவொடும் (1)

உயர மத கரி சுழல எறிகுவர் உழுவை உருவொடும் உகளுவர் – தேம்பா:24 40/1

மேல்


உருவோடு (2)

மின்னும் உருவோடு இ உலகில் விளங்க தோன்றும் மா முனியே – தேம்பா:19 33/4
உன்னாதன யாவையும் உன்னி ஒத்த உருவோடு இடை சூழ்ந்து – தேம்பா:23 9/2

மேல்


உருவோய் (2)

அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 140/4
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் – தேம்பா:29 51/4

மேல்


உருள் (17)

மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய – தேம்பா:5 145/1
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ – தேம்பா:8 44/3
கற்றை உலாவு பளிக்கு உரு வாமம் மிக கதிர் வீசி உருள்
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே – தேம்பா:8 72/3,4
உருள் பூட்டிய நெடும் அச்சு இல உருள் கால் இல உகளி – தேம்பா:14 51/1
உருள் பூட்டிய நெடும் அச்சு இல உருள் கால் இல உகளி – தேம்பா:14 51/1
வேறாய் உருள் அழிபட்டன அழிபட்டன மிளிர் தேர் – தேம்பா:14 58/2
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மன் – தேம்பா:14 65/2
ஈர்_ஆயிரம் ஓர் எழு_நூறு உருள் தேர் எரி தும்மிய வேலார் – தேம்பா:14 66/2
அற நிமிர்ந்த கொடி அற உயர்ந்த உருள் அற உகண்ட பரி அலவனோடு – தேம்பா:15 98/1
வளைய முழங்கின வண் சிலை தேர் உருள் வளைய முழங்கின நொந்து – தேம்பா:15 100/1
சோரி எழும் துமிதம் படவோ சுடர சுழல் ஒற்றை உருள்
தேரில் எழும் சுடர் மேனி சிவந்ததின் மாலை சிவந்ததுவே – தேம்பா:15 104/3,4
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர – தேம்பா:15 112/1
உகம் உக முடித்த நாளின் வளி என உருள் உருள் முடுக்கு சோணன் அலமர – தேம்பா:15 112/1
பெயரினொடும் ஓவ முனை முடுகு மிடல் வேந்து இவுளி பெல கரி பதாதி உருள் திண் தேர் – தேம்பா:15 119/2
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார் – தேம்பா:16 39/4
உருள் தேர் வழி ஒண் கொடி ஆடும் என – தேம்பா:30 25/1
மண் கீறின வல் உருள் தேர்கள் திரள் – தேம்பா:36 65/2

மேல்


உருள்வார் (1)

மிடை நின்ற இரதம் கொடு இழிந்து எழுவார் மிலைகின்று புரண்டு புரண்டு உருள்வார் – தேம்பா:24 30/4

மேல்


உருளும் (2)

தேர் வளர் உருளும் செல்லா தெரு வளர் அரவும் தோன்றா – தேம்பா:13 20/2
உருளும் உயர் காலும் இல கடவு பல பாகர் இல ஒளிரும் உயர் பாரும் இல பாய்ந்து – தேம்பா:15 124/1

மேல்


உருளுவர் (1)

பிரிவர் மிடைகுவர் புரள வெருளுவர் புரள உருளுவர் குருதிகள் – தேம்பா:24 39/2

மேல்


உருளை (1)

அடி என வெள்ளி உருளை பொன் அச்சு இட்டு அவிர்ந்து எழும் மரகத மலையில் – தேம்பா:36 109/1

மேல்


உருளையும் (1)

பிறை ஒத்த எயிறும் இல கயவு அற்ற பரியும் இல பிரிவுற்ற உருளையும் இலா – தேம்பா:15 118/2

மேல்


உருளொடு (2)

அழல மத கரி அழல வய பரி அழல உருளொடு திகிரிகள் – தேம்பா:24 38/1
பறையின் ஒலியொடும் இரத உருளொடு பரிகள் கரியொடும் ஒலி எழ – தேம்பா:24 41/2

மேல்


உருளோடு (1)

உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே – தேம்பா:24 29/2

மேல்


உரை (112)

தெள் வார் உரை முகிலும் கடல் திரையும் கெட முகியா – தேம்பா:2 64/1
சொன்னார் அவர் உரை இன்பு அது பெரிதோ பொழி துளிகள் – தேம்பா:2 67/3
தருக்கு வீங்கிய சல உரை இடி என இடிப்பான் – தேம்பா:3 13/4
பேர்த்த கோடை நாள் பேர் இடி என உரை செய்தான் – தேம்பா:3 26/4
தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான் – தேம்பா:4 6/4
மீன் இறைஞ்சிய மின் விழியார் உரை
ஊன் இறைஞ்சிய வேல் என ஓர்ந்து தான் – தேம்பா:4 20/2,3
வள்ளல் ஆய இறையவனை வணங்கி வருந்தி உரை வகுத்தான் – தேம்பா:5 16/4
மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான் – தேம்பா:5 36/4
காவி விண்ட மன்றல் இதழ் காலும் இன்பம் ஒன்றும் உரை காலுகின்ற நன்றி இயலால் – தேம்பா:5 144/1
நங்கையரை ஞானம் மிகு தங்க உரை சாற்றலொடு – தேம்பா:5 153/2
மாலை மது வாகை வளன் நூலை அறை நூழை உரை
ஆலை மது ஆக நிறை வேலை மடு விட்டது போல் – தேம்பா:5 153/3,4
போது என வழிந்த தேனை பொருது வெல் உரை உற்றானே – தேம்பா:7 5/4
தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு – தேம்பா:7 17/1
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை – தேம்பா:7 17/2
போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி – தேம்பா:7 17/3
ஏற்று உரை உடைத்த கன்னி இரவு எலாம் போக்கினாளே – தேம்பா:7 17/4
நூல் அரும்ப வாய் அரும்பி சுருதி மது பொழியும் உரை நுதலி சொல்வான் – தேம்பா:8 6/4
பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே – தேம்பா:8 8/1
கண்டு உலாம் உரை மது கனிய காலுவான் – தேம்பா:8 38/4
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/4
கலையின் உயரின தொடை தொடை தொடர்வன கனிய இன எனது உரை அடை கருமமோ – தேம்பா:8 64/4
மலிய மது மழை சலசல என இன மணிகள் கணகணவென எனது அணு உரை
மெலிய நிமலனை மகவு உடையவள் உடை வெயிலின் எழு மடி ஒளி வடி வடிவு அடி – தேம்பா:8 65/2,3
உரை செயும் பொழுது ஒப்பு இல பாடிய – தேம்பா:9 46/1
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான் – தேம்பா:9 59/4
உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால் – தேம்பா:9 85/1
உரை செயும் மடந்தை வான் உயர் நின்று ஒள் ஒளி – தேம்பா:9 86/2
கையினால் உரை செய கேட்ப கண்களால் – தேம்பா:9 97/1
சொன்ன நல் உரை தேன் சுவையில் சுவை – தேம்பா:10 119/3
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன் – தேம்பா:10 135/3
குன்றும் தன்மைத்து உரை பின்ற குணியா அருள் செய்தாய் அதற்கே – தேம்பா:10 145/3
ஆவும் பாலால் வளன் உணர்வு ஒத்து ஆய தன்மை உரை செய்வாம் – தேம்பா:10 150/4
பற்று அவிர்ந்த உரை பயன் கூறுவாள் – தேம்பா:11 29/4
வவ்வு ஆறு உரை வவ்விய ஆறு அதுவோ – தேம்பா:11 79/4
நஞ்சு பதி கொண்ட உரை தூது வானோன் நவின்று அடைந்தான் – தேம்பா:13 3/4
ஓடினால் என தொழும் காபிரியல் இன்புற்று உரை உற்றான் – தேம்பா:14 91/4
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே – தேம்பா:14 103/4
ஒல்லே வெல்ல போயின போது உரை உற்று அறைந்தான் சோசுவனே – தேம்பா:15 14/4
ஒரு முகத்தினும் நிகர் இல முரிவு இல உரை முகத்து அடை அளவு இல அமர் செய்வார் – தேம்பா:15 158/4
உரை இல கலை நிலையே உயர் அறம் அடை உரையே – தேம்பா:15 184/1
உரை நிரை வதிந்த நாம் என்ன ஓதினான் – தேம்பா:18 7/4
புலம்பு உரை கேட்டு நண்ணி பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து ஈர் – தேம்பா:20 33/1
சிலம்பு உரை சிலம்பி ஓட தீம் திரை சுருட்டும் கங்கை – தேம்பா:20 33/3
பண் கால் இசை படுத்தி பகர்ந்த உரை வளன் கேட்டு – தேம்பா:20 55/1
தண் கா எழுதியவை சாற்றுதும் என்று உரை கொண்டான் – தேம்பா:20 55/4
சொன்ன தன்மையின் தொல் உரை நூலினர் – தேம்பா:20 86/2
நூல் துறை புலமையோன் நுண் தன் வாய் உரை
ஊற்று உறை இனிமை அ முனிவர் உண்டு உளார் – தேம்பா:20 120/3,4
உரை உயிர்ப்பு உறாது என ஒளிர் கை நீட்டியே – தேம்பா:22 28/3
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே – தேம்பா:23 2/4
ஊன் விளை துயரின் குன்றா உரை விளை புகழின் நேரா – தேம்பா:23 19/2
சிடாவியன் என்னும் கூளி தீ உமிழ்ந்து உரை முன் கொண்டான் – தேம்பா:23 21/4
உரை தரும் புகழோடு இட நாட்டினேன் – தேம்பா:23 36/4
அத்தனாது உரை கேட்டு அரும் பட்டிமை – தேம்பா:23 42/2
துஞ்சினர் துளங்குவர்-கொல் என்று உரை துவைத்தான் – தேம்பா:23 47/4
தக்கன வினைகள் கக்க சத்தனாசு உரை கொண்டான்-ஆல் – தேம்பா:23 54/4
மெய் எஞ்சா உரை வியந்து கேட்டு அலகைகள் ஆர்ப்ப – தேம்பா:23 88/1
கான் முகத்து அலர் வாய் கனி விண்டு உரை
வான் முகத்து அமுது ஊறி வழங்கினான் – தேம்பா:24 61/3,4
மால் கொண்டார் அறம் மாற்று உரை கொண்டார் – தேம்பா:25 22/4
சுரும்பின் தேக்கிய மற்றவர் ஒத்து உரை சொன்னார் – தேம்பா:25 29/4
நாட்டம் வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலான் – தேம்பா:25 34/3
மீட்டு அம் மாதியன் வினை விளை மருள் உரை விரித்தான் – தேம்பா:25 34/4
நூல் முகத்து உரை ஏலியன் நுவன்றவை கேட்டு – தேம்பா:25 38/3
கண் அளவு அறிவு உளோர் கதைத்த மாசு உரை
என் அளவு இழிவுறும் என்று கேட்கிலர் – தேம்பா:25 42/2,3
துனியே தீர்ந்தான் உரை உதவா துள்ளி துதித்தான் உணர்வு ஓங்கி – தேம்பா:26 47/2
மொய் கொள் உணர்வோடு உரை கொண்டே முதலோன் மேல் வாய் துதி முடித்தான் – தேம்பா:26 48/4
துதியில் தோய்ந்த உரை எவர்க்கும் சுவையின் கனிந்து கனி கூறி – தேம்பா:26 49/2
தெள் உற தேற்று உரை செப்பல் வேண்டுமோ – தேம்பா:26 127/2
போது வாய் மலர்ந்து உரை முதல் புகன்ற-போது – தேம்பா:27 8/1
மருள் விளைத்த வழக்கு உரை கேட்டலும் – தேம்பா:27 85/1
பரிந்தாய் என் நோய் உரை வாளால் பசு மண் பகைவன் கை நாணின் – தேம்பா:27 123/2
வேலை வாய் பினர் வெஃகு உரை விளைக என பிரிந்து – தேம்பா:27 175/3
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான் – தேம்பா:28 1/4
வால் புறத்து ஒழுகும் ஆறும் வாய் உரை வழங்கும் ஆறோ – தேம்பா:28 12/4
உரை உடுத்த நிகர் கடந்த ஊழி_தீ குடி வைக – தேம்பா:28 79/3
தீதின் வாய் வளர் தீ உரை கேட்டன – தேம்பா:28 100/2
சால் வகை புதவு எங்கணும் சாற்று உரை
மேல் வகை துயர் மெய் துயர் ஆகும்-ஆல் – தேம்பா:28 106/3,4
உரை வாய் கதிர் வெள்ளம் ஒளிப்ப சுரமி உணர்ந்தாள் – தேம்பா:29 18/4
பண் தொழும் உரைக்கு உரை மறுக்கும் பாலதோ – தேம்பா:29 31/2
நூல் முகத்து உரை நலம் நுதல்கிலான் ஒளி – தேம்பா:29 33/1
ஈகையோடு இனி எம் தேவர் என்று அழுது உரை சோர்ந்தாளே – தேம்பா:29 41/4
ஆய் முகத்து தேறி அயிர்ப்பு அற ஈர உரை வலித்தான் – தேம்பா:29 67/4
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் – தேம்பா:29 68/1
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய் – தேம்பா:30 14/2
உரை உடைத்து உயர்ந்த ஞானத்து ஒளி எழீஇ தேறினாரே – தேம்பா:30 39/4
பண்பு அகல் உரை கொண்டு அம் பூ பதும வாய் மலர்ந்து சொன்னான் – தேம்பா:30 61/4
ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால் – தேம்பா:31 33/2
சரி அது ஓர் மது போல் உரை சாற்றினாள் – தேம்பா:31 64/4
சீர் எஞ்சா உரை வெல் உயர் சீர்த்தியான் – தேம்பா:31 68/4
தப்பு அடும் உரை உணர்ந்து எவரும் சாய்ந்து போய் – தேம்பா:31 94/1
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
புது படும் பனி தேன் உரை போக்கினாள் – தேம்பா:33 17/4
உரை கடந்து உணர்வு_அரும் இறைமை ஒள் முக – தேம்பா:34 6/1
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரை
பாடு செய்து இன்னவை பரிவின் கூறினான் – தேம்பா:34 7/3,4
மையம் தோன்றி இ வாய் உரை போக்கினான் – தேம்பா:34 32/4
தேன் ஒக்க துயர் கைப்பு சிதைப்ப இனிது உரை கொண்டான் – தேம்பா:34 41/3
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு – தேம்பா:34 45/2
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
செய் வினை உரை வினை திரிபு இலா செயிர் – தேம்பா:35 4/1
உரை செயும் நெறி உறா உயிரை தீ நரகு – தேம்பா:35 16/2
கொலையினால் உயிரை சிந்தா கூறும் ஓர் உரை சால்பேனும் – தேம்பா:35 21/2
தெருள் பொதிர் முகத்தில் திரு ஆசி உரை செய்தே – தேம்பா:35 28/3
உரை கடல் கடந்த எழில் உண்டு இலக நீயே – தேம்பா:35 34/1
உண்டார் உன்னா பீழைகள் மீட்டு ஓர் உரை உற்றார் – தேம்பா:35 56/4
ஓயா அன்பால் உன் வரி என்றால் உரை பொய்யோ – தேம்பா:35 65/4
அளி வரும் உரை என வளி வரு கவரிகள் ஆடிய மாலை அமைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/2
புண் குடைந்த வேல் போல் உரை கேட்டு நான் – தேம்பா:36 4/1
மக்கள்-தம் மேல் அருத்தி எழீஇ வரையா அன்பான் உரை கொண்டான் – தேம்பா:36 19/4
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான் – தேம்பா:36 41/1
திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2
அயிர் செய் இனிது ஓர் உரை ஆய்ந்து அறைவான் – தேம்பா:36 73/3
சொன்னார் சொல்லும் பா உரை அஞ்சா சுடர் மொய்ப்ப – தேம்பா:36 75/2
உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி – தேம்பா:36 81/1
பொன் நல் கலத்தில் மது பெய் பல் புனையல் கொணர்ந்து இ உரை கொண்டார் – தேம்பா:36 130/4

மேல்


உரைக்க (1)

சுழல் எழ உருத்த வாரி என அமர் தொடு முறை உரைக்க நூலின் அளவதோ – தேம்பா:15 110/4

மேல்


உரைக்கல் (2)

திண் அவர் படைப்பு உண்டு ஆகி தேவர் என்று உரைக்கல் வேண்டா – தேம்பா:28 64/3
நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன் – தேம்பா:29 117/4

மேல்


உரைக்கலுற்றான் (1)

நெறி குலாய் கிடந்த சீல நிலை விழைந்து உரைக்கலுற்றான் – தேம்பா:28 6/4

மேல்


உரைக்கிலன் (1)

பெரு வினை உரைக்கிலன் உருகி பேர் உளத்து – தேம்பா:7 75/3

மேல்


உரைக்கிலே (1)

ஒன்றலும் ஆம் இறை உரைக்கிலே என்றாள் – தேம்பா:5 43/4

மேல்


உரைக்கின்றோரும் (1)

பொய்ப்பட உரைக்கின்றோரும் பொருந்து நூல் எளிய சொல்வார் – தேம்பா:29 112/2

மேல்


உரைக்கு (3)

அ நாள் அன்ன உரைக்கு இசையாய் அன்பு தூண்டும் அரிய நசை – தேம்பா:5 23/2
உற்றியே உரைக்கு உயர்ந்தவற்கு உவகை செய் அருளோய் – தேம்பா:26 66/4
பண் தொழும் உரைக்கு உரை மறுக்கும் பாலதோ – தேம்பா:29 31/2

மேல்


உரைக்குதி (1)

ஓர் அறம் உளதேல் ஐயா உரைக்குதி உரைத்த அன்ன – தேம்பா:4 39/3

மேல்


உரைக்கும் (8)

நின்றோன் வரும் கால் கடந்து உரைக்கும் நிறை சொல் வல்லோன் பா புகழும் – தேம்பா:19 26/3
தீய் முகத்து நகை காட்டி சீதாய்வு மறுத்து உரைக்கும்
நோய் முகத்து விலங்கு உறையுள் நுழைந்து இறையோன் பிறப்பானோ – தேம்பா:23 75/3,4
நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும்
துதி வளர் மறையும் உணர்ந்த பின் வீழ்ந்து துகளும் எண் மடங்கு எழ சுடர் வான் – தேம்பா:23 103/2,3
ஓசை செய் உவரி போல் உரைக்கும் பேய்களே – தேம்பா:24 51/4
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும் – தேம்பா:28 16/3
விண் எனும் பதியோர் ஆகி மேவி நீர் உரைக்கும் தன்மை – தேம்பா:28 67/1
நல்லவையே ஒன்று உரைக்கும் நல் துணை அற்று இருப்பு அரிதே – தேம்பா:28 84/4
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை – தேம்பா:30 134/1

மேல்


உரைக்கும்-கால் (1)

வானவரை உரைக்கும்-கால் வாய்மை அற உணர்ந்தது போல் – தேம்பா:28 75/1

மேல்


உரைக்கும்-பாலோ (1)

ஈர்_இரு திசைகள் கூச இயன்ற போர் உரைக்கும்-பாலோ – தேம்பா:16 44/4

மேல்


உரைகள் (8)

தாங்குவார் இலா சாற்றிய உரைகள் கேட்டு எவரும் – தேம்பா:3 17/1
நா-இடை உரைகள் துஞ்ச நலம் எலாம் துஞ்சும் காவே – தேம்பா:18 28/4
ஒல்லையில் நெடு நாள் தவ பயன் பேதை உரைகள் கேட்டு ஒருவவோ என்பேன் – தேம்பா:23 106/3
கூறிய உரைகள் கோட்டி குணித்தவை முடித்தற்கு ஒல்கா – தேம்பா:25 18/3
மாகையோ மயலோ யாதோ வறுமையான் உரைகள் வெஃகி – தேம்பா:29 41/1
சாற்றின உரைகள் பொய்த்து அன்பின் தன்மையால் – தேம்பா:30 59/1
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
செ வழி உளத்து சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு – தேம்பா:32 32/1

மேல்


உரைகொண்டான் (1)

வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது உரைகொண்டான் – தேம்பா:29 66/4

மேல்


உரைசெய்தனன்-ஆல் (1)

போய் ஏவியதை புகழ் மேல் நின்றாட்கு உரைசெய்தனன்-ஆல்
வாய் ஏவிய பா நிகரா மறைக்கு ஓர் கொழுகொம்பு அன்னான் – தேம்பா:9 30/3,4

மேல்


உரைசெய்து (1)

உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான் – தேம்பா:9 29/4

மேல்


உரைத்த (47)

பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து உரைத்த
அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும் – தேம்பா:0 11/2,3
ஊறிய கானமும் உரைத்த சந்தமும் – தேம்பா:2 27/2
ஓர் அறம் உளதேல் ஐயா உரைக்குதி உரைத்த அன்ன – தேம்பா:4 39/3
முன் நாள் இனிதின் நீ உரைத்த முறையால் பகைத்த வெறி தலையை – தேம்பா:5 19/1
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும் – தேம்பா:5 128/1
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து உரைத்த தீம் சொல்லால் – தேம்பா:6 13/2
மண் கனிந்த கதிர் இருளை மாற்றும் என இனிது உரைத்த
பண் கனிந்த நின் சொல்லால் பாசறை செய் மருள் தீர்த்தாய் – தேம்பா:6 17/3,4
திருந்து இன் ஆர் முகத்து உரைத்த சொல் திளை மது செவியால் – தேம்பா:6 62/3
தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு – தேம்பா:7 17/1
வேதமே உரைத்த வண்ணம் விகலம் அற்று ஆயிற்று அன்றே – தேம்பா:7 24/4
கண் நலாள் உரைத்த சொல் காதின் உள் புக – தேம்பா:7 84/1
கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே – தேம்பா:10 10/1
பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி – தேம்பா:11 35/3
முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி தீமை முயன்றதும் உள் விரும்பியதும் உரைத்த சொல்லும் – தேம்பா:11 47/1
ஒண் எழுந்த திரு மகற்கே உரி கொடி ஆம் என மறையோர் உரைத்த வண்ணம் – தேம்பா:11 104/2
நூல் நிலம் காட்சி மூத்தோன் நுதலி ஆங்கு உரைத்த சொல்லை – தேம்பா:12 95/1
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட இருவரும் – தேம்பா:15 110/3
எதிர் வினை விளைத்த சோணன் எறி கணை இழிவுற உரைத்த வாயில் நிறைவன – தேம்பா:15 113/3
உரைத்த கணை மேல் கணை தடுப்பது தடுப்பு இலதும் ஒண் கவச மேல் உதிர எங்கும் – தேம்பா:15 128/1
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/4
தீட்டிய இரு கல் ஏந்தி மோயிசன் போய் திசைகள் நான்கு உரைத்த நல் மறைநூல் – தேம்பா:18 35/1
உறை மலர் மணவாய் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச – தேம்பா:19 13/3
முன் பட உரைத்த தன்மையின் அல்லோ முழுவதும் நாடு ஒழிந்து அல்லால் – தேம்பா:20 81/1
நூல் வழி உரைத்த தீம் சொல் நொய் இதழ் அவிழ்ந்த தேன் போல் – தேம்பா:20 97/1
நூல் கலந்து உரைத்த வண்ணம் நொந்து உயிர் எவையும் எஞ்ச – தேம்பா:20 102/3
பணி முகத்து உரைத்த நீரால் பைம் கதிர் தெளித்த கோலால் – தேம்பா:20 119/1
பள்ளமே உறையும் காலை நீர் உரைத்த பழி எலாம் செல்லும் என்றதுவே – தேம்பா:23 110/4
புழல் எழ உரைத்த வாளி வழி வழி புனல் என இரத்தம் ஓட மலை முதல் – தேம்பா:24 33/3
தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடு நோய் தீர்க்கும் – தேம்பா:25 57/1
கைப்பு உற உரைத்த மெய்மை கனிவு என கேட்கிற்பார்க்கே – தேம்பா:25 57/2
நின்றனன் அவனை நோக்கி நீதி நீத்து உரைத்த காதை – தேம்பா:25 71/3
உரைத்த வாய்மை இரு செவி ஊடு இனிது – தேம்பா:26 28/1
அண்ண தலையின் முறை கடந்தே அபிரம் முதல் மூத்தோர்க்கு உரைத்த
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன் – தேம்பா:26 43/1,2
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி – தேம்பா:28 5/2
வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல் – தேம்பா:28 70/3
கொள்ளும் ஆறு அகன்ற தீய்மை குணித்த அளவு உரைத்த சாபத்து – தேம்பா:28 72/3
தெளித்த-கால் உரைத்த விஞ்சை சிறப்புற உழுத பூழி – தேம்பா:28 149/1
முன் பட உரைத்த விஞ்சை மொழிகுதும் தளிர்ப்ப மீண்டே – தேம்பா:28 155/1
நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து – தேம்பா:29 6/3
என விடை உரைத்த சூசை இயல் பட விரித்து சொன்னான் – தேம்பா:29 10/4
மெய்ப்பட உரைத்த வேத விதி என தெளிய கண்டேன் – தேம்பா:29 112/4
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/4
உரைத்த ஓகையால் உலந்தவர் அரசு உறீஇ வான் மேல் – தேம்பா:32 104/3
அ காலம் காண் மறைவில் ஆங்கு உரைத்த நாதனை நீ – தேம்பா:34 38/2
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு – தேம்பா:34 45/2
உலகு இடத்து ஓர் என்பான் உரைத்த நூற்படி – தேம்பா:35 7/1
உருக மா வயிர குன்றும் உரைத்த சொல் எறி வேல் பாய்ந்து – தேம்பா:35 52/1

மேல்


உரைத்த-காலை (1)

கண் கவர் வனப்பின் தூது கபிரியேல் உரைத்த-காலை
பண் கவர் மொழி நல் கன்னி பயன்பட எலிசபெத்தை – தேம்பா:26 11/1,2

மேல்


உரைத்தது (2)

பொய் நிறத்து உரைத்தது இழிவுற வெளி ஆய் பூதலத்து ஒருப்பட பிறந்து – தேம்பா:23 108/1
ஊன் தந்த உருவொடு ஈங்கு உதிப்பவன் என்று உரைத்தது நீர் அன்றோ என்றான் – தேம்பா:31 86/4

மேல்


உரைத்ததும் (1)

நூல் முகத்து உயர் சீமையோன் உரைத்ததும் நுதலி – தேம்பா:25 7/3

மேல்


உரைத்ததே (1)

பண் தமிழ் உரைத்ததே போல் பயன் பகர்ந்து இளவல் காண – தேம்பா:9 133/3

மேல்


உரைத்தல் (2)

கோ அது இறைவன் சொன்ன கூற்று என உரைத்தல் பொய்யா – தேம்பா:7 15/3
உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர் – தேம்பா:11 4/4

மேல்


உரைத்தலும் (1)

இனிய உண்டலும் இன்னல் உரைத்தலும்
கனிய இன்பொடு காசு மலிந்த வாய் – தேம்பா:28 102/1,2

மேல்


உரைத்தவை (4)

உரு அற இடர்கள் நீங்க உரைத்தவை மறுத்து சீற – தேம்பா:14 33/2
நூல் முகத்து உரைத்தவை நுதலி தேற்று அரும் – தேம்பா:27 104/3
ஒளி முகத்து உரைத்தவை அவன் உணர்ந்த பின் – தேம்பா:28 53/2
கான் முகத்து அலர்ந்த மது மலர் வடிவோய் களிப்ப நீ உரைத்தவை நாம் ஓர்ந்து – தேம்பா:31 87/1

மேல்


உரைத்தன (2)

உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
கொன் உரைத்தன உரு கொள்கை தெய்வமோ – தேம்பா:35 6/2

மேல்


உரைத்தனள் (1)

உற்றியே என கன்னி உரைத்தனள் – தேம்பா:26 27/4

மேல்


உரைத்தனன் (2)

ஒவ்வொருவற்கு இடுக என உரைத்தனன்
செ ஒரு திருவிளையாட்டு தேவனே – தேம்பா:16 29/3,4
ஒற்றை ஆழியின் நீ ஆளுவாய் என்ன உரைத்தனன் சடக்கலி மாதோ – தேம்பா:23 112/4

மேல்


உரைத்தனை (1)

தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா – தேம்பா:36 39/2

மேல்


உரைத்தார் (5)

கைந்நூல் திறத்து அறவோர் இயற்றி ஆசி கனிந்து உரைத்தார் – தேம்பா:3 58/4
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார் – தேம்பா:14 59/4
உரியார் ஆவர் என உரைத்தார் நூல் உடை நீரார் – தேம்பா:20 60/4
மட நடை பெண்மை நட்பு என உரைத்தார் வளர் உணர்வு உயரிய நீரார் – தேம்பா:20 80/1
மீன் மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பி சாத்தி மீண்டு உரைத்தார் – தேம்பா:36 131/4

மேல்


உரைத்தால் (1)

உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள் – தேம்பா:31 29/4

மேல்


உரைத்தாள் (1)

வாடும் ஓர் மலரும் அன்றி ஈங்கு உண்டோ மலர் என ஒருத்தி நக்கு உரைத்தாள் – தேம்பா:30 141/4

மேல்


உரைத்தான் (21)

பாவம் மலிதற்கு என்று உரைத்தான் பகை பேய் நடுக்கும் பரிசு அன்னான் – தேம்பா:6 51/4
ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன் – தேம்பா:14 75/4
ஆர்த்து அனல் இடிபட்டு அனைய நின்றன பின்பு ஆணரன் நாணி நொந்து உரைத்தான் – தேம்பா:20 73/4
தேய் முக எயிற்று எதிர் திரங்கரன் உரைத்தான் – தேம்பா:23 46/4
வென் தர வளர்ந்த மிடலோய் என உரைத்தான் – தேம்பா:23 48/4
அ வழி காட்டல் வேண்டும் என்று உரைத்தான் அறிவு அளவு அரும் கொடும் சடத்தான் – தேம்பா:23 101/4
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/4
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே – தேம்பா:27 150/4
மற்றை நாதன் நீர் இதோ என வசிட்டன் நொந்து உரைத்தான் – தேம்பா:27 169/4
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான் – தேம்பா:28 35/4
எழுந்து உற தெளிந்த நெஞ்சான் இதனை மீண்டு உரைத்தான் மாதோ – தேம்பா:28 130/4
வாய் அணி ஆக ஓதி வகுத்து நீடு உரைத்தான் மாதோ – தேம்பா:29 1/4
வீங்கு கேள்வி நலோன் மெலியா தீம் சொல் விரித்து உரைத்தான் – தேம்பா:29 53/4
எய்த ஓர்ந்தவை இழுக்கு என விடுதி என்று உரைத்தான்
மை தகா மறை வளர் கொழுகொம்பு அனை நீரான் – தேம்பா:29 108/3,4
செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான் – தேம்பா:30 116/4
பண் விளக்கும் தே மொழியான் பரிவு அற்று உள் உவந்து உரைத்தான் – தேம்பா:30 118/4
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான் – தேம்பா:34 46/4
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான் – தேம்பா:36 22/4
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4

மேல்


உரைத்தி (2)

தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி
அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி – தேம்பா:18 41/2,3
நின்றனர் உறுதி நிற்ப நெறி எனோ உரைத்தி என்றான் – தேம்பா:32 38/4

மேல்


உரைத்திடுவது (1)

என் உரைத்திடுவது ஓர் இயல்பு உண்டோ என்பான் – தேம்பா:35 6/4

மேல்


உரைத்திடுவாம் (1)

கண் நின்று ஆயின காதை உரைத்திடுவாம் – தேம்பா:36 49/4

மேல்


உரைத்திலாள் (1)

வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை – தேம்பா:7 17/2

மேல்


உரைத்தீர் (1)

மை மறுத்தீர் மறை உரைத்தீர் பிள்ளையை தாய் மறுத்து என்ன – தேம்பா:30 12/2

மேல்


உரைத்து (31)

பல் நவை அறும் தன் பூமான் பழங்கதை உரைத்து உரைத்த – தேம்பா:0 11/2
புண் உரைத்து அட கொள்ளை செய் பொருந்தலர் போன்றே – தேம்பா:1 6/4
வண்டு உரைத்து மலர்ந்த அலர் புண் அலால் – தேம்பா:1 75/1
வண்டு உரைத்து மலர்ந்த அக புண் இலால் – தேம்பா:1 75/2
வண்டு உரைத்து மயக்கு இல நாடு அலை – தேம்பா:1 75/3
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே – தேம்பா:1 75/4
இன்னான் இன்ன யாவும் உரைத்து ஏங்கி ஏங்கி அழுகின்ற – தேம்பா:5 23/1
உடுத்த அனந்த ஞான முறை உரைத்து உமிழ்கின்ற மான முனி – தேம்பா:5 130/1
பெற்ற ஆறு உரைத்து அதற்கு பிரியாத ஓர் கைம்மாறும் – தேம்பா:6 7/3
ஒன்றாய் எவரும் உரைத்து நிற்ப உயர் வானவர் ஒத்து இவர் வாழ்ந்தார் – தேம்பா:6 57/4
போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி – தேம்பா:7 17/3
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள் – தேம்பா:8 16/3
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து
இற்று அவிர்ந்த இடைச்சி உணர்ந்த பின் – தேம்பா:11 29/2,3
இங்கண் பா இயாப்பு இசை பயன் விரித்து உரைத்து என்ன – தேம்பா:12 51/1
அ ஆறு உற்றது உரைத்து என்ன அதிர முழங்கி ஓடினவே – தேம்பா:15 12/4
சுடவும் அழலோடு விடம் வடியும் அயில் நின்று இரு கை துறுவி எதிர் கோ உரம் உரைத்து
படவும் அழல் தாவு விசை எறிய எறி வேல் அசனி படு முன் இவன் நாகு மதி வாளி – தேம்பா:15 126/2,3
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என – தேம்பா:20 3/3
ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன் – தேம்பா:23 70/3
இவை எலாம் இளம் தவற்கு இளம் பிரான் உரைத்து
அவை எலாம் வணக்கொடும் அமரர் கேட்டலின் – தேம்பா:26 130/1,2
உற்று எலாம் தீர்ப்பல் என்று உரைத்து எழீஇயினான் – தேம்பா:27 102/4
நாதன் மிக்கு உரைத்து உணா நனி விலக்கினான் – தேம்பா:27 110/4
ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார் – தேம்பா:27 156/3
ஓங்கு தேவர் பழி என்ன வேந்தற்கு உரைத்து நவ – தேம்பா:29 53/2
நிரை கிடந்தவர்க்கு உரைத்து என நாவகன் நெஞ்சில் – தேம்பா:29 98/3
கற்று என தகாது உரைத்து அன்பு கை கொள – தேம்பா:30 58/1
உருகி ஆசி அவட்கு உரைத்து அன்னை போய் – தேம்பா:31 79/3
ஆயவை உரைத்து ஈங்கு உள்ளன் ஆய் அவன் காணேன் என்ன – தேம்பா:31 81/1
மீன் உரைத்து ஒளி மணி மேனி மாமையும் – தேம்பா:32 64/3
யான் உரைத்து இணைசெய இயலும் பான்மையோ – தேம்பா:32 64/4
மின் உரைத்து இழைத்த பொன் கோயில் வேய்ந்தினும் – தேம்பா:35 6/1
பொன் உரைத்து ஒளிப்பட புனைந்த பாவைகள் – தேம்பா:35 6/3

மேல்


உரைத்தே (1)

சொல் முகத்து இவண் தொடையொடு தொடருதும் உரைத்தே – தேம்பா:25 1/4

மேல்


உரைத்தேன் (1)

அருள் புரிந்த தூது உரைத்தேன் ஆர்ந்த மணி முடி நல்லோய் – தேம்பா:29 71/1

மேல்


உரைத்தோன் (1)

கலை செய் தூய் உயர்வு உரைத்தோன் பிரிதல் சொன்ன காரணமாய் – தேம்பா:26 166/1

மேல்


உரைப்ப (21)

கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ – தேம்பா:0 6/2
ஆதி வந்து உரைப்ப வாய்ந்த அருத்தியோடு அலர்ந்த வாயே – தேம்பா:2 13/3
சொன்னவை கொண்டு உணர்வு உரைப்ப துணிந்து துவர் வாய் மலர்ந்தாள் – தேம்பா:6 10/4
உன்னை அடை யான் அடைந்த உவப்பு உரைப்ப பாலதோ – தேம்பா:6 11/4
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
கை திறத்திலும் களிப்புற கூப்பியர் உரைப்ப
மை திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து – தேம்பா:11 96/2,3
மாற்றலார் எமக்கு என்று அன்ன மன்னவர் உரைப்ப மீட்டும் – தேம்பா:15 50/2
மன்னு நீர் உயர் மன்னவர் மூவர் வந்து உரைப்ப
மின்னு நீர் நவ மீன் உயர் உதித்தலும் வேந்தன் – தேம்பா:25 4/1,2
வாழ்வினை உரைப்ப தூதாய் வந்தனென் கேட்டி என்றான் – தேம்பா:26 6/4
உரம் கிளர் உறுதிகள் உரைப்ப ஓதினான் – தேம்பா:26 119/4
காது வாய் உரைப்ப ஓர் குரு கண்டான்-கொல் அன்று – தேம்பா:26 126/3
மானா உறுதி மனத்து உரைப்ப மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து உவப்ப – தேம்பா:27 128/2
கருதி நூல் உரைப்ப கேட்டு களிப்புறின் சிலம்ப வீரத்து – தேம்பா:28 7/2
உள்ளா வயத்து உற்றது உரைப்ப போற்றி உணர்க என்றான் – தேம்பா:29 54/4
முன் உரைப்ப எடுத்த நிலை முற்று ஒழித்தான் கடந்து என்றால் – தேம்பா:34 44/2
மின் உரைப்ப ஒளி எறிக்கும் மெய் சுருதி விளக்கு அன்னான் – தேம்பா:34 44/4
மெய் வாய் வல்லோன் சூசை உரைப்ப விழைவு ஓங்கி – தேம்பா:34 60/2
ஊன் அகத்து இரத்தம் பாய உறும் துயர் உரைப்ப பாலோ – தேம்பா:35 43/4
நோய் முகத்து இறந்து அரிய தூது உரைப்ப நீ நுதலி – தேம்பா:35 70/3
நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய் – தேம்பா:36 25/4
மெய் விளை ஒற்றர் உரைப்ப ஈண்டு அரசன் விரி மணி தேர் எழ என்றான் – தேம்பா:36 108/4

மேல்


உரைப்பது (8)

யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ – தேம்பா:7 15/4
கிளர்ந்த நல் அறிவினோர்க்கு கிளர்க்க நான் உரைப்பது என்னோ – தேம்பா:21 12/4
நீதி நீ அறிதி அன்றே நினக்கு யான் உரைப்பது என்னோ – தேம்பா:25 66/2
அ வினை நினைத்து நிந்தை அனைவரும் உரைப்பது அல்லால் – தேம்பா:25 85/3
என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர் – தேம்பா:34 44/1
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ் – தேம்பா:34 44/3
பணி கலத்து உரைப்பது என் இனி யானே பகர்வதும் செய்வதும் ஒருங்கே – தேம்பா:34 50/2
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4

மேல்


உரைப்பர் (1)

மண்டு அமிழ்து உகும் அவாவின் மகிழ்வினை உரைப்பர் ஆரோ – தேம்பா:9 133/4

மேல்


உரைப்பல் (2)

வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான் – தேம்பா:14 20/4
கேடு உண்ட திறமும் காட்ட கிளைத்தது ஈங்கு உரைப்பல் கேள்மோ – தேம்பா:17 14/4

மேல்


உரைப்பவர் (3)

படித்த நூல் அவை பயன்பட விரித்து உரைப்பவர் போல் – தேம்பா:1 4/1
கையை காட்டி உரைப்பவர் காதையே – தேம்பா:18 51/3
மால் திறத்து உரைப்பவர் வழுது கேட்கிலாய் – தேம்பா:29 93/2

மேல்


உரைப்பவும் (1)

ஒருவரும் செயிர் உரைப்பவும் கேட்பவும் செய்தால் – தேம்பா:23 93/1

மேல்


உரைப்பவோ (1)

உய் வகை தந்த தன்மை உரைப்பவோ மூகை நானே – தேம்பா:26 103/4

மேல்


உரைப்பன் (1)

பின்று அனன் பின்றா துன்பம் பெற்று அழுது உரைப்பன் மீண்டே – தேம்பா:7 66/4

மேல்


உரைப்பான் (8)

கம் பரிவு மிக முன்னர் கணித்த அயிர்ப்பு உணர்ந்து உரைப்பான் கனிவின் மீண்டே – தேம்பா:8 12/4
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான் – தேம்பா:10 146/4
மணத்து இணங்கினர் வணங்கலின் மிக்கயேல் உரைப்பான் – தேம்பா:11 95/4
தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான் – தேம்பா:26 160/4
முன்பு காண்டு இல முகை மது மொழி நலம் உரைப்பான் – தேம்பா:27 20/4
படும் சொல் கொண்டு உளம் பனி பட குளிர்ந்து இனிது உரைப்பான் – தேம்பா:27 22/4
பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான் – தேம்பா:27 26/4
ஈறு பட்டு அனைத்தும் கற்றவர் சொன்னது இயம்புதும் என தொழுது உரைப்பான்
மாறு பட்டு அழிந்த மனு_குலத்து அற நூல் வகுத்து அளித்து உற்ற பின் உலகம் – தேம்பா:31 89/2,3

மேல்


உரைப்பான்-மன்னோ (1)

வெய்யில் உற்று அடைந்த தூதன் விடை மொழி உரைப்பான்-மன்னோ – தேம்பா:7 12/4

மேல்


உரைப்பு (3)

வானகம் நக ஒள் மாட்சி வகுத்து உரைப்பு அரிய ஆறே – தேம்பா:2 5/4
உன்னியதால் ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும் – தேம்பா:6 4/3
மீன் உண்ட முடியாள் ஞான பல் விதிகள் விளம்பிய முறை உரைப்பு அரிதே – தேம்பா:6 44/4

மேல்


உரைப்பேன் (3)

செப்பு உற நினைத்த வாய்மை சினந்தினும் உரைப்பேன் நானே – தேம்பா:25 57/4
என்னே மற்றது யான் உரைப்பேன் எரி விண்டு இடித்த அசனி – தேம்பா:28 32/1
உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன் இவண் – தேம்பா:31 71/1

மேல்


உரைப்பேனோ (1)

செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள் – தேம்பா:6 12/4

மேல்


உரைப்போய் (1)

கூறும் கலை அற்று உணர்வோய் நீ கூறும் தொனி அற்று உரைப்போய் நீ – தேம்பா:10 143/2

மேல்


உரைமோ (4)

எதிர் எழும் அணி பொன் பாவை ஏந்தியது உரைமோ என்ன – தேம்பா:16 5/3
வில் வினை வளை கை பற்றி வேறு இருந்து உரைமோ காளாய் – தேம்பா:27 70/3
அஞ்சேல் எனக்கு உரைமோ அரி கண் இட்ட அஞ்சனம் போல் – தேம்பா:29 51/3
ஈங்கு நீ உரைமோ உணர்ந்தது என்றாற்கு இளையோன் மற்று – தேம்பா:29 53/1

மேல்


உரையா (2)

கோணி ஒன்று உரையா குழு நீங்கினாள் – தேம்பா:10 42/4
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார் – தேம்பா:10 43/3

மேல்


உரையாத (1)

ஊன் முகத்தில் ஓர் ஆண்டு உரையாத பின் – தேம்பா:24 61/2

மேல்


உரையாது (1)

அஞ்சும் தன்மைத்து எதிர் இறைஞ்சும் அமரர்க்கு உரையாது ஏவல் இட்டான் – தேம்பா:10 149/4

மேல்


உரையாதும் (1)

உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி – தேம்பா:6 6/3

மேல்


உரையாயோ (1)

சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4

மேல்


உரையால் (4)

மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால்
நீ தூது நடந்த இது நேர் பயனோ – தேம்பா:5 61/3,4
உரையால் துதி ஒண் கிளி பேசுவன – தேம்பா:11 78/4
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/4
தேன் உகும் உரையால் யார்க்கும் தெருள் உகும் மருந்து மான – தேம்பா:35 46/1

மேல்


உரையில் (3)

நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து – தேம்பா:29 6/3
கூர் வளர் அழலை தூண்டி கொந்தல் போல் உரையில் பொங்கும் – தேம்பா:30 35/2
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4

மேல்


உரையின் (8)

தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம் – தேம்பா:12 27/2
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும் – தேம்பா:17 13/2
உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4
பண் பொழி உரையின் நாதன் பணிந்து இவர் வாழ்த்தி சொன்னார் – தேம்பா:25 90/4
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும் – தேம்பா:28 157/2
ஒளி வளர் பசும்பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம் – தேம்பா:29 119/2
பாயிர உரையின் நாதன் பார்த்து அவண் இலரியோனே – தேம்பா:30 68/3
இருவரும் இரு-பால் ஆசி இட்டு அருள் உரையின் தேற்ற – தேம்பா:34 19/1

மேல்


உரையினால் (3)

ஓதும் முற்று அருள் உரையினால் எவரும் உள் காம – தேம்பா:6 70/1
ஆடையாள் உரையினால் அரிது இன்பு ஆழ்ந்தனன் – தேம்பா:8 36/2
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால்
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என – தேம்பா:15 109/2,3

மேல்


உரையீர் (3)

குயில்காள் கிளிகாள் கொடிகாள் உரையீர்
எயில் காள வனத்து இணை எஞ்ச நல்லோர் – தேம்பா:30 23/2,3
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே – தேம்பா:30 24/4
உயல் ஆம் வழி ஒன்று உளதேல் உரையீர் – தேம்பா:31 58/4

மேல்


உரையும் (2)

இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ – தேம்பா:2 44/4
வேறாய் உரையும் உறையுள் விதமும் – தேம்பா:15 23/1

மேல்


உரையே (1)

உரை இல கலை நிலையே உயர் அறம் அடை உரையே
கரை இல படர் கடலே கதி உயிர் பெறு கரையே – தேம்பா:15 184/1,2

மேல்


உரையோய் (1)

சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ திறன் கொண்டு ஆள்வார்க்கு அடலோய் நீய் – தேம்பா:10 142/2

மேல்


உரையோர் (1)

பண் மேல் உரையோர் பனி மேல் அருளோர் – தேம்பா:22 4/3

மேல்


உரோசை (1)

குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3

மேல்


உல்லியர் (1)

உல்லியர் மயங்க யாரும் உண்ணும் நீர் இன்றி சோர – தேம்பா:14 29/3

மேல்


உலக்கம் (1)

உலக்கம் ஆக வீதி தீதர் ஒழுகல் இன்றி உண்ட தோம் – தேம்பா:7 34/2

மேல்


உலக்கும் (1)

உய்ய தரணி நானே உலக்கும் சிலுவைக்கு ஒப்பு ஆய் – தேம்பா:31 28/3

மேல்


உலக (4)

பொய் படும் உலக வாழ்வின் பொருட்டு இலா மிடிமையோடு – தேம்பா:3 43/1
அப்பு அணி உலக வேந்தின் அன்னையை நோக்கி சொல்வான் – தேம்பா:10 5/4
ஓர் என்பான் உலக ஒருங்குடன் படைத்த பின் நீதி – தேம்பா:27 26/1
பொன் வளர் உலக தேவர் பொருந்தி ஈங்கு உனக்கு தந்த – தேம்பா:29 45/1

மேல்


உலகத்து (1)

உலகத்து ஆயினன் என்று உணரா தவத்து – தேம்பா:7 51/2

மேல்


உலகத்தை (1)

ஆயினான் உலகத்தை அளித்த பின் – தேம்பா:34 31/1

மேல்


உலகத்தோர் (2)

பைம்பொனால் இழைத்த சிகரம் வான் ஒட்ட பட்டு என அ உலகத்தோர்
கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே – தேம்பா:2 41/3,4
முனை அன உலகத்தோர் உனை பகைத்து முதிர் துயர் அழுந்துதி அந்தோ – தேம்பா:18 41/4

மேல்


உலகம் (54)

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய் – தேம்பா:0 1/1
பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ – தேம்பா:0 5/4
நளி கூர்ந்த நயன் நல்கும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 58/4
வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 59/4
வாவு அழகு ஆர் திரு நிலைத்த வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 60/4
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 61/4
மக்கள் அவா மேல் நலம் கொள் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 62/2
வான் உலகம் நாடேமேல் மன் உயிர் மன் நயன் வெஃக – தேம்பா:1 62/3
கான் உலகம் காட்டும் நலம் அ கவலை மாற்றுவதோ – தேம்பா:1 62/4
வியனினால் உலகம் ஒக்கும் வேலியால் கன்னி ஒக்கும் – தேம்பா:2 6/2
பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன – தேம்பா:2 7/1
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
மஞ்சு எஞ்சாமலும் மருண்டு இருண்டு அழிந்தன உலகம் – தேம்பா:5 10/4
பல் நாள் உலகம் கொண்ட பழி பகையை எண்ணுவது நன்றோ – தேம்பா:5 19/3
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற – தேம்பா:5 154/1
மின்னை அடை கடல் சூழ்ந்த வியன் உலகம் பரந்து அளிக்கும் – தேம்பா:6 11/1
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம் – தேம்பா:7 19/3
மீ அகன்று உயர்ந்த மாண்பாள் விளங்கவே உலகம் மூன்றும் – தேம்பா:7 23/1
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால் – தேம்பா:7 39/2
ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின் – தேம்பா:8 8/3
அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா – தேம்பா:8 56/2
மூன்று அனைத்து உலகம் எல்லாம் முயன்று செய் வணக்கம் சால்போ – தேம்பா:9 119/4
தகை எலாம் பழித்த பாவம் தாங்கிய உலகம் தாங்கு – தேம்பா:9 120/2
கேடு அணி உலகம் பூத்த கேதம் அற்று உவப்ப கன்னி – தேம்பா:9 130/2
உலகம் மூன்றினும் உவமை நீக்கிய – தேம்பா:10 94/1
அ காலம் குறுகிய கால் தீர்வை தீர்க்க ஆங்கு இவன் தான் மூ உலகம் கலங்கி கூச – தேம்பா:11 39/3
கிடுகிடென பார் உலகம் நடுங்கி ஆட கிளர் துயர் கொண்டு உயிர் அனைத்தும் மாழ்கும் அன்றே – தேம்பா:11 41/4
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன் – தேம்பா:11 43/1
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம்
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே – தேம்பா:12 9/3,4
முற்று முதல் ஆய் உலகம் மூன்று தொழ வான் மேல் – தேம்பா:14 7/1
தணியா வலி திறத்தை உலகம் கண்டு தாள் துதிப்ப – தேம்பா:16 57/1
ஊடு ஒளிப்ப ஒல்கி இடித்து உலகம் எல்லாம் ஒலித்தனவே – தேம்பா:18 14/4
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப ஒளி அணி வான் – தேம்பா:18 17/2
தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி – தேம்பா:18 41/2
என் அலால் பிறர்கள் யார்க்கும் இறைவன் நீ உலகம் காக்க – தேம்பா:20 98/3
நீர் அணி உலகம் ஆட நெடும் கடல் ஒடுங்கி பொங்க – தேம்பா:24 4/1
உள்ளிய உலகம் அஞ்ச உருமு பட்டு அன்ன மாண்டான் – தேம்பா:25 65/4
நோய் முதிர் உலகம் நீக்கல் நுதல்வு_அரும் இனிமை தானே – தேம்பா:26 110/4
கோது அணிந்த உளம் கோடி கோடா நிற்கும் கூ உலகம்
தீது அணிந்த துயர் தீர்ப்ப பிறந்தேன் நான் என் திரு முகத்தின் – தேம்பா:26 158/1,2
நீடிய உலகம் மூன்றும் நிமலனாம் ஒருவன் செய்தான் – தேம்பா:28 61/2
சிட்டு இடை வான் நின்ற உங்கள் தேவர் பொன் உலகம் தன்னில் – தேம்பா:28 69/1
ஊதி ஊதி உலகம் உலாம் மலம் – தேம்பா:28 99/2
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க – தேம்பா:29 37/3
அலை வைத்த உலகம் காத்தாய் அவிர்ந்த பொன் உலகம் காக்க – தேம்பா:29 37/3
வல் வினை உலகம் யாவும் வளம் பெற பயத்தது அன்றோ – தேம்பா:29 120/3
சொல் திறத்து ஒரு கணத்து உலகம் தோற்றி முன் – தேம்பா:30 52/1
தேன் நேர் மலர் என சிறுவன் நகைத்து உலகம்
வான் நேர் மகிழ்வது ஆகாதோ வளர்ந்து என்றான் – தேம்பா:31 13/3,4
வல் அகத்து உலகம் ஆள் மகவை காண்கிலார் – தேம்பா:31 20/3
மாறு பட்டு அழிந்த மனு_குலத்து அற நூல் வகுத்து அளித்து உற்ற பின் உலகம்
நீறு பட்டிடும் நாள் பயன் தர வருவான் நிமலன் என்றது மறை அன்றோ – தேம்பா:31 89/3,4
ஒன்றையும் தாங்கினான் உலகம் தாங்கினான் – தேம்பா:35 12/4
கொய்தது ஓர் கனியால் கொண்ட குறைகள் தீர்த்து உலகம் காக்க – தேம்பா:35 51/2
இன்று நீ உலகம் கூச இ துயர் படவோ அஞ்சி – தேம்பா:35 53/1
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும் – தேம்பா:36 25/1

மேல்


உலகமும் (3)

ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய – தேம்பா:8 68/1
நீர் அளாம் புணரி சூழ் நீண்ட பார் உலகமும்
கார் அளாம் கதிர் அளாம் காய வான் உலகமும் – தேம்பா:9 9/1,2
கார் அளாம் கதிர் அளாம் காய வான் உலகமும்
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து – தேம்பா:9 9/2,3

மேல்


உலகமே (1)

உள் உற தெளி நூலால் கீழ் உலகமே சுடும் தீ என்றாய் – தேம்பா:28 132/1

மேல்


உலகர் (1)

சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ – தேம்பா:5 151/2

மேல்


உலகில் (25)

கம் பொனால் வனைந்த தொழிலை இ உலகில் கை விடா காட்டினர் போன்றே – தேம்பா:2 41/4
சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான் – தேம்பா:3 38/3
மன்னவன் உலகில் எங்கும் வகுத்தது ஓர் பணி ஈது அன்றோ – தேம்பா:10 6/1
ஊன் செய்த உடலொடு எழ இடம் ஒன்று இல்லை உலகில் எனா – தேம்பா:10 65/3
அருளே மருளா இ உலகில் அயர்வு மாற அயர்வு இல்லான் – தேம்பா:10 136/3
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும் – தேம்பா:11 118/1
ஒல் வினை என கருதும் இ உலகில் உண்டோ – தேம்பா:14 5/4
புடை வாங்கு அலையோடு அலைய பொலி ஆர்ப்பு உலகில் பொருவா – தேம்பா:14 65/4
வெருவி முரியாத படை முரிய முரிதற்கு உலகில் வெருவு தரு நான் விளிய நீய் கொள் – தேம்பா:15 129/1
மின்னும் உருவோடு இ உலகில் விளங்க தோன்றும் மா முனியே – தேம்பா:19 33/4
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என – தேம்பா:23 73/3
மொய்த்த நீர் உலகில் முரியாது அறம் – தேம்பா:27 29/2
மாறிய இ நிலை உலகில் வழங்கிய-கால் நீதி இதோ வழுவோ கூறாய் – தேம்பா:27 93/2
கான் ஆர் முள்ளும் கொல் விலங்கும் கடிது இ உலகில் படர்ந்தனவே – தேம்பா:27 120/4
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப – தேம்பா:28 65/3
வென்று உச்சி வான் ஆளும் வேந்தன் எதிர் பூ உலகில்
நின்று உச்சி நிறுவு அரசர் நினைத்த பகை ஆம் காணாய் – தேம்பா:29 73/2,3
வான் நிமிர் உலகில் நாறும் வனத்தின் ஆங்கு அசோரன் பூப்பான் – தேம்பா:30 73/4
அள்ளிய வினை நீர் ஈர்ந்து ஊர்ந்து அரிதில் வீட்டு உலகில் சேர்வார் – தேம்பா:30 82/4
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில்
ஒல்லிய தன்மைத்து எளியனாய் தோன்றி ஒரு மரத்து இறப்பது அ வேதத்து – தேம்பா:31 88/2,3
ஓர் ஆழி உருட்டிய நான் வீற்றிருக்கும் கோயில் எனக்கு உலகில் ஆகி – தேம்பா:32 25/1
ஒள் வரும் புகழ் என்பான் உலகில் ஓர் என்பான் – தேம்பா:35 10/4
மீன் உகும் வானோர் ஏத்தும் வேத நூல் உலகில் தந்த – தேம்பா:35 46/2
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4
பொன்னால் நாறு உலகில் புக உய்த்த உயிர் – தேம்பா:36 44/3
மை விளை கங்குல் நுழைந்து இருள் உலகில் மல்கினது அ நகர் அறியா – தேம்பா:36 108/3

மேல்


உலகில (1)

அலை வளர் உலகில ஒவ்வா அதிசயத்து என் தாய் வையின் – தேம்பா:26 101/3

மேல்


உலகிலும் (1)

திரை கொன்ற நயம் கொள் இ உலகிலும் நீ செப்பும் உரை மறுக்கு இலாது என்றும் – தேம்பா:36 41/2

மேல்


உலகிற்கு (9)

உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு
இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது – தேம்பா:6 42/1,2
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் – தேம்பா:9 28/1
மொய் கொள் நீரொடு மூ உலகிற்கு எலாம் – தேம்பா:10 39/1
நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய் – தேம்பா:10 142/1
நீர் பாய் உலகிற்கு உயிரோய் நீ நிமிர் வீட்டு உலகிற்கு உயிரோய் நீய் – தேம்பா:10 142/1
பிறந்தாய் உலகிற்கு உயிர் அன்னோய் பிறந்து எம் துயரும் எம் பகையும் – தேம்பா:10 147/2
முந்தை நீ உள மூ_உலகிற்கு எலாம் – தேம்பா:24 63/2
உலகிற்கு அளி செய்தோய் துயரம் பூத்த உணர்வு என்னோ – தேம்பா:29 25/1
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர் ஆம் – தேம்பா:36 52/3

மேல்


உலகிற்கும் (1)

மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ – தேம்பா:11 38/4

மேல்


உலகின் (15)

மொய் வாய் கடல் உலகின் திலதம் என்பார் முகம் கண்டார் – தேம்பா:3 60/4
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/2
நிற கடல் நீயே நிகர் கடந்து உலகின் நிலையும் நீ உயிரும் நீ நிலை நான் – தேம்பா:6 34/3
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே – தேம்பா:8 48/4
கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி – தேம்பா:9 122/1
நீர் ஆரும் பூ உலகின் செல்வம் கூறும் நிலை இலதே – தேம்பா:14 94/4
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் – தேம்பா:15 5/2
மைத்து அலை ஆர் முகில் உலகின் வான் உலகின் மேல் உயர்ந்தோன் – தேம்பா:15 5/2
காலொடு கால் பொர நேமி கலந்து உலகின்
நாலொடு நால் திசை நாதம் நரன்றனவே – தேம்பா:15 62/3,4
ஊன் முகத்து உதித்த-போது உலகின் தீது இருள் – தேம்பா:25 44/1
பொய் வளர் உலகின் ஆசை போற்றிய புதல்வர் இன்றி – தேம்பா:26 2/2
சென்று அன உலகின் மாசு தீர்த்து அற கழுவல் நேர்ந்தான் – தேம்பா:35 20/4
தண் வாய் கொடியோன் இன்னணம் தன் தவத்து ஈர் உலகின் அரசு எய்தி – தேம்பா:36 129/1
என்ன காண அ உலகின் இறைவர் மொய்த்தார் என வானோர் – தேம்பா:36 130/2

மேல்


உலகின்-பால் (1)

ஓர் என்பான் பகை செய்தாலும் உலகின்-பால் கொற்றம் கொண்டேன் – தேம்பா:23 11/1

மேல்


உலகினர் (3)

கூட ஒளி விரி வான உலகினர் கூரு களி இசை கூறி இன்பு – தேம்பா:5 125/3
செய் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள் – தேம்பா:8 24/1
அ உலகினர் உணர்ந்து அறிகுவார் அலால் – தேம்பா:14 87/2

மேல்


உலகினில் (1)

துன்ன வான் உலகினில் துறுவினார் அனைய உள் சுவையின் விள்ளா – தேம்பா:19 22/2

மேல்


உலகினோடு (1)

செய் படு வான் உலகினோடு திணை யாவும் படைத்து அளித்து ஆள் சிறந்த கோவே – தேம்பா:8 14/1

மேல்


உலகினோர் (3)

அ உலகினோர் பிரிந்த அவைகள் ஒன்பான் அவை அவைக்கு ஓர் ஒரு நூறும் பலர் ஓர் நூறும் – தேம்பா:8 48/2
நீர் உலாம் உலகினோர் நீண்ட செம் கதிரவன் – தேம்பா:9 5/1
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய நிலா – தேம்பா:9 5/2

மேல்


உலகினோரும் (1)

எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1

மேல்


உலகு (142)

தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர் கொடியை பூத்து – தேம்பா:0 2/1
மூ உலகு அனைத்தும் எஞ்சா முறையொடு நிழற்றும் நாதன் – தேம்பா:0 2/2
பூ உலகு எய்தி அன்ன பூ_நிழற்கு ஒதுங்கி சாய்ந்த – தேம்பா:0 2/3
யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இரும் கதை இயம்பல் செய்வாம் – தேம்பா:0 2/4
உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன – தேம்பா:0 6/3
புள்ளி மால் வரை பொன் உலகு இடத்து எடுத்து உய்த்தல் – தேம்பா:1 5/1
மெய் வழி மறை நூல் நீங்கி வியன் உலகு இனிது என்று இன்னா – தேம்பா:2 1/1
பூ_உலகு இயல்பு அன்று அம் பொன் பொலி மணி நகரம் பொன் ஆர் – தேம்பா:2 8/1
தே உலகு உரித்து என்று அங்கண் தெளிந்து புக்கிடும் என்று ஆழி – தேம்பா:2 8/2
தாவு உலகு இருத்த வெள்ளி தாள் தளை இட்டதே போல் – தேம்பா:2 8/3
உலகு எலாம் வணங்கும் பொது அற தனி கோல் ஓச்சிய இறைவனை வணங்க – தேம்பா:2 50/1
ஆய் அடா உலகு அப்புறத்து ஏகுவாய் என்றான் – தேம்பா:3 27/4
தீது இலா இடமே வேண்டின் சேண் உலகு எய்தல் வேண்டும் – தேம்பா:4 38/1
சீர் அறம் விழைவேன் என்றான் சேண் உலகு உரிய பாலன் – தேம்பா:4 39/4
உலகு உண்டாய-கால் மனு_குல தலையவன் உண்ட – தேம்பா:5 2/1
நன்று என்று இரங்கி உலகு அளிப்ப நரன் ஆவதற்கே உதவி இவர் – தேம்பா:5 24/3
உலகு எல்லாம் புரக்கும் அருள் கொடையோனே உரு இல்லாது ஒளி வல்லோனே – தேம்பா:5 34/1
வாழி எமது உயிர் வாழி உலகு உயிர் வாழி உயிர் உயிர் போலுவீர் – தேம்பா:5 120/2
ஆட இரு உலகு ஆக அளவு_அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 125/4
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 126/4
வல்லை இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 127/4
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற – தேம்பா:5 154/1
உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார் – தேம்பா:6 58/4
உய்ய வந்து உலகு உற்றனனோ எனா – தேம்பா:7 53/2
பார் உலகு அளித்து காக்க பரமனை உயிர்க்கும் தாயே – தேம்பா:7 72/1
பேர் உலகு உவப்ப கன்னி பெயர்கிலள் பெறுவாள் ஆகில் – தேம்பா:7 72/2
ஈர் உலகு இறைஞ்சும் அன்னாள் என் மண துணைவி ஆமோ – தேம்பா:7 72/3
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு இ நினைவு அகன்று அகல்-மின் அன்றோ – தேம்பா:7 72/4
செல் ஆரும் உலகு இமைக்கும் செம் கதிரோன் உரு தோன்றி தேவ வல்லோன் – தேம்பா:8 1/1
உலகு எல்லாம் முரிதர நஞ்சு உயிர்த்த கரும் பாந்தள் தலை உயர் மிதித்தே – தேம்பா:8 17/2
இருள் தரும் உலகு இனிது இருளும் தீர்ந்தன – தேம்பா:8 23/3
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய – தேம்பா:8 68/1
அளி கொள் அதிபதி-தனை மகவு என அணி அரிய கருவுடன் உலகு இடர் எரி அற – தேம்பா:8 68/2
தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
வெளிக்கு மஞ்சு அற வேய்ந்தது போல் உலகு
அளிக்கும் நாதன் அமைத்த மெய் தாய் வயிற்று – தேம்பா:8 84/2,3
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை – தேம்பா:9 28/2
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ – தேம்பா:9 31/4
அளிப்பனோ உலகு எலாம் அளித்த நாதனே – தேம்பா:9 105/4
தன்னை மறந்தாய் நெஞ்சே தழல தழல் கீழ் உலகு உய்த்து – தேம்பா:10 52/2
எஞ்சும் தன்மைத்து உதவிய தான் இயைந்த தன்மை உலகு உணர்த்த – தேம்பா:10 149/3
அஞ்சுவார் அவன் முன் உலகு ஆள்பவர் – தேம்பா:11 32/1
முன் செய்கை அருள் செய்கை இக்கால் ஆய் பின் முனி செய்கை உலகு அஞ்ச தோற்றுவிப்பான் – தேம்பா:11 35/4
குற்றத்தால் உலகு இயற்கை பிறழாது அண்ணி கொண்ட பயன் இதோ அந்தோ அந்தோ இன்ப – தேம்பா:11 55/3
உந்து ஆகுப நீ உலகு ஓர் மகனாய் – தேம்பா:11 60/3
நெடு மூ உலகு ஆக்கிய நீ எனினும் – தேம்பா:11 68/1
உய்யா உலகு என்னில் உனக்கு இழிவோ – தேம்பா:11 69/2
பணி கலத்து-இடை படைத்து உலகு உய்ந்து எழ பகர்வாம் – தேம்பா:11 87/4
மெய்யை தான் உலகு உணர்த்த விருப்பமொடு மனு ஆய விசைய வேந்தன் – தேம்பா:11 103/2
இழிவு இன்றி உலகு அளிப்ப இருதுவத்தை ஒன்றுபட இசைத்த ஆறும் – தேம்பா:11 111/2
ஓர் ஆழி உருட்டலின் மூ உலகு ஆளும் தனி மன்னற்கு உரிய மாடை – தேம்பா:11 113/1
தே உலகு நிகர் நயத்து இ மூவரும் எண்_இல ஆசி செலுத்தினாரே – தேம்பா:11 115/4
கோது அணிந்த உலகு அளிக்கும் குணம் வேண்டின் இ துயரோ குளித்தல் வேண்டும் – தேம்பா:11 117/1
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும் – தேம்பா:11 118/1
உடை ஒக்க நீர் உடுக்கும் உலகு அறிய மன்னவர் வந்து ஒழிந்த பின்னர் – தேம்பா:11 122/1
மேல் அடி மழையும் இன்றி மெலிந்து உலகு எஞ்சி நிற்ப – தேம்பா:12 17/2
ஊன் நிலை குழவி தோன்றி உலகு எலாம் அளிக்கும் அன்பின் – தேம்பா:12 19/1
உடிப்ப மூவரே இடர் உலகு ஒளிக்குவ போன்றே – தேம்பா:12 48/4
மாசை எழும் ஆலயமும் வான் உலகு போல்வு ஆம் – தேம்பா:12 83/4
உருக்கும்-கால் உலகு உயிர் எலாம் கெட – தேம்பா:14 13/1
கடிதாய் உலகு ஒழி நாள் உகும் கணம் ஒத்தன எனவே – தேம்பா:14 56/4
அண்டத்து உயர் உலகு ஆள் இறையவனோடு எவர் பொருவார் – தேம்பா:14 63/1
கடல் உடை உலகு எலாம் கலங்க இன்னவை – தேம்பா:14 76/1
தெவ் உலகு அருள் பட தெரிந்த சூழ்ச்சி வான் – தேம்பா:14 87/1
இ உலகு உணர்குவார் எவர்-கொல் என்று அருள் – தேம்பா:14 87/3
துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது பாடினான் – தேம்பா:14 87/4
காய்ந்தால் உலகு எரிக்கும் கண்ணால் கருணை முகந்து – தேம்பா:14 90/1
எள்ளிய உலகு எலாம் எஞ்ச கார் முகில் – தேம்பா:14 100/2
கொல் இரா உயிரும் இல்லா குழைந்து உலகு அழிந்தது அன்றே – தேம்பா:14 111/4
வீதியின் வடிவாய் நீத்தம் விட்டு உலகு அஞ்சி எஞ்சி – தேம்பா:14 121/2
மெலி உலகு அழிவுற வெருவிட வெகுளினை – தேம்பா:14 125/1
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை – தேம்பா:14 125/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/3
வலி உலகு உணர்வுற மலர் அடி தொழுதும் – தேம்பா:14 125/4
மொய்த்து அலை ஆர் உலகு எய்தி முற்று எளியன் உரு கொண்டான் – தேம்பா:15 5/3
ஒவ்வா மறையை தொழும் தன்மைத்து உவந்து ஒல்லென வீழ்ந்து உலகு அறிய – தேம்பா:15 12/3
வானவர் அனைவரும் அலை மலி உலகு உள – தேம்பா:15 175/1
இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே – தேம்பா:15 185/3
ஒழித்து என சுடர் நீர் மூழ்க உலகு இருள் போர்ப்ப கஞ்சம் – தேம்பா:15 187/1
எம் பர நாயகன் ஏவலால் உலகு
அம்பரம் நான்கையும் அமரர் காத்தலில் – தேம்பா:18 8/1,2
கோட்டி கோது உலகு ஆர்ந்தன கொள்கையே – தேம்பா:18 49/4
பின்னும் இறைவன் தனில் குணித்த பின் நாள்-தனில் இ உலகு எரிந்து – தேம்பா:19 33/2
அணி முகத்து ஒருவன் செய்த அறம் உலகு அளித்தது என்றான் – தேம்பா:20 119/4
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
பொய் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம் – தேம்பா:23 44/3
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம் – தேம்பா:23 73/4
முடி கொண்டான் மூ உலகு ஓர் மூ விரலால் கொண்டானோ – தேம்பா:23 76/4
கன்றா நல் கன்னி-வயின் கடவுள் உலகு உதிப்பன் என – தேம்பா:23 77/2
மீட்பது ஓர் வினை விழைந்து உலகு அழிக்கும் பல் தொழிலை – தேம்பா:23 87/2
விஞ்சல் ஏது உலகு எலாம் வென்ற வஞ்சனை – தேம்பா:24 13/3
என்னும் நீர் உலகு இனிது அளித்து ஆள்பவன் பிறந்து ஆங்கு – தேம்பா:25 4/3
தெருள் கொள் நன் மறை செப்பம் ஆய்ந்து உலகு அளித்து ஆள்வோன் – தேம்பா:25 5/2
உற்றான் என்றது ஒருங்கு உலகு எல்லாம் – தேம்பா:25 19/4
ஊக்கத்து அஞ்சுவையோ உலகு எல்லாம் – தேம்பா:25 27/3
விண்-பால் முதல் மூ_உலகு அசைக்கும் மிடலின் மிக்கோன் என்னிடத்து – தேம்பா:26 41/1
ஊன் கறி கற்ற அரி அன்ன தவத்தின் மிக்கோன் உலகு அஞ்ச – தேம்பா:26 160/2
உலகு யாவும் உடற்றினும் அஞ்சவோ – தேம்பா:26 182/1
கான் உலகு அலரொடு கதிர் விளக்கிய – தேம்பா:27 5/1
வான் உலகு உடுவொடு வனைந்த நாயகன் – தேம்பா:27 5/2
மீன் உலகு இரங்க ஓர் மிடி கொள் காஞ்சுகம் – தேம்பா:27 5/3
தான் உலகு அளித்து உறி தரித்து தோன்றினான் – தேம்பா:27 5/4
ஒரு வகை படும் ஒப்பனை தீ உலகு
அரு வகை படும் அல்லலில் வீயும்-ஆல் – தேம்பா:27 88/3,4
உள் நலம் கெட ஒருங்கு உலகு எலாம் கெட – தேம்பா:27 117/2
எ பொருள் அனைத்தும் எ உலகு அனைத்தும் இடைவிடா நிறை பட நின்றே – தேம்பா:27 162/1
இற்றை நாள் அளவு இரா இருள் இறாது உலகு உதித்த – தேம்பா:27 169/1
தொக்கு அளவு அகன்ற சீர் கொள் சுடர் உலகு உரிமை அங்கண் – தேம்பா:28 71/2
பொன் ஆர் உலகு ஒப்ப பசும்பொன் இஞ்சி புகை தவழ – தேம்பா:29 20/1
நறவினால் அலர்ந்த கானும் நலத்தில் வான் உலகு ஒப்பு ஆமே – தேம்பா:30 81/4
இரைத்தன கடல் கலி மெலிய ஆர்த்து உடல் எடுத்து உலகு அளித்தவன் தொழுது சாற்றினார் – தேம்பா:30 85/4
உடுத்து அன உடல் கொடு உலகு காத்து அருள் ஒளி கெழு நிலத்தினர் தொழுத பார்த்திப – தேம்பா:30 88/1
எழுக என்றனன் ஏழ் உலகு ஆள்பவன் – தேம்பா:30 91/1
கூசின உலகு எலாம் களிப்ப கோது அறுத்து – தேம்பா:30 113/2
ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி – தேம்பா:31 1/1
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன் – தேம்பா:31 2/3
ஏமம் சால் உலகு இணை மனை மல்கிய கருணை – தேம்பா:31 4/1
எண் கடந்த ஏதம் கொண்ட இ உலகு அனைத்தும் காத்து – தேம்பா:32 33/2
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன் – தேம்பா:32 40/4
வனையவும் புவி நிகர் மடிய வான் உலகு
அனையவும் அ மனை அரிய தேவ நூல் – தேம்பா:32 51/2,3
ஒப்பு அப்பால் உலகு அணி கொள் ஒளி செப்பு ஆம் சிப்புரு தீவு உடையர் ஈட்டம் – தேம்பா:32 88/2
என்னை பற்றி நீ இறந்து உலகு அளிப்ப மற்று உமர் தாம் – தேம்பா:32 106/1
மூ_உலகு அனைத்தும் தாங்கும் முதலவன் ஒரு-பால் ஓர்-பால் – தேம்பா:34 17/1
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவ_தாய் தாங்க சூசை – தேம்பா:34 17/2
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர் தனை அன்பு ஒன்றே – தேம்பா:34 17/3
பூ உலகு இருத்தினால் போல் பூம் கரம் கூப்பி நின்றான் – தேம்பா:34 17/4
உலகு இடத்து ஓர் என்பான் உரைத்த நூற்படி – தேம்பா:35 7/1
ஓர் அயில் குன்றின் கோட்டில் உலகு எலாம் வெருவி கூச – தேம்பா:35 49/1
உன்னை உள்ள சீர்க்கு அறியோமே உலகு உள்ள – தேம்பா:35 63/1
தீய் முகத்து உலகு அழிவு உறும்-கால் அறம் சினந்த – தேம்பா:35 70/1
விடவிடவென வெளி உலகு அலை உலகு-இடை வீரிய ஓதை மயங்கி எழும்-ஆல் – தேம்பா:35 74/4
ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார் – தேம்பா:35 77/1
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான் – தேம்பா:36 41/1
ஒன்றாய் உலகு ஆள் உயர் வான் இறையோன் – தேம்பா:36 54/2
ஒல்லென்று உலகு எங்கணும் ஓலைகள் விட்டு – தேம்பா:36 61/1
வான் அரசு ஆகில் இ பார் வான் உலகு ஆக பூண்-மின் – தேம்பா:36 85/1
தே உலகு உரிய வண்ணம் திருவிழா ஒன்பான் நாளின் – தேம்பா:36 86/1
பூ உலகு இயற்றி பின் நாள் பூம் கொடி செல்வ கோமான் – தேம்பா:36 86/2
யா உலகு அனைத்தும் வாழ யாணர் மா மகுடம் சூடல் – தேம்பா:36 86/3
மேவு உலகு எழுக என்ன வியல் முரசு அதிர்ப்ப சொன்னான் – தேம்பா:36 86/4
துடி வணங்க இசை குழல் வணங்க மிசை அமரர்கள் துதி வணங்க முடிவு_இல வணங்கும் இரு உலகு எலாம் – தேம்பா:36 102/4
மண் பட உலகு எலாம் விற்ப வாய்த்தன – தேம்பா:36 123/1

மேல்


உலகு-இடை (1)

விடவிடவென வெளி உலகு அலை உலகு-இடை வீரிய ஓதை மயங்கி எழும்-ஆல் – தேம்பா:35 74/4

மேல்


உலகும் (26)

கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை கண்ணி – தேம்பா:5 26/2
கார் ஆரும் வான் உலகும் மண் உலகும் கடி நயக்கும் கருணை கண்ணி – தேம்பா:5 26/2
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ – தேம்பா:5 27/4
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள் – தேம்பா:5 158/3
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள் – தேம்பா:5 158/3
கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம் – தேம்பா:7 13/1
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றி – தேம்பா:7 13/2
ஆய் இரு உலகும் ஓங்க ஆண்டகை உதித்தல் ஓர்ந்தான் – தேம்பா:10 2/4
கோல் வாய் கோடா நீதி நெறி கொண்டு எ உலகும் புரந்தோய் நீ – தேம்பா:10 141/2
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு – தேம்பா:10 149/1
என்றான் ஆர்த்து அசனி அனான் என்ற தன்மைத்து எ உலகும் அதிர்த்து அஞ்ச ஆர்ப்பார் அன்னார் – தேம்பா:11 51/1
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி – தேம்பா:11 115/1
பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு – தேம்பா:11 115/2
செய் பட்ட வான் உலகும் வான் மீன் திங்கள் செம்_சுடரும் – தேம்பா:14 93/1
மொய் பட்ட நீர் உலகும் நீரில் துப்பும் முத்து அணியும் – தேம்பா:14 93/2
ஐப்பட்ட பூ உலகும் புனலும் வெற்பும் ஐம் திணையும் – தேம்பா:14 93/3
கைப்பட்ட எ உலகும் செய்தான் இ நல் காதலனே – தேம்பா:14 93/4
கனை முகத்து உலகும் அலகையும் உடலும் கதத்த நால் பகைகள் மொய்ப்பனவே – தேம்பா:18 39/4
அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி – தேம்பா:19 35/3
ஒளி முகத்து இடமும் நீர் உலகும் நீறும் என்று – தேம்பா:24 18/1
ஆன்றன மதுகை மூ_உலகும் ஆட்டுமே – தேம்பா:26 128/4
அ உலகும் உவந்து ஏத்தும் ஆன்ற குண தொகையோனை – தேம்பா:26 143/1
இ உலகும் ஏத்தாதால் ஈங்கு இழிவு நண்ணாரோ – தேம்பா:26 143/2
பொன் வயத்து ஒளிர் வான் முதல் எலா உலகும் போற்றும் மெய் இறைமையின் நிலையே – தேம்பா:27 157/4
சொன்ன முறையில் ஈர் உலகும் தொடர்ந்து ஒன்றாய் – தேம்பா:31 12/3
வானகம் முதல் எ உலகும் வாழ்ந்து உவப்ப – தேம்பா:35 81/1

மேல்


உலகை (1)

கொடுப்ப_அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே – தேம்பா:12 99/4

மேல்


உலகையே (1)

வான் முகத்து எழுந்து ஈங்கு உலகையே நோக்கி மாலி தன் செழும் கதிர் கோலால் – தேம்பா:6 39/1

மேல்


உலந்த (4)

நல் வினை உலந்த போழ்தின் நலம் எலாம் அகல்தல் போல – தேம்பா:13 21/1
ஓர் முகத்து அன்னையும் உலந்த தாதையும் – தேம்பா:14 108/2
நாமம் ஏய் வலி இது என்ன நல் வினை உலந்த கோமான் – தேம்பா:15 89/3
அற உடன்ற உரம் அற விடைந்த சிரம் அறம் உலந்த அவுணன் உயிர் அற – தேம்பா:15 98/3

மேல்


உலந்தவர் (1)

உரைத்த ஓகையால் உலந்தவர் அரசு உறீஇ வான் மேல் – தேம்பா:32 104/3

மேல்


உலந்து (2)

உளர்ந்த கண் அருவி ஓட்டி உலந்து எனை ஈன்றோன் மாள – தேம்பா:26 104/2
உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்து என மனதில் சோர – தேம்பா:28 4/3

மேல்


உலப்பு (1)

உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய் – தேம்பா:27 111/3

மேல்


உலம்ப (1)

வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப விருப்புடன் யூதர்கள் போனார் – தேம்பா:14 46/4

மேல்


உலம்பி (1)

விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன – தேம்பா:14 44/1

மேல்


உலம்பிற்று (1)

உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே – தேம்பா:14 103/4

மேல்


உலர்ந்த (1)

கழை உலர்ந்த வனம் இடை நுழைந்து நுகர் கனல் உடன்ற கதம் எனவும் எமன் – தேம்பா:16 38/2

மேல்


உலவ (8)

துய் அகத்து எழிலோர் இழிந்து எழுந்து உலவ தோன்றிய ஏணியை போன்றே – தேம்பா:2 42/4
விண் பக பாய்ந்த கொம்பர் விட்டு கண்டு உலவ யூகம் – தேம்பா:12 14/3
அகல அவர் யூதர் எதிர் அகலம் உற வந்து அரிகர் அகலம் உலவ சுருதி வாய்மை – தேம்பா:15 130/1
எந்தை அடி சென்றார் எங்கும் இடர் மொய்த்து உலவ
சிந்தை மகிழ தாம் தீது இடும்பை நண்ணாரே – தேம்பா:19 19/3,4
பொடி வைத்த வழி புடை சேறு உலவ
இடி வைத்தன கார் இணை தூறினதே – தேம்பா:22 7/3,4
வெளி வீசிய சிந்துரம் ஆர்த்து அலற விசையோடு சுழன்று சுழன்று உலவ
துளி வீசிய மேகம் ஒடுங்கிடவும் சுடரோன் வெருவி கடிது ஓடிடவும் – தேம்பா:24 28/2,3
உலவ ஆயர் நிரை கொடு உழை குலம் – தேம்பா:30 97/3
எண் மேல் இழிந்து எழுந்து உலவ இயாக்கோபன் – தேம்பா:31 9/3

மேல்


உலவல் (2)

வரை கிடந்து இழி வளம் புனல் எங்கணும் உலவல்
திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே – தேம்பா:1 7/3,4
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய – தேம்பா:15 73/1

மேல்


உலவாயோ (1)

நீய் வினை செய் மெய் கொடு நிலத்தில் உலவாயோ
வீய் வினை செய் மெய் உளைய விண்ணில் எமை உய்க்கும் – தேம்பா:12 88/2,3

மேல்


உலவி (14)

மயில் துணை உலவி வந்து இரட்ட மற்று எலாம் – தேம்பா:1 42/3
ஓர் பகை இவன் கீழ் உள்ள உலவி மேல் பருந்து தானும் – தேம்பா:12 25/1
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும் – தேம்பா:15 9/2,3
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
நெடிய வரை விண்டு பக உருவும் உரும் என்று நெடு பகழி கரி மார்பு உலவி வீழ்த்த – தேம்பா:15 123/3
மீன் ஏந்திய தோகை விரித்து உலவி
ஊன் ஏந்திய நாதன் உற பறவை – தேம்பா:22 8/2,3
வேலையின் நிறைந்த நன்றி விளைத்து நாடு உலவி போன – தேம்பா:22 17/3
கான் முகத்து அலர்ந்த நாடு உலவி காசு அணி – தேம்பா:22 24/3
தோடு அகடு இழி தேன் கீதம் தொகு விரல் உலவி ஆர்க்கும் – தேம்பா:28 15/3
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல – தேம்பா:30 124/2
வருக்கையின் கனிகள்-தோறும் வானரம் உலவி பாய – தேம்பா:30 125/1
தேன் தோய் மலர் தீட்டிய சேடு உலவி
கான் தோய் தடமே களி கூர்ந்து உனை நேர் – தேம்பா:31 48/1,2
யூகம் ஒத்து அணி அணி உலவி ஏகுவார் – தேம்பா:32 61/4
மொய் அறும் ஓர் முறை தானும் முற்று உலவி வழங்கும் என்றான் முருகு சொல்லோன் – தேம்பா:32 89/4

மேல்


உலவிய (2)

தேன் மலி காவும் கழனியும் நிறைப்ப திரை புரண்டு உலவிய வண்ணம் – தேம்பா:6 43/2
வாழுமே உயிர் மலிந்து உடல் உலவிய போன்றே – தேம்பா:6 59/4

மேல்


உலவு (9)

கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம் – தேம்பா:2 8/4
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
தீபம் உற்று மேல் உலவு செம்_சுடர் – தேம்பா:10 97/1
தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின் – தேம்பா:10 129/2
ஆயரும் உலவு தீம் குழலின் ஆர்ப்பு எழ – தேம்பா:12 36/1
கருடன் அகல் மார்பு உலவு கணையில் அவர் மாற்று அரசு கரியில் உறை பேரணி எதிர்த்தார் – தேம்பா:15 121/2
நிழல் எடுத்து உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல் – தேம்பா:20 41/1
கொடி பணி உலவு மார்பன் குளிர்ப்ப ஓர் முறுவல் காட்டி – தேம்பா:27 73/3

மேல்


உலவும் (2)

காது அளவு நீண்டு உலவும் களி கண் மாமை கனிந்து உண்ட – தேம்பா:17 31/1
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார் – தேம்பா:32 83/3

மேல்


உலறும் (1)

எரி எரித்தன உலறும் முள் கழை இரு சுரத்து என அமர் செய்வார் – தேம்பா:15 155/4

மேல்


உலன்ற (1)

நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ இவை அங்கு ஆகி – தேம்பா:15 186/2

மேல்


உலா (5)

மை பட்டு இளகும் சேற்றில் உலா விண் மணி மாலி – தேம்பா:4 55/1
சுரும்பு உலா வயல் பயன் இல துறுவின கடு முள் – தேம்பா:5 15/3
வான் உலா வனப்பு எண்_இல் வானவர் – தேம்பா:10 104/1
கான் உலா மலர் கந்த மாரியால் – தேம்பா:10 104/3
தேன் உலா மழை திளைத்து ஓர்-பால் எலாம் – தேம்பா:10 104/4

மேல்


உலாம் (51)

புள் உலாம் விசும்பு-இடை-தொறும் பொரும் படை பொருவ – தேம்பா:1 1/1
வெள் உலாம் மழை வெண் கொடி உரு கொடு விளங்கி – தேம்பா:1 1/2
தெள் உலாம் திளை திதைப்ப உண்டு எழுந்து உயர் பரந்து – தேம்பா:1 1/3
வள் உலாம் கரு மத கரி இனம் என தோன்ற – தேம்பா:1 1/4
செறி உலாம் புனல் சிறை செய்து பயன்பட ஒதுக்கி – தேம்பா:1 10/1
வெறி உலாம் மலர் மிடைந்து அகல் வயல் வழி விடுவார் – தேம்பா:1 10/2
பொறி உலாம் வழி போக்கு இலது இயல்பட அடக்கி – தேம்பா:1 10/3
எரி வானில் உலாம் மதி எய்திய கால் – தேம்பா:5 93/3
கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம் – தேம்பா:7 13/1
கார் உலாம் உலகும் ஆங்கு கதிர் உலாம் சுடரை எல்லாம் – தேம்பா:7 13/1
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றி – தேம்பா:7 13/2
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும் – தேம்பா:7 13/3
சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ – தேம்பா:7 13/4
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி – தேம்பா:8 16/1
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி – தேம்பா:8 16/2
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள் – தேம்பா:8 16/3
ஈது உலாம் வடிவம் கொண்டு இணை தீர்ந்த மாட்சிமையாள் இவள் ஆம் அன்றோ – தேம்பா:8 16/4
வண்டு உலாம் தாரினான் மலர் கண் வாயினால் – தேம்பா:8 38/1
உண்டு உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின் – தேம்பா:8 38/2
பண்டு உலாம் வளம் எலாம் பழித்த காந்தையை – தேம்பா:8 38/3
கண்டு உலாம் உரை மது கனிய காலுவான் – தேம்பா:8 38/4
அம் பொன் மேல் தவழ் உருக்கொண்டு ஆங்கு உலாம் பேர் அணிகள் இரு தலைவர் என தோன்றினாரே – தேம்பா:8 62/4
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம்
மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே – தேம்பா:8 81/3,4
நீர் உலாம் உலகினோர் நீண்ட செம் கதிரவன் – தேம்பா:9 5/1
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய நிலா – தேம்பா:9 5/2
ஏர் உலாம் அடியினாள் எய்தி எய்திய நலம் – தேம்பா:9 5/3
சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ – தேம்பா:9 5/4
பாலின் நான் எய்தலால் பான் உலாம் நாடரே – தேம்பா:9 6/3
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும் – தேம்பா:9 8/1
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும் – தேம்பா:9 8/1
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும் – தேம்பா:9 8/1
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும் – தேம்பா:9 8/2
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும் – தேம்பா:9 8/2
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும் – தேம்பா:9 8/2
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும் – தேம்பா:9 8/3
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும் – தேம்பா:9 8/3
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும் – தேம்பா:9 8/3
தோய்ந்து உலாம் அருளால் தொழில் செய்து உயிர் – தேம்பா:9 35/3
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார் – தேம்பா:19 21/4
வாவியுள் பதும மொட்டோ வான் உலாம் கோளின் ஒன்றோ – தேம்பா:21 5/3
காசு உலாம் கடலின் நீரும் கார் உலாம் வரையும் சூழ்ந்து – தேம்பா:23 56/1
காசு உலாம் கடலின் நீரும் கார் உலாம் வரையும் சூழ்ந்து – தேம்பா:23 56/1
தேசு உலாம் சிந்து கீறும் தேயமே எனக்கு தந்தாய் – தேம்பா:23 56/2
ஆசு உலாம் குடிலத்து அங்கண் அறிவு அற இருளை உய்த்து – தேம்பா:23 56/3
மாசு உலாம் தேயம் ஆக்கி வணக்கமே உனக்கு கொண்டேன் – தேம்பா:23 56/4
இற்று எலாம் இயம்பினான் இக்கு உலாம் பதாகையான் – தேம்பா:27 129/1
ஊதி ஊதி உலகம் உலாம் மலம் – தேம்பா:28 99/2
முன்பு ஈரம் உலாம் முளரி துணரே – தேம்பா:31 52/3
விரை வாய் பூம் தாழை உலாம் வெள் வளை ஈன்ற பூ வயல் ஊர்ந்து மிளிர் முத்து ஈன்ற – தேம்பா:32 23/1
முடி மணி துளங்கவும் மார்பின் மொய்த்து உலாம்
கடி மணி விளங்கவும் கை அம் காந்தள் சூழ் – தேம்பா:32 66/1,2
மண் தீண்டி உலாம் கடல் சார் வயம் எஞ்சா பிறூசியர் தம் மன்னர் ஈட்டம் – தேம்பா:32 87/2

மேல்


உலாய் (1)

ஓய வினை இனி ஓவல் இல நிலம் ஓகை எழு கடல் ஊடு உலாய்
மாய இருள் தவிர் வான நிலையினர் வாழி என என வாசம் ஆர் – தேம்பா:5 126/1,2

மேல்


உலாவ (1)

வரிகளை அமைத்த தேரின் உயர் எழும் வடுவன் எதிருற்று உலாவ மலைகுவார் – தேம்பா:24 32/4

மேல்


உலாவலின் (1)

நா-இடை தேன் உக நவின்று உலாவலின்
பா-இடை புகழ் எழ உம்பர் பாடி மேல் – தேம்பா:27 3/2,3

மேல்


உலாவி (3)

வெளிப்பட அன்று வேணும் என விழு படை அன்பு உலாவி உறு – தேம்பா:5 129/3
ஒன்னாரின் உரத்தில் உலாவி உண் ஊன் – தேம்பா:15 26/1
விண் இடத்து உலாவி வில் விளங்கு வேந்தரை – தேம்பா:32 53/2

மேல்


உலாவிய (13)

திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே – தேம்பா:1 7/4
மீது உலாவிய மீன்கள் தீபமாய் – தேம்பா:4 13/1
போது உலாவிய புவியும் வீதியாய் – தேம்பா:4 13/2
கோது உலாவிய குறை கொய் காட்சியான் – தேம்பா:4 13/3
கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை – தேம்பா:5 15/1
அரும்பு உலாவிய அமுது இல அழுதன கமலம் – தேம்பா:5 15/2
சேது உலாவிய செம் கதிரோடு வான் – தேம்பா:7 45/1
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா – தேம்பா:7 45/2
மாது உலாவிய மாட்சி ஒப்பாக விள் – தேம்பா:7 45/3
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4
மீ உலாவிய மீன் முடியாள் நகர் – தேம்பா:31 61/1
போய் உலாவிய போழ்து ஒரு கோதையாள் – தேம்பா:31 61/2
தீ உலாவிய புண் என தீந்து உளத்து – தேம்பா:31 61/3

மேல்


உலாவியது (1)

தாய் உலாவியது ஏது என அண்மினாள் – தேம்பா:31 61/4

மேல்


உலாவு (10)

நெறி உலாவு அற நேர் அவை நிறுத்தினர் போன்றே – தேம்பா:1 10/4
வான் உலாவு உடு நடு வழங்கிய – தேம்பா:4 6/2
தேன் உலாவு உரை செப்பி வாழ்த்துவான் – தேம்பா:4 6/4
மூது உலாவு இறை அடைய முன்னினான் – தேம்பா:4 13/4
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ – தேம்பா:7 30/2
கற்றை உலாவு பளிக்கு உரு வாமம் மிக கதிர் வீசி உருள் – தேம்பா:8 72/3
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே – தேம்பா:8 72/4
மீன் உலாவு அடி இறைஞ்சி மீது பெய் – தேம்பா:10 104/2
கடி கோடி கோடி குடியாய் உலாவு கடு நாடு மூடி மிடைய – தேம்பா:14 131/4
உளரி அங்கு ஒலி ஓதி உலாவு விண் – தேம்பா:32 6/1

மேல்


உலாவும் (7)

கைப்படுவான் அடியேனை தெரிந்தாயோ அதன் பின் யான் கசடு உலாவும்
பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/3,4
குருதி எழில் படுத்திய செம் தாது உலாவும் கொழும் தண் தேன் உரோசை எனும் கோதை கொண்டு – தேம்பா:8 51/3
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற மொய் கொள் – தேம்பா:10 5/3
அருள் உலாவும் இதயத்தில் இருந்தே அன்பு இயற்றி அரிதாய் எனை ஆளும் – தேம்பா:22 1/1
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி தெள் இயற்றி அவர் பா இசை கூற – தேம்பா:22 1/3
ஒள் நிலவு எறித்த பூண் உலாவும் மார்பினார் – தேம்பா:32 60/2

மேல்


உலாவுவார் (1)

எண்_இல குருசிலர் இரிந்து உலாவுவார் – தேம்பா:32 60/4

மேல்


உலை (20)

விள்ளும் ஓர் மலர் உலை பெய்து வீழும் நீர் – தேம்பா:6 30/3
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/3
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன – தேம்பா:7 73/2
உலை வளர் எரி செம் கண்ணான் ஊன் எயிற்று ஊற்று வாயான் – தேம்பா:12 24/1
உலை முகந்து அரும் தழற்கு உருகி ஏந்தினாள் – தேம்பா:13 13/4
உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற சூரல் ஓங்கி – தேம்பா:14 35/1
உலை இரண்டு மிசை அழல் அழன்றது என உயிர் எரிந்த எரி விழி விட – தேம்பா:15 94/2
ஒளி பட பசும்பொன் உலை பெய்து என – தேம்பா:20 84/1
உலை முக கனல் எரி கதத்தனர் உவணிகள் கொடு ஒழிதரும் – தேம்பா:25 75/2
உலை கொள் அழலின் துயர் கொண்டே ஒளிப்ப எசித்து மேவிய-கால் – தேம்பா:26 50/3
உலை வளர் தீயின் தீய உலைப்பு இடும் பாவம் தீர்ந்து – தேம்பா:26 101/1
உலை செய் தீ விளை காம துணைவி தேறாது உணர் பகையால் – தேம்பா:26 166/2
உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்து என மனதில் சோர – தேம்பா:28 4/3
உலை கொள் தீயில் இரும்பு உறழ் வெந்து வெந்து – தேம்பா:28 108/1
உலை வைத்த பொறி செம் தீயோடு உடன்ற வேல் உருவி பாய – தேம்பா:28 134/1
எரி வளர் உலை கொன்று ஈன்ற இலை பலியாக மாறி – தேம்பா:30 69/2
உலை படு நெருப்பினும் அழலு வேட்கையை உறுத்திய தவத்தினோடு அவிய மாற்றலின் – தேம்பா:30 87/2
உலை புறங்கண்ட தீ ஒப்ப செப்பினான் – தேம்பா:30 106/4
உலை ஈன்ற தீ உருகும் ஓவியங்கள் என நின்றார் – தேம்பா:30 121/4
உலை ஈன்ற அரி மு_நான்கு எருத்தின் தாங்க ஒளி அல்கா – தேம்பா:36 96/2

மேல்


உலைக்கினும் (1)

பொன்றலோடு உலைக்கினும் பொலி திரு உளத்து – தேம்பா:34 12/3

மேல்


உலைந்து (1)

உய் வகை இன்றி வந்து உலைந்து எம் நாட்டு உரி – தேம்பா:29 91/1

மேல்


உலைப்பு (1)

உலை வளர் தீயின் தீய உலைப்பு இடும் பாவம் தீர்ந்து – தேம்பா:26 101/1

மேல்


உலைய (1)

உலைய வேண்டு இல என்று மற்று ஓதினான் – தேம்பா:20 87/4

மேல்


உலையில் (1)

தீ உமிழ் உலையில் அம் கோதை தீந்து என – தேம்பா:30 102/1

மேல்


உலையின் (1)

உலையின் மேல் வழுது ஒத்து எரிந்து இற்றவே – தேம்பா:26 174/4

மேல்


உலைவு (2)

உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே – தேம்பா:6 1/4
உலைவு அடைந்து கை கூப்பியது ஒத்தவே – தேம்பா:13 27/4

மேல்


உலோபம் (1)

நோய் விளை குரோதம் வேலாய் நொறி கரத்து உலோபம் எஃகாய் – தேம்பா:24 3/2

மேல்


உவ்வு (2)

ஊக்கமே பிதா உவ்வு தாய் உணர்ந்த மெய்ஞான – தேம்பா:26 69/1
உவ்வு ஆய் இன்னா நீங்கிய மிக்கோர் உருகு உள்ள – தேம்பா:34 60/3

மேல்


உவக்கும் (2)

தப்பு அப்பால் தீம் கனிகள் தந்து உவக்கும் கான்றிய தீவு அதிபர் ஈட்டம் – தேம்பா:32 88/4
மீ அளவு உடு போல் விளங்க கண்டு உவக்கும்
தாய் அளவு இல வாழ் தகையின் புகழ் அறைந்தாள் – தேம்பா:35 84/3,4

மேல்


உவகை (20)

உண்டார் தெளிவு உண்டார் கடவுள்-தன் தாட்கு உவகை செயும் – தேம்பா:3 54/3
விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த – தேம்பா:7 9/3
உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த – தேம்பா:8 2/2
ஒலி அதிர முடி முடியொடும் அடிபட உவகை எழ விழ அணி தொடை அசைவொடு – தேம்பா:8 65/1
கதிர் செயும் உலகின் வேந்தர் கழல் தொழ உவகை பொங்கி – தேம்பா:9 122/1
தோடு அணி மகளிர் மன்றல் துடங்கிய உவகை போல – தேம்பா:9 130/1
குவட்டு ஆய வெள்ள நிகர் கூர்த்து உவகை பெருகி எழ – தேம்பா:10 14/1
வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி – தேம்பா:11 53/1
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம் – தேம்பா:12 9/3
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல் – தேம்பா:12 89/3
உற்றியே உரைக்கு உயர்ந்தவற்கு உவகை செய் அருளோய் – தேம்பா:26 66/4
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து – தேம்பா:30 42/3
பின்பு உரிய ஒப்பும் இல பேர் உவகை பேராத – தேம்பா:35 38/3
வானகத்து உவகை செய்யும் வனப்பு உடை சிரத்தை நோக்கீர் – தேம்பா:35 43/1
ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு ஐயன் வான் மேல் பேர் உவகை
தோய்ந்தே எவரும் மகிழ்ந்து ஓயா துதிகள் துவைப்ப நன்று என்றான் – தேம்பா:36 27/1,2
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி அம் முடியை – தேம்பா:36 28/3
ஆர்த்தன பல்லாண்டு ஆர்ந்தன உவகை ஆறு_அறு_நூற்று_மூ_ஐ பூ – தேம்பா:36 30/1
சுனைந்த பா உவமை நாண மிக்கு உவகை சுவைத்து அவன் துதித்து முன் நிற்ப – தேம்பா:36 31/2
தெள் உற விளங்கி வான் தெரு இரவி திரிவதே போன்று பேர் உவகை
உள்ளுற தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு கண் கூசுவ பேணி – தேம்பா:36 111/2,3
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/4

மேல்


உவகையால் (1)

தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர் – தேம்பா:8 44/2

மேல்


உவகையோடு (2)

உன்ன_அரும் உவகையோடு உணர்ந்த ஓதியால் – தேம்பா:9 84/2
உன்னிய உவகையோடு உருகி இன்பு அறா – தேம்பா:9 92/1

மேல்


உவட்டாத (1)

உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார் – தேம்பா:10 14/3

மேல்


உவண (1)

முடுகி வரும் வேகமுடன் உவண இரு வண் சிறகும் முரிய வரு தாக்கில் அவர் தாக்க – தேம்பா:15 120/1

மேல்


உவணம் (1)

இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3

மேல்


உவணி (2)

கறையின் ஒலியொடும் உவணி அயிலொடு கதைகள் சிலையொடு சிலை பொழி – தேம்பா:24 41/3
உருவி ஏந்திய உவணி மின் விழி உருவ வெய்து உறீஇ உளை உளம் – தேம்பா:25 81/1

மேல்


உவணிகள் (1)

உலை முக கனல் எரி கதத்தனர் உவணிகள் கொடு ஒழிதரும் – தேம்பா:25 75/2

மேல்


உவணியால் (1)

உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே – தேம்பா:26 57/1

மேல்


உவணியை (1)

ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியை கொண்டு உவந்து இப்பால் உறைந்த கோமார் – தேம்பா:32 77/3

மேல்


உவத்தை (1)

உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார் – தேம்பா:5 139/4

மேல்


உவந்த (15)

உதித்தன கதிர் என உவந்த மாம் குயில் – தேம்பா:1 50/1
ஓவல் இற்ற எழில் பூ_மாதே உவந்த நாள் செறிந்த கற்றை – தேம்பா:2 11/1
ஊடு ஆடி உவந்த அளி ஒத்தன ஆம் – தேம்பா:5 95/4
மதி எழுந்து ஒளிர்ந்த அடி மரி எழுந்து அடைந்தாள் என மனம் எழுந்து உவந்த முறையால் – தேம்பா:5 148/2
உடன் மடு மூழ்கினான் உவந்த சிந்தையான் – தேம்பா:8 21/4
எண் குடித்து உவந்த கண் இமைப்பு இலாமையும் – தேம்பா:9 90/2
விண் உளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே – தேம்பா:11 5/2
மண்ணும் விண்ணும் உவந்த நிலை வகுத்ததற்கு ஆற்றா பா நிலையே – தேம்பா:12 5/4
உறவு சேர் தடங்களும் உவந்த ஓகையின் – தேம்பா:18 4/2
தார் முகத்து உவந்த மன்றல் தகும் புது மகளிர் போன்று – தேம்பா:19 10/3
பயின்று எழும் புகழின் மிக்கோர் பணி முகத்து உவந்த பாலை – தேம்பா:19 11/4
வென்றோன் எலீய மா முனிவன் விருந்து உண்டு உவந்த வனம் இதுவே – தேம்பா:19 26/4
ஒண் சிறை புடைத்த புள் உவந்த ஈட்டமே – தேம்பா:20 9/4
வீட்டு-இடை உவந்த தன்மை விருப்பு எழ வளர்ந்தேன் அன்றோ – தேம்பா:26 105/4
எனை பகல்-தோறும் வீயா இன்பம் உற்று உவந்த போழ்தில் – தேம்பா:30 5/2

மேல்


உவந்தது (4)

ஒளி முகத்து உள யாவும் உவந்தது ஒத்து – தேம்பா:7 44/1
தனத்து எழு மலரும் கனிகளும் பூத்து தரு எலாம் உவந்தது கண்டீர் – தேம்பா:18 37/4
வெம் வினை உடன்ற கானம் விரை முகத்து உவந்தது அன்றோ – தேம்பா:19 12/4
கண் சேர் அணி கடந்த கவின் நீர் சொல்-மின் உவந்தது என்றார் – தேம்பா:20 12/4

மேல்


உவந்ததே (2)

அன்று இன மணி நகர் அரிது உவந்ததே – தேம்பா:5 46/4
விழுந்து அன பேயும் நீங்கி வினை அரிந்து உவந்ததே போல் – தேம்பா:22 21/2

மேல்


உவந்தன (1)

மகிழ்ச்சி வந்து உவந்தன கடையில் மாழ்கவே – தேம்பா:23 124/4

மேல்


உவந்தார் (2)

கொலை மூழ்கும் உயிர் பழியை கொள்வது என்ன கூர்த்து உவந்தார் – தேம்பா:17 27/4
தனையர் அருளால் தெளிந்து எதிர்ப்பில் தாயார் இவ்வாறு அன்று உவந்தார்
நனைய கொம்பு ஆர் குயில் அன்னம் நயப்ப வளர் தேய் மு மதி மற்று – தேம்பா:26 44/2,3

மேல்


உவந்தான் (1)

கனியே பார்த்தான் திரு முகத்தை கண்டான் உவந்தான் அருள் குளித்தான் – தேம்பா:26 47/1

மேல்


உவந்து (38)

உறையினோடு இகல் உவந்து இடும் கொடை – தேம்பா:1 35/2
ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர் – தேம்பா:3 1/3
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள் – தேம்பா:3 45/4
மணி பழித்த அரும் கவின் மங்கை உள் உவந்து
அணி பழித்து அணிந்த நல் கருப்பம் ஆய கால் – தேம்பா:3 46/1,2
வடு குலம் ஒன்று இலாத முனி மனத்தில் உவந்து கூறுவன்-ஆல் – தேம்பா:5 136/4
உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார் – தேம்பா:5 139/4
அருகு மண்ட வந்து கொழு விழி உவந்து அருந்து நயன் அளவு அகன்று வந்து மிடைய – தேம்பா:5 147/1
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள் – தேம்பா:5 149/3
ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர் – தேம்பா:8 43/3
இற்றை ஓர்ந்த இல்லோர் உவந்து ஓங்கவே – தேம்பா:9 52/1
ஓ முழுது உவந்து உளத்து உருகி ஓங்குவேன் – தேம்பா:9 106/4
ஒப்பு உடை உயரினோர் உவந்து புக்க பின் – தேம்பா:10 86/1
மாலை ஆக வீங்கு உவந்து வாசம் ஆரும் முல்லை ஆர் – தேம்பா:11 3/3
அம் சலம் குழிந்து உவந்து அமிழ்ந்து அமிழ்ந்த உரம் தனில் – தேம்பா:11 4/2
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
சொல் என இரைப்ப அனைவரும் உவந்து துணுக்கென எழுந்து ஒருங்கு அகன்றார் – தேம்பா:14 42/4
சொல் வாய் தவிர் சிறை தீர் சூதர் உவந்து அப்புறம் போய் – தேம்பா:14 73/1
அ குலத்தினர் உவந்து அருள் கைம்மாறு உற – தேம்பா:14 81/2
செய் பட்ட வானவரும் திற முனி சொல் கேட்டு உவந்து
மெய் பட்ட மறை முதலோன் மெல் அடியை பணிந்து ஏற்றி – தேம்பா:15 6/1,2
வண்ணம் கொள் நாடு உவந்து ஓங்க வரைவு அற்று ஒழுகும் மா நதியே – தேம்பா:15 10/4
ஒவ்வா மறையை தொழும் தன்மைத்து உவந்து ஒல்லென வீழ்ந்து உலகு அறிய – தேம்பா:15 12/3
ஒண் பகல் ஒத்து ஒளிர்ந்து உவந்து வைகினார் – தேம்பா:17 8/4
பின் நாளில் பகைத்தன நாடு ஒருப்பட்டு ஒன்னார் பெரிது உவந்து
முன் நாளில் செய்த ஓர் மண்டபத்தில் வைகி முன் கொணர்க என்று – தேம்பா:17 36/2,3
உணங்கிய தருவை கண்டார் உவந்து தாம் வதிந்த பின்னர் – தேம்பா:18 29/2
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான் – தேம்பா:18 33/4
நனை முகத்து உவந்து நக்க இ தரு போல் நர தெய்வ குமாரன் ஈங்கு அருளும் – தேம்பா:18 39/1
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான் – தேம்பா:22 33/4
இருள் முகத்து உவந்து வெற்றி எளிது என உணர் பேய் சோதி – தேம்பா:24 9/2
உண்ட பான்மை உவந்து கை ஏந்திய – தேம்பா:26 79/2
அ உலகும் உவந்து ஏத்தும் ஆன்ற குண தொகையோனை – தேம்பா:26 143/1
பம்பி ஆர்ந்த புள் பார்க்க உவந்து சூழ் – தேம்பா:26 145/3
உம்பியும் படர் வழி உவந்து போயினார் – தேம்பா:27 46/4
உறவையும் மறக்கினும் உவந்து இல்லோர்க்கு எலாம் – தேம்பா:27 59/2
உவா இயல் முதல் பல் மாவும் உவந்து அவற்கு ஏவல் செய்ய – தேம்பா:30 65/3
பண் விளக்கும் தே மொழியான் பரிவு அற்று உள் உவந்து உரைத்தான் – தேம்பா:30 118/4
உரு அணி உம்பர் சூழ் உவந்து பாடி வான் – தேம்பா:31 99/3
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியை கொண்டு உவந்து இப்பால் உறைந்த கோமார் – தேம்பா:32 77/3
உடல் கடிந்து உவந்து உயிர் உறையும் நாடு என – தேம்பா:34 11/1

மேல்


உவப்ப (48)

கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம் – தேம்பா:3 54/1
தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும் – தேம்பா:4 46/3
கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள் – தேம்பா:5 22/1
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
பூரணமாய் தொழுது உவப்ப பூவனத்தில் பொருவு இன்றி போர்த்த வெய்யோன் – தேம்பா:5 28/3
அதிரும் ஒலியால் வெருவு உய்த்தே அவனி உவப்ப பெய் முகிலோ – தேம்பா:6 54/2
நாள் இதே உவப்ப ஞாலம் நசை அமிழ்ந்து இரா அற – தேம்பா:7 31/1
பேர் உலகு உவப்ப கன்னி பெயர்கிலள் பெறுவாள் ஆகில் – தேம்பா:7 72/2
கேடு அணி உலகம் பூத்த கேதம் அற்று உவப்ப கன்னி – தேம்பா:9 130/2
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப
முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம் என்று முனி நகைத்தார் – தேம்பா:10 69/3,4
வேல் வழியே இரத்தம் உக அவரை கொன்றீர் வீட்டில் அவர் என்னுடன் வாழ்ந்து உவப்ப தீமை – தேம்பா:11 49/3
போர் எழுந்து ஆய போது ஐம் பொருநர் நீடு உவப்ப என்ன – தேம்பா:15 82/2
புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்ப சூசை – தேம்பா:15 180/1
கண் கனிந்து உவப்ப தெள் ஆர் கதிர் கிழி பொறித்ததே போல் – தேம்பா:15 180/3
துறை கெழு நல் காட்சியினோடு இன்ப பவ்வம் தோய்ந்து உவப்ப
மறை கெழு நல் பயன் உரைத்த இறைவன் இ சொல் வழங்கினன்-ஆல் – தேம்பா:18 17/3,4
விழு கொம்பு அன்ன வீழ்ந்து இறந்து விம்மி அழும் தாய் நனி உவப்ப
எழு கொம்பு அன்ன அ மகனை எழுப்பி தந்த மா முனியே – தேம்பா:19 30/3,4
உரு புகை வெம் வன சுரம் வந்து உவப்ப இங்கண் சென்றனம் என்று – தேம்பா:20 22/3
சாசனை உவப்ப வந்தாய் சாசனை உவப்பின் காவும் – தேம்பா:20 42/3
தேம் புடை கண்ணி சாற்றி தெண்டனிட்டு உவப்ப செய்தான் – தேம்பா:20 117/4
கொக்கரித்து இரட்டிட குதித்து உவப்ப அறா – தேம்பா:23 123/1
முதிர்ந்து அன காலம் சாய்ந்த முகத்திலோ உவப்ப நானே – தேம்பா:26 8/1
அருளால் உயர் என் உயிர் என்னை அளித்தோன் முகத்திற்கு எழுந்து உவப்ப
மருளால் தளர்ந்த இ அடிமை மனம் தான் இரங்கி பார்த்த தயை – தேம்பா:26 40/2,3
தம்-கண் சிறுமை தீர்ந்தது என தகும் காரணம் காணாது உவப்ப
திங்கள் குழவி கோட்டு உருவின் சிறந்து அ தோன்றல் தோன்றினன்-ஆல் – தேம்பா:26 45/3,4
மலை வளர் வெள்ளம் என்ன வர தொகை உவப்ப கொண்டேன் – தேம்பா:26 101/4
பகை தீர்ந்தது என தாய் உள் உவப்ப நீதி பகர்ந்தது போல் – தேம்பா:26 170/1
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான் – தேம்பா:27 67/4
கருதி அரசர் மூவர் உற காட்சி அமுதர் கண்டு உவப்ப
சுருதி நாதன் பிறந்தது என துணிவின் தெளிந்தார் சிலர் என்றான் – தேம்பா:27 127/3,4
மானா உறுதி மனத்து உரைப்ப மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து உவப்ப
தேன் ஆர் இ நாடு இறைஞ்சிய பொய் தேவர் ஒளித்த திறம் கண்டேன் – தேம்பா:27 128/2,3
மீ அவர் உவப்ப தாள் மேல் வீழ்ந்து நீர் ஆட்டினானே – தேம்பா:28 129/4
ஒன்னார் கண்டு உவப்ப ஒழிந்தது இ நாடு ஒருங்கு என்பாள் – தேம்பா:29 20/4
உன் நெறி போதி எம் தாய் உவப்ப நீ செய்வேன் என்ன – தேம்பா:29 48/3
வெம் நிலை சூளை நால்வர் மெலிவு அற உவப்ப கண்டே – தேம்பா:29 81/2
தேன் முகத்து அலர்ந்த நெஞ்சு உவப்ப சேர்ந்து தாம் – தேம்பா:29 126/3
ஆவி இழுக்கு இடும் குணுங்கு உவப்ப மூழ்கினாள் – தேம்பா:29 129/4
தாள் எழுந்த கஞ்சம் எஞ்ச கதிர் போய் நாளை தான் உவப்ப
கோள் எழுந்த தேர் எழுமே நீ போய் நெஞ்சும் குடைந்து அழுந்தும் – தேம்பா:30 16/1,2
முழுது அன்னார் உவப்ப ஒரு மூரலை இட்டு இயங்க என – தேம்பா:30 122/2
முன்னான் இவை இவண் காண்-கால் முற்று உவப்ப
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள் – தேம்பா:31 11/1,2
ஊட்டு அரக்கு உண்ட பதுமம் விண்டு உவப்ப ஒளி சுடர் உதித்தது போன்றே – தேம்பா:31 85/1
தீட்டு அரக்கு உடலின் நாதன் நாம் உவப்ப சிறுவனாய் பிறந்ததும் கேட்டேன் – தேம்பா:31 85/2
சால் செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப வான் தளங்கள் – தேம்பா:32 12/2
பாடிய ஓதையும் வீணை செய் ஓதையும் பகை அற்று உவப்ப எவர் கேளார் – தேம்பா:32 42/1
பேய் இனம் உவப்ப வேத பெயர் அற வெகுண்டு தாக்கி – தேம்பா:32 94/2
முறைக்கு ஒரு மருந்தும் ஆகி முற்றும் நாம் உவப்ப நொந்தான் – தேம்பா:33 5/4
ஆரணனே ஆரணம் சேர் கொழுகொம்பே அரிது உவப்ப
காரணனே கண்டு அணைத்த கை_தாதையே அருளால் – தேம்பா:34 37/1,2
அனைவரும் உவப்ப கன்னிமை முகையோடு அம் கனி கனிந்து என மரியே – தேம்பா:34 46/2
ஓர் மர கனியால் வந்த தீது அகற்றி ஒருங்கு மன் உயிர் எலாம் உவப்ப
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய் – தேம்பா:34 51/1,2
வானகம் முதல் எ உலகும் வாழ்ந்து உவப்ப
மீன் நக உரு உற்று எழுந்த மெய் திறலோன் – தேம்பா:35 81/1,2
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4

மேல்


உவப்பதற்கு (1)

உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின் – தேம்பா:9 96/3

மேல்


உவப்பர் (2)

நிலை செய் நாள் விருந்து ஓம்பி நிருபர் எல்லாம் நின்று உவப்பர் – தேம்பா:26 166/4
வீடு அடைந்து உவப்பர் என்று அருள் விளம்புவாய் – தேம்பா:34 10/4

மேல்


உவப்பன் (1)

பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4

மேல்


உவப்பார் (1)

சிறந்தனர் சீர்த்து உவப்பார் – தேம்பா:28 145/4

மேல்


உவப்பான் (1)

மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து உவப்பான் என்றான் வினை தீர்ப்பான் – தேம்பா:26 170/4

மேல்


உவப்பில் (20)

முறை அடுத்து அரும் நூலோர் உள் மூழ்கிய உவப்பில் அன்ன – தேம்பா:0 5/1
ஆயினான் நடந்த தன்மை ஆண்டகை உவப்பில் ஓர் நாள் – தேம்பா:3 38/1
என்று எழுந்து உவப்பில் ஓங்கி இரட்டு அலை கடலின் நீந்தி – தேம்பா:4 27/1
உரைத்த விதம் கொடு ஆய முறை உவப்பில் நடந்த நாள் பலவும் – தேம்பா:5 128/1
ஒளிப்பட மன்றல் ஆய வரம் உவப்பில் இணங்கல் ஆகும் முறை – தேம்பா:5 129/2
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல் – தேம்பா:6 24/4
தேன் உண்ட உவப்பில் குயில் இரண்டு உண்ட தேன் உமிழ்ந்து என தம்முள் இசலி – தேம்பா:6 44/1
புள் அவாவு உவப்பில் புகழ்ந்தால் என – தேம்பா:7 48/2
தொடுத்த உவப்பில் இன்பு ஒழியா தோன்றிற்று அன்று ஓர் விழா அணியே – தேம்பா:12 9/4
துன்னினார் பழம் பழியார் உவப்பில் ஆர்த்து சுடு நகை சொல் – தேம்பா:17 35/3
மையை நூறு உவப்பில் வாழ்ந்திருந்தான் யகோபு என்பான் – தேம்பா:20 57/4
மெய் கொள் மறை நூல் நெறி வழுவா விளைந்த உவப்பில் எட்டாம் நாள் – தேம்பா:26 48/1
ஆய் முதிர் உவப்பில் உள்ளத்து ஆண்டகை ஒருவன் ஆள – தேம்பா:26 110/3
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும்-காலை – தேம்பா:27 61/2
ஓவியம் சிறை விரித்து உவப்பில் ஆட முன் – தேம்பா:30 46/3
படப்பட சிலர் எண் இன்றி பலர் எதிர்த்து உவப்பில் ஆவி – தேம்பா:32 95/3
களி வளர் உவப்பில் எம் வினை தீர கனிந்த சொல் தொடங்கிய ஆறும் – தேம்பா:34 49/2
சென்று நான் உவப்பில் வாழ்வேன் தே அருள் திருவின் நல்லோய் – தேம்பா:35 53/4
ஆர்த்தன உவப்பில் ஆர் ஒளி மகுடம் அரும் தவற்கு அருள் சுதன் புனைந்தான் – தேம்பா:36 29/4
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/4

மேல்


உவப்பின் (16)

பேர் அணி எவையும் ஈட்டி பின் அவை உவப்பின் காட்டி – தேம்பா:2 12/3
தான் மலி உவப்பின் சாற்றுவான் உயர் வான் தளம் தொழும் தவத்து இறை என்பான் – தேம்பா:6 43/4
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின்
பொன்றா மணமும் தேன் திரளும் பொழி பூ_மழையை பொழிந்து ஆசி – தேம்பா:6 57/2,3
ஐ அகன்று உவப்பின் நாதன் அடைந்து வாழ் நெஞ்சத்தாளே – தேம்பா:7 6/2
சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார் – தேம்பா:9 78/4
ஒளிப்பனோ தழுவிய உவப்பின் முத்தமும் – தேம்பா:9 105/3
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள் – தேம்பா:9 133/2
மால் நகத்தே பெற்றோரே வம்-மின் என்னா வர கடலில் மூழ்கு உவப்பின் தொழுவார் நல்லோர் – தேம்பா:11 53/4
ஈர் உடம்பு உயிர் ஒன்று ஆக எழுந்த அன்பு உவப்பின் பொங்கி – தேம்பா:12 79/2
சாசனை உவப்ப வந்தாய் சாசனை உவப்பின் காவும் – தேம்பா:20 42/3
பொம்மிய உவப்பின் மூவர் புணர்ந்த கட்டு அன்றி வேகா – தேம்பா:29 80/3
அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து உவப்பின் மிக்கார் – தேம்பா:29 118/4
கூர்த்து உராய் உவப்பின் மூழ்கி கொழுந்தவன் உண்ட ஞானம் – தேம்பா:30 4/1
ஒழுக மூவரும் உள் உவப்பின் கடல் – தேம்பா:30 91/3
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை – தேம்பா:30 134/1
அள்ளிய குறை தீர்த்து ஆள்வது அமைதி என்று உவப்பின் நேர்ந்தார் – தேம்பா:36 81/4

மேல்


உவப்பினொடு (1)

பஞ்சம் சேர் உவப்பினொடு பைம்பொன் சேர்ந்த பதத்து அணியாய் தொழுது அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 58/4

மேல்


உவப்பீர் (2)

கனியவே பொன்றும்-கால் அ கனல் உறாது உவப்பீர் என்ன – தேம்பா:28 60/3
பின் அவற்கே வீட்டில் துணை பெரிது உவப்பீர் இனி என்றான் – தேம்பா:34 35/4

மேல்


உவப்பு (8)

உன்னை அடை யான் அடைந்த உவப்பு உரைப்ப பாலதோ – தேம்பா:6 11/4
நன்று அழுந்து உவப்பு எழ நவில்குவாய் என்றான் – தேம்பா:7 97/4
ஒற்றை உலாவு இரத கதிர் ஆக உவப்பு அலை மூழ்கினனே – தேம்பா:8 72/4
திதி வளர் உவப்பு எழீஇ அமரர் செய் புகழ் – தேம்பா:9 111/2
விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ – தேம்பா:11 114/2
பாண் நெறி பலவையும் பகர்ந்து உவப்பு எழீஇ – தேம்பா:14 126/1
களி வளர் உவப்பு மாற கதத்த வான் திசைகள் நான்கில் – தேம்பா:18 31/2
ஊற்றும் நீர் ஒன்றினை உவப்பு என்று ஆடுவான் – தேம்பா:29 60/4

மேல்


உவப்புற (1)

ஒளி முகத்து இலங்கி சூழ உவப்புற மகனும் தாயும் – தேம்பா:34 13/3

மேல்


உவப்பொடு (3)

பார்த்தனள் பார்த்த உவப்பொடு நாணி பகைத்த நாணமும் சினந்தால் போல் – தேம்பா:20 73/1
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
பன்ன_அரும் உவப்பொடு பலவும் கூறியே – தேம்பா:36 117/1

மேல்


உவம் (1)

உவம் அணி கானம் கொல்லென்று ஒலித்து ஒலித்து அழுவ போன்றே – தேம்பா:26 116/4

மேல்


உவமியா (2)

நன்பினால் உவமியா நங்கை ஓர்தலால் – தேம்பா:7 81/2
ஒன்பது சாபம் நிறை நிறை தொடர உவமியா மதுகையோன் இட்ட – தேம்பா:14 40/3

மேல்


உவமியாத (2)

உடுத்த சூலில் அரிதில் தாங்கும் உவமியாத ஓர் விறலியே – தேம்பா:7 39/4
அலையினால் உவமியாத அலக்கண் உற்று இறத்தல் நேர்ந்தான் – தேம்பா:35 21/4

மேல்


உவமை (11)

புடவியால் உவமை நீத்த புகழ் வரத்து உயர்ந்த கன்னி – தேம்பா:0 7/2
கண் புலன் அகன்றது என்ன கருதி ஓர் உவமை காட்ட – தேம்பா:2 3/2
அலகு எலாம் கடந்து பழுது அற பயத்த அற நெறி அருமையால் உவமை
விலகு எலா நயங்கள் தாங்கிய குடிகள் விழைவொடு வதிந்தன தன்மைத்து – தேம்பா:2 50/2,3
பொன்ற உன்னினாய் பொருப்பினை பெயர்த்து எறிந்து உவமை
வென்ற திண்மையான் வெகுளி முன் நீய் எவன் என்றான் – தேம்பா:3 21/3,4
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
இனி ஓர் உவமை ஈங்கு உண்டோ என்றாள் வழுவா மறை மொழியாள் – தேம்பா:6 50/4
உலகம் மூன்றினும் உவமை நீக்கிய – தேம்பா:10 94/1
பெரு விலது செய் தொழில் கொல் உவமை இல நின் கடவுள் பெறு வலி இது என்று அலறி ஓவான் – தேம்பா:15 129/2
கொண்ட-கால் அதற்கு உவமை குணிப்பர் அல்லால் கொங்கு அலர் கோல் – தேம்பா:18 16/3
கலித்தன இடை-தொறும் உவமை நீக்கிய களிப்பொடு வனப்பு எழு வனம் அது ஆக்கமே – தேம்பா:30 90/4
சுனைந்த பா உவமை நாண மிக்கு உவகை சுவைத்து அவன் துதித்து முன் நிற்ப – தேம்பா:36 31/2

மேல்


உவமையில் (1)

உதித்தனர் என்ன ஆயிரம் கதிரோன் உவமையில் தோற்று என ஒளித்து – தேம்பா:12 68/1

மேல்


உவமோடு (1)

உவமோடு இறையோன் உளம் ஒத்தனனோ – தேம்பா:5 100/2

மேல்


உவர் (1)

சேற்று நீர் உவர் குழைவு என செகுத்து அவன் – தேம்பா:29 60/2

மேல்


உவர்க்கும் (4)

உவர்க்கும் தாழ் கடல் உடுத்து அகல் விரி தலை ஞாலம் – தேம்பா:1 11/1
உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை – தேம்பா:4 64/2
உவர்க்கும் வேலை ஒவ்வா அருளோய் என்றாள் – தேம்பா:33 19/4
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர் ஆம் – தேம்பா:36 52/3

மேல்


உவர்ப்பு (2)

கொள்ளலின் உவர்ப்பு இல கடன் கைக்கொண்ட பின் – தேம்பா:27 49/2
உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய் – தேம்பா:27 111/3

மேல்


உவரி (4)

தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான் – தேம்பா:23 109/4
உறையின் ஒலியொடும் முகிலின் ஒலியொடும் உவரி ஒலி மெலிவன எனா – தேம்பா:24 41/4
ஓசை செய் உவரி போல் உரைக்கும் பேய்களே – தேம்பா:24 51/4
ஒலித்தலால் எவன் செயும் உவரி பேய் இனம் – தேம்பா:24 52/1

மேல்


உவரில் (1)

சினவி திளை தீ முன் வையோ திளைப்ப உவரில் பெய் உறையோ – தேம்பா:6 48/2

மேல்


உவவோடு (1)

ஊன் ஆர் காயம் பெற்று இவன் உவவோடு உயர் மற்ற – தேம்பா:4 47/3

மேல்


உவா (9)

உவா அமர்த்திய அங்குசம் ஒப்பு என – தேம்பா:10 41/1
இணை இலாது அற உயர் உவா மலை இடையில் ஓடிய அளவு இலா – தேம்பா:15 153/2
ஊன் முகந்த கோட்டு உவா பரி தேர் பல பண்ணி – தேம்பா:16 16/3
உவா உறீஇ அமைவ நோக்கி உரம் கொடு உந்தி அப்பால் – தேம்பா:20 34/2
தாங்கிய தோட்டி அழுத்தி வெல் பாகன் சாய்த்து வீழ்ந்தும் உவா என நாணம் – தேம்பா:20 72/3
மழு வாய் வழி வேல் வழி வில் வழியும் மலி அக்கி புகைப்ப மதத்த உவா
கெழு வாய் வழி பாய் பரி வாய் வழியும் கிழிபட்ட கனத்து இடி ஒத்து எரி தீ – தேம்பா:24 25/2,3
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின் உவா மதம் மாறிற்று அன்றோ – தேம்பா:28 131/4
உவா இயல் முதல் பல் மாவும் உவந்து அவற்கு ஏவல் செய்ய – தேம்பா:30 65/3
உவா என உடலை கைக்கொண்டு ஊக்கம் நல் தோட்டி மாற்றி – தேம்பா:30 71/2

மேல்


உழ (1)

மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி – தேம்பா:5 13/2

மேல்


உழக்கி (1)

வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கி பாய்ந்தார் – தேம்பா:15 86/4

மேல்


உழக்கிய (1)

ஊரும் வாய் என்ன அங்கண் உழக்கிய இடங்கர் ஈட்டம் – தேம்பா:2 10/4

மேல்


உழக்கின-ஆல் (1)

ஆக வரை துகளாக உழக்கின-ஆல் – தேம்பா:15 63/4

மேல்


உழக்கு (1)

திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய – தேம்பா:15 73/1

மேல்


உழவர் (4)

உரம் அற்றனர் கவசத்தொடும் உறழ் அற்றன உழவர்
சரம் அற்றனர் சாபத்தொடு சமம் அற்றன சமித – தேம்பா:14 49/1,2
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மன் – தேம்பா:14 65/2
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர – தேம்பா:16 36/2
உழையில் ஒரு மூ_ஐம்பது வேல் உழவர் ஒருங்கும் வாய் மொழியால் – தேம்பா:19 29/3

மேல்


உழவன் (1)

கண்ட மேலவன் ஆங்கு உழவன் கொடு – தேம்பா:9 48/3

மேல்


உழற்றலின் (1)

நீல் நிற பகட்டு இனம் நெடிது உழற்றலின்
கோன் நிற சிலம்ப நல் கூடம் சோலையே – தேம்பா:1 44/3,4

மேல்


உழி (1)

உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல் – தேம்பா:15 84/1

மேல்


உழி-தொறும் (2)

உண்ணிகள் எண்_இல் மொய்ப்ப உழி-தொறும் வெருவும் மொய்த்து – தேம்பா:14 31/3
ஒழிந்த மாற்றலர் உறைந்த பல் உழி-தொறும் உறைந்து ஆண்டு – தேம்பா:16 11/1

மேல்


உழியே (1)

உரையீர் உயிரின் உயிர் உள் உழியே – தேம்பா:30 24/4

மேல்


உழியோ (1)

உண்டார் அவர் போம் உழியோ இது என – தேம்பா:30 26/3

மேல்


உழிவு (1)

உழிவு எலாம் முனைவு அற்று எங்கும் ஒரு குடை நிழற்றிற்று அன்றே – தேம்பா:10 3/4

மேல்


உழிழ்ந்து (1)

தான் கறி கற்று உழிழ்ந்து என்ன தவறா நீதி சால்பு உரைப்பான் – தேம்பா:26 160/4

மேல்


உழுத (2)

பூம் கணை உழுத நெஞ்சம் புண்பட உருவி பின்னர் – தேம்பா:20 48/1
தெளித்த-கால் உரைத்த விஞ்சை சிறப்புற உழுத பூழி – தேம்பா:28 149/1

மேல்


உழுது (7)

உழுது உண்பார் உயிர் வாழ்பவர் மற்று எலாம் – தேம்பா:9 36/1
உழுது ஆர்ந்த ஆர்வ விதை வித்தி பின்னும் உரிய வர நீர் இறைத்து விளைந்த இன்பம் – தேம்பா:11 37/3
தடவி இறுக கடாவி உழுது அன சடை வடுவன் இட்ட காலை எதிர்வன – தேம்பா:24 36/2
பெயர அவர் கவர் வயிர நெடு வரை பிளவ உரம் உழுது எறிகுவர் – தேம்பா:24 40/2
ஊக்கம் ஏர் பூட்டி நோன்பால் உடல் செறு உழுது நன்றி – தேம்பா:26 111/1
மண் தக உழுது சீலம் மலி அறம் வித்தி யாரும் – தேம்பா:27 10/3
ஓசையே கலங்க வீக்கி உழுது பல் புரையே வித்தி – தேம்பா:27 12/2

மேல்


உழுநர் (2)

விண் கிழித்து இழி வெள்ள நீர் சிறை செயும் உழுநர்
மண் கிழித்து உழ வழங்கிய கொழுவினை நீட்டி – தேம்பா:5 13/1,2
நடிப்ப நாள் மலர் நறும் புனல் தடத்தில் ஆங்கு உழுநர்
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன் – தேம்பா:12 48/1,2

மேல்


உழுநனை (1)

மீளும் கோது அறு மிடலினோன் உழுநனை தெரிந்தான் – தேம்பா:16 13/4

மேல்


உழும் (1)

இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன் – தேம்பா:12 48/2

மேல்


உழுவை (5)

சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து – தேம்பா:15 116/1
கதிர் எழுந்து எரி கனல் அழுந்திய கதம் மலிந்து அடும் உழுவை பாய்ந்து – தேம்பா:15 154/2
காலொடு பிணித்த பல் உழுவை காய் கத – தேம்பா:24 15/1
உயர மத கரி சுழல எறிகுவர் உழுவை உருவொடும் உகளுவர் – தேம்பா:24 40/1
கோள் அரி உழுவை மற்ற கொடிய மா உருவில் தோன்றி – தேம்பா:30 66/2

மேல்


உழை (6)

உழை குல நடுக்கம் என உள் குலைய நைந்து – தேம்பா:14 2/2
உழை என படை முரிதர அரி என உடறி மொய்த்தன மறையினர் இடை இடை – தேம்பா:15 166/1
உழை இனங்கள் தமை அட எதிர்ந்த வய உகிர் உடன்ற வரி எனவும் முள் – தேம்பா:16 38/1
உழை இடை குளித்த பல் உறை விண் தாண்டி மின் – தேம்பா:26 20/2
உலவ ஆயர் நிரை கொடு உழை குலம் – தேம்பா:30 97/3
உழை குலம் கண்டு வீழும் ஒத்து எலா துகள் மேல் வீழ – தேம்பா:32 34/2

மேல்


உழைக்கு (1)

மாகம் மேவு மாடம் நீக்கி மாடு மேவு உழைக்கு உறைந்து – தேம்பா:11 14/2

மேல்


உழைகள் (2)

வீயு முன் உழைகள் போலும் விமலன் உள் முனிந்த நீதி – தேம்பா:14 117/3
கால் வளர் உழைகள் பாய காவதம் ஒலிக்கும் குன்றே – தேம்பா:30 124/4

மேல்


உழைகாள் (1)

துள்ளி வாழ் உழைகாள் கொம்பில் துன்னி வாழ் குயில்காள் தூய் தேன் – தேம்பா:26 108/1

மேல்


உழைத்த (1)

வண் பகடு உழைத்த பூம் வயலும் நாடும் தம் – தேம்பா:26 18/2

மேல்


உழைத்தல் (1)

தன்-பால் என தாய் தனையன் இனி வாழ்ந்து உண வேர்த்து உழைத்தல்
உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான் – தேம்பா:9 29/3,4

மேல்


உழைத்தான் (2)

நினதே என்பாய்-கொல்லோ நிருபற்கு இது என்று உழைத்தான் – தேம்பா:9 22/4
ஏத்தான் உளைந்தான் வேர்த்து உழைத்தான் எட்டா கருணை கரை கண்டான் – தேம்பா:36 24/4

மேல்


உழைத்து (4)

பங்கையம் பதத்தினான் பருக நான் உழைத்து
எம் கை அம் தொழிலனுக்கு இயலும் பான்மையோ – தேம்பா:9 109/3,4
அரு வினை தொழில் உழைத்து அருந்துதீர் என – தேம்பா:9 110/1
வினை உதைத்து அன உயிர் விடும் இறையவன் விழ உழைத்து என முரிவன படைகளே – தேம்பா:15 165/4
பண்டு தான் உழைத்து உணவு பகுத்தலே செல்வம் என்கேனோ – தேம்பா:33 27/2

மேல்


உழைத்தே (2)

இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான் – தேம்பா:4 49/3
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே
அன்பு தந்து உணவு அளித்து உணவு ஆம் மழை போன்றார் – தேம்பா:6 65/3,4

மேல்


உழைந்து (1)

ஓர்ந்த தன்மை உழைந்து அழுதால் என – தேம்பா:13 33/2

மேல்


உழைப்பில் (1)

கைப்படும் உழைப்பில் உண்டி காண வந்து உதித்த இல்லான் – தேம்பா:3 43/2

மேல்


உழையில் (2)

உழையில் தாவிய தேறல் உண்ட பின் – தேம்பா:1 23/2
உழையில் ஒரு மூ_ஐம்பது வேல் உழவர் ஒருங்கும் வாய் மொழியால் – தேம்பா:19 29/3

மேல்


உழையின் (1)

உழையின் வழி வழி வெகுளி மலியன உரையின் வழி வழி இணை_இலா – தேம்பா:24 42/4

மேல்


உள் (280)

முறை அடுத்து அரும் நூலோர் உள் மூழ்கிய உவப்பில் அன்ன – தேம்பா:0 5/1
மாற்று_அரும் துயர் இல்லதும் உள் மயல் மல்கலும் இல்லை எனா – தேம்பா:1 73/2
உள் புலன் கடந்த நாதன் உயர் நகர் புகழும் ஆறே – தேம்பா:2 3/4
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள்
வவ்விய பல கலை வகுக்கும் சாலையும் – தேம்பா:2 33/3,4
இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க – தேம்பா:3 25/2
அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள் – தேம்பா:3 45/4
மணி பழித்த அரும் கவின் மங்கை உள் உவந்து – தேம்பா:3 46/1
ஆயவை அறிந்திலள் அளவு_இல் உள் மகிழ் – தேம்பா:3 51/3
ஆறும் ஆறும் ஒன்று ஓடலாய் தம் உள்
மாறும் ஆறு கொண்டு அலை மயங்கு என – தேம்பா:4 14/1,2
இடித்தன மழை துளி பெருகும் ஆற்றொடும் இணைப்பட நிறைபடும் அருளின் நீத்தம் உள்
குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/3,4
உள் உயிர் உண்ணும் கூற்றின் உடன்று கொல் நசையை கொல்ல – தேம்பா:4 33/1
ஈனம் கொண்டார் உள் வலி கொள்வான் இவை கொண்டான் – தேம்பா:4 48/4
கையால் குன்றா வண் கொடையோடு உள் களி கூர்ந்து – தேம்பா:4 51/2
கலை உற்று உள் இருள் நீங்கிய காட்சியான் – தேம்பா:4 58/1
கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள் – தேம்பா:5 22/1
அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி பின்னர் – தேம்பா:5 32/3
நலம் எல்லாம் தந்து தந்த நல் உணர்வும் அறியாயோ நலம் மிக்கோய் உள்
புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/3,4
என்று என்றாள் மென் தாளாள் இதயத்தில் தீ பாய்ந்து உள் எரி புண் அன்னாள் – தேம்பா:5 36/1
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும் – தேம்பா:5 38/1
ஈர் எழு வயது உள் ஆய் இலங்கு இ மங்கையை – தேம்பா:5 41/1
தனி வர மடந்தையை விளித்து சாற்றி உள்
நனி வர அருள் புரி நாதன் ஏவல் ஆல் – தேம்பா:5 42/2,3
உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே – தேம்பா:5 48/4
உள் உற்ற அணங்கில் அணங்கு உளைய – தேம்பா:5 65/1
எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள்
மன காவலினால் மறவா பிரியன – தேம்பா:5 74/1,2
ஆறு ஒப்பு இல நீர்மையினான் அருள் உள்
தேறு ஒப்பு இல ஊக்கமொடும் தெருளாள் – தேம்பா:5 76/2,3
எள்வார் இல இ கவினால் எமது உள்
கள்வு ஆய் களி நாம் பெறல் என் களவை – தேம்பா:5 98/1,2
உள் வாரிய இன்பு உளர் என்று அறைவார் – தேம்பா:5 98/4
உருகாது அளி உற்றிலமேல் எமது உள்
திருகாதன கல் திரள் என்று அறைவார் – தேம்பா:5 99/3,4
உள் நாணிய சூசை உளைந்து உருக – தேம்பா:5 108/2
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற – தேம்பா:5 154/1
தோற்றது எனவோ என உள் ஆர்த்து அறைகுவார் சிலரே – தேம்பா:5 154/4
என்பதும் ஆங்கு உள் உருக இவர் இன்ப கடல் மூழ்கி – தேம்பா:6 23/1
உள் புலன் தனித்து அடைந்து உவப்பில் ஆளும்-ஆல் – தேம்பா:6 24/4
வள்ளலை சிவணி உள் மலிய வாழுவார் – தேம்பா:6 27/2
வான் ஒளிர் காட்சியால் வளன் விளங்கி உள்
பானு ஒளி விழுங்கிய பளிங்கு ஒத்து ஆயினான் – தேம்பா:6 32/3,4
கார் திரள் மறையா கடலின் உள் மூழ்கா கடை இலாது ஒளிர் பரம் சுடரே – தேம்பா:6 35/1
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள்
தேன் முகத்து அவிழ்ந்த பூம் பொழில் ஒப்ப திருத்திய நினது அருட்கு அளவோ – தேம்பா:6 39/3,4
உலை கொண்டு எரித்தால் போல் நசையை உய்க்கும் துயர் அற்று உள் குளிர – தேம்பா:6 47/3
பொதிரும் முள் தாள் தாமரையோ பொதிர் முள் புற உள் சுவை கனியோ – தேம்பா:6 54/1
நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும் – தேம்பா:6 60/3
ஓதும் முற்று அருள் உரையினால் எவரும் உள் காம – தேம்பா:6 70/1
அணிக்க_அரு முறையால் மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே – தேம்பா:7 3/4
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை – தேம்பா:7 17/2
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி – தேம்பா:7 22/2
உள் அளாம் மகிழ்வு ஒத்து இனி பாடலால் – தேம்பா:7 48/3
மால் தகும் கறை மாறிய சூசை உள்
தாறு இறந்த தடம் பட ஆழ்ந்தனன் – தேம்பா:7 52/3,4
பால் நக களி பவ்வம் உள் மூழ்கினான் – தேம்பா:7 55/3
கலை புறம் கண்ட நூலோன் கலங்கி உள் உளைந்து சோர்ந்தான் – தேம்பா:7 73/4
உள் படை பாய்ந்து அகன்று உடைத்த புண் எனா – தேம்பா:7 77/1
அயர் வினை அனைத்தும் உள் அறிந்த மங்கையும் – தேம்பா:7 79/3
கண் நலாள் உரைத்த சொல் காதின் உள் புக – தேம்பா:7 84/1
எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள்
நண்ணல் ஆம் தழல் பொறா பிரிதில் நாடினான் – தேம்பா:7 84/3,4
போரின் மேல் கலங்கி உள் புலம்பினான் அரோ – தேம்பா:7 86/4
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என – தேம்பா:7 96/2
உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த – தேம்பா:8 2/2
உள் புலனால் அறிவு அமைந்து உள் உருக்குகின்ற துயர் நீக்கி உவகை எய்த – தேம்பா:8 2/2
தெவ்வின் அகத்து ஊன் உண்டு தீ உமிழ் மால் கரியினும் உள் திறன் சுதீத்தை – தேம்பா:8 10/1
மருள் தரும் இருள்-தனை மாறி சூசை உள்
அருள் தரும் நய நலம் அன்று காட்டிட – தேம்பா:8 23/1,2
கோது உற தமியன் உள் குணித்த யாவையும் – தேம்பா:8 28/1
மை கடல் மருவிய வையத்தாரின் உள்
இ கடல் மான் அரும் இருமை உற்ற நான் – தேம்பா:8 41/1,2
மெய் அகத்தாள் உள் உருக முன்னர் நின்றார் விளம்பு அரிய எந்தை தயை வாழ்த்தி நின்றார் – தேம்பா:8 60/4
இருதி அற எனது அற அறிவு இசைதர இனி அடியனளும் என முயல்வது என உள்
கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார் – தேம்பா:8 70/3,4
கருதி நசையொடு கருதிய உணர்வுகள் கனிய உணர்தலில் அமரர் உள் உயருவார் – தேம்பா:8 70/4
கஞ்சமோ விரை கஞ்சம் உள் முத்தமோ – தேம்பா:8 85/1
கண்ணற்கு ஓங்கு கருத்தொடு போற்றி உள்
எண்ணற்கு ஏந்திய ஆசி இயம்பினார் – தேம்பா:8 93/2,3
இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய – தேம்பா:8 95/1
பற்று அறுத்து உள் திறல் பற்று அருள் பொற்பினான் – தேம்பா:9 13/1
உற்ற அழல் பட்டது ஒத்து உள் திகைத்து ஒப்பு இலாது – தேம்பா:9 13/3
பின்றா முறையால் இசலி பெரிது உம்பரும் உள் வியப்ப – தேம்பா:9 16/3
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து – தேம்பா:9 39/3
ஆய் இருவரும் உள் ஓங்கி அமரர் சூழ் பணிந்து நிற்ப – தேம்பா:9 71/3
உள் நிலா உரை வழி உகுத்த பான்மையால் – தேம்பா:9 85/1
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான் – தேம்பா:9 87/4
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் – தேம்பா:9 89/4
ஏற்றுவான் அன்பின் உள் உருகி இன்பு உற – தேம்பா:9 117/1
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய் – தேம்பா:9 123/3
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து உள்
எல் செயும் கன்னி நீக்கி இளவலாய் உதித்தல் சொல்வாம் – தேம்பா:10 1/3,4
துகில் கலாபம் உள் தோன்ற விளிம்பு எடுத்து – தேம்பா:10 31/1
வாம தீ எழ உள் நிசி மல்கும்-ஆல் – தேம்பா:10 33/4
மெய் கொள் நாயகி மேவி உள் ஏவலால் – தேம்பா:10 39/2
இண்டு இக்கு ஒழுகா நஞ்சு இட்டீர் என்று இவள் உள் சினந்தே – தேம்பா:10 46/3
விருப்பு செய்து உள் நுழைந்தே வெம் தீ புகுத்தி கொன்றீர் – தேம்பா:10 47/3
தீயே கொணர்ந்தீர் என உள் சிறை செய்து ஒறுப்பேன் ஒறுத்தற்கு – தேம்பா:10 50/3
ஓயேன் ஓயேன் என உள் ஊக்கம் காவல் கொண்டாள் – தேம்பா:10 50/4
தெண் நீர் ஆடி தெளிந்தாள் தெளி உள் நிறை தே அருளின் – தேம்பா:10 53/2
உள் நீராடி உயர்ந்தாள் உரு வேறு இயல் வேறு ஆனான் – தேம்பா:10 53/4
வள்ளம் கெட உள் வரம் எய்திய அம் மடந்தை ஒசிந்தாள் – தேம்பா:10 54/4
அடைப்பதற்கே அரும் கடலாம் அவா உள் பொங்கி ஆக்கம் இவண் – தேம்பா:10 62/1
உள் உடை புடை கடந்து உளத்தில் உன்னிய – தேம்பா:10 82/3
தோன்றினான் என நசை உள் தூண்டினால் – தேம்பா:10 98/1
துன் இன்பு உள் எழ தொழுது போற்றலின் – தேம்பா:10 106/3
உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான் – தேம்பா:10 127/2
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/4
உள் நேர் உணர்வு உய்த்து உயர் வேதத்து உரை மந்திர வாய் மொழி தவத்தோன் – தேம்பா:10 135/3
என்றான் அழுதான் உள் உருகி இன்ப கடல் ஆழ்ந்து அன்று ஆழ்ந்தான் – தேம்பா:10 146/1
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான் – தேம்பா:10 146/4
உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள் உறாமையால் – தேம்பா:11 12/3
உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான் – தேம்பா:11 16/4
முன் செய்கை அனைத்தும் அவண் தோன்றி தீமை முயன்றதும் உள் விரும்பியதும் உரைத்த சொல்லும் – தேம்பா:11 47/1
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார் – தேம்பா:11 54/4
சுற்றத்தார் வேண்டும் அன்றோ மறை உள் கொள்ளா சுற்றத்தோடு ஈங்கு அந்தோ என்றும் வேவோம் – தேம்பா:11 55/1
வழுது ஆயின இன்பு உண நான் மனம் உள்
பழுது ஆயின பாவியினால் இறைவா – தேம்பா:11 58/1,2
உற மேவிய காதல் உள் ஆயினையோ – தேம்பா:11 59/2
மொய் விண் நேர் உள் தூவிய ஞான முறை எல்லாம் – தேம்பா:11 82/2
ஆர் ஆர் உள் ஆர் ஆசு இருள் நீங்காது அவண் உண்டோ – தேம்பா:11 85/3
மை திறத்தில் உள் மயங்கிய சிதைவு எலாம் கடிந்து – தேம்பா:11 96/3
பன்ன இன்புறும் பன்னிய வாயும் உள் வணங்கி – தேம்பா:11 99/2
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார் – தேம்பா:11 105/4
எந்திரமே பொருக்கென நின்று இழிந்து அருத்தி எழுந்து உவந்து உள் இறைஞ்சி புக்கார் – தேம்பா:11 110/4
கண் களிப்ப உரு ஆனாய் கசடு ஒழிப்ப உள் இரங்கி கலுழ்குவாயோ – தேம்பா:11 114/3
பிணிப்பு அரிய உடம்பு உயிரை பிரிந்தால் போல் உள் துயரம் பெருகலோடு – தேம்பா:11 120/2
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம் – தேம்பா:12 9/3
வாழ்த்த மாண்பு இலர் வருந்தி உள் வாடுவ போன்றே – தேம்பா:12 49/4
இகல் அடும் இன்பத்து எவரும் உள் குளிர இளம் கதிர் பரப்பியே போனார் – தேம்பா:12 63/4
தாமம் மேய் அளி போல் குளிர உள் களித்து தயவொடு தீது அற புகழ்ந்தார் – தேம்பா:12 65/4
தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன் – தேம்பா:12 73/2
சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக – தேம்பா:12 98/3
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார் – தேம்பா:13 14/4
தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும் – தேம்பா:13 16/2
உழை குல நடுக்கம் என உள் குலைய நைந்து – தேம்பா:14 2/2
திருத்தி எழு மா தவன் உளைந்து உளை உள் தேற்றா – தேம்பா:14 3/3
இ படை தொடர புணரி முன் நெருங்க இடை வரும் யூதர் உள் வெருவ – தேம்பா:14 46/1
உள் துற்று எழு பகை ஒத்தன உற விண் திசை உயர் நேர் – தேம்பா:14 62/2
குரை மேல் எழ உள் குளித்து ஆழ்ந்து கொடும் பகைவர் மடிந்தார் – தேம்பா:14 64/4
மொய் தகா வெள்ளம் உள் மூழ்கி இன்பு எழ – தேம்பா:14 85/2
கொய்த காய் இடர் கெட குளித்து உள் ஆடினான் – தேம்பா:14 85/4
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுவான் யாரே – தேம்பா:14 88/2
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுதே இங்கண் – தேம்பா:14 88/3
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் தான் யாரே – தேம்பா:14 89/2
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் வான் அரசு ஆய் – தேம்பா:14 89/3
மறை நெறி நீங்கிய மனிதர் உள் கெட – தேம்பா:14 99/1
வீயு முன் உழைகள் போலும் விமலன் உள் முனிந்த நீதி – தேம்பா:14 117/3
உள் தீயும் எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும் – தேம்பா:14 133/3
இவ்வாறு அ ஆறு அவர் கடந்த எல்வை எவரும் உள் வியப்ப – தேம்பா:15 12/1
மாறா வரவே மருண்டு ஒன்னார் மனம் உள் பதைப்ப வியப்புற்றார் – தேம்பா:15 16/4
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி – தேம்பா:15 44/2
உள் முழுது அறிவு மாழ்க உடற்றலே வேண்டா என்றான் – தேம்பா:15 49/3
விளைத்தன களத்து-இடை உதிர நீத்தம் உள் விறல் கயல் என குறை உடல்கள் ஈட்டமே – தேம்பா:15 77/4
அருளும் இவர் ஈறும் இல நடுவை அணி பேரணியும் அழிய முனை சோசுவன் உள் நுழைந்தான் – தேம்பா:15 124/4
எரிகின்ற இழி கதை முன் விழ எயிறு உள் உரம் உருவி – தேம்பா:15 150/3
ஏனையர் அனைவரும் இதயம் உள் வெரு உறீஇ – தேம்பா:15 175/2
உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி ஓர் நான்கு – தேம்பா:16 24/3
போர் திரள் இயற்றினான் உள் புலத்து எழும் தாகம் ஆற்றா – தேம்பா:17 26/2
உறு அ துறை புலமும் கடந்து உள் நகர்க்கு – தேம்பா:17 41/3
மின்னின் நீரவர் தொழ வீழ்ந்து சூசை உள்
உன்னி நீர் எவர் சொல்-மின் உற்றது என்றலும் – தேம்பா:18 6/2,3
துன்ன வான் உலகினில் துறுவினார் அனைய உள் சுவையின் விள்ளா – தேம்பா:19 22/2
உள் உற தவம் கனிந்து உறையும் கா அதே – தேம்பா:20 5/4
ஆழ் அக தகவினோர் நுழைந்து உள் ஆயினார் – தேம்பா:20 7/4
உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன – தேம்பா:20 32/3
இலை புறம் கண்ட கா உள் இயைந்த வாள் ஏந்தி புக்கான் – தேம்பா:20 35/4
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த நினைவு உணராது அவன் சேர்ந்தான் – தேம்பா:20 72/4
போர் முகத்து ஓடி ஒளித்தனர் வெற்றி புணர்ந்து உய்வார் என்ன உள் தேறி – தேம்பா:20 74/3
மருள் ஒன்றும் புலம்பல் தானும் மகிழ்வும் உள் தோன்றல் இன்றி – தேம்பா:20 100/3
தெருள் ஒன்றும் உணர்வின் மிக்கோன் திருவுளம் என உள் தேர்ந்தான் – தேம்பா:20 100/4
பைம் பொறி எயிலின் வாய் படிய பூட்டி உள்
வெம் பொறி எழ தமை வெட்டி வீழ்த்து எனா – தேம்பா:20 126/2,3
ஐம்பொறி அடக்கி உள் அவா கொண்டால் என்பார் – தேம்பா:20 126/4
விரை வளர் வனத்திலும் வினை செய்து உள் சுடும் – தேம்பா:20 128/2
தீட்டிய சரிதையும் செய்த ஞானம் உள்
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என – தேம்பா:20 130/2,3
இயல் ஒத்தன கயம் உள் திரி இறகு ஆர் உயிர் இனமும் – தேம்பா:21 25/3
ஆய்ந்த மாண்பினர் போகையில் அல்லல் உள்
பாய்ந்த தன்மையில் அ பறவை குலம் – தேம்பா:21 37/2,3
உள் உண்டு உமிழ்ந்த சினத்து அலறி உரை செய்தன அ குணுங்கு இனமே – தேம்பா:23 2/4
விழுந்து இருவர் வீழ்ந்தனர் உள் வெள்கினர் வெகுண்டார் – தேம்பா:23 53/4
தேன் மலி கொடியோன் இன்பம் திளைப்ப உள் சுவைத்த-காலை – தேம்பா:24 11/3
வாட்டமும் வெருவும் ஆய் வையம் ஆட உள்
கோட்டமும் வினைகளும் குணித்த பேய்கள் போர் – தேம்பா:24 17/2,3
உள் புலம் தழல் உண்டது தான் உணவு உண்ணான் – தேம்பா:25 10/3
கொன் அரசு இழிவு உற குழைந்து உள் எண்ணவோ – தேம்பா:25 47/4
உள் புலன் தெளிந்து அன்னானை ஒருங்கு நீ தொழுதி பின்னர் – தேம்பா:25 68/3
எதிர்ந்து அன பிள்ளை காண்பேன் என்றனன் மூத்தோன் என்று உள்
பொதிர்ந்தன அயிர்ப்பு உற்றாயே புகன்றவை கண்டால் அல்லால் – தேம்பா:26 8/2,3
வாரணம் நீந்தி உள் மகிழ ஏகினார் – தேம்பா:26 16/4
கரைத்த வாய் இலன் உள் களித்தான் அரோ – தேம்பா:26 28/4
உடை தயா நிகரும் தவிர்ந்து உள் உணர்வு – தேம்பா:26 30/2
துன்பும் அல்லும் உள் குடி அலால் மன் உயிர் தொடரா – தேம்பா:26 59/3
இருந்த-காலையில் வானவர் இசைத்தலால் தான் உள்
வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு – தேம்பா:26 62/1,2
பிரிந்த காலையில் பெரும் துயர் உள்ளி உள் அயர்ந்து – தேம்பா:26 64/3
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி உள்
தீயும் தன்மையில் தேம்பி இரங்கினார் – தேம்பா:26 81/3,4
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி உள்
குறுகி ஆகம வாயொடு கூறுவாள் – தேம்பா:26 84/3,4
யாக்கையை பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த – தேம்பா:26 94/3
உள் நரம்பு அழுத்த தன்மைத்து உரு குயில் அழுது தேம்ப – தேம்பா:26 97/2
மை வகை தளிர்த்த பாவ வடுவொடு சனித்த நான் உள்
பொய் வகை அன்றி பேறு புணர்கிலன் ஆகி எந்தை – தேம்பா:26 103/1,2
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன் – தேம்பா:26 106/2
ஆர்ந்த பூம் தடம் கரைக்கு அயர்ந்து துஞ்சி உள்
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில் – தேம்பா:26 120/2,3
உள் உற திருவுளம் இது என்று ஓர்ந்த பின் – தேம்பா:26 127/1
விழுந்தன கதிர் திரள் விழிகள் கூச உள்
அழுந்தின வெருவுறீஇ அயிர்ப்பொடு ஐயெனா – தேம்பா:26 136/1,2
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட உள்
நேர்ந்த நாதனை எங்கணும் நேடுவான் – தேம்பா:26 147/3,4
மான் குழைய குழைந்து இழைந்து இன் அமிர்தம் ஊற மகிழ்வுறீஇ உள்
கோன் குழைய குழு புகழ உணராது ஆணை கூறினன் வான் – தேம்பா:26 168/2,3
காய் உணர்வான் உள் கலங்கி கொணர்-மின் என்ன கடும் கசடர் – தேம்பா:26 169/3
பகை தீர்ந்தது என தாய் உள் உவப்ப நீதி பகர்ந்தது போல் – தேம்பா:26 170/1
இனிய கூறலும் எமர் பிறர் இன்றி ஓம்பலும் உள்
முனிய மாறலும் முரிந்தனர் நிறுத்தலும் மற்ற – தேம்பா:27 27/2,3
நண்ணு அழகு ஆம் தவ விளக்கு உள் எறிப்ப கண்டான் நடந்து ஒத்தான் – தேம்பா:27 40/4
கம்பியும் குரல் மணி கலனும் போல் தம் உள்
பம்பியும் விளைத்த தீம் பணியின் நல் அறம் – தேம்பா:27 46/2,3
நாவி நோய் செய்த பூம் குழலின் நங்கை உள்
ஆவி நோய் செய் தழல் அருந்தி வாடினாள் – தேம்பா:27 51/3,4
தீய் வளர் குரவர் உள் சிறந்து நேர்தலால் – தேம்பா:27 54/2
வீக்கிய கொடி நலம் ஏய்ந்த காளை உள்
தேக்கிய மகிழ்வு அறா சிறந்து மூழ்கினான் – தேம்பா:27 56/3,4
உள் நடையால் உவப்பில் இவை ஒழுகும்-காலை – தேம்பா:27 61/2
வைகறை ஒத்து அள் இருளும் ஒளியும் இல் சிவாசிவன் உள் மயங்கி நிற்ப – தேம்பா:27 97/1
உள் நலம் கெட ஒருங்கு உலகு எலாம் கெட – தேம்பா:27 117/2
மற்று எலாம் மனத்து உள் ஆய் வான நாதன் ஓதலான் – தேம்பா:27 129/2
உற்று எலாம் சிவாசிவன் ஓங்கி ஓங்கு ஞானம் உள்
பெற்று எலாம் வெறுத்தனன் பீலி பெற்ற பாணியான் – தேம்பா:27 129/3,4
உரம் அணிந்த அக்கு அணி உள் அணிந்த மாசொடும் – தேம்பா:27 130/2
திறம் கொளீஇ தெருள் தாசன் உள்
பிறங்கு ஒள் ஈடு உறு பெற்றியால் – தேம்பா:27 140/1,2
வினை செய் பாவம் உள் விளைத்த நள்ளிருள் புகை மொய்ப்ப – தேம்பா:27 171/1
கனியும் பாங்கு அரிய நோன்பின் கடவுளோய் என மீண்டு உள் நோய் – தேம்பா:28 19/3
பரம்பை போர்த்து உள் தசை நிரப்பி படம் மேல் மயிர் பொலிய – தேம்பா:28 20/2
அய்யா உயிர் உய் வகை அரிது உள் அடும் இ பகை வினையால் – தேம்பா:28 22/4
முன் ஆர் நிற்பார் என்று எண்ணி முரிந்து உள் குழைகிற்பேன் – தேம்பா:28 25/4
பொதிர் செய் எரி முன் மெழுகு என உள் புலன் நைந்து உருகும் அன்றோ – தேம்பா:28 26/4
புருவ வில்லால் கண் கணைகள் புண்பட்டு உள் உயிரும் – தேம்பா:28 28/1
வெருவ நெஞ்சம் உள் கலங்கி விளைந்த புண் காட்டி – தேம்பா:28 28/3
உள் உற கண் முதல் உள்ள வாயில் ஐந்து – தேம்பா:28 48/3
நின்று உள் ஆய்செய் துகள் நெருங்கி பின் உற – தேம்பா:28 52/3
உள் முழுது இருள் அற்று ஊக்கத்து ஒழுகவே துணிந்தால் அல்லால் – தேம்பா:28 55/3
உள் புலத்து உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க – தேம்பா:28 62/2
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/3
அ துணை கொண்டு ஒழியாதால் அலைந்து அலைந்து உள் துயர் பொங்க – தேம்பா:28 85/2
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி – தேம்பா:28 86/1
பாளையில் துவன்ற முகைகளோ தம்மில் பதைப்ப உள் நெருங்கிய தன்மை – தேம்பா:28 90/3
மோதி மோத உள் தீயரும் மூழ்குவார் – தேம்பா:28 99/4
மொய் ஆர் தீயில் மூழ்கினம் என்று உள் முரிகிற்பார் – தேம்பா:28 118/4
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம் – தேம்பா:28 126/2
விழுந்து உற எடுத்து உள் தாபம் விளைத்த கண் கலுழி போற்றி – தேம்பா:28 130/1
உள் உற தெளி நூலால் கீழ் உலகமே சுடும் தீ என்றாய் – தேம்பா:28 132/1
புண் உறும் கசடு உள் ஆக புழுங்கி வெந்து எரியும் அன்றோ – தேம்பா:28 153/4
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும் என்றான் – தேம்பா:29 7/4
வெருள்பட பதைத்து உள் அஞ்சி வினை கொள்வார் பித்தர் அன்றோ – தேம்பா:29 14/4
கொல்லென அலறி உள் குலைந்து எழுந்தனள் – தேம்பா:29 29/1
எஞ்சிய பின்னர் நின்னை எண்ணி உள் தேறினேனே – தேம்பா:29 44/4
உள் ஆர் வினை முக மேல் உருவும் தன்மைத்து அவன் உணர்ந்த – தேம்பா:29 49/2
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும் அதே – தேம்பா:29 51/2
ஊறு உயிர் உய்ந்து வாழ்நாள் உள் அளவும் ஏத்தினானே – தேம்பா:29 87/4
தீய உள் ஒளித்து இனியவை முகத்து-இடை தீட்டி – தேம்பா:29 97/1
பொய் விளைந்த சொல் பொருந்தி உள் கொள்வதும் வேண்டாம் – தேம்பா:29 105/3
முள் புறத்தில் உள் முதிர் சுவை சுளை பலா இனிதோ – தேம்பா:29 107/2
உள் புறத்து நல்லவையும் அல்லவையும் என்று உணர்வாய் – தேம்பா:29 107/4
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள்
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து எரி இடியின் பாய்ந்தான் – தேம்பா:29 109/3,4
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருள் கடல் ஆம் மைந்தன் – தேம்பா:30 3/1
பதி தள்ளி போவது அறிந்து அயர்வார் என்று உள் பரிந்து இரங்கி – தேம்பா:30 10/2
ஈர் ஆழி உள் கவிழ்ந்த கலம் ஒத்து அந்தோ என்று அலறி – தேம்பா:30 11/3
உரையீர் உயிரின் உயிர் உள் உழியே – தேம்பா:30 24/4
பெயர்வார் நசை உள் பெயரா தொடர்வார் – தேம்பா:30 34/4
காய உள் மெலிந்த நெஞ்சார் கருத்து-இடை குளிர தேறி – தேம்பா:30 40/3
பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார் – தேம்பா:30 40/4
உள் முழுது அருள் முகத்து உகள தோற்றிய – தேம்பா:30 57/1
பாவுளன் என்பான் நீட பறம்பு அடி முழை உள் வாழ்வான் – தேம்பா:30 64/4
உற பகை நுழை வாய் என்று ஐந்து உள் பகை தவமே காக்க – தேம்பா:30 70/1
நுண்மையின் உற்ற பாவம் நுதலி உள் தானே கண்ட – தேம்பா:30 78/2
ஒழுக மூவரும் உள் உவப்பின் கடல் – தேம்பா:30 91/3
பகையது உள் என பாந்தளின் செல்வு என – தேம்பா:30 94/1
செவ்விய திரு உளம் என்று தேறி உள்
அவ்வியம் அறுத்து அரிது ஓங்கும் ஆபிராம் – தேம்பா:30 112/1,2
பண் விளக்கும் தே மொழியான் பரிவு அற்று உள் உவந்து உரைத்தான் – தேம்பா:30 118/4
வான் விளை மகிழ்ச்சி உள் மலிய போயினார் – தேம்பா:30 147/4
மிகை மலி சூசை உள் வெருவினான் அரோ – தேம்பா:30 148/4
பண் உள் ஓதையின் பனி மொழி மது உக பணித்தான் – தேம்பா:31 8/4
கல் அகத்தாரும் உள் கலங்க விம்மினார் – தேம்பா:31 20/4
ஒன்றா உரை கொண்டு புலம்பினர் உள் துயர் கண்டதனால் – தேம்பா:31 33/2
விள்ளும் காவும் வினை கொண்டு உள் மெலிந்து இரங்க – தேம்பா:31 37/2
உள் நோய் அருந்து என் உளம் வாட அருள் பூத்து – தேம்பா:31 39/3
தான் தோய் எனது உள் தடம் ஓங்கினதே – தேம்பா:31 48/4
களி நான் உள் இழந்து அயர கடிது இ – தேம்பா:31 50/3
புண்ணை கிழி தீயை உள் ஊற்றிய பின் – தேம்பா:31 55/3
அகத்தின் தாமரை உள் அவிழ் கண்ணினான் – தேம்பா:31 69/2
கொடி கோடி ஆடிட உள் குழல் கோடி குரல் கோடி குயின்று பாட – தேம்பா:32 28/2
வினை ஈன்ற வியப்புடன் உள் மிக ஏய்ந்த ஐயம் அற வினவி தண் தேன் – தேம்பா:32 30/3
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி – தேம்பா:32 42/3
புண் நிறத்து ஆர் புரை போக்கி உள் தே அருள் பொழி நீராடல் முதற்கு ஈந்து – தேம்பா:32 43/2
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3
மீய் வரும் திருவுளம் வளன் மேவி உள் வலிப்ப – தேம்பா:32 108/3
மொய் வினை கொண்டு உள் எஞ்சா முற்று இவண் திலதம் ஆனான் – தேம்பா:33 4/4
உள் புலம் தகும் தகவு ஒத்த மாட்சியான் – தேம்பா:34 2/2
வரை கடந்து ஒழுகு ஒளி மகிழ்ச்சி நீத்தம் உள்
தரை கடந்து என அரும் தவன் குளித்து எலா – தேம்பா:34 6/2,3
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை – தேம்பா:34 20/2
போய் வரும் துயர் அற புதுமை ஆக்கி உள்
காய்வரும் குளிர்ப்பவே கருணை காட்டுவான் – தேம்பா:35 13/3,4
கடு மரத்து இழிந்த நஞ்சு உள் கடுத்து அடும் வினையை காக்க – தேம்பா:35 24/1
திக்கு அடங்கலும் உள் கூச திளைத்த அ கடன் மேல் போட்டு – தேம்பா:35 25/2
புரை கடல் கடந்த களி உள் பொதுள என்றான் – தேம்பா:35 34/4
தூவி மீ எழ சூசையை நோக்கி உள்
ஆவி மீ எழும் அன்பொடு கூறினான் – தேம்பா:36 8/3,4
திருந்தினை பொறையின் உள் முறை எல்லாம் திரு மணி குன்று ஒத்தாய் என்னா – தேம்பா:36 38/2
என்றான் நின்றார் உள் உருக பேர் இயல் வல்லான் – தேம்பா:36 80/4
கான் பூத்த வாய் மலர்ந்து உள் குளிர்ப்ப நோக்கும் களி மலர் கண் – தேம்பா:36 98/3
தான் பூத்த தயை தளிர்ப்ப உயிராய் உள் தங்கினது என்பார் – தேம்பா:36 98/4
பெண் உரு காட்டி உள் பெருகும் ஆண்மையில் – தேம்பா:36 128/1

மேல்


உள்_அரும் (1)

உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என – தேம்பா:7 96/2

மேல்


உள்குடியாய் (1)

உள்ளம் கெட உள்குடியாய் உறைந்த குணுங்கு ஓட்டிய பின் – தேம்பா:10 54/1

மேல்


உள்கொண்டு (1)

காதை உள்கொண்டு நீ கலங்கல் நீர்மையோ – தேம்பா:29 92/4

மேல்


உள்நயம் (1)

சொல்லும் செல்லா உள்நயம் உண்டே தொழுது உண்டார் – தேம்பா:9 58/4

மேல்


உள்ள (14)

மருங்கு எலாம் இருப்ப உள்ள வாய் அடைத்து இடை விடாது – தேம்பா:4 34/2
ஆக்காது உள்ள யாவும் அகன்றே அழிவு ஆக்கம் – தேம்பா:4 52/3
நோக்காது உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான் – தேம்பா:4 52/4
அல்லை அறும் நெறி உள்ள முனி முதல் அன்னவரும் இடும் ஆசியால் – தேம்பா:5 127/3
மதி பழித்து இலங்கு சங்கின் வாய்ந்த சூல் பழித்து ஈங்கு உள்ள
விதி பழித்து அரிய ஆற்றல் வேய்ந்தது ஓர் கருப்பம் ஆகி – தேம்பா:7 10/1,2
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன் – தேம்பா:11 43/1
ஓர் பகை இவன் கீழ் உள்ள உலவி மேல் பருந்து தானும் – தேம்பா:12 25/1
பால் கடல் என் உள்ள பதும மலர் அரும்ப – தேம்பா:12 80/1
இடை எக்கணும் உள்ள யாவருமே – தேம்பா:15 34/3
உள் உற கண் முதல் உள்ள வாயில் ஐந்து – தேம்பா:28 48/3
காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி – தேம்பா:29 114/2
உவ்வு ஆய் இன்னா நீங்கிய மிக்கோர் உருகு உள்ள
செ வாய் துய்த்த திவ்விய இன்பம் திதி விள்ளா – தேம்பா:34 60/3,4
உன்னை உள்ள சீர்க்கு அறியோமே உலகு உள்ள – தேம்பா:35 63/1
உன்னை உள்ள சீர்க்கு அறியோமே உலகு உள்ள
முன்னை பின்னை யாம் அறியோமே முரியாமல் – தேம்பா:35 63/1,2

மேல்


உள்ளத்து (10)

ஏது இலாது ஒழுகல் உள்ளத்து இயல்பினால் ஆகும் அன்றி – தேம்பா:4 38/3
உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன் – தேம்பா:5 16/3
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல் – தேம்பா:5 24/4
உண்ட அமிழ்து உவப்பின் உள்ளத்து ஓங்கும் இ இருவர் தம்முள் – தேம்பா:9 133/2
வாமம் சால் பொறித்த பைம் பூ மலர் அடி வணங்கி உள்ளத்து
ஏமம் சால் இன்பம் மூழ்கி இருவரும் வியப்பின் மிக்கார் – தேம்பா:15 181/3,4
ஆய் முதிர் உவப்பில் உள்ளத்து ஆண்டகை ஒருவன் ஆள – தேம்பா:26 110/3
ஒன்னார் வெம் போர் கடந்து உரும் ஒத்து உள்ளத்து அஞ்சா நான் – தேம்பா:28 25/2
காதல் மிக்கு ஆல் கற்றவை கண்ணா கசடு உள்ளத்து
ஆதல் மிக்கு ஆ பற்றிய காமத்து அமிழ்கின்றேம் – தேம்பா:28 117/1,2
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம் – தேம்பா:28 126/2
என்றார் உள்ளத்து ஓவி இறைஞ்சி எதிர் வீழ்ந்தார் – தேம்பா:35 67/4

மேல்


உள்ளதுவே (1)

இன்பும் இல்லன இச்சையால் வறுமை உள்ளதுவே – தேம்பா:5 14/4

மேல்


உள்ளதேல் (1)

வான் செயும் அருள் இனான் மனத்து அது உள்ளதேல்
ஊன் செயும் கோட்டு-இடை உய்வது ஆம் என்பார் – தேம்பா:20 122/3,4

மேல்


உள்ளதோ (1)

உண் கொடு உண்ட நயத்து இணை உள்ளதோ – தேம்பா:9 57/4

மேல்


உள்ளம் (28)

ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர் – தேம்பா:1 72/3
உள்ளம் காட்டு ஒளி காட்டிய ஒள் முகம் – தேம்பா:4 16/2
பற்று அற உணர்த்தி உள்ளம் பற்றிய நசையில் வெந்தால் – தேம்பா:4 37/3
காக்காது உள்ளம் ஐம்பொறி காட்டும் வழி நிற்ப – தேம்பா:4 52/1
போக்காது உள்ளம் உய்ய மெய் ஞானம் புரி ஆண்மை – தேம்பா:4 52/2
எல்லும் செல்லா கான் நகு நல் கான் என உள்ளம்
புல்லும் பொல்லாங்கு ஈர்த்துபு புக்கு ஐம்பொறி காத்தான் – தேம்பா:4 53/3,4
வாய்ந்த மாண்பினர் வருந்தலும் செய்குவர்க்கு உள்ளம்
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல் – தேம்பா:6 61/1,2
கண முடி கன்னி உள்ளம் கனிவு இயைந்து அமைய கஞ்ச – தேம்பா:7 4/2
சுற்றம் தேடேன் சூழ்ந்து என உள்ளம் சுடு அம் பொன் – தேம்பா:9 68/2
உள்ளம் காட்டு பளிங்கு உணர்ந்தால் என – தேம்பா:10 40/2
உள்ளம் கெட உள்குடியாய் உறைந்த குணுங்கு ஓட்டிய பின் – தேம்பா:10 54/1
இவ்வாறு எவ்வாறு உள்ளம் கெட எ பொருளோ உதவிற்று – தேம்பா:10 55/1
புல்லும் தன்மை தண்பட உள்ளம் பொலிவு எய்தி – தேம்பா:11 81/2
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டி துகைத்து அன்னார் – தேம்பா:13 1/2
சொல் கலத்து ஏந்து இ காதை தூற்றிய இருவர் உள்ளம்
தன் கலத்து ஏந்தும் இன்பம் சால்பினால் அன்னை தன் கை – தேம்பா:14 122/2,3
மை கண்டு உள்ளம் தேறும் என தாம் வழிபாடாய் – தேம்பா:23 25/2
செருவினால் கலங்க உள்ளம் தெளிவு அற பங்கம் ஆம் என்று – தேம்பா:24 23/2
விரும்பி தேடிய விலை பொருள் கண்டு என உள்ளம்
அரும்பி தேறிய அரசன் ஆங்கு அவன் மிசை மலர் கண் – தேம்பா:25 29/1,2
உன் இயற்கு உள்ளம் கூச ஒருங்கு வெந்து அடலை ஆனார் – தேம்பா:25 61/4
விரிந்தன கொம்பில் கொய்த வீ என உள்ளம் வாட – தேம்பா:26 107/1
கண் மேல் வைத்த மாசு என ஆசை கவர் உள்ளம்
விண் மேல் வைத்த வான் திரு எண்ணா வெருள் வீங்கி – தேம்பா:28 115/1,2
எள்ளிய உள்ளம் கொள் மாசு இசைத்த நூல் பளிங்கில் கண்டு – தேம்பா:28 139/3
சினவு-இடை மருண்ட உள்ளம் தெளிவு அற பொங்கல் வேண்டா – தேம்பா:29 10/1
உள்ளம் காய்ந்து உளைய பசும்பொன் கோயில் ஒருங்கு அந்தோ – தேம்பா:29 19/1
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர் – தேம்பா:30 35/3
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம்
தெள் நிறத்து ஆசு கொள்ளா நிலை ஆண்மை செய் திரு நெய் பூசல் இட செய்வேன் – தேம்பா:32 43/3,4
நேர் ஒன்றும் இலது இவ்வாறே நினைப்பினும் பனிப்ப உள்ளம்
கார் ஒன்று முழக்கத்து அஃதே கதத்து அரசு ஆக எய்த – தேம்பா:32 93/1,2
அணங்கு இயல் உள்ளம் மலர அ காட்சி – தேம்பா:35 83/2

மேல்


உள்ளமும் (2)

ஆய்ந்த போது இருளும் உள்ளமும் கடந்தே அறிகு இலாது ஏது உண்டோ மனு ஆய் – தேம்பா:6 40/3
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி – தேம்பா:32 42/3

மேல்


உள்ளமேல் (1)

உள்ளமேல் சிறப்பு கூற இ குழியோடு ஒத்தது உண்டோ என நகவே இ – தேம்பா:23 110/3

மேல்


உள்ளமொடும் (1)

தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி – தேம்பா:5 152/3

மேல்


உள்ளல் (1)

உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன் – தேம்பா:5 16/3

மேல்


உள்ளலின் (2)

பிரிந்த மேதி தன் பிள்ளையை உள்ளலின் கனைந்து – தேம்பா:12 50/2
உள்ளலின் முகலி மா நகர் உற்றார் அரோ – தேம்பா:27 49/4

மேல்


உள்ளவை (1)

தன் தாழா முகம் உள்ளவை தந்து – தேம்பா:25 21/2

மேல்


உள்ளன் (2)

இன்று எங்கு உள்ளன் என்றாயினும் இயம்புவர் இல்லை – தேம்பா:25 30/3
ஆயவை உரைத்து ஈங்கு உள்ளன் ஆய் அவன் காணேன் என்ன – தேம்பா:31 81/1

மேல்


உள்ளன (1)

ஓதி இலா மற்று உயிர்கள் முதல் ஈறு உள்ளன என்ன உரி நூல் ஈது ஆய் – தேம்பா:27 94/3

மேல்


உள்ளா (2)

ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி – தேம்பா:9 69/2
உள்ளா வயத்து உற்றது உரைப்ப போற்றி உணர்க என்றான் – தேம்பா:29 54/4

மேல்


உள்ளாய் (1)

வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய் – தேம்பா:5 37/4

மேல்


உள்ளி (37)

உள்ளி வான் விடும் வடம் என தாரைகள் ஒழுக – தேம்பா:1 5/2
உண்டு அகன்ற கன்று உள்ளி மேதிகள் – தேம்பா:1 24/1
ஈடு இழந்து உயர்ந்த குன்றத்து இடத்து நான் ஒளித்தல் உள்ளி
தோடு இழந்து ஏகுது என்றான் துணை இழந்து உயர்ந்த பாலன் – தேம்பா:4 29/3,4
உள்ளல் ஆயது அருமை அதோ உள்ளி உள்ளத்து இரங்கி வளன் – தேம்பா:5 16/3
ஒன்று என்று இவரை மணத்து ஒன்ற உள்ளத்து உள்ளி முடித்தான்-ஆல் – தேம்பா:5 24/4
மாசு அறு துறவோர் அன்ன வட திசை உள்ளி வெய்யோன் – தேம்பா:7 1/1
இலங்கின அகத்துள் உள்ளி இறைவனை வணக்கம் செய்தாள் – தேம்பா:7 8/4
அருள் புறம் கண்ட செல்வத்து அமலை முன் எளிமை உள்ளி
வெருள் புறம் கண்டு கூசி வெறுத்தலோடு அமைதல் தேற்றாள் – தேம்பா:7 18/1,2
எ உலகினோரும் உய்ய கருணை உள்ளி இ மடந்தை தனை முதலோன் வனைந்து வானத்து – தேம்பா:8 48/1
ஒன்றா நின்றார் வான் சபை உள்ளா உணர்வு உள்ளி
குன்றா மென் தாது ஊறிய தீம் தேன் கொடு பைம் பூ – தேம்பா:9 69/2,3
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி சிலை வளைத்து அணுகி சேர்ந்தான் – தேம்பா:12 24/4
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம் – தேம்பா:12 69/3
தாம் தாம் அ கடி நகர்-கண் தங்கல் உள்ளி நாள்-தொறும் பொன் – தேம்பா:13 2/3
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி
மண் புலன் மொய்த்த வாரி மறித்து என படையை போக்கா – தேம்பா:15 44/2,3
புனல் பசை இழந்த கானில் பொழி துளி உள்ளி வந்தால் – தேம்பா:19 8/1
காமம் சால் வியப்பில் ஓங்க கண்டு அவை உள்ளி பைம் பூம் – தேம்பா:19 17/1
நீள் அரி மதர் கண்ணார்-தம் நெடும் பகை துறத்தல் உள்ளி
வேள் அரிது அமர்ந்த போரில் வெற்றி கொண்டு வந்து மீண்ட – தேம்பா:20 31/1,2
கோள் நெறி முகத்து நாதன் கூர்ந்து அருள் தளிர்த்தல் உள்ளி
சேண் நெறி இறங்கி காத்த தேவராய் தொழுத பேய்கள் – தேம்பா:22 12/2,3
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி மாய்ந்து எரி நரகிடை வீழ்வார் – தேம்பா:23 99/4
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி
வான் நலம் சிவணி சூல் கொள் மைமையை அணுகல் ஓர்ந்தாள் – தேம்பா:26 13/3,4
வண்ணத்து அரும் தன் தயை உள்ளி வழுவா அன்பின் பணி தொழும்பன் – தேம்பா:26 43/2
சீர் முகத்த தன் சேய் எடுத்து அரும் தவம் உள்ளி
நீர் முகத்து நாடு அகன்று கான் ஒளிப்பதே நினைத்தாள் – தேம்பா:26 58/3,4
பிரிந்த காலையில் பெரும் துயர் உள்ளி உள் அயர்ந்து – தேம்பா:26 64/3
உள்ளி வாழ் வரிகாள் சொல்-மின் உயிர் தனித்தலின் தீது உண்டோ – தேம்பா:26 108/4
உம்பர் தொழும் கோமானை உள்ளி நெறியுள் பிறழாது – தேம்பா:26 140/3
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி
மது முகத்து உணர்த்தும் நூலால் மனத்து அறம் விரும்பி பின்றை – தேம்பா:28 5/2,3
கொண்டார் அன்னார் கொண்டவை உள்ளி குழைகின்றார் – தேம்பா:28 122/2
உள்ளி அன்று ஓதினர்-ஆல் – தேம்பா:28 147/4
போய் உடை வஞ்சம் உள்ளி புகைந்த நெஞ்சு ஆற்றாள் அன்றோ – தேம்பா:29 16/4
கள்ளம் காட்டிய ஓர் மறையும் யாரும் கனிந்து உள்ளி
வெள்ளம் காட்டு அழிவும் இனி காண்பேனோ மெலிந்து என்பாள் – தேம்பா:29 19/3,4
சீர் மீது ஆடிய காட்சி சிறப்பு உள்ளி
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து – தேம்பா:31 10/1,2
தாய் விளை அன்பு இணையாது என பின்பு உற தயையின் மிக்க ஓர் முறை உள்ளி
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன் – தேம்பா:32 44/1,2
வான் உகும் வாமையில் தோன்றிய வானவர் மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட – தேம்பா:32 47/1,2
மொய்க்கும் ஓர் இன்பம் உள்ளி முற்று எலாம் அவியும் என்பான் – தேம்பா:33 9/4
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர் தனை அன்பு ஒன்றே – தேம்பா:34 17/3
கை திறத்து இயற்றல் உள்ளி காய் தழல் தூண்டினால் போல் – தேம்பா:35 22/3
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/4

மேல்


உள்ளிய (15)

பல் நாள் தன்னால் உள்ளிய இன்பம் பல ஈந்த ஓர் – தேம்பா:9 64/2
உள்ளிய அருள் நலம் ஒளித்து செய்குவான் – தேம்பா:14 83/1
உள்ளிய வாய் செய உளத்தின் ஏவலால் – தேம்பா:14 100/1
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
உள்ளிய வஞ்சனை உதவ அ இரு – தேம்பா:23 118/1
உள்ளிய சமர் எலாம் ஒழிந்து உளம் கெட – தேம்பா:24 21/1
உள்ளிய உலகம் அஞ்ச உருமு பட்டு அன்ன மாண்டான் – தேம்பா:25 65/4
உள்ளிய நிலைத்து அவர் உறைந்த சீர்மையே – தேம்பா:26 26/4
உள்ளிய ஓதி நீத்தம் ஒழுகி வந்து அலகை வஞ்சத்து – தேம்பா:27 13/2
உள்ளிய பேதையர் ஒப்ப சிந்தையில் – தேம்பா:28 39/3
உள்ளிய அருமை யாவும் ஊழல் முன் கரைந்து நீங்கி – தேம்பா:28 139/2
உள்ளிய நவ நூல் எண்ணி ஒழுகலோ உறுதி என்றாள் – தேம்பா:29 4/4
போய் அவை புகழ்ந்த நூல் புதைப்ப உள்ளிய
வாய் அவை வளர் மறை வழங்கிற்று ஆயதே – தேம்பா:29 130/2,3
உள்ளிய தவ நவ்வு ஏறி ஊக்கம் நீள் மரத்தை நாட்டி – தேம்பா:30 82/1
உள்ளிய துறவின் சொன்ன உரை இதோ என்ன அஞ்சி – தேம்பா:36 81/1

மேல்


உள்ளின் (1)

தீயவும் நலமும் உள்ளின் தேறிய பெண்ணின் தேறல் – தேம்பா:30 77/1

மேல்


உள்ளினது (1)

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன் – தேம்பா:3 41/1

மேல்


உள்ளினர்-ஆல் (1)

மண் அரும் சுடர் மானும் என்று இறைஞ்ச உள்ளினர்-ஆல் – தேம்பா:5 4/4

மேல்


உள்ளினள் (2)

மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/2
வடமே இணையா மகவு உள்ளினள் அ – தேம்பா:31 47/3

மேல்


உள்ளினன் (1)

ஊன் வயிறு ஆர் வேல் வேந்தன் இளவல் கோறல் உள்ளினன் நீ – தேம்பா:13 4/3

மேல்


உள்ளினன்-ஆல் (2)

நான்மையால் வழுவா செங்கோல் நல்க உள்ளினன்-ஆல் நாதன் – தேம்பா:3 40/4
உறல் ஆம் மணமோ என உள்ளினன்-ஆல் – தேம்பா:5 104/4

மேல்


உள்ளினான் (4)

போய் வினை அறுத்து அருள் பொழிய உள்ளினான் – தேம்பா:14 77/4
பாவிய முறைக்கு இது பயணம் உள்ளினான் – தேம்பா:14 82/4
காய் அகத்து ஆண்டகை கதத்தை உள்ளினான் – தேம்பா:14 98/4
கறை நெறி நீங்குப கழுவல் உள்ளினான் – தேம்பா:14 99/4

மேல்


உள்ளும் (13)

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன் – தேம்பா:3 41/1
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார் – தேம்பா:4 35/3
உள்ளும் பொழுதே இவன் ஓங்கிய கோல் – தேம்பா:5 105/1
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து – தேம்பா:5 127/1
எல்லை இல நயம் உள்ளும் அமரரும் எண்ணி அறைவன ஆசியோடு – தேம்பா:5 127/2
உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார் – தேம்பா:6 30/2
உள்ளும் தன்மைத்து ஒண் கொடி கொண்டான் உரை கொண்டான் – தேம்பா:9 59/4
ஆறு எலாம் கடலுள் வைகும் அரிய தூய் அறத்தின் உள்ளும்
வேறு எல்லா திருவே வைகும் விழு தவத்து இறைவ நாமே – தேம்பா:9 123/1,2
உள்ளும் படி குறுகும் படி உகளும் படி உளவே – தேம்பா:21 26/3
உள்ளும் ஆறு அகன்ற வாழ்வு உய்த்து உம்பரை படைத்த பின்னர் – தேம்பா:28 72/1
உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/2
உள்ளும் தன்மைத்து உருகி அழ வினாவினனே – தேம்பா:31 37/4
நின்றார் உள்ளும் பொன்று உயிர் நீங்காத எவன் உண்டோ – தேம்பா:36 74/4

மேல்


உள்ளுவார் (1)

ஊக்கு அணங்கு இடும் தானம் என்று உள்ளுவார்
கோக்கு அணம் கொடு ஓங்கு குலத்தினார் – தேம்பா:9 38/3,4

மேல்


உள்ளுற (1)

உள்ளுற தொழுவார் நசை அளவொடு மெல் உருண்டு கண் கூசுவ பேணி – தேம்பா:36 111/3

மேல்


உள்ளே (2)

போயே வினை கொண்டு உள்ளே புகும் ஐம் பகையாம் பொறிகாள் – தேம்பா:10 50/2
உள்ளே வைகும் இ பகையோடு உடன்பட்டு எ புறமும் – தேம்பா:28 23/1

மேல்


உள்ளோர் (4)

வையகத்து உள்ளோர் ஏறவும் விரும்பி வானவர் இழியவும் வழி என்று – தேம்பா:2 42/1
துன் அரும் உயர் வீடு உள்ளோர் துணை என புவியில் வாழ்ந்தான் – தேம்பா:3 37/4
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர்
தெருள் பாய்ந்த மணி கொழித்த தெண் திரை பாய் செழும் கழனி திருவின் பூப்ப – தேம்பா:32 73/2,3
இன்றே உள்ளோர் அன்று அவர் மாள்வார் இது அல்லால் – தேம்பா:36 74/1

மேல்


உள்ளோன் (2)

காமம் சேர் சங்கத்து ஒன்றில் கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன்
ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன் – தேம்பா:23 61/2,3
ஆறு இலக்கணங்கள் உரைத்து அவை உள்ளோன் ஆண்டகை இலன் அலன் என்றார் – தேம்பா:27 156/3

மேல்


உள (91)

கண்டது அங்கு உள களவு இது ஆம் அரோ – தேம்பா:1 24/4
வெள்ளை கொண்டு உள பல நிறத்த வீ கொய்வார் – தேம்பா:1 52/4
வாட்கை செயும் நிலைமை உள வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 61/4
ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன் – தேம்பா:1 66/1
ஆலையின் வாய் உள தேன் அகலும் தரு ஆர் மலர் வாய் உள தேன் – தேம்பா:1 66/1
சோலையின் வாய் உள தேனொடு தூறிய தூய் கனி வாய் உள தேன் – தேம்பா:1 66/2
சோலையின் வாய் உள தேனொடு தூறிய தூய் கனி வாய் உள தேன் – தேம்பா:1 66/2
மாலையின் வாய் உள தேன் அளி வந்த இறால் அதின் வாய் உள தேன் – தேம்பா:1 66/3
மாலையின் வாய் உள தேன் அளி வந்த இறால் அதின் வாய் உள தேன் – தேம்பா:1 66/3
வேலியின் வாய் உள தேறிய செந்நெல் விளைக்குவ பாயினவே – தேம்பா:1 66/4
நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ் – தேம்பா:1 70/3
ஓடாதன அடல் தானையும் உள கோனொடு நகரம் – தேம்பா:2 61/3
பிறை வளர் நலம் என வளர்ந்த பீள் உள
சிறை வளர் உடலினுள் செலுத்தினான் அரோ – தேம்பா:3 48/3,4
மிடல் கிடந்து உயர் வீடு உள இன்பு அது – தேம்பா:4 57/2
தேக்கு பாரில் திளைத்து உள யாவையும் – தேம்பா:4 59/1
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து – தேம்பா:5 127/1
பங்கு அது பகர்ந்து உள பகை அற்று ஓங்குவார் – தேம்பா:6 25/4
ஒளி முகத்து உள யாவும் உவந்தது ஒத்து – தேம்பா:7 44/1
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
இவரும் அலது உள அமரரும் அளவு இலாது எரியும் வெளி மிசை இரி பல சுடர் ஒளி – தேம்பா:8 63/1
துவரும் உடன் உள பல நிற மலர் அணி தொடையல் மது மழை குமிழிகள் எழ விழ – தேம்பா:8 63/3
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
நிலையின் உள முரசொடும் உள கருவிகள் நிகர்_இல் உயர் உலகு உள பல கருவிகள் – தேம்பா:8 64/2
ஒளி கொள் உலகமும் முதலிய உள பல உலகு பொது அற அனையவும் நடவிய – தேம்பா:8 68/1
இப்பால் ஏது ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினனாய் – தேம்பா:9 31/1
நம்பு அயில் எமக்கு உள நயன் சொல்வு ஆம்-கொலோ – தேம்பா:9 98/4
பூரியர்-கணும் உள பொருள் செய் செல்வம் நீத்து – தேம்பா:10 79/1
ஆவு அருள் தீது உள அகமும் வந்து அடை – தேம்பா:10 87/1
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன் – தேம்பா:10 125/3
ஏவுகின்ற வயத்து உள்ள உலகம் மூன்றும் எழில் பட முன் ஒன்றும் இலாது உள ஆக்கின்றோன் – தேம்பா:11 43/1
உண்ணாதும் ஈயாதும் பொருள் ஈட்டிட்டீர் உள பிறர் கைப்பொருள் கொண்டீர் இகழ்ந்தீர் பொய்த்தீர் – தேம்பா:11 50/2
குன்றாது ஆங்கு உள செல்வம் இழந்தோம் நொந்தோம் குலைகிற்போம் கரை காணா மருண்டோம் கெட்டோம் – தேம்பா:11 51/2
ஒன்று ஆன வயத்து உள மூ உலகு அரசற்கு இ திருவோ உலகில் வேண்டும் – தேம்பா:11 118/1
உடுத்த வண்ணத்து உள் உள பேர் உவகை பொறித்த முகத்து உலகம் – தேம்பா:12 9/3
தொல்லை உள நம் வினை துடைத்து நமை வீட்டில் – தேம்பா:14 6/1
வல்லை உள அன்பொடு புகுப்ப மனு வந்தோய் – தேம்பா:14 6/2
ஒல்லை உள நம் துயர் ஒழித்திட நினக்கே – தேம்பா:14 6/3
பங்கு அடை கொடிய வேந்தனை தணிப்ப படி உள வேந்தர் ஆள் பரமன் – தேம்பா:14 38/2
கோல் இல்லன புதையோடு உள குதை இல்லன கொடிய – தேம்பா:14 50/1
நால் நேர் உள திசை எங்கணும் நானா படை நணுக – தேம்பா:14 60/1
மேல் நேர் உள முகிலின் துளி மேல் நேர் கணை விழவே – தேம்பா:14 60/2
கால் நேர் உள படை கண்டிலர் காணார் விடு கரமும் – தேம்பா:14 60/3
உடை மால் கரிகள் பரிகள் உருள் தேர் உழவர் உள மன் – தேம்பா:14 65/2
அயம் மிக சடுதி நீந்தி அயர்ந்து சோர்ந்து உள மா யாவும் – தேம்பா:14 115/3
உள் தீயும் எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும் – தேம்பா:14 133/3
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று – தேம்பா:15 22/1
தகையார்க்கு உள தம் முறை ஆம் எனவே – தேம்பா:15 24/2
உன்னோடு உறவாடினம் என்று உள மற்று – தேம்பா:15 26/3
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/2
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1
இரு முகத்து இவை இவரலின் நடு உள எரி முகத்து இரு நிருபரும் எதிர் எதிர் – தேம்பா:15 158/1
கனை உதைத்தன பிறை என வளைவு உள கணை உதைத்திட நுதலொடு தலை பக – தேம்பா:15 165/3
வானவர் அனைவரும் அலை மலி உலகு உள
ஏனையர் அனைவரும் இதயம் உள் வெரு உறீஇ – தேம்பா:15 175/1,2
ஓது பேர் உள முப்பதோர் அரசர் வென்று ஒழித்தான் – தேம்பா:16 10/4
உருள் தொடும் இரதம் ஆதி உள படை சிதைத்து மாய்த்தார் – தேம்பா:16 39/4
ஈண்டில் ஆக்கிய ஈடு உள நின் அருள் – தேம்பா:18 54/2
பொலிவொடு உற்ற ஏழ் ஆண்டு உள பூரியை – தேம்பா:20 94/3
தேன் காவியொடு உள மற்று அலர் திளை தேறலை உண வந்து – தேம்பா:21 27/1
உருவாய் தோன்ற உள வயத்தால் உரு ஆங்கு எடுத்த கடிக்கு அரசன் – தேம்பா:23 5/2
குன்றா மெய் சுருதியது ஆய் கொழுநன் உள மரி என்பான் – தேம்பா:23 77/3
மொய் வழி அருவி முன் உள இழிவில் முடுகி வந்து ஓடவும் நாமோ – தேம்பா:23 101/3
மின் உள இடியின் ஆர்த்து அழல் கண் விட்டு அதிர் – தேம்பா:24 14/1
பின் உள குணுக்கு இனம் பெரிது உதைத்தலின் – தேம்பா:24 14/2
முன் உள வெறி எலாம் முழங்கி அ புறம் – தேம்பா:24 14/3
கொன் உள வயம் செலா குலைய நின்றவே – தேம்பா:24 14/4
திறத்து அளவு அறிவு உள பேய்கள் செய்த தீ – தேம்பா:24 20/3
முந்தை நீ உள மூ_உலகிற்கு எலாம் – தேம்பா:24 63/2
காட்சியோடு உள அற தொகை அனைத்துமே கதிர் செய் – தேம்பா:26 63/1
நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே – தேம்பா:26 68/1
ஓம்புகின்ற விருந்து உள நாள்-தொறும் – தேம்பா:26 154/1
காரிய நலத்து அ இலக்கணம் ஆறும் கடவுள்-வாய் உள என்பார் அவற்று ஒன்று – தேம்பா:27 164/3
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய் – தேம்பா:27 165/3
அற்றை நாள் உள ஆரணம் எங்கணும் பொழிந்த – தேம்பா:27 169/2
மை வளர்ந்து உள வஞ்சகர் மெய் ஒன்றை ஊன்றி – தேம்பா:29 105/2
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ – தேம்பா:31 1/4
ஒன்று இல்லாது எல்லாம் உள ஆக்கினோன் அல்லால் – தேம்பா:32 48/1
ஆவல் செய் அருள் தாயும் அனைத்தையும் தொக்கு உள ஆக்கி – தேம்பா:33 26/1
சொன்ன மா மறை சூட்டு உள தூயினான் – தேம்பா:34 27/4
மீட்பது அரும் சொல் தொடுத்தான் விம்மித கற்பு உள தூயான் – தேம்பா:34 39/4
தொல்லை இல்லை என்று உள நாளும் தொடர் தீது ஒப்பு – தேம்பா:34 57/3
பின்றையும் உள பல பெரும் படைக்கலம் – தேம்பா:35 12/2
நெடநெடவென உள குழல் இசை கல இசை நீரிய ஓதை கலந்து கனிய – தேம்பா:35 74/2
ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார் – தேம்பா:35 77/1
ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார் – தேம்பா:35 77/1
ஒருவரும் உள பல உலகு உள அதிபதி ஊழ் உள ஊழின் அறைந்து புகழ்வார் – தேம்பா:35 77/1
புனைவு_அரும் அழகு உள முக முகை அயிலுவர் பூகதர் பூசை புணர்ந்து பிரியார் – தேம்பா:35 78/4
உண்ட இக்கு ஒழுகும் கனி ஒன்றால் உள தீது அடைத்த வான் வாயில் – தேம்பா:36 17/2
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4
விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன் வெண் கொடி ஒத்த உள தூயோய் – தேம்பா:36 33/4

மேல்


உளங்கு (1)

உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே – தேம்பா:0 10/4

மேல்


உளத்த (1)

செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் – தேம்பா:2 1/3

மேல்


உளத்தான் (1)

விண் திக்கு இழந்த பழி உளத்தான் வியன் தீ குடி ஏற்று அரும் கதத்தான் – தேம்பா:23 8/1

மேல்


உளத்தில் (30)

நேரிய உளத்தில் ஓங்கி நேமி காத்தவனை காத்த – தேம்பா:0 13/2
காரணமாய் ஏது அறியா வையகத்தார் இனிது உளத்தில் களித்து மூழ்கி – தேம்பா:5 28/1
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி – தேம்பா:6 7/1
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால் – தேம்பா:7 92/2
பீடையால் வற்றிய உளத்தில் பேர் ஒளி – தேம்பா:8 36/1
தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர் – தேம்பா:8 44/2
ஒண் கதிர் கால் செம்_சுடரை உடுத்து நின்றாள் உணர்வினும் மேல் நின்று இனிது என் உளத்தில் நின்றாள் – தேம்பா:8 46/4
துய் விளை உளத்தில் பொங்கும் தொடர்பு இறகு ஆக ஊக்கி – தேம்பா:9 80/3
பின் என செய்வது என்று உளத்தில் பேணினான் – தேம்பா:9 93/4
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய் – தேம்பா:10 37/3
உள் உடை புடை கடந்து உளத்தில் உன்னிய – தேம்பா:10 82/3
கந்தரமே தெரிந்தது என கண்டு உளத்தில் வியப்பினொடு களித்த மூவர் – தேம்பா:11 110/3
கண்டுளி உளத்தில் ஓங்க களித்த பூம் கொடியோன் சொல்லும் – தேம்பா:12 16/1
பின்று என உளத்தில் ஓர்ந்தார் பீடை நீள் புணரி தாழ்ந்தே – தேம்பா:12 94/4
பாடினான் வியந்து உளத்தில் பெருகும் இன்ப பரவையில் தான் – தேம்பா:14 91/1
போற்றலால் உளத்தில் ஏமம் பொங்குபு மருளல் வேண்டா – தேம்பா:15 50/4
ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான் – தேம்பா:17 44/4
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த – தேம்பா:21 11/2
உண்டார் நிறை இன்பம் உளத்தில் என – தேம்பா:22 10/2
உருவினால் கலங்க தோன்றி உடன்ற பேய் உளத்தில் அன்னார் – தேம்பா:24 23/3
தனி முகம் காண்டி என்று உளத்தில் சாற்றிற்றே – தேம்பா:27 116/4
ஈனார் எழ வான் வேந்து உதித்தான் என்ன உளத்தில் தேறுகின்றான் – தேம்பா:27 128/4
புது கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல் உளத்தில் பொங்கி – தேம்பா:28 127/3
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா – தேம்பா:29 16/2
ஏங்கிய உளத்தில் தேற இரவலர் ஈனர் நால்வர் – தேம்பா:29 42/3
காவலின் நாட்டில் உள்ள கலை நலம் உளத்தில் எள்ளி – தேம்பா:29 114/2
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு உளத்து – தேம்பா:29 124/3
ஈங்கு ஒளித்து உளத்தில் ஓங்கி எதிர் பகை செகுத்து பின் நாள் – தேம்பா:30 131/3
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4
தூய் வினை உளத்தில் துகள் புகா காத்து சுடர் விளக்கு ஆயினாய் என்னா – தேம்பா:36 34/2

மேல்


உளத்திற்கு (4)

திரு உளத்திற்கு உணராது ஒன்று ஈங்கு உண்டோ செய் மணத்தோடு – தேம்பா:6 18/1
இரு உளத்திற்கு உணர்வு ஒன்றாய் இசைத்த முறை நன்று அறிய – தேம்பா:6 18/2
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை – தேம்பா:6 18/3
வரு உளத்திற்கு கருணை வலோன் வாய்ந்த தயை வழங்குவனே – தேம்பா:6 18/4

மேல்


உளத்தின் (7)

உள்ளிய வாய் செய உளத்தின் ஏவலால் – தேம்பா:14 100/1
தேரர் தேர் உளத்தின் சீறி சீயமும் உருமும் தீயும் – தேம்பா:16 46/2
உரத்து-இடை துறவரோ உளத்தின் மாண்பு அலால் – தேம்பா:20 125/3
சூர் அணி உளத்தின் கூச சுடு நரகு அலகை யாவும் – தேம்பா:24 4/3
மெய் வளர் திரு உளத்தின் வினை இது என்று உணர்வில் தேறி – தேம்பா:26 2/3
அரிந்தாய் உளத்தின் மருள் எல்லாம் அழுதே உயிரே ஊட்டி அருள் – தேம்பா:27 123/3
புரை கொன்ற தவத்தின் மிக்கோய் புகன்ற போது உளத்தின் நாணில் – தேம்பா:29 115/3

மேல்


உளத்தின்-பால் (1)

ஓர் என்பான் மனத்துள் சொல்வான் உளத்தின்-பால் வணக்கம் செய்து – தேம்பா:9 126/2

மேல்


உளத்தினார் (1)

திகை அது எய்தினர் செம்மை உளத்தினார் – தேம்பா:30 94/4

மேல்


உளத்தினுள் (1)

நட்பு அடை உளத்தினுள் நணுகும் பாசறை – தேம்பா:7 77/2

மேல்


உளத்தினோர் (1)

செ வழி உளத்தினோர் சிறந்து செவ்விய – தேம்பா:19 41/1

மேல்


உளத்து (91)

கண்டார் எவரும் உளத்து உவப்ப மேல் ஓர் கனி இன்பம் – தேம்பா:3 54/1
உடித்தன முதல் கதிர் எழுது கோட்டு உயர் உளத்து இருள் ஒளித்து ஒளி அறிவு நீர்த்தலின் – தேம்பா:4 26/1
தவர்க்கும் ஊங்கு அரிது ஆம் தயை தாங்கு உளத்து
உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை – தேம்பா:4 64/1,2
முடித்த நஞ்சினால் முதிர் செயிர்க்கு உளத்து இருள் மொய்ப்ப – தேம்பா:5 3/2
நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப மணம் இப்போ நுதல்கிற்பானேன் – தேம்பா:5 35/4
உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே – தேம்பா:6 1/4
செ ஆறு என்று உளத்து ஓர்ந்த சிறிது உரைப்பேனோ என்றாள் – தேம்பா:6 12/4
தம் கதவு அடுத்த பல் பொருள் தடுத்து உளத்து
அங்கு அது கொணர் உணர்வு விட்ட பின் விடை – தேம்பா:6 25/2,3
பொதிர் வரும் அன்பும் ஐய புன்கணும் உளத்து உண்டு உண்ட – தேம்பா:7 63/2
பெரு வினை உரைக்கிலன் உருகி பேர் உளத்து
அரு வினை தனித்து உணர்ந்து அலக்கண் மூழ்கினான் – தேம்பா:7 75/3,4
திருகினால் நொய் அலர் சிதைதல் போல் உளத்து
உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய் – தேம்பா:7 76/1,2
பெயர் வினை போன்று தன் தலைவன் பேர் உளத்து
அயர் வினை அனைத்தும் உள் அறிந்த மங்கையும் – தேம்பா:7 79/2,3
துயர் வினை அடைந்து உளத்து அரற்றி தோன்றினாள் – தேம்பா:7 79/4
விண் புலன் ஆங்கு இரவி என விண்ணவன் வந்து உளத்து உருவம் வேய தோன்றி – தேம்பா:8 2/3
மடல் மடு வழிந்த தேன் வாகையான் உளத்து
அடல் மடு திறந்து அழுந்து அன்பொடு ஆண்டகை – தேம்பா:8 21/1,2
விண் அம் காவலன் பார்த்து விழைந்து உளத்து
எண்ணம் தாவு உணர்வு இன்பொடு உணர்த்தினான் – தேம்பா:8 88/3,4
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான் – தேம்பா:8 96/4
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு – தேம்பா:9 1/1
தாட்சியால் ஓங்கு உளத்து ஓர்ந்ததே சாற்றுவான் – தேம்பா:9 7/4
ஒன்று தம் உளத்து உண்டு இனிது ஓங்குவார் – தேம்பா:9 43/4
ஓ முழுது உவந்து உளத்து உருகி ஓங்குவேன் – தேம்பா:9 106/4
ஒப்பு அணி கடந்த சூசை உளத்து அழல் புகுத்தினால் போல் – தேம்பா:10 5/2
கோட்பது அரும் குண கிழத்தி கொழுநன் உளத்து எழ சொல்லி – தேம்பா:10 10/2
தேன் நிகர் சொல் செவி மாந்த செழும் தவத்தோன் உளத்து ஓங்கி – தேம்பா:10 11/1
தன் மாண்ட உளத்து இதுவே சார்பு என தான் உணர்ந்தானே – தேம்பா:10 12/4
செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள் – தேம்பா:10 55/4
ஓதியினால் உளத்து உயர்ந்தோன் ஒதுங்கும் தன்மைத்து உறையுள் அருள் – தேம்பா:10 61/3
தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின் – தேம்பா:10 129/2
ஏந்தி ஓங்கு உளத்து இன்ப நெடும் கடல் – தேம்பா:11 18/1
ஓவு உண்டு ஆய உரு கொடு என் உளத்து
ஆவு உண்டாயின ஐயம் இதே இனி – தேம்பா:11 24/1,2
விழி இன்றி இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து வியப்பு உற்றாரே – தேம்பா:11 111/4
மை மறுத்து உளத்து எழீஇ மகிழ்ந்து பாடவே – தேம்பா:12 33/3
வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி – தேம்பா:12 65/3
தொழுது தன் உளத்து இன்பு ஆற்றா துணை அடி மலரை ஏற்றி – தேம்பா:12 78/1
தீ இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற – தேம்பா:14 32/1
துன்பு அது நீங்க அரசு உளத்து இகன்று தொழும்பராய் நில்-மின் என்றமையால் – தேம்பா:14 40/2
வல் என எவரோ மற்று எமை ஒருங்கு மடிப்பனோ என உளத்து அஞ்சி – தேம்பா:14 42/2
வெப்பு அடை அரசன் உளத்து உடன்று உலம்ப விருப்புடன் யூதர்கள் போனார் – தேம்பா:14 46/4
தெள்ளிய அமைதி ஈது என்று தீ உளத்து
எள்ளிய அரசு செய் இகல் பெயர் பட – தேம்பா:14 83/2,3
விள்ளிய உளத்து உணர் வினை முடிக்குவான் – தேம்பா:14 83/4
வெரு கனம் உளத்து உற இடைவிடா சரம் விடுத்தனன் மறைக்கு அரசு ஒரு வில் கோட்டியே – தேம்பா:15 76/4
உரிய ஓர் தகவு உளத்து இடும் தகுதியால் ஊக்கம் – தேம்பா:16 15/2
உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி – தேம்பா:17 35/2
வடம் புரை தவத்தை பூண்டோன் மதித்து உளத்து அனுங்கும் காலை – தேம்பா:18 32/3
தெள் உற உளத்து எழீஇ திளைத்த ஞாபகம் – தேம்பா:20 5/3
தூய தன்மை உளத்து உறும் காட்சியால் – தேம்பா:20 88/1
நிரை வளர் உளத்து அருள் நிறைந்த-கால் என்பார் – தேம்பா:20 128/4
அ புறத்து இயலாது என்னும் அதற்கு உளத்து உணர்ந்த தன்மை – தேம்பா:23 69/2
கொல்வதற்கு அரும் குணத்து உளத்து இறையவன் புதைத்த – தேம்பா:23 90/1
விழுந்து அழல் உளத்து இல்லை என்ன விண்ணவர் இரங்கி நொந்தார் – தேம்பா:24 5/4
இன்ன யாவையும் உளத்து இரங்கி மூவரும் – தேம்பா:24 44/1
என்ற நாதனை ஏத்தி வியப்பு உளத்து
ஒன்ற நீடு துதிப்ப உணர்வு எலாம் – தேம்பா:24 68/1,2
தெருள் சொரிந்து இடித்து மின்னும் திறத்து உளத்து ஆளும் நாதன் – தேம்பா:25 14/2
கோட்டம் ஆம் என கூறிய சிலர் உளத்து அஞ்ச – தேம்பா:25 34/2
நூல் இயன்று உளத்து அஞ்சா நுவல்வது ஆய பின் – தேம்பா:25 51/2
ஒழுக்கு உடை ஏலியன் உளத்து நொந்துளான் – தேம்பா:25 56/3
செ வினை உளத்து வந்த திருமகன் விளிந்தான்-கொல்லோ – தேம்பா:25 85/4
பார் முகத்து இணையா தீமை பார்த்து உளத்து இரங்கி நொந்தார் – தேம்பா:25 87/4
செ வழி உளத்து தேவ திருவுளம் போற்றி அய்யம் – தேம்பா:26 9/2
மின் தன் வாய் என மேவி உகண்டு உளத்து
உன் தன் வாய் அருள் ஆண்மையில் ஓங்கினான் – தேம்பா:26 37/3,4
கேழ்வார் தட கை வலி காட்டி கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்து
சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான் – தேம்பா:26 42/1,2
உடலை நீக்குவது ஓர்ந்து உளத்து ஏங்கினார் – தேம்பா:26 80/4
ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன் ஒற்றை வாள் – தேம்பா:26 87/3
உருகு வான இளையோன் உளத்து ஏங்கினான் – தேம்பா:26 89/4
என்பவன் ஆயினான் எனினும் கூர் உளத்து
இன்பு அவன் நுகர்ந்து எழ இதயத்து ஆண்டு அறா – தேம்பா:26 125/1,2
கனத்துளே நுழை மின்னின் கடிந்து உளத்து
இனத்துளே திரு தாள் அடைந்து ஏத்தினான் – தேம்பா:26 149/3,4
முருகு வாய் மொழி முற்றவும் கேட்டு உளத்து
உருகும் மா தவன் ஓங்கிய ஓதியால் – தேம்பா:26 171/1,2
தீ ஒக்கும் துயர் தீக்கு உளத்து இழி மழை ஒக்கும் – தேம்பா:27 23/1
பேய் ஒக்கும் கடை பெயர்த்து உளத்து ஒளி விளக்கு ஒக்கும் – தேம்பா:27 23/3
வீச மா தவன் விளம்பியது உளத்து உண மொய்ப்பார் – தேம்பா:27 24/4
முன் ஆர் நிற்பார் என்று எவரும் மொழிந்து பனிக்கும் உளத்து எஞ்ச – தேம்பா:27 118/2
விள் கை நீட்டினர் வேட்டு உளத்து அருந்துபு தெளிந்தார் – தேம்பா:27 166/4
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய் – தேம்பா:28 38/2
எள்ளிய வினை உளத்து இவறல் ஆயது ஏன் – தேம்பா:28 39/4
காதலே பாசம் ஆய் காதல் மிக்கு உளத்து
ஆதலே நாள்-தொறும் இறுக்கல் ஆவது ஏன் – தேம்பா:28 41/3,4
உரு தகும் கதைகள் வீக்கி உளத்து உளை விரக நோயின் – தேம்பா:28 68/2
வீடு இழந்த தீ இனமே விளைந்த செருக்கு உளத்து ஒழியா – தேம்பா:28 78/1
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை – தேம்பா:29 15/4
களித்த தன் உளத்து இவை கனிய கூறினாள் – தேம்பா:29 30/4
தாழ்வு அரும் உளத்து அ நாதன் தாழ்ந்த பின் உரி தன் மெய்யும் – தேம்பா:29 84/3
உடைப்பதற்கு அரிய இன்பு உளத்தில் உண்டு உளத்து
அடைப்பதற்கு அரிய அன்பு அருளை காட்டினான் – தேம்பா:29 124/3,4
ஓவிற்று ஆய் ஓவல் செய்தார்க்கு உளத்து நைந்து அருளின் பேணி – தேம்பா:30 2/2
தேன் அக மலர்ந்த கோலான் தெளி உளத்து இரங்கி ஐயா – தேம்பா:30 37/1
உண்மையின் உணர்ந்த ஊக்கம் உளத்து இறகு ஆக எய்தி – தேம்பா:30 78/3
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
தீ உலாவிய புண் என தீந்து உளத்து
தாய் உலாவியது ஏது என அண்மினாள் – தேம்பா:31 61/3,4
செ வழி உளத்து சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு – தேம்பா:32 32/1
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2
பொன்றலோடு உலைக்கினும் பொலி திரு உளத்து
ஒன்றலோடு இனிது இல் என்று உணர்வில் தேறினான் – தேம்பா:34 12/3,4
திறத்தினால் உளத்து இருள் சிதைப்ப ஓதுவான் – தேம்பா:35 9/4
உடைத்த வண்ணத்து உளத்து எஞ்சா ஒத்த நெறி நின்றார் அல்லால் – தேம்பா:36 18/2

மேல்


உளத்துள் (1)

தீய் வினை உளத்துள் புக்கால் செய் பகை அறிதீர் என்றான் – தேம்பா:28 73/4

மேல்


உளத்தே (1)

கோலால் ஓங்கு ஆங்காரம் உளத்தே கொள்ளுவான் ஏன் – தேம்பா:36 76/2

மேல்


உளத்தை (4)

பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும் – தேம்பா:0 4/3
வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி மருள் உற கண்டு கண்டு உளத்தை
வேள் கடைந்து அழுத்தி ஏவிய கணையால் விருப்பு உறீஇ கற்பு எழில் சோர – தேம்பா:20 70/2,3
பொதிர் செயும் உளத்தை தூண்டும் புரிவில் தன் முறைகள் தேர்ந்தான் – தேம்பா:26 91/4
கனி உரு காட்டி தீம் சொல் கண்ணியால் உளத்தை வீக்கி – தேம்பா:29 40/3

மேல்


உளத்தையும் (1)

தேசு அடை உளத்தையும் சிதைப்பது ஆம் அரோ – தேம்பா:7 85/4

மேல்


உளத்தோடு (1)

ஏது வாய் மடங்கவும் இனிது உளத்தோடு
காது வாய் குளிரவும் கனிய சூசை பார்த்து – தேம்பா:27 8/2,3

மேல்


உளத்தோன் (1)

செ ஆறு உளத்தோன் பயந்து அ திசை தேடுவனோ என்னா – தேம்பா:14 75/3

மேல்


உளதாய் (1)

இன்ன பின் கதி ஈறு உளதாய் இறந்து – தேம்பா:27 91/2

மேல்


உளது (13)

விட்டு ஆய் உளது ஓர் ஆண்டகை மேவி வினை தீர்த்தான் – தேம்பா:4 54/4
மண் புலன் உளது எலாம் மனம் புகாது உயர் – தேம்பா:6 24/2
எல்லை உளது ஒன்றும் இல வேண்டும் இடர்-கொல்லோ – தேம்பா:14 6/4
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது
ஏதும் ஈர் உயிர் சாகி என்கோ யான் – தேம்பா:18 45/3,4
ஈய்ந்த தன்மை உளது இன்றும் அது எஞ்சா – தேம்பா:21 21/4
காமம் நாடிய கால் அரிது எமக்கு உளது உண்டோ – தேம்பா:23 83/4
ஓர் முகத்து முன் வினைகள் இன்றி இன்றும் இ விகிர்தம் உளது ஆம் என்றான் – தேம்பா:27 95/4
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2
இல்லையே அவ்வாறு அளவு உளது அன்றி இடர் இடும் உரு உடல் என்ன – தேம்பா:27 160/3
ஏர் எலாம் உள பல் தேவர் வேறு ஆக இவற்கு உளது ஒன்று அவற்கு இலதாய் – தேம்பா:27 165/3
இல்லிய தன்மைத்து உளது அன்றோ என்றான் இள முகத்து அனாதியான் அன்றே – தேம்பா:31 88/4
தாதை உண்டு என்னில் தாய் இலை அவனும் தாய் உளது எனில் இலை உதித்த – தேம்பா:31 93/1
பின்-பால் இல்லாது ஏது உளது உண்டோ பெற அஃதை – தேம்பா:34 55/2

மேல்


உளது-ஆல் (2)

வீடாதன நெறி மாண் உறீஇ மெலியா நலம் உளது-ஆல் – தேம்பா:2 61/4
நிலை புறம் கண்ட ஆண்டகை முன் நினைத்த பயன் இன்று உளது-ஆல் – தேம்பா:23 78/4

மேல்


உளதும் (1)

ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார் – தேம்பா:4 35/3

மேல்


உளதே (2)

நரல் வாய் பண் கீதம் எழும் காலிலேய நாடு உளதே – தேம்பா:27 37/4
உய் வழி ஒன்று உளதே – தேம்பா:28 143/4

மேல்


உளதேல் (6)

ஓர் அறம் உளதேல் ஐயா உரைக்குதி உரைத்த அன்ன – தேம்பா:4 39/3
கூறிய இ நிலை உளதேல் குன்று உடலும் உடல் வனப்பும் குறையும் வாழ்வும் – தேம்பா:27 93/1
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2
மின்னே துடரா கால் உளதேல் மின் பெண் நசைக்கு இறுதல் – தேம்பா:28 32/2
ஒன்றோடு ஒன்று ஒத்தன அன்பு உளதேல் மகன் நீய் பிரியாது – தேம்பா:31 30/3
உயல் ஆம் வழி ஒன்று உளதேல் உரையீர் – தேம்பா:31 58/4

மேல்


உளதோ (6)

பெறல் ஆக எனக்கு ஒரு பேறு உளதோ
துறவு ஆய் மணம் நீக்குப சொல்லிய பின் – தேம்பா:5 104/2,3
கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து உளதோ – தேம்பா:5 151/4
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ – தேம்பா:9 31/4
பகை ஆடியது அல்லது பண்பு உளதோ
நகை ஆடுவர் நாளி என கஞறி – தேம்பா:11 65/2,3
புனைய ஓர் பூண் உளதோ – தேம்பா:28 142/4
பெற்றியே உன்னால் பெற்றனன் இதற்கு மாறு உளதோ – தேம்பா:32 17/4

மேல்


உளம் (162)

உளம் செயும் அரிய மாட்சி உடையவன் ஆய தன்மை – தேம்பா:0 3/2
நோக்க இன்பு உளம் நுகர ஒள் முளரியோடு ஆம்பல் – தேம்பா:1 13/1
மருந்தோடு இகல் அரிது அன்பு உளம் மலிகின்றன மரபோர் – தேம்பா:2 63/3
விருந்தோடு உண வருகின்றனர் இலை என்று உளம் மெலிவார் – தேம்பா:2 63/4
ஈட்டல் ஆம் என எழுந்து உளம் நினைந்தவை ஆக்கி – தேம்பா:3 19/2
மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட – தேம்பா:3 31/4
இளைய வான் பிறை என வளர்ந்து உளம்
வளைய மாசு உறா வயது மூன்று உளான் – தேம்பா:4 3/1,2
பட்ட ஆசை இரண்டு ஈர்த்து உளம் ஓங்க பல யாவும் – தேம்பா:4 54/3
மெய் பட்டு உயர் இன்னான் உளம் மாழ்கா வினை கொள்ளான் – தேம்பா:4 55/4
அலை உற்று இ பொருளோடு அலையாது உளம்
நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர் – தேம்பா:4 58/2,3
தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து உளம்
பாய் அருள் கொணர் பற்றுதல் எய்தினான் – தேம்பா:4 60/3,4
வீயினும் கொடியது இ வினையினால் உளம்
காயினும் திரு உளம் கனிவு என்று ஆம் அரோ – தேம்பா:5 49/3,4
காயினும் திரு உளம் கனிவு என்று ஆம் அரோ – தேம்பா:5 49/4
எனவே உளம் ஏங்கி அறாது அழுவாள் – தேம்பா:5 64/3
உவமோடு இறையோன் உளம் ஒத்தனனோ – தேம்பா:5 100/2
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய் – தேம்பா:5 109/2
இடித்து முழங்கும் ஏறு அனைய இவற்றை அறிந்த கோதை உளம்
வெடித்து வருந்தி மாறும் இல விதி குரு மன்னு பாதம் இல – தேம்பா:5 132/1,2
இருத்திய தந்தை தேவ உளம் என தெருள் உண்டு தேறி உயர் – தேம்பா:5 134/1
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர – தேம்பா:5 152/2
கருள் நீக்கும் கதிர் உயிர்த்த காட்சியினால் உளம் வெருவி – தேம்பா:6 3/3
உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி – தேம்பா:6 6/3
உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி – தேம்பா:6 6/3
கை படு நன்று உளம் ஏய்ந்து கைம்மாறாய் நன்று செயும் – தேம்பா:6 9/3
அன்னவையும் நாண இனிது அம் சொல் நலாள் உளம் நாணி – தேம்பா:6 10/3
தணிக்க அரிது ஆம் ஐம்பொறிகள் சார் பொருள் சார்ந்து உளம் பிரிந்து – தேம்பா:6 14/1
தாது-இடை ஊர் அமுது என நீர் தட கண் பெய்து உளம் மலர்ந்து – தேம்பா:6 16/3
பால் திருந்து இவர் உளம் பழுது அற்று ஆண்டகை – தேம்பா:6 28/3
உன் ஒளி காட்டிய உளியனோ உளம்
தன் ஒளி காட்டிய தவம் அது ஏந்தினார் – தேம்பா:6 31/3,4
திற கடல் நீயே திரு கடல் நீயே திருந்து உளம் ஒளிபட ஞான – தேம்பா:6 34/2
வஞ்சினர் உளம் போல் அளக்க அரிது ஆழ்ந்த வாரணத்து-இடை வழி கீண்டி – தேம்பா:6 37/1
என்றான் அவன் என்றாள் அவள் என்று இன்ப கடலில் மூழ்கி உளம்
குன்றா வியப்போடு எய்திய வான் கொண்ட தளமும் பொங்கு உவப்பின் – தேம்பா:6 57/1,2
பின்பு துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி – தேம்பா:6 65/2
தீ ஒத்த ஆகுலம் தீர்த்து உளம் குளிர வண் முகில் ஆய் – தேம்பா:6 67/2
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான் – தேம்பா:7 9/2
சென்றனன் கரு கண்டு உற்றான் தேர்ந்து உளம் சிதைந்தான் நொந்தான் – தேம்பா:7 66/3
கண் செயும் காட்சி காட்டும் கரு உளம் கிழித்து காட்டும் – தேம்பா:7 68/2
சூர் முகத்து உடைந்து உளம் கரைந்து தோன்றினான் – தேம்பா:7 78/4
அறை பட திரு உளம் அறிந்து இலாமையால் – தேம்பா:7 80/3
சூரின் மேல் அன்பு உளம் சுடச்சுட தகும் – தேம்பா:7 86/3
என்றலும் திரு உளம் இன்னது ஆகுமேல் – தேம்பா:7 89/1
பிரிந்துளி துணைவியின் பிணி கண்டால் உளம்
முரிந்துளி துணிவு இல் ஆம் என முடங்கு ஒளி – தேம்பா:7 90/1,2
என் உளம் அறிந்த ஓர் எதிர் இல் நாதனே – தேம்பா:7 92/1
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால் – தேம்பா:7 92/2
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா – தேம்பா:7 95/3
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா – தேம்பா:8 31/2
என் உளம் கொளா கனிவு இயற்றும் அன்பினோய் – தேம்பா:8 33/1
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான் – தேம்பா:8 33/2
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என – தேம்பா:8 33/3
நன் உளம் கொளா தயை நல்கல் வேண்டுமே – தேம்பா:8 33/4
உண்டு உலாம் மகிழ் வினை உளம் பொறாமையின் – தேம்பா:8 38/2
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே – தேம்பா:8 92/4
உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான் – தேம்பா:9 1/2
வான் நலம் உளம் பட செவிகள் மாந்தினேல் – தேம்பா:9 107/3
சங்கை அம் பெற்றியால் தவிக்கும் என் உளம்
பங்கையம் பதத்தினான் பருக நான் உழைத்து – தேம்பா:9 109/2,3
கான் நிகர் முள் தடத்து ஏக காண்டல் உளம் பொறுப்பு அரிதே – தேம்பா:10 11/4
வீய் கலந்த வனப்பொடு வீங்கு உளம்
பேய் கலந்து குடி என பேர்கு இலா – தேம்பா:10 36/1,2
விண் தோய் மாடத்து ஒதுங்கி வினை அற்று உளம் தூண்டு உணர்வால் – தேம்பா:10 44/1
எஃகு என பாய்ந்து உளம் இரிந்த வான் துயர் – தேம்பா:10 90/1
மெய் அனை உளம் வளர்ந்து ஏவல் மேவி விண் – தேம்பா:10 91/3
விண் இன் ஓதையும் வழங்க வேட்டு உளம்
கண் இன் ஓகையின் களித்து ஓர்-பால் எலாம் – தேம்பா:10 105/3,4
மேல் நிலத்தினாரின் ஒத்த விரியு காட்சி உற்று உளம்
வான் நிலத்தின் ஆர்ந்த இன்பு மலிய வாழ மாந்தினார் – தேம்பா:11 11/3,4
கூறுவாள் செயும் கொள்கையின் என் உளம்
பீறு வாள் என பின்னை ஓர் ஐயமும் – தேம்பா:11 30/1,2
மேவுகின்ற திரு உளம் ஆய் சொல்லல் ஆற்றா மிடல் தன்னால் அடலை என புழுதி என்னா – தேம்பா:11 43/2
செ ஆறு உளம் மேவிய சீர் பல நாள் – தேம்பா:11 79/3
பிதிர் இலா திரு உளம் பேணி தேரினார் – தேம்பா:13 10/4
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும் – தேம்பா:14 34/3
துச்சு இறை உளம் போன்று அள்ளும் தொகுதியால் இருள் மொய்த்து ஆடா – தேம்பா:14 37/1
தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான் – தேம்பா:14 45/2
முரிவார் அலை புகுவார் உளம் முனிவார் துயர் முதிர்வார் – தேம்பா:14 52/2
மான் நேர் உளம் அழி வஞ்சகர் மானாது உளம் மருள்வார் – தேம்பா:14 60/4
மான் நேர் உளம் அழி வஞ்சகர் மானாது உளம் மருள்வார் – தேம்பா:14 60/4
நகல மடிவு ஆய பழி அழல உளம் முந்து இரதம் நடவி அதுனீசதன் எதிர்ந்தான் – தேம்பா:15 130/4
இரிய அச்சமோடு உளம் உடன்று அவன் இரதம் உந்தினன் நடவினான் – தேம்பா:15 157/4
பிறை புதைத்தன முடி விழ உளம் அறு பிணி புகைத்தன இறையவன் அலறி நல் – தேம்பா:15 164/1
வினை முதிர் உளம் என வெளி முதிர் இருள் அதே – தேம்பா:15 169/4
சுட்ட அழல் சமர்க்கு உளம் துவள அஞ்சுவார் – தேம்பா:16 26/1
போது அளவு காதல் உளம் கோட்டி அன்னாள் புணரியின் ஆழ் – தேம்பா:17 31/2
பேற்சபை என்னும் கானம் பெற்று உளம் தளரா புக்கார் – தேம்பா:19 6/4
கொன்றோன் உளம் பற்று இருள் புக்கா குன்றா சீல விளக்கு ஏற்றி – தேம்பா:19 26/2
பொறி பட்டால் அலர் பூ நையும் போல் உளம் அழுங்க வாடி – தேம்பா:20 107/2
ஊட்டிய நயத்து அவர் உளம் குளிர்ந்து என – தேம்பா:20 130/3
செவ்விய உளம் புரை தேன் பெய் கோலினான் – தேம்பா:20 131/4
ஒல்வதற்கு அரும் உளம் உனக்கு அமைந்து பா முகத்தில் – தேம்பா:23 90/3
வண்ணம் தீர்ந்து உளம் வளைந்து தீ நசையுற செய்வாய் – தேம்பா:23 96/3
தன் குலத்து இழிவு இது என்று உளம் மருட்டும் சட தொழிற்கு அரிது உண்டோ என்றான் – தேம்பா:23 107/4
மை திறத்து உளம் கெடின் வழங்கும் வெற்றி என்று – தேம்பா:23 119/2
மெய் வகை திறத்தில் ஈனம் விளைந்து உளம் தெளியா மாக்கள் – தேம்பா:24 6/2
உள்ளிய சமர் எலாம் ஒழிந்து உளம் கெட – தேம்பா:24 21/1
தெள்ளிய மரபினோர் செரு எண்ணாது உளம்
விள்ளிய மகிழ்வு அறா விளங்கினார் அரோ – தேம்பா:24 21/3,4
வேகங்கள் உணர்ந்து உளம் வேகும் எனா வேகம் கொடு வெம் திசையோர் பொருவார் – தேம்பா:24 26/4
பொன் வளர் வயிர நல் பொருப்பின் போன்று உளம்
மின் வளர் உணர்வினால் விளங்கும் மா தவன் – தேம்பா:24 45/1,2
உன்னு நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான் – தேம்பா:25 4/4
என்ற வாசகம் எறி வை வேல் என உளம் போழ்ந்து – தேம்பா:25 6/1
தேம்பு உளம் கூச தோன்றும் திரு விளக்கு அவித்து மீண்டும் – தேம்பா:25 15/1
சாம்பு உளம் கருதும் தீமை தன்னையே சாரா தோன்ற – தேம்பா:25 15/2
கூம்பு உளம் கடுத்த வஞ்சம் குணம் என சொல்வார் தேடி – தேம்பா:25 15/3
ஓம்பு உளம் தெளிந்த நூலோர் ஒருங்கு உடன் அழைத்தல் செய்தான் – தேம்பா:25 15/4
மேல் கடல் சினத்து வேந்தன் மிக்கு உளம் வெகுண்டு சொன்னான் – தேம்பா:25 69/4
உருவி ஏந்திய உவணி மின் விழி உருவ வெய்து உறீஇ உளை உளம்
வெருவி மாழ்கிட இடி முழங்கு ஒலி மெலிய மேவலர் உரறவே – தேம்பா:25 81/1,2
ஊன் உகும் கொலையின் தன்மை உளம் பனித்து எஞ்ச காட்டி – தேம்பா:25 86/3
தெருளால் தெளிந்த என் உளம் என் திரு நாயகனை புகழ்ந்து இறைஞ்ச – தேம்பா:26 40/1
இனைய பலவும் இசைத்து இசைப்ப இன்ப கடல் ஊடு உளம் மூழ்க – தேம்பா:26 44/1
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட – தேம்பா:26 54/2
ஒழுகினால் என உளம் மெலிந்து அரும் துயர் கடலில் – தேம்பா:26 61/2
கன்றுவாள் உளம் கலங்குவாள் உருகுவாள் கலுழ்வாள் – தேம்பா:26 75/4
தீயின் மூழ்கு அலர் போல் உளம் வாடியும் செம் தீ – தேம்பா:26 76/1
கான் வழங்கினர்-கண் உளம் தேற்றிட – தேம்பா:26 82/3
அற வினா விளைத்த நல் ஆசையால் உளம்
துறவினால் உயரிய விரதம் சூழ்ந்த பின் – தேம்பா:26 121/1,2
செருக்கு-இடை கோடு உளம் சிதைக்கும் ஐம்பொறி – தேம்பா:26 122/1
கண் உற கண்ட பின் கலங்கி தான் உளம்
புண் உற குழைவதோ புலன் என்பீர் என்றான் – தேம்பா:26 133/3,4
மேவு_அரும் கருணையாள் விருந்து துய்த்து உளம்
தே வரும் தெளிவு ஒளி துய்த்து தேறினான் – தேம்பா:26 137/3,4
விண் கனிய விண் உறைந்தோன் விளைத்த அருள் உளம் தூண்ட – தேம்பா:26 142/1
ஆர்ந்த ஆசை அலைந்து உளம் ஆட உள் – தேம்பா:26 147/3
துன்னி மின்னிய தூய் உளம் தீ சுடர் – தேம்பா:26 151/3
புனை அவா உளம் தூண்டிய பொம்மலால் – தேம்பா:26 155/3
கோது அணிந்த உளம் கோடி கோடா நிற்கும் கூ உலகம் – தேம்பா:26 158/1
கழல் நிகர் அடி மலர் புல்லி காய் உளம்
அழல் நிகர் அடும் துயர் குளிர்ப்ப ஆற்றுவார் – தேம்பா:27 7/3,4
ஆசை ஏர் ஆக பூட்டி அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி – தேம்பா:27 12/1
படும் சொல் கொண்டு உளம் பனி பட குளிர்ந்து இனிது உரைப்பான் – தேம்பா:27 22/4
பாசம் ஆம் அருள் பரிவு உளம் இன்னணம் பிணித்தே – தேம்பா:27 24/1
நனி அவா இருள் உளம் புகா தெளிதலும் நயப்ப – தேம்பா:27 27/1
வாடிய ஒரு மகள் வளர்ச்சி கண்டு உளம்
கூடிய துயர்க்கு இரு குரவர் நாள்-தொறும் – தேம்பா:27 52/1,2
கை திறத்தால் தேறி உளம் காய்ந்த துன்பம் – தேம்பா:27 64/3
காதை வாய் மொழி கண்ணி உளம் கெட – தேம்பா:27 82/3
மொய்த்தது ஓர் வான் நலம் முரிந்து இழந்து உளம்
தைத்தது ஓர் பழி விடா சவம் மனு_குலம் – தேம்பா:27 112/1,2
மை வகை பொருள் மண்டு உளம்
உய் வகை பொருள் ஒன்று இலா – தேம்பா:27 143/3,4
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற – தேம்பா:27 172/3
ஆதல் மிக்கு உற அவா இருள் உளம் புகா வேண்டும் – தேம்பா:27 174/2
விகன்று அமர் காணார் கண்டால் வியந்து உளம் மாழ்வர் அன்றோ – தேம்பா:28 11/4
துரப்பு அறசர் உளம் மூழ்கி ஊன் நுகர்ந்து ஒளி கால் வேலோய் – தேம்பா:28 13/4
உருண்டு உருண்டு எறிந்த வெண் தலை அது ஓர்ந்து உளம்
தெருண்டு இருந்து இமத்து-இடை காண்-மின் தேறவே – தேம்பா:28 49/3,4
செரு தகும் பகையும் தம்மில் திளைத்து உளம் மெலிவார் என்பீர் – தேம்பா:28 68/4
இ துணை கொண்டு உளம் மாழ்கி எய்திய தன் செயிர் செய்யும் – தேம்பா:28 85/1
கோதின் வாய் உளம் கோட இன்பு என்று அடும் – தேம்பா:28 100/1
மாறும் ஒன்று இல மாழ்கி அழுங்கு உளம்
தேறும் ஒன்று இல தீ கடல் மூழ்குவார் – தேம்பா:28 107/2,3
அ நெறி உரியது என்றால் அறிந்து உளம் தெளிக என்றான் – தேம்பா:29 6/4
நோயினால் இரங்கு உளம் நுழைந்து வெம் சின – தேம்பா:29 34/2
நீல் நிமிர் இருள் உளம் நீங்கு இல் ஆயதே – தேம்பா:29 89/4
புனைய ஆக்கலே புண்ணியம் என்று உளம் புழுங்கி – தேம்பா:29 104/3
நிலத்தின் தன்மையால் நீர் திரிந்து அனைய பற்று உளம் தன் – தேம்பா:29 106/1
கண்டு என முனிவன் சொல்ல கனன்று உளம் புழுங்க செம் தீ – தேம்பா:29 109/2
நுனி கதிர் சுரக்கும் வேலோன் நொந்து உளம் தெளிய தேறி – தேம்பா:29 111/3
பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ எனா – தேம்பா:29 129/2
பொய் மறுத்தீர் புரை மறுத்தீர் மொய்த்த கொன் நூல் புகைந்து உளம் கொள் – தேம்பா:30 12/1
அயிர் தந்தால் உளம் அறுத்து அமுங்க கைப்பு உறும் – தேம்பா:30 110/1
செவ்விய திரு உளம் என்று தேறி உள் – தேம்பா:30 112/1
எஞ்சா திருவுளம் இது என்று உளம் தேறி – தேம்பா:31 14/1
துயர் ஏன் அஞர் ஏன் உளம் ஆழ்ந்து உறு தொல் நய மா கடலின் – தேம்பா:31 34/1
உள் நோய் அருந்து என் உளம் வாட அருள் பூத்து – தேம்பா:31 39/3
தேம் மாறு இல பூ இல தேம்பி உளம்
வேம் ஆறு இல வெப்பொடு காய்ந்ததுவே – தேம்பா:31 49/3,4
உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால் – தேம்பா:31 64/3
செகத்தின் பாசறை தேய்ந்து உளம் இன்புற – தேம்பா:31 69/3
வில் ஒளி முகத்து முன் விண்டு அலர்ந்து உளம்
அல் ஒளி பட துளி அளித்த காந்தம் போல் – தேம்பா:31 95/2,3
சால் செய் ஓகையின் தளிர்த்து உளம் உவப்ப வான் தளங்கள் – தேம்பா:32 12/2
மெய் திறத்தில் இ வீரம் ஆம் என உளம் தேறி – தேம்பா:32 103/2
காண்டு உளம் கனியாது-கொலோ என்றாள் – தேம்பா:33 18/4
காயம் உண்டல் எனக்கு என கண்டு உளம்
தீ அருந்தல் உனக்கு என சீர்த்த ஓர் – தேம்பா:33 22/2,3
ஊன் பொதுளும் குலத்து இ மாண்பு உண்டோ என்று உளம் வியப்ப – தேம்பா:34 36/3
காட்சியை அடைந்துளி களிப்பு உளம் அடங்கா – தேம்பா:35 30/1
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான் தொழுதான் உளம் தூண்டி – தேம்பா:36 19/3
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/3
மருந்தினை போன்று வருந்தினார் வருத்தம் அறுத்து உளம் குளிர்ப்ப நல் வரமே – தேம்பா:36 38/3

மேல்


உளமும் (3)

செம் பொறி பெய்த பைம் பூ சிதைந்து என உளமும் ஏங்கி – தேம்பா:4 31/3
மிறை செய்தது இலா விழியும் உளமும்
சிறை செய்தன காலும் நலம் செயும் நல் – தேம்பா:5 97/2,3
நிறை கெழும் அரிய காட்சி நிலைமையால் உளமும் கண்டு – தேம்பா:28 8/3

மேல்


உளமே (3)

முருகு மண்ட மன்றல் மழை அனைய வம்பு உமிழ்ந்த மலர் முடுகுகின்ற மைந்தர் உளமே
பருகு மண்டு அநந்த அருள் அரிது சிந்துகின்ற இருவர் பதி அமைந்து எழுந்து புகுவார் – தேம்பா:5 147/3,4
கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே
கோட்பது அரும் குண கிழத்தி கொழுநன் உளத்து எழ சொல்லி – தேம்பா:10 10/1,2
உன் போது அவியாது எரி என் உளமே
துன்பு ஓதம் உறிஇ சுழியின் முழுக – தேம்பா:31 56/2,3

மேல்


உளர் (14)

உள் வாரிய இன்பு உளர் என்று அறைவார் – தேம்பா:5 98/4
உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே – தேம்பா:5 124/4
நிதி எழுந்து ஒளிர்ந்த உலகு உளர் எழுந்து அடர்ந்து வர நிறைய மண்டுகின்ற நசை செய் – தேம்பா:5 148/3
எங்கும் உளர் காண உளம் பொங்கு நசை பூத்து வர – தேம்பா:5 152/2
முடி வான் உறும் இரதத்து உளர் சிரம் அற்று உகும் முடிகள் – தேம்பா:14 56/1
குயவினொடு சோசுவனோடு அசனி எறி சாபம் உளர் குழுமி அவன் மேல் முடுகி மொய்த்தார் – தேம்பா:15 119/4
வலியவர் பகை முனர் மடிவு இலர் உளர் எனின் – தேம்பா:15 178/1
மெய் வளர் பிணி உளர் அறிதல் வேண்டிலா – தேம்பா:28 36/2
தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய் என்ன வாமன் – தேம்பா:28 63/2
முடவு உளர் பறக்க வெஃகும் முயல் என பித்தர் காட்டும் – தேம்பா:28 63/3
அடவு உளர் மருள் என் கேள்-மின் அறைகுதும் என்றான் சூசை – தேம்பா:28 63/4
உளர் இயங்கு ஒளி சோதி ஒளி எனா – தேம்பா:32 6/2
மெய் பரந்த கலன் மின்ன மீன் பரந்த விசும்பு உளர் போல் வேய்ந்த அன்னார் – தேம்பா:32 76/3
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர் ஆம் – தேம்பா:36 52/3

மேல்


உளர்ந்த (3)

உளர்ந்த பல் முயற்சி யாவும் ஒழுங்கின் நீர் உணர்தீர் அன்றே – தேம்பா:21 12/3
உளர்ந்த கண் அருவி ஓட்டி உலந்து எனை ஈன்றோன் மாள – தேம்பா:26 104/2
உளர்ந்த வான் புயல் ஊட்டிய நீர் என – தேம்பா:27 35/2

மேல்


உளர்ந்து (1)

அரி மணி குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி – தேம்பா:32 13/2

மேல்


உளரல் (1)

யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே – தேம்பா:12 35/4

மேல்


உளரலும் (1)

இன் நரம்பு உளரலும் இனிது அன்று என்று தன் – தேம்பா:29 61/2

மேல்


உளரி (4)

பண் கனிந்த நரம்பு உளரி பாண் இசைகள் பாடல் எனா – தேம்பா:1 63/1
என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி
நன்று அளாவிய நயத்து அமிழ்ந்து ஆசியை நவின்று – தேம்பா:11 101/1,2
புதுப்பட வனப்பொடும் அரிதில் ஆக்கிய புழை குழல் குரல் கலம் உளரி வாய்த்தன – தேம்பா:30 89/3
உளரி அங்கு ஒலி ஓதி உலாவு விண் – தேம்பா:32 6/1

மேல்


உளரிய (1)

போது அம் கையார் உளரிய பண் புழுங்கி செய் கொலையோ – தேம்பா:28 31/1

மேல்


உளரும் (1)

புக்க அளவு அறிதல் அன்றி புன் கரத்து உளரும் தன்மை – தேம்பா:28 71/3

மேல்


உளரே (1)

இரு மலி உலகு உளரே இணரொடு தொழும் அடியே – தேம்பா:15 185/3

மேல்


உளரோ (1)

நின்றார் ஓர் ஒருவர் நிலம் மீது உளரோ – தேம்பா:36 48/4

மேல்


உளவே (1)

உள்ளும் படி குறுகும் படி உகளும் படி உளவே
துள்ளும் பரி என வந்து எதிர் தொடர்கின்றவை துறும்-ஆல் – தேம்பா:21 26/3,4

மேல்


உளன் (17)

ஈர் ஆறு என்னும் ஆண்டு உளன் என்றும் இனிது இன்னா – தேம்பா:4 56/3
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன்
நீ ஒக்கும் நிலைக்கு உரி நீர்மையினான் – தேம்பா:5 72/3,4
குரு ஆகி வந்து தணவாது அகன்று குறுகாதும் எங்கும் உளன் ஆய் – தேம்பா:14 140/2
ஆர் ஓர் சாபம் உளன் ஆயினான் எதிர ஆவி வாழ்வன் என மாழ்குவார் – தேம்பா:15 93/4
அன்னான் ஈங்கு உளன் என்று அறைவாரை – தேம்பா:25 20/1
மன் வயத்து எல்லா நலம் உளன் ஆதல் வயின்-தொறும் வியாபகன் ஆதல் – தேம்பா:27 157/2
என்ன வாய்ந்து இணையா சிறப்பு மெய் இறையோன் இன்று உளன் அன்று இலன் என்னா – தேம்பா:27 159/3
மன் அவாய் என்றும் தான் உளன் ஆகி மாய்ந்த நாள் அனைத்தையும் கடந்தோன் – தேம்பா:27 159/4
நீரிய முறையில் உளன் அவன் தேவன் நீங்கில் ஒன்று அவன் அலன் ஆகி – தேம்பா:27 164/2
கா உளன் ஆகி என் மேல் கருத்தில் வான் குடியன் வேத – தேம்பா:30 64/1
நா உளன் தவத்தின் வாய்ந்த நல்வு உளன் வினை நீர் நீந்தி – தேம்பா:30 64/2
நா உளன் தவத்தின் வாய்ந்த நல்வு உளன் வினை நீர் நீந்தி – தேம்பா:30 64/2
மேவு உளன் வளர்ந்து எ நாளும் வேண்டும் ஊண் காகம் உய்ப்ப – தேம்பா:30 64/3
அருளின் முற்றிய பன்னிரு வயது உளன் அம் பொன் – தேம்பா:31 6/1
மன்னவற்கே கை_தாதை வரம் உளன் ஆய் ஈங்கு அடியேன் – தேம்பா:34 35/2
தன்-பால் எல்லா நன்று உளன் ஆகி தகை வல்லோன் – தேம்பா:34 55/1
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த – தேம்பா:34 55/3

மேல்


உளனாய் (3)

கடல் வண்ணத்து எ குணமும் உளனாய் முன் நாள் கடு நீதி – தேம்பா:14 92/2
வான் தோய்ந்த மகிழ்வு உளனாய் மன் உயிர்கள் உய்வதற்கே – தேம்பா:26 140/1
இன்னான் இன்ன தகவு உளனாய் என்னோடு உடல் கொண்டு ஈங்கு அடைந்தான் – தேம்பா:36 26/1

மேல்


உளனோய் (1)

முன் துன் பொழுது அற்று உளனோய் நீ முக்காலத்து ஓர் பொழுதோய் நீ – தேம்பா:10 145/2

மேல்


உளாய் (3)

நள் ஒளிந்து இருப்ப என் நசை அறிந்து உளாய்
உள் ஒளிந்ததும் எலாம் உணரும் நாதனே – தேம்பா:5 48/3,4
விலக்கம் ஆக நாதன் ஆகி மெலிய மைந்தன் என்று உளாய்
கலக்கம் ஆக நேமி தேயு கடி அகம் கலங்கவே – தேம்பா:7 34/3,4
சென்று உளாய் விளை துயர் செப்பவோ என்றான் – தேம்பா:28 52/4

மேல்


உளார் (9)

துணிவு உற்று அரசு ஆயின சுற்றம் உளார்
அணி உற்று எவரும் கடிது அண்டினர்-ஆல் – தேம்பா:5 55/3,4
தங்க முற்று எளி வேடம் தரித்து உளார் – தேம்பா:9 40/4
பன்னலோடு அடையா பயன் கண்டு உளார் – தேம்பா:9 51/4
என் அல்லால் இறைமை உளார் உமக்கு இல் ஆவீர் எனை மெய்மை – தேம்பா:18 21/2
ஊற்று உறை இனிமை அ முனிவர் உண்டு உளார் – தேம்பா:20 120/4
இன்று உளார் நாளையே இறப்பர் அன்றி மற்று – தேம்பா:28 52/1
அன்று உளார் விழைந்தவை அருகில் போகிலா – தேம்பா:28 52/2
தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான் – தேம்பா:29 62/2
தெருள் வரும் அறிவு உளார் திருத்துவார் என்பான் – தேம்பா:35 8/4

மேல்


உளான் (18)

வளைய மாசு உறா வயது மூன்று உளான்
உளைய நூலவர் உற்ற காட்சியின் – தேம்பா:4 3/2,3
ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான் – தேம்பா:4 15/4
அன்று அமைந்து அறைந்த நல் பணி அறைந்து உளான் – தேம்பா:5 44/4
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான் – தேம்பா:7 37/4
கலையின் மேல் எழு காட்சி அடைந்து உளான் – தேம்பா:7 57/4
கண் படை கீறிய கருத்தின் நொந்து உளான் – தேம்பா:7 77/4
அன்பினால் இவன் துயர் அடைந்து உளான் எனா – தேம்பா:7 81/1
நீதி யாவும் நிறைந்தவன் கண்டு உளான் – தேம்பா:8 83/4
தோயும் நீ எனையும் நீ ஆள் எனா தொழுது உளான் – தேம்பா:9 12/4
புடம் கொடு கடல் பெருக்கு எடுத்து உள் புக்கு உளான் – தேம்பா:9 89/4
சீது அணிந்தனள் வா என சென்று உளான் – தேம்பா:10 123/4
அடல் உடை அருள் உணர்வு அமைந்து உளான் அரோ – தேம்பா:14 76/4
போய் வளர் தவர்க்கு எலாம் திலதம் போன்று உளான்
வீய் வளர் கொடியினான் தாழ்ச்சி மேன்மையின் – தேம்பா:26 132/2,3
புனைவு_அரும் குணம் முழுது உளான் பொருவு_இலான் பொலிந்த – தேம்பா:27 170/2
ஈர் அஞ்சு ஆம் வருடத்து இரண்டு ஆண்டு உளான்
நீர் எஞ்சா அருளால் நிறை மாட்சியான் – தேம்பா:31 68/1,2
கரி இனம் பூட்டிய தேரும் கண்டு உளான் – தேம்பா:32 55/4
வீட்டு அழகு அரிவையர் விளங்க கண்டு உளான் – தேம்பா:32 63/4
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான் – தேம்பா:35 1/4

மேல்


உளி (5)

உளி அழ தகவோர் அழ ஏகினார் – தேம்பா:13 35/4
உளி அழ அழவே தோன்றல் உம்பர் மெய் எடுத்து போனார் – தேம்பா:26 93/4
பெண் நடையால் உளி மயங்கி பெரிது நைந்தாள் – தேம்பா:27 61/4
உளி கொண்டு ஓதினும் உலகு இடை வதிந்த நாள் நாதன் – தேம்பா:31 2/3
உளி நீயும் இழந்து உறைவாய் மகனோ – தேம்பா:31 50/4

மேல்


உளிக்குமே (1)

உளிக்குமே மணமும் வில்லும் ஒளி முகத்து ஒழுகிற்று அம்மா – தேம்பா:7 26/4

மேல்


உளியமும் (1)

திறம் கடுத்த கொல் சிங்கமும் உளியமும் பாய்ந்து – தேம்பா:3 23/1

மேல்


உளியவை (1)

ஒல்லை உளியவை உள்ளும் முறை செயும் உண்மை உள பரன் ஆசி தந்து – தேம்பா:5 127/1

மேல்


உளியனோ (1)

உன் ஒளி காட்டிய உளியனோ உளம் – தேம்பா:6 31/3

மேல்


உளே (8)

எண் உளே அடங்கல் இன்றி ஏந்து மாட்சி பூண்டு வான் – தேம்பா:11 5/1
விண் உளே பொலிந்து உவந்த விண்ணவர்க்கு வேந்தனே – தேம்பா:11 5/2
புண் உளே மருந்து நீவி போன ஆட்டை மீட்கவோ – தேம்பா:11 5/3
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/4
விண் உளே பிறந்தது ஓர் தளத்தின் விண்ணவர் – தேம்பா:30 44/1
பின் உளே பிறந்தது ஓர் இசைகள் பாடிய – தேம்பா:30 44/2
மண் உளே பிறந்தது ஓர் வடுவை மாற்றினர் – தேம்பா:30 44/3
தன் உளே பிறந்தது ஓர் தடத்தின் நண்ணினார் – தேம்பா:30 44/4

மேல்


உளை (5)

திருத்தி எழு மா தவன் உளைந்து உளை உள் தேற்றா – தேம்பா:14 3/3
வெருவாய் உளை தன் மனம் எரிக்கும் வினை தீர்ப்பதற்கு விளித்தனன்-ஆல் – தேம்பா:23 5/4
உருவி ஏந்திய உவணி மின் விழி உருவ வெய்து உறீஇ உளை உளம் – தேம்பா:25 81/1
உரு தகும் கதைகள் வீக்கி உளத்து உளை விரக நோயின் – தேம்பா:28 68/2
உளை கொள் முரசொடு பலவும் ஒலி எழ – தேம்பா:30 155/3

மேல்


உளைகுவர் (2)

கடியின் நெடிது அமர் எழ உயிர் மெலிகுவர் கவலை அடைகுவர் மகர் இல உளைகுவர்
மிடியின் மெலிகுவர் பிணிகளின் மெலிகுவர் வெருவி உருகுவர் விளிவு உறி அயர்பவர் – தேம்பா:8 67/1,2
சொரிவர் உளைகுவர் சுழலும் கதையொடு சுசியின் வெருளுவர் தொனி எழ – தேம்பா:24 39/3

மேல்


உளைதியே (1)

உன் ஒளி சுடர துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி – தேம்பா:27 76/2

மேல்


உளைந்த (2)

சுளித்த நெஞ்சு உளைந்த பின் தோன்றும் சூட்சியால் – தேம்பா:29 30/3
ஓவல் செய் பிணி மாறா உளைந்த மா தவனை காத்து இருவர் – தேம்பா:33 26/3

மேல்


உளைந்தார் (1)

ஒல் வாய் அழலும் ஆற்றாது உணும் நீர் இன்றி உளைந்தார் – தேம்பா:14 73/4

மேல்


உளைந்தாள் (1)

வெம்மை பாய் அழல் விழுங்கின விருப்பினாள் உளைந்தாள் – தேம்பா:26 55/4

மேல்


உளைந்தான் (5)

உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
முன் அன்ன நகர் உதவி உணர்ந்த பாலால் முழுது உளைந்தான் – தேம்பா:10 64/4
சுழல் குளித்த மனம் சோர்ந்து வளன் அ பணியை தொழுது உளைந்தான் – தேம்பா:13 5/4
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான் உளைந்தும் ஈண்டே பிரிவு உற்றான் – தேம்பா:13 7/4
ஏத்தான் உளைந்தான் வேர்த்து உழைத்தான் எட்டா கருணை கரை கண்டான் – தேம்பா:36 24/4

மேல்


உளைந்து (25)

உளைந்து அளித்த முத்து ஒருங்கு மற்று எலாம் – தேம்பா:1 34/2
சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய – தேம்பா:1 69/2
ஆலை உளைந்து இழி இக்கு இடும் இன்பம் அவித்து இசை பாடினவே – தேம்பா:1 69/4
மால் நெடும் படை மருண்டு உளைந்து உளம் முறிந்து ஓட – தேம்பா:3 31/4
மண மொழி முற்று உணரா முன் மனம் உளைந்து வாடுகின்ற வதனம் மாற – தேம்பா:5 32/1
உள் நாணிய சூசை உளைந்து உருக – தேம்பா:5 108/2
உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே – தேம்பா:6 1/4
மனக்கு அளவு உளைந்து நாணி வரைந்த ஓவியமே ஒத்தாள் – தேம்பா:7 7/4
கலை புறம் கண்ட நூலோன் கலங்கி உள் உளைந்து சோர்ந்தான் – தேம்பா:7 73/4
அழுதாய்-கொல் உளைந்து அயர்வாய்-கொல் எனா – தேம்பா:11 58/3
துன்னிய கொடும் கோல் துயர் செய உளைந்து தொல் மறை வழு இல காத்து – தேம்பா:12 58/3
திருத்தி எழு மா தவன் உளைந்து உளை உள் தேற்றா – தேம்பா:14 3/3
புல் வினை உளைந்து அழ உதித்து அருள் புரிந்து – தேம்பா:14 5/1
ஒல்லென உளைந்து கண் புதைத்து அலறி உடன்ற இ கடவுளோடு எதிர்ப்ப – தேம்பா:14 42/1
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம் – தேம்பா:14 106/3
சூழ் அக மரங்கள்-தோறும் சூழ் உளைந்து ஈன்றதே போல் – தேம்பா:20 40/1
ஓவி ஏங்கி உளைந்து இறை வேண்டினார் – தேம்பா:23 33/1
மிடி கொண்டான் உளைந்து அழ பல் வினை கொண்டான் நிந்தையொடும் – தேம்பா:23 76/1
முரல் வாய் சங்கு உளைந்து ஈன்ற முத்தும் செந்நெல் முத்தும் உறழ் – தேம்பா:27 37/1
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழ தாம் மற்று உயிரை – தேம்பா:28 81/3
சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார் – தேம்பா:28 82/4
அடுப்பதற்கு அணையும் காண்கு இல மூழ்கி அலைந்து அலைந்து எரிந்து உளைந்து அயர்வா – தேம்பா:28 89/4
உடைந்து பாய் வெள்ளம் முனிவொடு தீயோர் உடல் பதைத்து உளைந்து அதிர்ந்து அலற – தேம்பா:28 92/3
கன்று ஒளித்த கறவை அனார் உளைந்து விம்மி கலுழ்கின்றார் – தேம்பா:30 13/4
ஒக்கும் ஓர் இணை_இலான் உளைந்து இரங்குவான் – தேம்பா:35 17/4

மேல்


உளைந்தும் (1)

பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான் உளைந்தும் ஈண்டே பிரிவு உற்றான் – தேம்பா:13 7/4

மேல்


உளைந்தே (1)

உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே
சிவணி வானவன் திருவுளம் இது என தேற்றி – தேம்பா:26 57/1,2

மேல்


உளைந்தோர் (1)

பூட்சியால் உளைந்தோர் ஆகி புரியும் ஓர் கருமம் உண்டோ – தேம்பா:23 18/4

மேல்


உளைப்பு (1)

உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய் – தேம்பா:27 111/3

மேல்


உளைய (11)

உளைய நூலவர் உற்ற காட்சியின் – தேம்பா:4 3/3
புலம் எல்லாம் அறிந்தாயேல் புலம்பி மனம் உடைந்து உளைய புகல்கிற்பான் ஏன் – தேம்பா:5 34/4
உள் உற்ற அணங்கில் அணங்கு உளைய
தெள் உற்ற அரும் தெருள் தேர்ந்து இறையோன் – தேம்பா:5 65/1,2
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள் – தேம்பா:7 32/2
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய
நலத்து இயல்பால் தகை நல்லாய் வருந்தி எண்ணால் நகவு ஆனாய் – தேம்பா:10 73/3,4
வீய் வினை செய் மெய் உளைய விண்ணில் எமை உய்க்கும் – தேம்பா:12 88/3
உளைய முழங்கின மாள் கரி மாள் பரி உளைய முழங்கின போர் – தேம்பா:15 100/2
உளைய முழங்கின மாள் கரி மாள் பரி உளைய முழங்கின போர் – தேம்பா:15 100/2
உவணியால் உயிர் உளைய ஈர்த்த உடல் என உளைந்தே – தேம்பா:26 57/1
உள்ளம் காய்ந்து உளைய பசும்பொன் கோயில் ஒருங்கு அந்தோ – தேம்பா:29 19/1
உடல் ஒத்து இனி நான் உளைய பெயர் ஏன் – தேம்பா:31 53/4

மேல்


உளையும் (1)

புண் பட்டு உளையும் நெஞ்சிற்கு ஓர் பொருவா மருந்தே அருள் அன்பே – தேம்பா:10 138/2

மேல்


உளைவது (1)

உறவின் ஆசையின் அயர்ந்து உளைவது ஏது என்பீர் – தேம்பா:26 121/4

மேல்


உளைவன (1)

புனைய உளைவன புகைய வெருவன பொருதல் வெறிது என மெலிவன – தேம்பா:24 43/4

மேல்


உளைவாய் (1)

சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள் – தேம்பா:9 82/4

மேல்


உளைவார் (1)

விடைந்து பாய் வெறிகள் படுத்திய பீடை விட்டு ஒழியாது எரிந்து உளைவார் – தேம்பா:28 92/4

மேல்


உளைவான் (1)

பிரிந்த நாயகன் பெரிது உளைவான் என அழுதாள் – தேம்பா:26 56/4

மேல்


உளைவு (1)

ஊன் தோய் மாக்கள் தம் குணம் இஃதேல் உளைவு என்னோ – தேம்பா:23 28/1

மேல்


உளோய் (5)

போது இலோய் உறுப்பு இலோய் பொற்பு எலாம் அணிந்து உளோய்
கோது இலோய் எதிர்ப்பு இலோய் கோ வணங்கும் ஒன்று உளோய் – தேம்பா:27 132/2,3
கோது இலோய் எதிர்ப்பு இலோய் கோ வணங்கும் ஒன்று உளோய்
நீதி ஆதி நீர் எலாம் நீர்த்து அணிந்த நாதனே – தேம்பா:27 132/3,4
இங்கும் அங்கும் எங்கும் ஒன்று என்று நின்று ஒருங்கு உளோய்
தங்குகின்ற என் குறை தாங்கி நீங்கி வீடு இட – தேம்பா:27 133/1,2
தொல்லையில் அறிந்து உளோய் துதைந்த எம் துயர் – தேம்பா:31 22/3
புண்ணை காக்கும் மருந்தினை போன்று உளோய்
கண்ணை காக்கும் இமைக்கு இணை காதலால் – தேம்பா:36 9/1,2

மேல்


உளோர் (12)

வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து – தேம்பா:7 29/1
வாழ்ந்து வாழ்ந்து உயர் வான் உளோர் மனம் வாய் வியப்புற ஓங்கினான் – தேம்பா:10 125/4
விண் உளோர் பணி வேலையை கொள்பவர் – தேம்பா:17 47/1
கண் உளோர் வறியோர் என கை இரந்து – தேம்பா:17 47/3
சாற்றிய தேவர் பூண்ட தகவு உளோர் தமை கொல்வாரும் – தேம்பா:23 57/4
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர்
அன்ன யாவையும் ஒருங்கு அறிந்தில் ஆயினார் – தேம்பா:24 44/3,4
பம்பிய புரை புனைந்து ஏய்த்த பார் உளோர்
நம்பிய வெறியொடு நரகில் வீழ்வர் என்று – தேம்பா:24 55/2,3
கண் அளவு அறிவு உளோர் கதைத்த மாசு உரை – தேம்பா:25 42/2
விண் உளோர் இவண் மிடைந்து உற அருத்தி செய்து அங்கண் – தேம்பா:31 8/1
மண் உளோர் உற வழி என நின்ற அ கோயில் – தேம்பா:31 8/2
புண் உளோர் மருந்து ஒத்தன புதல்வன் காண் பொழுதில் – தேம்பா:31 8/3
என்னை காட்டிய ஈடு உளோர் பகை வெல்வார் என்றான் – தேம்பா:32 105/3

மேல்


உளோர்களும் (1)

களி அழுந்திய காட்சி உளோர்களும்
ஒளி அழுந்திய உம்பரும் முன்பு உற – தேம்பா:36 6/1,2

மேல்


உளோன் (1)

ஆதி இலா ஈறும் இலா இணை இன்றி என்றும் உளோன் அமலன் ஒன்றே – தேம்பா:27 94/1

மேல்


உற்ற (106)

ஒன்னலர் இறை கொணர்ந்து உற்ற அம் பொனும் – தேம்பா:2 32/1
வில்லின் முகத்து இன் தாய் மகனை ஏந்தி விழைவு உற்ற
சொல்லின் முகத்து இறையோன் தாளை தாழ்ந்து இ தோன்றல் அறத்து – தேம்பா:3 56/2,3
உளைய நூலவர் உற்ற காட்சியின் – தேம்பா:4 3/3
உள் உற்ற அணங்கில் அணங்கு உளைய – தேம்பா:5 65/1
தெள் உற்ற அரும் தெருள் தேர்ந்து இறையோன் – தேம்பா:5 65/2
அள் உற்ற அழுங்கும் அழுங்கல் அரும் – தேம்பா:5 65/3
கள் உற்ற கனிந்த சொல் உற்றனன்-ஆல் – தேம்பா:5 65/4
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/3
சுலவு உற்ற திரை ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற – தேம்பா:6 1/1
அலைவு உற்ற உயிர்க்கு எல்லாம் ஆதரவு ஆம் திரு மணத்தால் – தேம்பா:6 1/2
நிலவு உற்ற பதத்தாளும் நீர் மலர் கோல் பூமானும் – தேம்பா:6 1/3
உலைவு உற்ற உளத்து அஞ்சி உளைந்து இரங்கி வருந்தினரே – தேம்பா:6 1/4
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி – தேம்பா:6 7/1
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி – தேம்பா:6 7/1
உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான் – தேம்பா:6 7/4
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து அதனை காக்குதி என்று – தேம்பா:6 15/3
இசை உற்ற மதி பதத்தாள் இணை அடி தாழ்ந்து இறைஞ்சினளே – தேம்பா:6 15/4
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் – தேம்பா:6 38/3
உற்ற மீனும் வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு – தேம்பா:7 38/1
உற்ற மீனும் வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு – தேம்பா:7 38/1
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய – தேம்பா:7 46/2
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து உற்ற
மருள் அற உணராய்-கொல்லோ மணம் செய பணி செய்து அன்றே – தேம்பா:7 70/2,3
இ கடல் மான் அரும் இருமை உற்ற நான் – தேம்பா:8 41/2
ஓய் இலாது இற்று எலாம் உற்ற மா மாட்சியாய் – தேம்பா:9 8/4
தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து – தேம்பா:9 11/3
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே – தேம்பா:9 11/4
உற்ற அழல் பட்டது ஒத்து உள் திகைத்து ஒப்பு இலாது – தேம்பா:9 13/3
கற்றை ஓர் பிழம்பு உற்ற உரு காட்டி வான் – தேம்பா:9 52/3
முதிர் செயும் கனி தேன் மாந்தி முன்னர் யாம் உற்ற நோயை – தேம்பா:9 122/3
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி – தேம்பா:10 69/2
பின்பு உற்ற கால் உயர் வான் தரும் வித்து என்பான் பெரிது உவப்ப – தேம்பா:10 69/3
முன்பு உற்ற கால் மொழிவாய் ஞானம் என்று முனி நகைத்தார் – தேம்பா:10 69/4
முத்தம் இட்டலும் நோக்கில் தீட்டலும் உற்ற நீரில் நனைத்தலும் – தேம்பா:10 128/2
ஓதை ஆர்கலி ஓட ஓர் நகை உற்ற பாலகன் ஒண் முக – தேம்பா:10 129/3
இடத்து இடத்து அடர்த்தி உற்ற இக்கு உடைத்த இன்பு சொல் – தேம்பா:11 9/1
வெற்பே எழும் செம்_சுடர் நாண விண்ணோர் புடையின் மொய்த்து உற்ற
பல் பேர் உரு இ மூவர் அலால் பலரும் காணா தோன்றினரே – தேம்பா:12 12/3,4
நேர் உடம்பு எழீஇ வீடு உற்ற நிலைமையின் பாடல் உற்றான் – தேம்பா:12 79/4
சுளி முகத்தின் உற்ற துயர் உள்ளம் வாட்டி துகைத்து அன்னார் – தேம்பா:13 1/2
வடி வாளியொடு உரம் அற்று உகும் வடிவு உற்ற அணி மணிகள் – தேம்பா:14 56/2
அடியோடு இரு கரம் அற்று உகும் அழகு உற்ற அவிர் அணிகள் – தேம்பா:14 56/3
ஊன் ஊறு சோதுமத்தாரது ஐந்தும் ஊர் உற்ற பாவம் ஒழிய – தேம்பா:14 129/3
உள் தீயும் எங்கும் வெருவோடும் உற்ற உள வேகம் முற்றி உருகும் – தேம்பா:14 133/3
தரு உற்ற பிரான் அடி தாழ்ந்தனரே – தேம்பா:15 19/4
பால் மன் மனம் உற்ற பரி திரளே – தேம்பா:15 38/4
மேல் வரும் நிரையின் சாய்ந்து விலகி நின்று ஒலி கொண்டு உற்ற
கால் வரும் அழல் பெய் வேலை கவ்வி மீட்டு எறிந்தான் வல்லோன் – தேம்பா:15 83/3,4
தொடையில் அழல் உற்ற பாணம் இடுதலின் துரகமோடு அறுத்த பாகன் மடிதர – தேம்பா:15 111/3
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1
மடிவுற்ற தலைவன் எனும் மறம் உற்ற நிசிதரனை மனம் உற்ற வெகுளியொடு கண்டு – தேம்பா:15 114/1
இடி உற்ற விசையினொடு எரி ஒத்த இவுளி வரு மலை ஒத்த இரத மிசையான் – தேம்பா:15 114/2
கடி உற்ற மதுவின் அவர் எரிமத்தின் அரசன் எதிர் கதம் முற்றி முடுகு விசை காண் – தேம்பா:15 114/3
அடி உற்ற சுருதி அரசு அனிலத்து விசையில் உறீஇ அமர் முட்ட எதிர் அணுகினான் – தேம்பா:15 114/4
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/2
பிரதத்தின் இரிய இடை அமர் உற்ற எவரும் மழை பிரிவு உற்ற இடியில் எறிய – தேம்பா:15 115/2
உரகத்தின் எயிறு படு மதி ஒப்ப விரலில் உள ஒளி உற்ற வளை எறியும் முன் – தேம்பா:15 116/2
நரகத்தின் வெருவு விடு தருமத்து விசயன் ஒரு நகை உற்ற பிறை எழுதினான் – தேம்பா:15 116/3
முடி அற்ற சிரமும் அற முனை உற்ற பகைவன் அற முடிவு அற்ற கணை அரசு எய்தான் – தேம்பா:15 117/4
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா – தேம்பா:15 118/1
இறை உற்ற இறுதலொடு வெருவுற்ற படை முடுகி எதிர் உற்ற கரி மதம் இலா – தேம்பா:15 118/1
சிறையுற்ற பறவை என விசையுற்ற அயமும் இல செரு உற்ற படைகளும் இலா – தேம்பா:15 118/3
கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே – தேம்பா:15 118/4
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே – தேம்பா:17 25/3
நண்ணிய பொருள் நீங்கி நல்குரவு எதிர் உற்ற
புண்ணிய மரபோர் உட்புலன் அயர்வு இலர் போன்றே – தேம்பா:19 4/1,2
மெலிவொடு உற்ற பின் ஏழ் நிரை வேய்ந்து தாம் – தேம்பா:20 94/1
மலிவொடு உற்ற முன் ஏழ் நிரை மாந்தலால் – தேம்பா:20 94/2
பொலிவொடு உற்ற ஏழ் ஆண்டு உள பூரியை – தேம்பா:20 94/3
கலியொடு உற்ற ஏழ் ஆண்டு கறிக்கும்-ஆல் – தேம்பா:20 94/4
உற்ற நாதனை தாம் உணராமையின் – தேம்பா:21 35/3
தன் நாடு அயர்வுற்று அயர்ந்து அரசன் தரு-மின் உற்ற கொடிது என்றான் – தேம்பா:23 1/4
கை கண்டு ஏவல் செய்பவர் தாதை கடிது உற்ற
மை கண்டு உள்ளம் தேறும் என தாம் வழிபாடாய் – தேம்பா:23 25/1,2
உகிர் கிழி கணிச்சி காட்டி உற்ற அ சவத்தை பாந்தள் – தேம்பா:23 67/2
கண் வழி உற்ற உணர்வின் முன் மாக்கள் காது இடும் உணர்வு எவன் செய்யும் – தேம்பா:23 109/3
தொடை உற்ற எயிற்று அழல் ஈட்டிய பேய் தொட ஒற்றை சரத்தை அடல் தனு கோத்து – தேம்பா:24 27/1
இடை உற்ற சத சரம் ஆகி விடும் இடை ஆயிரம் ஆய் வெளியில் படரும் – தேம்பா:24 27/2
கடை உற்ற சர தொடை கோடியும் ஆய் ககனத்தில் அழற்றிய மாரி எனா – தேம்பா:24 27/3
மிடை உற்ற அழல் கிளர் நீத்தம் எனா விரி திக்குகள் முற்றும் எரிந்தன ஆம் – தேம்பா:24 27/4
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர் – தேம்பா:24 31/2
நெடு மலை திரட்டி நீள அமைவன நெடிய சிலை உற்ற வீர வடுவனும் – தேம்பா:24 34/1
கடல் உடை தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற
உடல் உடை கடவுள் தன்னை ஒழிக்குப பகைத்த கோமான் – தேம்பா:25 88/1,2
கூ-இடை பொது அற்று உற்ற குழவியை மருவ தானே – தேம்பா:26 12/3
போர் முகத்து உற்ற பேய் புதைய பூதியுள் – தேம்பா:27 2/1
முன்னம் அவரால் எமக்கு உற்ற முதிய வினை ஊழ்வினை என்றார் – தேம்பா:27 122/2
உற்ற கோலம் வீண் அடா ஒண் தவங்கள் வீண் அடா – தேம்பா:27 131/1
உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ – தேம்பா:28 9/4
உருவ விட்டால் பல நாளும் உற்ற உணர்வு அழிந்து – தேம்பா:28 28/2
நெடிது நாள் உற்ற நோய் மருந்தின் நீர்மையால் – தேம்பா:28 44/1
நெடிது நாள் உற்ற நோய் நீள மீண்டு உயிர் – தேம்பா:28 44/3
நசை உற்று உற்ற தீது அற நொந்தே நடை ஒன்றோ – தேம்பா:28 121/1
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ – தேம்பா:28 121/2
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று – தேம்பா:28 121/3
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான் – தேம்பா:28 121/4
முன் நாள் உற்ற அரசு இழந்த பேய் அ முனி-தன் மேல் – தேம்பா:29 23/1
பல் நாள் உற்ற பகை செலுத்தும் தன்மை பழிப்பு இன்றி – தேம்பா:29 23/2
இன்னாள் உற்ற பகை ஆகும் என்ன கனவில் தான் – தேம்பா:29 23/3
அன்னாள் உற்ற சினம் தூண்ட அங்கண் தோன்றிற்றே – தேம்பா:29 23/4
சிந்து அழலுடன் நின் ஒன்னார் சிதைத்தனை தேவர்க்கு உற்ற
கொந்து அழல் ஒன்னார் தம்மை கொன்று இனி வெல்வாய் அன்றோ – தேம்பா:29 38/3,4
வீமமே இன்றி உற்ற வினை அறுத்து அளித்தி மற்று உன் – தேம்பா:29 117/3
நுண்மையின் உற்ற பாவம் நுதலி உள் தானே கண்ட – தேம்பா:30 78/2
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி – தேம்பா:31 43/3
உண்ட நல் உயிர் உற்ற நீர் ஒத்த சொல் – தேம்பா:31 73/2
உற்ற நூல் ஊன்றி நாதன் உருவொடு உற்றனனோ என்ன – தேம்பா:31 83/1
மாறு பட்டு அழிந்த மனு_குலத்து அற நூல் வகுத்து அளித்து உற்ற பின் உலகம் – தேம்பா:31 89/3
வெளி முகத்து உற்ற காட்சி மின் என மறைந்து தானே – தேம்பா:34 13/2
வினை வரும் ஐயம் உற்ற ஆறும் அதனை விட்ட ஆறும் ஒருங்கு எலாம் உரைத்தான் – தேம்பா:34 46/4
பூத்தான் அரிய வரம் எல்லாம் புவனத்து என் தாய் உற்ற துயர் – தேம்பா:36 24/1
உற்றான் நிறை சீர் வளம் உற்ற பகை – தேம்பா:36 57/1

மேல்


உற்றதின் (1)

ஒவ்வு ஆறு ஒன்று இல நன்மை உற்றதின் கைம்மாறு ஆக – தேம்பா:6 12/3

மேல்


உற்றது (18)

வவ்வு அழிவு உற்றது என்ன வதிந்து எமை அளித்து காக்க – தேம்பா:2 1/2
ஊசல் அம்புலி உற்றது ஒத்தென ஒள் இரண்டு வெண் சாமரை – தேம்பா:10 134/1
உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால் – தேம்பா:14 97/3
அ ஆறு உற்றது உரைத்து என்ன அதிர முழங்கி ஓடினவே – தேம்பா:15 12/4
இ தகவு உற்றது என கடி நக்கு இடி வில் – தேம்பா:15 69/1
கறை உற்றது இணையும் இல செயம் உற்ற அரசு படை கடை அற்ற கணை எழுதவே – தேம்பா:15 118/4
ஊன் சுவைத்து உடன்ற போரில் உற்றது சொல்-மின் என்ன – தேம்பா:16 7/3
உன்னி நீர் எவர் சொல்-மின் உற்றது என்றலும் – தேம்பா:18 6/3
தன் முகத்து தாள் பணிய உற்றது என்றான் சட்சதனே – தேம்பா:18 23/4
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான் – தேம்பா:18 33/4
அனையர் இனிது ஆங்கு உறைந்து உற்றது அனைத்தும் அறைதற்கு எவர் பாலார் – தேம்பா:26 44/4
உற்றது என்னினும் புக்கு ஒழியாது உயிர் – தேம்பா:27 81/3
உய் விதி இழந்தவர்க்கு உற்றது ஓதுவாம் – தேம்பா:27 108/4
உள்ளா வயத்து உற்றது உரைப்ப போற்றி உணர்க என்றான் – தேம்பா:29 54/4
முனை பகை தன்மைத்து அன்னார் முரிய உற்றது சொல்வாம்-ஆல் – தேம்பா:30 5/4
அற்ற நூற்படி தான் உற்றது அல்ல என்று அறைய கேட்டான் – தேம்பா:31 83/4
ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும் வேத – தேம்பா:31 87/2
களங்கம் உற்றது கண்டு இந்து தேய்த்து ஒளிறும் கழலினாள் கன்னிமை காத்து – தேம்பா:36 33/1

மேல்


உற்றல் (2)

முடித்த திங்களை தொடுத்து உடுக்கள் உற்றல் ஒத்ததே – தேம்பா:11 9/4
ஓவல் ஆகி வெற்று உடல்கள் ஊரை உற்றல் ஒத்ததே – தேம்பா:11 13/4

மேல்


உற்றவர் (2)

உற்றவர் தம்மை தானே உணர்ந்து கண்டு இருப்ப தன்னை – தேம்பா:20 104/1
உற்றவர் வான் மேல் உய்ப்பன தெய்வ ஓதிகள் நுவலிய வலித்தான் – தேம்பா:27 155/4

மேல்


உற்றவர்க்கும் (1)

கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை – தேம்பா:9 28/2

மேல்


உற்றவை (2)

நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன் – தேம்பா:32 42/4
ஏர் நல புதல்வற்கு உற்றவை அறைதி என்றனள் அன்னமை என்பாள் – தேம்பா:34 45/4

மேல்


உற்றன (5)

சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால் – தேம்பா:0 4/1
உய் வினை எமக்கு அருள உற்றன பிரானை – தேம்பா:12 90/2
வினை முடுக்கிய பகையவர் இரிதர விசயம் உற்றன களி எழும் இறையவன் – தேம்பா:15 167/1
கயல் ஒத்தன விழி உற்றன களி மாதர்கள் கரு விண் – தேம்பா:21 25/1
வியல் உற்றன சிறை விட்டு அயல் விளையாடின இனிதே – தேம்பா:21 25/4

மேல்


உற்றனம் (1)

ஊன் முகத்து எந்தை உற்றது என்று ஐயம் உற்றனம் ஆயினும் வேத – தேம்பா:31 87/2

மேல்


உற்றனமே (1)

சூர் எழு வெம் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே – தேம்பா:23 71/4

மேல்


உற்றனர் (3)

உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர் – தேம்பா:11 4/4
சிரம் அற்றனர் படை விட்டு எதிர் செரு உற்றனர் தெரியார் – தேம்பா:14 49/4
சண்டத்து உயர் கரை யூதர்கள் தனி உற்றனர் ஒருங்கே – தேம்பா:14 63/4

மேல்


உற்றனன் (1)

கடவி திரி கணை தைத்து என களி உற்றனன் இகுலன் – தேம்பா:15 144/3

மேல்


உற்றனன்-ஆல் (2)

கள் உற்ற கனிந்த சொல் உற்றனன்-ஆல் – தேம்பா:5 65/4
ஓவான் எனும் நாமனும் உற்றனன்-ஆல் – தேம்பா:15 29/4

மேல்


உற்றனனோ (2)

உய்ய வந்து உலகு உற்றனனோ எனா – தேம்பா:7 53/2
உற்ற நூல் ஊன்றி நாதன் உருவொடு உற்றனனோ என்ன – தேம்பா:31 83/1

மேல்


உற்றாம் (1)

திரி மாலை கண்டவர் தாம் செய்த நிந்தை செப்பல் உற்றாம் – தேம்பா:10 59/4

மேல்


உற்றாயே (1)

பொதிர்ந்தன அயிர்ப்பு உற்றாயே புகன்றவை கண்டால் அல்லால் – தேம்பா:26 8/3

மேல்


உற்றாயோ (1)

மண் களிப்ப மனு ஆனாய் மனம் வருந்த இ துயர் கொள் வடிவு உற்றாயோ
விண் களிப்ப உவப்பு ஆனாய் வெயில் வடிவம் மறைந்து எஞ்ச மிடி கொள்வாயோ – தேம்பா:11 114/1,2

மேல்


உற்றார் (20)

உவட்டாத பணி முறையால் செல்வது என உணர்வு உற்றார்
சவட்டாத அன்பு உரிமை சால்பின் இரண்டு அன்றில் ஒத்தார் – தேம்பா:10 14/3,4
தலம் செய்வார் அறிவு உற்றார் என்று தாழ்ந்து பணிவான் ஆம் – தேம்பா:10 70/4
ஒல்லும் தன்மைத்து ஒள் அறம் உற்றே கதி உற்றார் – தேம்பா:11 81/4
சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார் – தேம்பா:11 83/4
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார்
இன்பால் எஞ்சா வாழ்வது தம்-பால் என விட்டான் – தேம்பா:11 86/2,3
வையத்தார் திரு விரும்பி மறு உற்றார் என்று எளிமை வடிவம் பூண்டு – தேம்பா:11 103/1
துறு வாமத்து ஒளிர்ந்த நவ சுற்கையொடு உள் அறிவு எய்தி தொய்யல் உற்றார் – தேம்பா:11 105/4
இன்ன நாள் சிறை தீர் தனி மகனை இவரும் நேர்தற்கு ஏகல் உற்றார் – தேம்பா:12 3/4
குரங்கு படர் காட்டு நெறி கொள்ள வலம் உற்றார் – தேம்பா:14 1/4
கோ-இடை அரசு ஆள்வோர் கொடு வனம் அருகு உற்றார் – தேம்பா:19 5/4
தார் முழுது இலங்கு மார்பன் தமையர் ஆங்கு இருவர் உற்றார் – தேம்பா:20 103/4
நீர் முகத்து அரும் பொன் சிந்தும் நெடும் புனல் எதிர்கொண்டு உற்றார் – தேம்பா:21 1/4
கான் சொரிந்த சுனை கண்டு அருகு உற்றார் – தேம்பா:21 14/4
மின் இலா அமரரும் விழித்து உற்றார் அலால் – தேம்பா:24 44/2
ஆர்ந்து அவை சூழ நீண்ட அதர் கடந்து ஏகல் உற்றார் – தேம்பா:26 14/4
உள்ளலின் முகலி மா நகர் உற்றார் அரோ – தேம்பா:27 49/4
ஆய்வார் எண்ணா நல் அறம் நிந்தித்து அழிவு உற்றார்
நோய் வார் நஞ்சு உண்பார் பசி ஆற்றார் நுகர்வு ஆற்றார் – தேம்பா:28 119/1,2
துன்ன வாழ்ந்தார் நல் அறம் எய்த துணிவு உற்றார்
மின்ன விண்ணில் வீழ் துளி ஒப்ப விழி நீரார் – தேம்பா:28 126/3,4
புண் தீண்டி ஆற்றும் மருந்து ஒத்த நீரார் போதல் உற்றார் – தேம்பா:30 9/4
உண்டார் உன்னா பீழைகள் மீட்டு ஓர் உரை உற்றார் – தேம்பா:35 56/4

மேல்


உற்றாரே (1)

விழி இன்றி இறை ஈந்த மேதையினால் அறிந்து உளத்து வியப்பு உற்றாரே – தேம்பா:11 111/4

மேல்


உற்றால் (3)

முட்டு ஆசையை உற்று எங்கணும் உற்றால் முனி தானோ – தேம்பா:4 54/2
நகை உற்றால் என நாள் மலர் தேன் உக – தேம்பா:7 46/3
மெய் பொதுளும் மறை தந்தோன் விலகும் தீமை விழைந்து உற்றால் உலகிற்கும் பொருந்தும் பாலோ – தேம்பா:11 38/4

மேல்


உற்றாலும் (1)

மொய் உண்ட மடிவு உற்றாலும் முடியுடன் இனிது மாள்வேன் – தேம்பா:25 70/4

மேல்


உற்றாள் (2)

விண் கவர் அரசாள் ஓங்கி விளைந்த பல் உணர்வும் உற்றாள் – தேம்பா:26 11/4
பா-இடை புகழின் மிக்க பயன் கொள்வான் என கண்டு உற்றாள் – தேம்பா:26 12/4

மேல்


உற்றான் (27)

சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான் துகள் தீரா – தேம்பா:4 54/1
ஊர் ஆறு என்னும் மன்றல் செயேன் என்று உரன் உற்றான் – தேம்பா:4 56/4
மலை உற்றான் என மாறுபடான் அரோ – தேம்பா:4 58/4
கூன் தானோ பூ எருத்தம் கோட்டி இரு கை கூப்பி கூறல் உற்றான் – தேம்பா:5 33/4
என்றனன் கருக்கொள் காந்தை எதிர் வர எய்தல் உற்றான்
நின்றனன் விழித்தான் ஐயம் நீக்கவும் அருகு நண்ணி – தேம்பா:7 66/1,2
சென்றனன் கரு கண்டு உற்றான் தேர்ந்து உளம் சிதைந்தான் நொந்தான் – தேம்பா:7 66/3
மாண்ட ஓர் முனியே கான் வழி உண்ணா மயல் உற்றான்
ஆண்டு ஓர் அமரன் தந்த ஓர் பிண்டம் அயில்கின்றான் – தேம்பா:9 65/1,2
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
பண் நேர் பால் நேர் மாம் குயில் நேர் பாடி படர் நல் புகழ் உற்றான் – தேம்பா:10 135/4
தன்-பால் என்றே தான் அயர்வு உற்றான் தனை உற்றார் – தேம்பா:11 86/2
நேர் உடம்பு எழீஇ வீடு உற்ற நிலைமையின் பாடல் உற்றான் – தேம்பா:12 79/4
பிறிவு இன்மை ஓர்ந்து உளைந்தான் உளைந்தும் ஈண்டே பிரிவு உற்றான் – தேம்பா:13 7/4
ஓடினால் என தொழும் காபிரியல் இன்புற்று உரை உற்றான் – தேம்பா:14 91/4
நாமம் சால் வழங்க தோல்வி நவை பெறா வரம் பெற்று உற்றான் – தேம்பா:17 15/4
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4
பொன்றா இன்னா பூண் அரசு ஏத்தி புகல் உற்றான் – தேம்பா:23 29/4
தப்பு உற தனி தீ வஞ்ச சத்தனாசு அறைதல் உற்றான் – தேம்பா:23 69/4
உற்றான் என்றது ஒருங்கு உலகு எல்லாம் – தேம்பா:25 19/4
எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான் – தேம்பா:25 23/4
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான் – தேம்பா:25 38/4
உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் என – தேம்பா:25 47/3
ஊட்டலும் அனைய தீம் சொல் ஓர் என்பான் ஓதல் உற்றான் – தேம்பா:31 84/4
மெய் வழி விதிப்ப மென் பூ விள்ளென விளம்பல் உற்றான் – தேம்பா:32 32/4
அளி முகத்து இருப்ப நோக்கி அறைதல் பேர் உயிர்ப்போடு உற்றான் – தேம்பா:34 13/4
உற்றான் நிறை சீர் வளம் உற்ற பகை – தேம்பா:36 57/1
மின் நாக மணி மார்பன் மிளிர் தாள் ஏத்தி விரைந்து உற்றான் – தேம்பா:36 100/4
மன்ன களிப்போடு இவை ஆகி வான் வாழ்வான் இங்கு அரசு உற்றான்
என்ன காண அ உலகின் இறைவர் மொய்த்தார் என வானோர் – தேம்பா:36 130/1,2

மேல்


உற்றானே (2)

அணிக்க_அரு முறையால் மைந்தன் ஆக உள் கருத்து உற்றானே – தேம்பா:7 3/4
போது என வழிந்த தேனை பொருது வெல் உரை உற்றானே – தேம்பா:7 5/4

மேல்


உற்றானோ (1)

உன் தன் சிந்தை எழ உற்றானோ என்றான் – தேம்பா:31 38/4

மேல்


உற்றி (1)

அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி
முனை அன உலகத்தோர் உனை பகைத்து முதிர் துயர் அழுந்துதி அந்தோ – தேம்பா:18 41/3,4

மேல்


உற்றிட்ட (1)

சொற்றல் உற்றிட்ட அ சொல் செவி பட்ட போது – தேம்பா:9 13/2

மேல்


உற்றியே (4)

உற்றியே என கன்னி உரைத்தனள் – தேம்பா:26 27/4
உற்றியே உரைக்கு உயர்ந்தவற்கு உவகை செய் அருளோய் – தேம்பா:26 66/4
அங்கம் ஒன்றி உற்றியே அங்கு உறாது நான் இவண் – தேம்பா:27 133/3
உற்றியே என ஒழுக்கம் ஒன்று இல்ல நான் உயர் வான் – தேம்பா:32 17/3

மேல்


உற்றிலமேல் (1)

உருகாது அளி உற்றிலமேல் எமது உள் – தேம்பா:5 99/3

மேல்


உற்றிலன் (1)

யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை – தேம்பா:9 11/2

மேல்


உற்று (109)

ஓசை உற்று ஒழுகு அமிர்தம் உடை கடல் என்ன நண்ணி – தேம்பா:0 4/2
பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும் – தேம்பா:0 4/3
ஆசை உற்று ஊமன் ஏனும் அரும் கதை அறையல் உற்றேன் – தேம்பா:0 4/4
சுட்டு ஆகுலம் உற்று ஓர் வனம் உற்றான் துகள் தீரா – தேம்பா:4 54/1
முட்டு ஆசையை உற்று எங்கணும் உற்றால் முனி தானோ – தேம்பா:4 54/2
கலை உற்று உள் இருள் நீங்கிய காட்சியான் – தேம்பா:4 58/1
அலை உற்று இ பொருளோடு அலையாது உளம் – தேம்பா:4 58/2
நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர் – தேம்பா:4 58/3
இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான் – தேம்பா:4 63/4
துணி மொழி உற்று இறைவனது துணை தாளை பணிந்து இவளும் சொல்லல் ஓர்ந்தாள் – தேம்பா:5 32/4
மீனொடு மின் சுடர் எல்லாம் வெல் அறிவு உற்று அயர்வானேன் வெருவாது ஒன்றாய் – தேம்பா:5 37/1
குணில் உற்று ஒலி உற்று அகல் கோ முரசின் – தேம்பா:5 55/1
குணில் உற்று ஒலி உற்று அகல் கோ முரசின் – தேம்பா:5 55/1
பணி உற்று மண பயன் ஆக நசை – தேம்பா:5 55/2
துணிவு உற்று அரசு ஆயின சுற்றம் உளார் – தேம்பா:5 55/3
அணி உற்று எவரும் கடிது அண்டினர்-ஆல் – தேம்பா:5 55/4
மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய – தேம்பா:5 145/1
மாசை உற்று உருண்ட உருள் தேர் உருட்டி வந்த வழி மாசை உற்று ஒளிர்ந்தது அனைய – தேம்பா:5 145/1
பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள் – தேம்பா:5 145/3
காசு அறு மேடம் உற்று களித்த பங்குனி நாள் கன்னி – தேம்பா:7 1/2
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி – தேம்பா:7 8/2
தொய்யல் உற்று இறைவன் தாளை தொழுது வாழ் திரு வல்லோனே – தேம்பா:7 12/1
அய்யம் உற்று இவள் வினாவ அரிய மாது அடியை போற்றி – தேம்பா:7 12/3
வெய்யில் உற்று அடைந்த தூதன் விடை மொழி உரைப்பான்-மன்னோ – தேம்பா:7 12/4
பேறு இலாத மனுவொடு ஒத்த பிணி அருந்த உற்று உளான் – தேம்பா:7 37/4
மிகை உற்று ஆம் நிலம் காத்து அவன் வேய்தலால் – தேம்பா:7 46/1
முகை உற்று ஆய முறுக்கு அவிழ்ந்து ஆம் அரோ – தேம்பா:7 46/4
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும் – தேம்பா:7 65/3
ஒளி முகத்து இந்து எதிர் இரவி உற்று எனா – தேம்பா:8 40/1
வானாரும் நடுக்கு உற்று வணங்கும் தேவ வரத்து உயர்ந்த வான் அரசாள் நவை நாம் மாறா – தேம்பா:8 57/1
உரிய மா வரம் உற்று உளம் கூர்ந்ததே – தேம்பா:8 92/4
வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம் – தேம்பா:9 11/1
உற்று அகத்துள் தக சொக்கினாள் சொற்றுவாள் – தேம்பா:9 13/4
வீயா அருளே மகவே என்னா விழைவு உற்று அயர்வாள் – தேம்பா:9 25/4
அயர்வாள் தாயோ என்னா அன்போடு இரக்கு உற்று அம் சேய் – தேம்பா:9 26/1
உயர் வானவன் உற்று ஒரு நாள் வளன் அ பணியை செய்ய – தேம்பா:9 26/3
முப்பால் ஒன்று ஆம் முந்தைக்கு உரி மாண் முறையோடு அருகு உற்று
ஒப்பால் அடையா இ பண்பு உடையோர் உடை இ எளிமைக்கு – தேம்பா:9 31/2,3
இகழுவர் என்று இகழ்வு இன்றி அருள் உற்று இன்னார் இகழ்ந்தாரும் – தேம்பா:10 66/1
தீபம் உற்று மேல் உலவு செம்_சுடர் – தேம்பா:10 97/1
உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான் – தேம்பா:10 127/2
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா – தேம்பா:10 131/2
பூ வீற்றிருந்து நாம் வாழ பூ வந்து இடர் உற்று அழுவோய் நீ – தேம்பா:10 140/3
உன் அலாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர் – தேம்பா:11 1/4
உஞ்சல் ஆடி வாயின் வாயில் உற்று உரைத்தல் உற்றனர் – தேம்பா:11 4/4
மேல் நிலத்தினாரின் ஒத்த விரியு காட்சி உற்று உளம் – தேம்பா:11 11/3
உற்று அவிர்ந்த உடு முடியாள் உரைத்து – தேம்பா:11 29/2
மடி உற்று இளம் குஞ்சுகள் மாழ்கும் என – தேம்பா:11 67/3
பொய் அற்ற ஆர் வலி தன்மை பூதலத்தில் தோற்றுவிப்ப புகழ் உற்று ஆய்ந்த – தேம்பா:11 103/3
தம் தார் மறைவில் நின்றது என தண் கார் மறைவு உற்று ஒளித்தனனே – தேம்பா:12 8/4
வீமமே உற்று நடு கொடு வழுவி வீழ்ந்து உளத்து அழற்று அழல் ஆறி – தேம்பா:12 65/3
பொதிர் தரும் இன்பம் உற்று இருவர் பொங்கினார் – தேம்பா:13 15/4
உற்று முதல் வீடு இல விலங்கு உறையுள் வந்தாய் – தேம்பா:14 7/3
கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும் – தேம்பா:14 39/1
பட்டு உற்று எழு முகில் ஒத்து எழு பகழி திரள் விடுவார் – தேம்பா:14 62/3
விட்டு உற்று எழு சரம் விட்டனர் மிசை பட்டு உருவிடும்-ஆல் – தேம்பா:14 62/4
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில் – தேம்பா:14 67/2
உற்று எல்லாம் அழுக்கு உற்றது என்று நாதன் உடன்றன கால் – தேம்பா:14 97/3
ஒல்லே வெல்ல போயின போது உரை உற்று அறைந்தான் சோசுவனே – தேம்பா:15 14/4
கோள் உற்று ஒளிர் வான் கோன் இவற்றை காண குணக்கில் எழ ஏழாம் – தேம்பா:15 17/1
வாள் உற்று எவரும் வான் அதிர வாய் விட்டு ஆர்த்து வருக என – தேம்பா:15 17/3
தோள் உற்று உயர் குன்று இயல் குன்றும் சோசுவன் தான் பணித்திட்டான் – தேம்பா:15 17/4
படை உற்று எமை இன்று பகைத்தனர்-ஆல் – தேம்பா:15 34/4
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே – தேம்பா:15 47/1
உற்று இரி கோல் உயிர் உண்டிலது ஒன்று இலை-ஆல் – தேம்பா:15 60/4
எதிர் எதிர் கடுத்த வீர நிசிதரன் இரதம் உயர் உற்று வேக உரையினால் – தேம்பா:15 109/2
இரதத்தின் அணியு முடி எரி உற்று மடிய மறை இறை மொய்த்த கணை எழுதினான் – தேம்பா:15 115/4
நடம் புனைந்த அரிவையின் மேல் நவை உற்று எஞ்ச நசை வைத்தான் – தேம்பா:17 30/4
அன்ன வாய் அமரர் உற்று அணுகி வான் உரி விருந்து அமைதல் செய்வார் – தேம்பா:19 22/4
விழும் வாய் வழி மண் வழி வான் வழியும் வெரு உற்று அழல சமர் காட்டினவே – தேம்பா:24 25/4
அன்று உற்று ஏகின அண்ணலர் ஓடும் – தேம்பா:25 25/1
இன்று உற்று ஈர்கிலமேல் பழி வெள்ளம் – தேம்பா:25 25/3
பின்று உற்று ஆழ்குதும் பேதையர் போன்றே – தேம்பா:25 25/4
உற்று உறு பொருள்கள் தேர்ந்தே உணர்த்துவது ஒன்று கேண்மோ – தேம்பா:25 59/2
கண் பொழி கலுழி போற்றி களிப்பு உகும் காட்சி உற்று
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும் – தேம்பா:25 90/1,2
துணி உடை உணர்வு இடும் துணிவு உற்று அன்பினால் – தேம்பா:26 22/1
வீடு இழந்த தீவினை கொடு செல்வம் உற்று அறம் செய் – தேம்பா:26 68/3
புரி காய்ந்த மனத்து உணர்வு உற்று ஒழுகல் செய்யா புகைந்து அழிய – தேம்பா:26 164/2
காம் உற்று வந்து உணர்ந்த நிலையின் நம்பி கை கூட்டின் – தேம்பா:27 45/2
ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர் – தேம்பா:27 45/3
ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர் – தேம்பா:27 45/3
இறந்த கால் உயர் வான் மேல் இணையா வாழ்வு உற்று ஆளும் இயல்பு ஒன்று அன்றோ – தேம்பா:27 101/3
உற்று எலாம் தீர்ப்பல் என்று உரைத்து எழீஇயினான் – தேம்பா:27 102/4
உற்று எலாம் சிவாசிவன் ஓங்கி ஓங்கு ஞானம் உள் – தேம்பா:27 129/3
முதிர் செய் உணர்வு உற்று அறம் வெஃகி முயல் நல் வினை உணர்-கால் – தேம்பா:28 26/1
இரு மஞ்சு அன்ன இருண்டு ஒளிறும் இயல்பு உற்று அவிர் கூந்தல் – தேம்பா:28 27/1
நசை உற்று உற்ற தீது அற நொந்தே நடை ஒன்றோ – தேம்பா:28 121/1
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ – தேம்பா:28 121/2
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று – தேம்பா:28 121/3
இசை உற்று உற்ற நூல் விதி சொன்னான் இசை மேலான் – தேம்பா:28 121/4
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும் – தேம்பா:29 15/2
எனை பகல்-தோறும் வீயா இன்பம் உற்று உவந்த போழ்தில் – தேம்பா:30 5/2
செரு கையின் குருதி போல சிந்து தேன் பெருக்கு உற்று ஓடி – தேம்பா:30 125/2
கண் முழுது உடம்பு உற்று அன்ன கயம் எலாம் பூத்தது அன்றோ – தேம்பா:30 127/4
ஆவி பட்டு அழுக்கு உற்று ஒழியும் என்று அறைவர் அரிய நூல் புலமையோர் என்றாள் – தேம்பா:30 143/2
உற்று ஆசி எனக்கு உரைத்தால் ஆகாதேயோ என்றாள் – தேம்பா:31 29/4
அடல் உற்று எனது ஆவியில் ஆண்டு உறைவாய் – தேம்பா:31 53/2
தெளி பொருள் மறையாய் பயிற்ற வந்தவன் தான் திரு வெறுத்து எளியன் உற்று எவர்க்கும் – தேம்பா:31 91/3
ஏம் உற்று காத்தன கால் எவன் நில்லா மற்று அடிகள் இடை நீ காய்ந்தால் – தேம்பா:32 31/1
காம் உற்று சீலம் அற காசினி முற்றும் சுழிந்து இறைஞ்சும் கடவுள் எல்லாம் – தேம்பா:32 31/3
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/4
ஊன் செயும் ஈனம் உற்று எஞ்சிய தன்மையின் உளத்து ஓர் நிலையும் இல மாக்கள் – தேம்பா:32 39/2
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன் – தேம்பா:32 40/4
மனம் பழுத்து களி ஆர்ந்த வடிவு உற்று ஆங்கு இவுளி மிசை வாய்ந்த மன்னர் – தேம்பா:32 79/3
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என – தேம்பா:34 27/2
அலையினால் உவமியாத அலக்கண் உற்று இறத்தல் நேர்ந்தான் – தேம்பா:35 21/4
மீன் நக உரு உற்று எழுந்த மெய் திறலோன் – தேம்பா:35 81/2
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/3
தே அருள் திளைத்த நிரப்பினால் கன்னி சினையை உற்று ஈனினும் ஈன்ற – தேம்பா:36 37/1
தவர்க்கும் கடிது ஆம் தகவு உற்று இகல்கின் – தேம்பா:36 52/1

மேல்


உற்றுழி (1)

சாபம் உற்றுழி சாபம் தீர்த்து எமை – தேம்பா:10 97/2

மேல்


உற்றே (2)

ஒல்லும் தன்மைத்து ஒள் அறம் உற்றே கதி உற்றார் – தேம்பா:11 81/4
சென்று உற்றே பகை தீர்கிலம் நாமே – தேம்பா:25 25/2

மேல்


உற்றேன் (7)

ஆசை உற்று ஊமன் ஏனும் அரும் கதை அறையல் உற்றேன் – தேம்பா:0 4/4
வட்ட நூல் வழாமையோடு மலி நலம் கிளக்கல் உற்றேன் – தேம்பா:2 15/4
குணித்து ஆகி கடவுள்-தனை சாட்சி என கூறல் உற்றேன் – தேம்பா:6 20/4
இளி செயும் என்று இ மணத்தை ஏவிய-கால் வெரு உற்றேன்
நளி செயும் என் உயிர் நாதன் நவை அறும் நின் கன்னிமையால் – தேம்பா:6 21/1,2
சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன்
வன் முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரை சீய்க்க – தேம்பா:15 48/2,3
இன்னவற்கே தூது உற்றேன் இ நாள் உம் சிறை நீங்கி – தேம்பா:34 35/3
மருவாய் மணி பூம் வயல் நாடு வடு அற்று உய்ய ஈங்கு உற்றேன்
உருவாய் வேய்ந்த என் இறையோன் உடன் மூவரின் பொன் பதத்து அணிய – தேம்பா:36 133/2,3

மேல்


உற்றேனே (1)

அல் பொறாது இலங்கும் நின்-தன் அருளினால் உணர்வு உற்றேனே – தேம்பா:29 113/4

மேல்


உற்றையோர் (1)

உற்றையோர் உணவு உய்த்து வழங்கினார் – தேம்பா:9 52/4

மேல்


உற்றோம் (1)

நோயே பால் உண்டு இடர் கரத்தின் நுடங்க வினையின் விளைவு உற்றோம் – தேம்பா:27 121/4

மேல்


உற்றோனும் (1)

தேன் கொடியால் இ மகற்கு செகத்து அமைந்த கை_தாதை சிறப்பு உற்றோனும்
ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார் – தேம்பா:11 119/3,4

மேல்


உற (190)

களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற
சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம் – தேம்பா:1 32/2,3
துப்பு உற சித்திர கூடம் சோலையே – தேம்பா:1 41/4
பற்று இலார் வெரு உற பழக்கும் சாலையும் – தேம்பா:2 34/4
நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை – தேம்பா:2 52/3
கொடியொடு குடை உற இறையவர் குழுவின் – தேம்பா:2 60/1
அடியொடு அடி உற விரிவன அனிகம் – தேம்பா:2 60/2
பொடியொடும் இருள் உற நெரிவன பொருள் தேர் – தேம்பா:2 60/3
முடியொடு முகில் உற முயல்வன நகரம் – தேம்பா:2 60/4
ஒன்னலார் வெரு உற உவந்து பாவலர் – தேம்பா:3 1/3
களி சிறை செயும் கதம் கொடு வெரு உற தோன்றும் – தேம்பா:3 11/4
ஆக்கத்து ஆக்கிய அருளை தாக்கு உற
ஊக்கத்து ஆக்கிய இகல் உடைத்து உளான் – தேம்பா:4 15/3,4
என்று ஒளித்து என கான் உற ஏகினான் – தேம்பா:4 22/1
திரு மாதினை வேட்டும் எலாரும் உற
பொருவாது ஒளிர் பூம் கொடியை கொணர்வான் – தேம்பா:5 57/2,3
யாணர் ஒளியொடு சாயு பிறை நுதல் ஈசன் அடி உற ஏத்தினாள் – தேம்பா:5 116/4
விரை தகவு உண்ட வாகையனை விளித்து அகலும் தன் ஊரில் உற
திரை தகவு உண்ட ஆர்வமொடு திளைத்து அருள் உண்ட ஆசி அறை – தேம்பா:5 128/2,3
உற துணை தந்த பாதம் அது உயிர்க்கு ஓர் அநந்த வீடு எனவே – தேம்பா:5 138/4
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில் – தேம்பா:5 151/3
இ உலகு உள் ஆய பொழுது அ உலகம் ஆவல் உற
செ ஒழுகு தேவன் அருள் வவ்வு இரு மைந்தர் இனை – தேம்பா:5 154/1,2
மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள் – தேம்பா:5 158/3
துஞ்சினர் சுகத்தில் இனிது மூ இளையோர் சிகிக்கு-இடை குளிர்ந்து உற தந்தாய் – தேம்பா:6 37/3
ஈய்ந்த போது அருத்தி பின் உற அளிப்பாய் இருள் தவிர் காட்சியால் அனைத்தும் – தேம்பா:6 40/2
தோய்ந்த ஆர்வு உற துறவிய நலம் நிறை அளித்தல் – தேம்பா:6 61/2
மான் அகத்து உற மனுவொடு தெய்வதம் இறையோன் – தேம்பா:6 73/3
ஊன் அகத்து உற உரம் கொடு புனைந்தன போன்றே – தேம்பா:6 73/4
விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த – தேம்பா:7 9/3
வளம் கடுத்து உயர்ந்த மாதே மயக்கு உற வருந்துவானேன் – தேம்பா:7 9/4
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை – தேம்பா:7 17/2
நல் நிலா உதயத்து எந்தை நயப்பு உற வியப்ப வானோர் – தேம்பா:7 21/1
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த – தேம்பா:7 62/1
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில் – தேம்பா:7 71/3
கோது உற தமியன் உள் குணித்த யாவையும் – தேம்பா:8 28/1
பின்பு உற பெயர்வனோ என பெருக்கு அனை – தேம்பா:8 29/3
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ – தேம்பா:9 10/4
தாழ்வரே அன்றி தாழ்ந்தார் தகவு உற வலியர் ஆரோ – தேம்பா:9 78/2
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே – தேம்பா:9 81/4
மொய் திறத்து அவிர் தன் தாளின் முழுது உற விசித்த கோதை – தேம்பா:9 95/2
விலங்கு ஒளி பரப்பு உற விரித்து நல் பகல் – தேம்பா:9 113/3
ஏற்றுவான் அன்பின் உள் உருகி இன்பு உற
தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை – தேம்பா:9 117/1,2
பொய் கொள் வேகம் நரகு உற போயதே – தேம்பா:10 39/4
அடுத்து இரப்பார்க்கு ஆர்வம் உற அளித்த நன்றி அஞர் கடலே – தேம்பா:10 68/1
எதிர் தரும் பொருவு இன்றி இன்பு உற
கதிர் தரும் சுதன் அசைய கண்டனள் – தேம்பா:10 92/3,4
பிதிர் செய் பேய் எலாம் பெயர்ந்து தீ உற
எதிர் செய் ஆதி ஈங்கு இலங்கினான் அரோ – தேம்பா:10 99/3,4
பகை செய் நெஞ்சமும் பற்றலும் ஒன்று உற
முகை செய் மேனி தழுவி முத்து இட்டலும் – தேம்பா:10 120/2,3
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான் – தேம்பா:10 122/4
வீழ்ந்து வீழ்ந்து அகல் நெற்றி பார்-இடை மேவலோடு உற வீழ்ந்தனன் – தேம்பா:10 125/1
அன்பு உற கடல் என்று எலா உயிர் ஆண்டு அளித்து அருள் நாயகி – தேம்பா:10 126/1
உள் புலத்து வணக்கம் மிக்கு உற உற்று எடுத்திட நாணினான் – தேம்பா:10 127/2
கன்னி ஆய தாயும் ஓங்கு காவலானும் அன்பு உற
இன் இறாலினும் கனிந்த இன்ப அம் சொல் ஓதலால் – தேம்பா:11 12/1,2
சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள் – தேம்பா:11 34/4
உற மேவிய காதல் உள் ஆயினையோ – தேம்பா:11 59/2
தேர் அணிக்கு இரும் செம்_சுடர் அழகு உற தீட்டும் – தேம்பா:11 91/3
விம்மு அலை வில் உற பெய்து மேவிய நெஞ்சு உருகி கண் விடுத்த நீரால் – தேம்பா:11 112/2
மிடி ஒக்க எளிமை உற வெயில் ஆர்ந்த கதிர் கரக்கும் விகத்தன் போல – தேம்பா:11 122/3
அடி ஒருங்கு உற வளை தலை விளைந்தன அகணி – தேம்பா:12 52/4
பரு சுடர் பாய்ந்து உற பணிந்து தோன்றினார் – தேம்பா:13 18/4
பணி வளர் நகரும் நாடும் பனிப்பு உற பகைத்து வாட்டி – தேம்பா:13 25/3
வாரணம் தரும் வான் உற கூக்குரல் – தேம்பா:13 32/4
வெரு உற அரசன் போக விடை செய இடரும் நீங்கும் – தேம்பா:14 33/1
செரு உற சாதி ஓங்க சிந்துரம் முதல் மா எல்லாம் – தேம்பா:14 33/3
உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற சூரல் ஓங்கி – தேம்பா:14 35/1
எழில் வான் உற அலை புக்கன இருள் ஒத்தன எனவே – தேம்பா:14 55/4
உள் துற்று எழு பகை ஒத்தன உற விண் திசை உயர் நேர் – தேம்பா:14 62/2
அ குலத்தினர் உவந்து அருள் கைம்மாறு உற
மை குலத்து ஒளி நலம் வகுப்ப போய் அவண் – தேம்பா:14 81/2,3
கூறு உற நான் கூறும் கால் கூற்றும் குன்ற குவிந்த திரு – தேம்பா:14 95/1
வேறு உற வேறாய் பரப்பி மண் மேல் நீர் மேல் விண் திசை மேல் – தேம்பா:14 95/2
பாறு உற வாழ் புள் இனமும் நீர் வாழ் மீன்கள் பல் இனமும் – தேம்பா:14 95/3
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே – தேம்பா:14 95/4
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை – தேம்பா:14 125/2
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின் – தேம்பா:14 125/3
புடையில் புவி யாவும் புழக்கம் உற
இடை எக்கணும் உள்ள யாவருமே – தேம்பா:15 34/2,3
வெரு கனம் உளத்து உற இடைவிடா சரம் விடுத்தனன் மறைக்கு அரசு ஒரு வில் கோட்டியே – தேம்பா:15 76/4
நிழல் எழ மறைத்த வானம் வெரு உற நிறை நிறை எதிர்த்த தானை முரிதர – தேம்பா:15 110/2
இடிய முகில் மின்னில் இவன் இரதமுடன் ஒல்கி உயிர் இறுதி உற எங்கும் அமர் செய்வான் – தேம்பா:15 123/4
காய்ப்பு உற வயத்த படை கடவி நுழை வீரர் முனர் கடுகி வடி செம் புனல்கள் அ தீ – தேம்பா:15 125/2
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி – தேம்பா:15 125/3
அகல அவர் யூதர் எதிர் அகலம் உற வந்து அரிகர் அகலம் உலவ சுருதி வாய்மை – தேம்பா:15 130/1
விசை உண்டு உற வளையம் பட விசை அம் தனு வளைய – தேம்பா:15 145/3
வசை உண்டு உற ஒலி பொங்கின மடி வில் முகம் அறவே – தேம்பா:15 145/4
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான் – தேம்பா:15 167/4
சிந்தின உடல் உயிர் சிந்து எரி நரகு உற – தேம்பா:15 173/4
செவி மதத்து உரு உற சிதைத்து நான் வெல – தேம்பா:16 25/3
அணங்கு பேய் உற ஆர் தவத்தோன் அறைந்து – தேம்பா:17 49/2
பின்பு உற மலர்ந்த இ தரு நொந்த பெற்றி போல் மெலிந்தது மாதோ – தேம்பா:18 36/4
கள் உற மலர்ந்த கா கலந்த நீழலோடு – தேம்பா:20 5/1
அள் உற மலி இருள் இரு கண் அட்டதால் – தேம்பா:20 5/2
தெள் உற உளத்து எழீஇ திளைத்த ஞாபகம் – தேம்பா:20 5/3
உள் உற தவம் கனிந்து உறையும் கா அதே – தேம்பா:20 5/4
தெள் உற மின்னி ஆர்த்த செல் உறும் படர்ந்த நெற்றி – தேம்பா:20 32/1
கள் உற மலர்ந்த கானம் கண்டு அருகுறும்-கால் வேட்கை – தேம்பா:20 32/2
உள் உற புதிய தென்றல் உந்து வேள் எதிர் கொண்டு அன்ன – தேம்பா:20 32/3
அள் உற வாசம் கான்ற அனிலம் ஆங்கு எதிர் கொண்டானே – தேம்பா:20 32/4
வாள் கடைந்து அழுத்தி மதர் விழி நாய்கி மருள் உற கண்டு கண்டு உளத்தை – தேம்பா:20 70/2
வீடு உற வேண்டில் நீ விதித்த நூல் அலால் – தேம்பா:20 123/1
காடு உற ஒளிக்குதல் கயம் குளிக்குதல் – தேம்பா:20 123/2
நீடு உற விழு சடை நீட்டல் மற்றவை – தேம்பா:20 123/3
ஈடு உற பயன் இலா வெளிறு இது ஆம் என்பார் – தேம்பா:20 123/4
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும் – தேம்பா:21 33/3
வேய்ந்த வான் உற ஆர்த்தன விம்மியே – தேம்பா:21 37/4
ஊன் ஏந்திய நாதன் உற பறவை – தேம்பா:22 8/3
எய்யா மாக்கள் தீ உற நானே எளிது இ வாய் – தேம்பா:23 27/1
செப்பு உற தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப – தேம்பா:23 69/3
தப்பு உற தனி தீ வஞ்ச சத்தனாசு அறைதல் உற்றான் – தேம்பா:23 69/4
மறை தவிர் அறத்தால் வீடு உற உள்ளி மாய்ந்து எரி நரகிடை வீழ்வார் – தேம்பா:23 99/4
பின்பு உற வருந்துதீர் பிழைப்பு எமக்கு இதே – தேம்பா:23 117/4
புழு வாய் வழி கண் வழி கை வழியும் புனல் ஒத்த எரி திரள் ஊற்று உற நீள் – தேம்பா:24 25/1
ஒலி பட கனல் ஊடு உற வீழ்ந்ததே – தேம்பா:24 65/4
கொன் அரசு இழிவு உற குழைந்து உள் எண்ணவோ – தேம்பா:25 47/4
தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடு நோய் தீர்க்கும் – தேம்பா:25 57/1
கைப்பு உற உரைத்த மெய்மை கனிவு என கேட்கிற்பார்க்கே – தேம்பா:25 57/2
துப்பு உற விளங்கும் மௌலி சூடினோய் அன்பை சூடி – தேம்பா:25 57/3
செப்பு உற நினைத்த வாய்மை சினந்தினும் உரைப்பேன் நானே – தேம்பா:25 57/4
துப்பு உற தனி மகவு துண்டு துமித்து உடல் குறை எறிகுவான் – தேம்பா:25 78/3
செப்பு உற தகு முறை அகன்ற சினத்து அழற்றிய நினைவினான் – தேம்பா:25 78/4
முற்றியே நயம் முற்று உற சூல் அருள் – தேம்பா:26 27/3
உள் உற திருவுளம் இது என்று ஓர்ந்த பின் – தேம்பா:26 127/1
தெள் உற தேற்று உரை செப்பல் வேண்டுமோ – தேம்பா:26 127/2
அள் உற பொலி வயத்து அணிந்த தேவ அருட்கு – தேம்பா:26 127/3
எள் உற தோன்றிய இடுக்கண் ஏது என்பீர் – தேம்பா:26 127/4
மண் உற கிடந்த நான் வரைவு இலா வளம் – தேம்பா:26 133/1
கண் உற கண்ட பின் கலங்கி தான் உளம் – தேம்பா:26 133/3
புண் உற குழைவதோ புலன் என்பீர் என்றான் – தேம்பா:26 133/4
உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி – தேம்பா:26 156/3
கார் முகத்து இடி என கறங்கி வீழ்ந்து உற
தார் முகத்து இக்கு என முதல் சொல் சாற்றிய – தேம்பா:27 2/2,3
பொய் தளர்ந்தனர் புலன் உற விளக்கு என எவர்க்கும் – தேம்பா:27 21/3
இடி முகத்து உறை தீது என்ன இமிழ் உற பகுத்து வாழ்ந்தார் – தேம்பா:27 78/4
முன் பிறப்பின் விடங்கம் உற தலைவிதி காரணம் என்றான் முன்-பால் நீதி – தேம்பா:27 96/1
கருதி அரசர் மூவர் உற காட்சி அமுதர் கண்டு உவப்ப – தேம்பா:27 127/3
ஆதல் மிக்கு உற அவா இருள் உளம் புகா வேண்டும் – தேம்பா:27 174/2
விண்டு அவத்து ஒழியும் மாந்தர் வீடு உற செப்பம் காட்டி – தேம்பா:28 1/3
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன் – தேம்பா:28 43/4
மீட்பு_அரும் விளிவு உற விழித்தல் ஆவது ஏன் – தேம்பா:28 45/4
வள் உற பகைத்து உயிர் வருத்தும் மெய் அலால் – தேம்பா:28 48/1
அள் உற கொடுமை கொண்டு அடும் புற பகை – தேம்பா:28 48/2
உள் உற கண் முதல் உள்ள வாயில் ஐந்து – தேம்பா:28 48/3
எள் உற திறப்பது ஏன் எரிசெய் வேலினோய் – தேம்பா:28 48/4
நின்று உள் ஆய்செய் துகள் நெருங்கி பின் உற
சென்று உளாய் விளை துயர் செப்பவோ என்றான் – தேம்பா:28 52/3,4
வாடிய குறை ஒன்று இன்றி வனப்பு உற முடித்தது அன்றோ – தேம்பா:28 61/4
வேக வேக விளிவு உற வேண்டுவார் – தேம்பா:28 112/1
விழுந்து உற எடுத்து உள் தாபம் விளைத்த கண் கலுழி போற்றி – தேம்பா:28 130/1
அழுந்து உற தழுவி மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்ற – தேம்பா:28 130/2
எழுந்து உற தெளிந்த நெஞ்சான் இதனை மீண்டு உரைத்தான் மாதோ – தேம்பா:28 130/4
உள் உற தெளி நூலால் கீழ் உலகமே சுடும் தீ என்றாய் – தேம்பா:28 132/1
அள் உற காம தீயை அவித்த தண் பொய்கை அன்றோ – தேம்பா:28 132/2
வள் உற புகை மொய்த்து அங்கண் மண்டு இருள் தவழும் என்றாய் – தேம்பா:28 132/3
தெள் உற கண் முன் இட்ட திரு விளக்கு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 132/4
மெச்சு ஒன்று இட்டு அச்சு இறா முன் வீடு உற ஊர்-மின் பாகீர் – தேம்பா:28 156/4
எஞ்சிய நினைவு உற்று ஆயாது இழிவு உற பிதற்றும் சொல்லும் – தேம்பா:29 15/2
தே இழுக்கு உற இவன் சென்று யாவரும் – தேம்பா:29 129/1
பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ எனா – தேம்பா:29 129/2
உள் உற விண்ணோர்க்கு ஆற்றா உயர் அருள் கடல் ஆம் மைந்தன் – தேம்பா:30 3/1
தெள் உற அகன்ற மார்பில் சித முடி தாயும் தானும் – தேம்பா:30 3/2
அள் உற அன்பின் மூழ்கி ஆங்கு அவர் அருந்து ஞானம் – தேம்பா:30 3/3
எள் உற எஞ்சும் என் சொல் இயம்பிட துணியும்-காலை – தேம்பா:30 3/4
ஒப்பு உற துணை இல உவகை செய்து எசித்து – தேம்பா:30 42/3
நீர் முகத்து இரவி கை நீட்டி பொற்பு உற
பார் முகத்து இரவு இருள் படத்தை நீத்து என – தேம்பா:30 50/1,2
உற பகை நுழை வாய் என்று ஐந்து உள் பகை தவமே காக்க – தேம்பா:30 70/1
கை மறந்து ஒழுகி காதல் கசடு உற பொறிகள் காட்டும் – தேம்பா:30 137/2
பகை எழ முனிந்து பழுது உற எவையும் பருகு அழல் உமக்கு வேண்டாதோ – தேம்பா:30 144/3
ஏவி இன்பு உற இவர் ஏகினார் அரோ – தேம்பா:30 146/4
மாலையாய் நயம் துயர் மயங்கி சேர்ந்து உற
காலை ஆய் இரவி காண் கஞ்சம் போல் அற – தேம்பா:30 150/1,2
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற – தேம்பா:30 158/4
பண் தேர் மொழி உற பல் மா பணிவன – தேம்பா:30 159/1
கண் தேர் அழகு உற காய் கான் மலர்வன – தேம்பா:30 159/2
விண் உளோர் இவண் மிடைந்து உற அருத்தி செய்து அங்கண் – தேம்பா:31 8/1
மண் உளோர் உற வழி என நின்ற அ கோயில் – தேம்பா:31 8/2
மன்ன மகிழ்வு உற மாள்வேன் நான் என்றான் – தேம்பா:31 12/4
மென் தோடு ஒன்று ஒள் உடல் வீவு உற வேண்டியதேல் இருவர்க்கு – தேம்பா:31 30/2
மண் கண் ஆக மலர்ந்து உற காணும்-ஆல் – தேம்பா:32 4/4
நேடிய நன்று உற உற்றவை நீங்கு இல நிலையே பெற ஏழ் வரம் ஈவேன் – தேம்பா:32 42/4
தாய் விளை அன்பு இணையாது என பின்பு உற தயையின் மிக்க ஓர் முறை உள்ளி – தேம்பா:32 44/1
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி – தேம்பா:32 106/3
அளிப்ப ஆர்வமும் ஆவியும் ஒன்று உற தழுவி – தேம்பா:32 107/2
தூது உற உயிர் போய் மீண்டு தோன்று அளவு உடலை பூவே – தேம்பா:34 22/1
பாது உற கா-மின் என்ன பரமனே பகர்ந்த ஆசி – தேம்பா:34 22/2
காது உற மகிழ்ந்த பூமி கை கொண்ட நன்றி மூட – தேம்பா:34 22/3
போது உற விரித்த பைம் பூம் போர்வை மேல் போர்த்தது அன்றே – தேம்பா:34 22/4
மன் உயிர் எலாம் உற வருத்தம் உறீஇ மாய்ந்தாய் – தேம்பா:35 33/4
ஒளி அழுந்திய உம்பரும் முன்பு உற
தெளி அழுந்திய சீடரும் பின்வர – தேம்பா:36 6/2,3
நான் அளித்த மனு_குலம் நன்று உற
கோன் அளித்த முடி குடம் சூடி நீ – தேம்பா:36 11/1,2
புனைந்த மா மகுடம் பொழி ஒளி பெருகி பொன் பதம் பாய்ந்து உற போற்றி – தேம்பா:36 31/1
வனைந்த ஆசனத்தில் பொலிந்து உற இறையோன் வளன் தனை இருத்தியே உரைத்தான் – தேம்பா:36 31/4
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற
விண் நின்ற ஆர் ஒளி விஞ்சிய மா முடி சூழ் – தேம்பா:36 49/1,2
இற்றான் உயிர் ஈறு உற எய்திய நோய் – தேம்பா:36 57/2
கள் உற மலர்ந்த கடி முகை பரப்பி கதிர் உற விளக்கிய தெருவில் – தேம்பா:36 111/1
கள் உற மலர்ந்த கடி முகை பரப்பி கதிர் உற விளக்கிய தெருவில் – தேம்பா:36 111/1
தெள் உற விளங்கி வான் தெரு இரவி திரிவதே போன்று பேர் உவகை – தேம்பா:36 111/2
அள்ளுற மணி பூம் புகை முகில் சூழ அருள் உற நடந்ததே இரதம் – தேம்பா:36 111/4
ஆர் விளைவு உற வட கிழக்கு அமைத்தவே – தேம்பா:36 126/4

மேல்


உறங்க (1)

கண் பட்டு உறங்க கண்டேனோ கருணாகரனே களி கடலே – தேம்பா:10 138/1

மேல்


உறங்கி (1)

வேறு அரங்கில் உறங்கி விழித்து இறை – தேம்பா:7 52/1

மேல்


உறங்கிய (1)

ஊர் வளர் அசைவும் இல்லா உறங்கிய சாமத்து ஏகி – தேம்பா:13 20/3

மேல்


உறங்கினான் (1)

அப்பொழுது உறங்கினான் அன்ன பார்ப்பு அனான் – தேம்பா:13 12/4

மேல்


உறங்கு (1)

ஒண் தாது அவிழ் பூம் கொடியோன் உறங்கு இன்று அவள் தாமரை கண் – தேம்பா:9 23/3

மேல்


உறங்கும் (3)

கான் வயிறு ஆர் பூம் கொடியோன் உறங்கும் காலை கதிர் தும்மி – தேம்பா:13 4/1
உறங்கும் பொழுது ஈர்_ஐந்து_ஒரு மீனும் இரு சுடரும் – தேம்பா:20 59/2
அரிந்தது என்று உறங்கும் ஆசை அமைதியால் விழித்து கொல்லும் – தேம்பா:28 151/2

மேல்


உறல் (10)

அலையின் நேர் உறல் அவனி தன் மகர்க்கு எலாம் ஊட்டி – தேம்பா:1 9/2
மீ எழ துகள் விரைந்து பின் உறல்
நோய் எழ பகை நுதலும் ஒன்னலர் – தேம்பா:1 21/2,3
கை பட்டு உறல் ஓர்ந்து களித்து எவரும் – தேம்பா:5 103/3
உறல் ஆம் மணமோ என உள்ளினன்-ஆல் – தேம்பா:5 104/4
உறல் ஆவது எனோ திரு என் உளம் ஆய் – தேம்பா:5 109/2
புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து – தேம்பா:7 91/2
வெப்பு அணி உயிர் உலாவும் வெய்து உறல் ஆற்ற மொய் கொள் – தேம்பா:10 5/3
நதி தள்ளி கரை நாடிலாது அலையினோடு உறல் போல் – தேம்பா:27 168/1
ஏசு இல மகிழ்வு உறல் இருவர் சால்பு என – தேம்பா:30 113/3
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4

மேல்


உறலின் (1)

ஊன் வழங்கிய பிரான் உறலின் போற்றல் போல் – தேம்பா:20 2/1

மேல்


உறவாட (1)

வேறு ஆய் உறவாட விரும்புதல் என் – தேம்பா:15 23/4

மேல்


உறவாடினம் (1)

உன்னோடு உறவாடினம் என்று உள மற்று – தேம்பா:15 26/3

மேல்


உறவில் (1)

வெருளு பரி காலும் இல அணிகள் ஒரு வேலும் இல விசை உறவில் நாணி இல வெம் போர் – தேம்பா:15 124/3

மேல்


உறவின் (1)

உறவின் ஆசையின் அயர்ந்து உளைவது ஏது என்பீர் – தேம்பா:26 121/4

மேல்


உறவினாரினும் (1)

உறவினாரினும் உறவு எனினும் ஓர்வரோ – தேம்பா:10 78/2

மேல்


உறவினால் (2)

உறவினால் உலகு உயிர் எலாம் உடல் என கொண்டார் – தேம்பா:6 58/4
உறவினால் அன்பின் மிக்கோர் உயிர்க்கு எலாம் உடல்கள் ஒப்பார் – தேம்பா:30 81/2

மேல்


உறவினோடு (1)

ஆய் அரும் உறவினோடு ஆவும் மானும் ஒன்றாய் – தேம்பா:12 36/2

மேல்


உறவினோர் (1)

தொல் அகத்து உறவினோர் தொடர்ந்து நாடினார் – தேம்பா:31 20/2

மேல்


உறவு (13)

வானகத்து உறவு ஆயின இல்லறம் வனைந்தார் – தேம்பா:6 73/2
உரு வழி தோன்றி மாக்கள் உறவு உற மகன் ஆனானே – தேம்பா:9 81/4
கொல் செயும் சாபம் நீக்கி கூ எலாம் உறவு ஆய் பாவத்து – தேம்பா:10 1/2
கிடைப்பதற்கே உறவு கிளை தேடும் பாலால் கிளர் நிரப்பில் – தேம்பா:10 62/2
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3
உறவினாரினும் உறவு எனினும் ஓர்வரோ – தேம்பா:10 78/2
உறவு ஈடும் இலா உறை வீடும் இலா – தேம்பா:11 64/3
அறிவு இன்மை உறவு இன்மை அறத்தின் இன்மை அங்கண் செல் – தேம்பா:13 7/1
எஞ்சா உறவு ஆயினர் என்று உள மற்று – தேம்பா:15 22/1
ஒரு பட உறவு நன்று என்று உடன்று தாம் செருக்கு உற்று இன்றே – தேம்பா:15 47/1
உறவு சேர் தடங்களும் உவந்த ஓகையின் – தேம்பா:18 4/2
தீயினர் உறவு என சிறுகும் பல் நெறி – தேம்பா:30 43/1
புல்லிய தன்மைத்து உறவு இலன் நசை செய் பொருள் இலன் மனை இலன் உலகில் – தேம்பா:31 88/2

மேல்


உறவும் (1)

ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா – தேம்பா:14 8/1

மேல்


உறவே (2)

தாவிது அது சந்ததியின் மேவி இவர் வேய்ந்து உறவே
ஏவினன் அநந்தன் என ஆவி அறைவார் சிலரே – தேம்பா:5 156/3,4
உறவே என நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 154/4

மேல்


உறவையும் (1)

உறவையும் மறக்கினும் உவந்து இல்லோர்க்கு எலாம் – தேம்பா:27 59/2

மேல்


உறவோடு (1)

மண் உலகும் வான் உலகும் நண்ணும் உறவோடு உற நாள் – தேம்பா:5 158/3

மேல்


உறவோர் (3)

சோதியினால் அவிர் முகத்தில் உறவோர் கேட்டு துருவினன்-ஆல் – தேம்பா:10 61/4
பகையார்க்கு உறவோர் பகையார் எனலே – தேம்பா:15 24/1
ஆவலர் உறவோர் அகற்றலில் வெளி மேய்ந்த ஆ அடை குகை இடத்து இறைவன் – தேம்பா:34 47/1

மேல்


உறவோரொடு (1)

ஆக்கம் மேவிய அறத்து உறவோரொடு வாழ்வாய் – தேம்பா:26 69/4

மேல்


உறழ் (11)

செல்லும் திசை செல் உறழ் செல் அருளே – தேம்பா:5 92/4
நீர் உலகு உறழ் நெஞ்சிற்கு இ நினைவு அகன்று அகல்-மின் அன்றோ – தேம்பா:7 72/4
தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல் – தேம்பா:12 53/2
உரம் அற்றனர் கவசத்தொடும் உறழ் அற்றன உழவர் – தேம்பா:14 49/1
ஓர் இரு_நூறு உறழ் ஒரு மு_நூறு உடை – தேம்பா:15 132/1
வான் பிறை உறழ் வில் வாங்கி மறம் கொடு மயங்கி தம் மேல் – தேம்பா:16 40/3
முரல் வாய் சங்கு உளைந்து ஈன்ற முத்தும் செந்நெல் முத்தும் உறழ்
நிரல் வாய் பூம் கமழ் கழனி அணிந்த தேன் பூ நிழல் குளிர்ந்த – தேம்பா:27 37/1,2
வாவி-கண் மலி வண்டு உறழ் மொய்த்த பேய் – தேம்பா:28 104/2
உலை கொள் தீயில் இரும்பு உறழ் வெந்து வெந்து – தேம்பா:28 108/1
ஓர் அறு_நூறு உறழ் மு_நூறு உடை ஐ_ஆயிரர் மாய்ந்தார் – தேம்பா:29 74/4
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/3

மேல்


உறழ (1)

கோது வாய் கிழிந்த புண் மேல் குளும் மருந்து உறழ சொல்வான் – தேம்பா:28 2/4

மேல்


உறா (14)

அறாது உறா உணர்வு உகும் அரங்கம் சோலையே – தேம்பா:1 45/4
வளைய மாசு உறா வயது மூன்று உளான் – தேம்பா:4 3/2
நெஞ்சு எஞ்சாமலும் நெடியது ஓர் நடுக்கு உறா நிற்ப – தேம்பா:5 10/3
பொய் எனக்கு அறைந்தீர் கண்ணே புரை உறா கன்னி முன் நாள் – தேம்பா:7 65/1
கதிர்ந்து எழும் அன்பினான் காந்தை வீழ்கு உறா
எதிர்ந்து எழுக என மலர் கரம் கொடு ஏந்தினான் – தேம்பா:8 32/1,2
கண்ட தீயவை அல்லது கண் உறா
கொண்ட தீயவை எண்ணுவர்-கொல் எனா – தேம்பா:10 37/1,2
வீங்கு தம் குலம் மெலிவு உறா தாங்கு உயர் நீரார் – தேம்பா:12 44/1
மன் ஒளி திறத்த நாதன் வழி உறா வியந்து நின்றார் – தேம்பா:22 14/4
துன்னி அம்பு உயிர்த்த தீயால் துகள் உறா கது விடாத – தேம்பா:24 22/3
புண் தகா விளிவு உறா புதல்வரோடு நீர் – தேம்பா:27 111/1
வலம் புரி தவத்தின் நாம் அ வலை உறா விலகல் வேண்டும் – தேம்பா:28 154/3
போர் இறைஞ்சும் வேல் வேந்தன் புகைந்து உகுத்த புண்கண் உறா
கார் இறைஞ்சும் உன் நாட்டை கா-மின் என்றான் கடும் சினத்தான் – தேம்பா:29 69/3,4
நகை எழ உதவும் திறத்து அவை பேணி நவை உறா கா-மின் நீர் என்றான் – தேம்பா:30 144/4
உரை செயும் நெறி உறா உயிரை தீ நரகு – தேம்பா:35 16/2

மேல்


உறாதாள் (1)

கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள் கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே – தேம்பா:8 55/2

மேல்


உறாது (9)

எல் வழியும் கடந்த அறிவான் ஏவலினால் இன்னல் உறாது என்ன வானோன் – தேம்பா:5 38/3
பறைந்தது ஆகையில் ஒரு பழுது உறாது என்றார் – தேம்பா:5 45/4
உற்ற ஆறு உளத்தில் அறிவு உறாது உற்ற துணிவு ஓங்கி – தேம்பா:6 7/1
மலங்கின அகத்தும் கன்னி மயக்கு உறாது உரன் உற்று ஓங்கி – தேம்பா:7 8/2
உரை உயிர்ப்பு உறாது என ஒளிர் கை நீட்டியே – தேம்பா:22 28/3
அங்கம் ஒன்றி உற்றியே அங்கு உறாது நான் இவண் – தேம்பா:27 133/3
இல நலம் புணர் மெய் நாதன் மரபு உறாது ஒருவன் அன்றி – தேம்பா:27 151/3
கனியவே பொன்றும்-கால் அ கனல் உறாது உவப்பீர் என்ன – தேம்பா:28 60/3
வீயினும் அன்றி மேல் வீடு உறாது உடல் – தேம்பா:34 9/3

மேல்


உறாமை (1)

அற துணை அன்றி ஆய துணை அது அற்றம் அறிந்து உறாமை என – தேம்பா:5 138/1

மேல்


உறாமையால் (1)

உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள் உறாமையால்
மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே – தேம்பா:11 12/3,4

மேல்


உறி (14)

மிடியின் மெலிகுவர் பிணிகளின் மெலிகுவர் வெருவி உருகுவர் விளிவு உறி அயர்பவர் – தேம்பா:8 67/2
ஒருவர் எழுதிய முக எழில் கருதுவர் ஒருவர் அதிசயம் உறி இனிது உருகுவர் – தேம்பா:8 69/3
நெடு மா கடல் நிகர் மா படை உறி மா கடல் நெறியே – தேம்பா:14 48/1
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:15 78/4
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3
வரு முகத்து எதிர் நிகலன் நின்று எறி வளை உடன்று உறி இடி முகில் – தேம்பா:15 156/2
தட நடை நிகரான் இழிவு உறி எஞ்ச சால்பு அவள் அன்பு காட்டிய பின் – தேம்பா:20 80/2
அழன்ற கான் உறி யூதர் அறைந்த தீ – தேம்பா:23 32/2
ஆண்டு எழுந்து வையம் எலாம் அழகு உறி கேழ்த்தது கண்டோம் – தேம்பா:23 72/4
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன் – தேம்பா:23 97/3
தான் உலகு அளித்து உறி தரித்து தோன்றினான் – தேம்பா:27 5/4
ஊன் முகத்து உறி நான் தேடும் உயிர் என உணர்ந்த நட்பின் – தேம்பா:27 16/2
கற்றவர் பருக பகர்குவ புகழ்வ காம் உறி கேட்டனர் களிப்ப – தேம்பா:27 155/2

மேல்


உறின் (3)

தன் என விசும்பு உறின் இவள் தணந்து நான் – தேம்பா:9 93/3
குருடன் ஒரு காட்சி உறின் அதிசயித்து மலை குவடு அதிர ஆர்த்த அசனி ஒத்தான் – தேம்பா:15 121/4
ஆழ நாமும் தாழ்ந்து உறின் எந்தை அருள் ஆழி – தேம்பா:34 56/3

மேல்


உறிஇ (1)

துன்பு ஓதம் உறிஇ சுழியின் முழுக – தேம்பா:31 56/3

மேல்


உறீஇ (93)

முலையின் நேர் உறீஇ விஞ்சு பால் முடுகலில் உடுத்த – தேம்பா:1 9/3
கலையின் நேர் உறீஇ களிப்பொடு சிந்துவ போன்றே – தேம்பா:1 9/4
மண்ட அன்பு உறீஇ வழிந்த பால் திரள் – தேம்பா:1 24/2
நவ்விய உணர்வு உறீஇ எவையும் நாடி உள் – தேம்பா:2 33/3
இன் அரும் கவின் கண்டு அயர்வு உறீஇ உரையும் இமைப்பும் இல் ஆயின மாதோ – தேம்பா:2 44/4
வீடாதன நெறி மாண் உறீஇ மெலியா நலம் உளது-ஆல் – தேம்பா:2 61/4
நல் நெடும் படை நடுக்கு உறீஇ வெருவிய தன்மை – தேம்பா:3 16/1
தாய் அவள் வியப்பு உறீஇ தளர்வு அற்று ஓங்கினாள் – தேம்பா:3 51/4
கடல் கிடந்து கனிந்த களிப்பு உறீஇ
மடல் கிடந்த கள் வார் மலர் மானுவான் – தேம்பா:4 57/3,4
மின் பட்ட மடந்தை விடங்கம் உறீஇ
மன் பட்ட மணம் பெறுவான் முதலோன் – தேம்பா:5 101/1,2
வனத்தில் எழுந்த தீ அனைய மனத்தில் எழுந்த பீடை உறீஇ
இனத்தில் எழுந்த ஆர்வம் மிக இதயத்தில் எழுந்த தேறலொடு – தேம்பா:5 135/2,3
அடுக்கு நெருங்க யாரும் முறை அணி குலம் மண்டு கோயில் உறீஇ
எடுக்கும் நலம் கொள் நாயகனை இரட்டி இறைஞ்சல் ஆயின பின் – தேம்பா:5 136/2,3
புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ
சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ – தேம்பா:5 151/1,2
சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ
மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில் – தேம்பா:5 151/2,3
கனிய இவை ஓதுதலின் இனிய இரு போதும் உறீஇ
நனை வரும் இரண்டு பெயர் வனைவு அரும் மணம் பெறலால் – தேம்பா:5 159/2,3
புனைவு அரும் அநந்தம் உறீஇ அனைவரும் மகிழ்ந்தனரே – தேம்பா:5 159/4
வளம் ஆளும் திரு மடந்தை வருத்தம் கண்டு இரக்கு உறீஇ வான் – தேம்பா:6 6/1
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற – தேம்பா:7 30/2,3
ஒல் அவை அலைவு உறீஇ வளையும் உண்மை போல் – தேம்பா:7 82/3
எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என – தேம்பா:7 96/1,2
நிலை புறம் காண்கிலன் களியும் வெருவும் உறீஇ கடிது எழுந்தான் நிறை நூல் தந்த – தேம்பா:8 5/2
தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர் – தேம்பா:8 44/2
நிரை செயும் பல புள் நெடு நாள் உறீஇ
விரை செயும் கனி ஈந்து விருந்து எனா – தேம்பா:9 46/2,3
கண் சிறை செய் கங்குல் உறீஇ நகரில் சென்றார் கருணை வலார் – தேம்பா:10 60/4
நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ
மகிழுவரே மருட்டும் அவா அரிந்து வாய்ந்த மாட்சி நலோர் – தேம்பா:10 66/3,4
வில் என கவின் உரு விரி விண்ணோர் உறீஇ
அல் என பகல் என அறிகிலாது வான் – தேம்பா:10 80/2,3
பொய் அனை உடல் நிலை மறந்து பொற்பு உறீஇ
மெய் அனை உளம் வளர்ந்து ஏவல் மேவி விண் – தேம்பா:10 91/2,3
பின் அருந்திட பெட்பு உறீஇ நாள்-தொறும் – தேம்பா:11 15/2
புது பட வேந்து உறீஇ பொலி தெரு-தொறும் – தேம்பா:12 28/1
மாறு பாய் ஒலி மயக்கு உறீஇ எதிர்கொண்டு ஆர்த்தனவே – தேம்பா:12 46/4
கொடிய கோன் வெருவா அன்னான் குலைவு உறீஇ வெருவ பேசி – தேம்பா:14 25/1
புறம் கொடு பிரிந்த புணரி செய் வழியே புக்கு உறீஇ கடல் நடு அடைந்தான் – தேம்பா:14 47/3
உரை கொலும் நடுக்கு உறீஇ உலம்பிற்று ஆயதே – தேம்பா:14 103/4
காற்று என பறந்து ஞாலம் கலக்கு உறீஇ கூச செம் தீ – தேம்பா:15 42/3
கை வரும் படையின் சால்பில் கலக்கு உறீஇ பகைத்தது என்னோ – தேம்பா:15 45/3
அடி உற்ற சுருதி அரசு அனிலத்து விசையில் உறீஇ அமர் முட்ட எதிர் அணுகினான் – தேம்பா:15 114/4
எழ விண் திசை உறீஇ மற்றது எதிர் பட்டு இடு கதை மேல் – தேம்பா:15 149/3
அரி அதட்டிய கரி இனத்து எதிர் அரிகள் உட்கு உறீஇ முறிவர்-ஆல் – தேம்பா:15 152/4
தனை முடுக்கிய கடவுள் தன் வய வலி தகு சின திறம் அறிகுவர் வெரு உறீஇ
கனை முடுக்கிய கடல் உடை அகல் புவி கடி நடுக்கு உற விரி படை கொலை செய்தான் – தேம்பா:15 167/3,4
ஏனையர் அனைவரும் இதயம் உள் வெரு உறீஇ
ஆனவை அறிதலொடு அளவு_இல இறையவன் – தேம்பா:15 175/2,3
உய்வரும் எவர் என வெரு உறீஇ உருகுவார் – தேம்பா:15 177/4
வேகம் மிக்கு உறீஇ பகல் வேலை ஆற்று-இடை – தேம்பா:16 27/2
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ
கதிர் எழுந்த சுடர் ஒளி மறைந்து பிசை கவழுகின்ற பல கலமொடு – தேம்பா:16 31/1,2
ஓவியங்கள் மோனம் உறீஇ அவை கண்டாரும் ஓவியமாய் – தேம்பா:20 19/3
அவா உறீஇ நொந்து நிற்ப அம்புலி குழவி வெண் கோட்டு – தேம்பா:20 34/1
உவா உறீஇ அமைவ நோக்கி உரம் கொடு உந்தி அப்பால் – தேம்பா:20 34/2
இவா உறீஇ இழிந்த பின்னர் இயைந்த தன் வயத்த மாவை – தேம்பா:20 34/3
சுவா உறீஇ விழுங்கல் கண்டான் துளங்கு பொன் குன்ற தோளான் – தேம்பா:20 34/4
வேள் கடைந்து அழுத்தி ஏவிய கணையால் விருப்பு உறீஇ கற்பு எழில் சோர – தேம்பா:20 70/3
சீர் புதைத்த சிறை நெடு நாள் உறீஇ
ஏர் புதைத்த இ ஓவியத்து ஈங்கு அவன் – தேம்பா:20 85/2,3
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன் – தேம்பா:23 97/3
தெருள் முகத்து இரவு ஒத்து ஆற்றா சிதைவு உறீஇ வெருவுற்று எஞ்சி – தேம்பா:24 9/3
தேற்று அரும் அழிவு உறீஇ சிதையும் பார் எலாம் – தேம்பா:24 49/4
உருவி ஏந்திய உவணி மின் விழி உருவ வெய்து உறீஇ உளை உளம் – தேம்பா:25 81/1
என்-தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ
மின் தன் வாய் என மேவி உகண்டு உளத்து – தேம்பா:26 37/2,3
தான் நேரா இடுக்கண் உறீஇ தயை உணர்வின் மிக்கோனே – தேம்பா:26 141/2
கரை வளர் நிழல் உறீஇ கவின் கொள் நம்பி மேல் – தேம்பா:27 47/2
போய் வளர் கோலம் இட்டு அரிவை பொற்பு உறீஇ
மீய் வளர் மலர் கொடி பூத்து வேய்ந்ததே – தேம்பா:27 54/3,4
அம் கதிர் நல்லாளொடு காளை ஆங்கு உறீஇ
இங்கு எதிர் தோழன் முன் கொணர்ந்த ஈரலை – தேம்பா:27 55/2,3
பறவையும் நிழலுமாய் உம்முள் பற்று உறீஇ
உறவையும் மறக்கினும் உவந்து இல்லோர்க்கு எலாம் – தேம்பா:27 59/1,2
விண்ட கா அகன்று உறீஇ விம்முவீர் என்றான் – தேம்பா:27 111/4
எழீஇயின உணர்வு உறீஇ இறைவர் மானுவீர் – தேம்பா:27 114/3
தீ அளித்த காம் உறீஇ தீது அமிழ்ந்தி மூழ்கி யான் – தேம்பா:27 134/1
பேய் அளித்த மால் இருள் பெற்று அறா செருக்கு உறீஇ
தாய் அளித்த அன்பினும் சாற்று_அரும் தயாபரா – தேம்பா:27 134/2,3
முனை செய் பேய் உறீஇ முழுவதும் மருட்டினது என்றான் – தேம்பா:27 171/4
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற – தேம்பா:27 172/3
தெள்ளும் ஆறு அகன்று ஆங்காரம் சிலர் உறீஇ இறைவன் ஏவி – தேம்பா:28 72/2
மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/2
விஞ்சி நேர் இல வெய்து உறீஇ மாழ்குவார் – தேம்பா:28 105/4
வசை உற்று உற்ற தீ உறீஇ என்றும் வயா ஒன்றோ – தேம்பா:28 121/2
உன்ன_அரும் இன்பம் உறீஇ
துன் அவர் சூழ் மகிழ்வு – தேம்பா:28 141/2,3
கன்றினர் காட்சி உறீஇ
நின்றனர் வீட்டு நெறி – தேம்பா:28 146/2,3
தாழ்வரும் புரைகள் நீக்கி தகவு உறீஇ புகழ்ந்து நின்றார் – தேம்பா:29 2/4
மெய் திறத்து யூதர் சீர் விளைந்த நாட்டு உறீஇ
பொய் திறத்து அரும் செயம் உணர்ந்து போயினான் – தேம்பா:29 63/3,4
தனி கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி – தேம்பா:29 111/1
ஆகையின் மயில் ஒளித்து ஆக உட்கு உறீஇ
ஏகையின் வண்டு கண்டு இளைய முல்லைகள் – தேம்பா:30 54/2,3
தான் விளை திரு எழ தகும் தம் நாடு உறீஇ
வான் விளை மகிழ்ச்சி உள் மலிய போயினார் – தேம்பா:30 147/3,4
தகை மலி நாடு உறீஇ தளிர்த்த ஓகையில் – தேம்பா:30 148/1
நகர் நீத்து அகலவும் நாமே மெலிவு உறீஇ
நிகர் நீத்து அரசு இடு நீங்கா பகையொடு – தேம்பா:30 160/1,2
என்று ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ
கன்று ஒளித்துளி கரை கறவை மானினார் – தேம்பா:31 19/3,4
ஓதை உண்டு எவரும் வியப்பு உறீஇ நக்கு ஆங்கு உணர்ந்தவை ஓர்ந்து போயினரே – தேம்பா:31 93/4
கோடிய உள்ளமும் இன்பு உறீஇ சொன்னது உள் கொண்டு குன்றா தெளிவு எய்தி – தேம்பா:32 42/3
உரைத்த ஓகையால் உலந்தவர் அரசு உறீஇ வான் மேல் – தேம்பா:32 104/3
மன் உயிர் பெறும் கதி வானில் வந்து உறீஇ
நின் உயிர் வாழ்தலே நீதி ஆம் அரோ – தேம்பா:34 8/3,4
நாடு அடைந்து இறை இறந்து அளிக்கும் நாள் உறீஇ
வீடு அடைந்து உவப்பர் என்று அருள் விளம்புவாய் – தேம்பா:34 10/3,4
மன் உயிர் எலாம் உற வருத்தம் உறீஇ மாய்ந்தாய் – தேம்பா:35 33/4
விளை ஒளி உரு உறீஇ அணி அணி அமரர்கள் வீரியர் ஆக மிடைந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/1
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
மீன் வழங்கும் உரு கொடு வேய்ந்து உறீஇ
தேன் வழங்கு தெரியல் வழங்கிட – தேம்பா:36 14/2,3
வந்தால் நாள் ஒளிவு அன்று மருங்கில் உறீஇ
செம் தாரால் நிழல் செய்து வழி துணையாய் – தேம்பா:36 47/2,3
மஞ்சு அஞ்சுக வாள் அபயரும் உறீஇ
அஞ்சம் சுகமாய் வதி நாடு அதிரும் – தேம்பா:36 63/3,4
அலை வரம்பு அற்று ஓடுவ போல் நகர் எல்லாம் அடர்ந்து உறீஇ வான் – தேம்பா:36 101/1
மறை அணி தவத்தோன் அரசு உறீஇ தானே மறைக்கு அணி ஆயினான் என்பார் – தேம்பா:36 115/1

மேல்


உறு (33)

நாடுவர் நளிர் உற நறவு உறு மலரை – தேம்பா:2 52/3
பிணி பழித்து உறு நயம் பெருகி மேல் எழீஇ – தேம்பா:3 46/3
கோடு உறு மரமும் தன்னை கொடுத்தலே நன்றோ இவ்வாறு – தேம்பா:4 35/2
வீடு உறு நூலோர் என்ன விளம்பினான் இளவல் மாதோ – தேம்பா:4 35/4
காண மனம் எழு ஞான ஒளியொடு காமம் அற உறு காதலாய் – தேம்பா:5 116/2
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய் – தேம்பா:5 121/3
வெளிப்பட அன்று வேணும் என விழு படை அன்பு உலாவி உறு
களிப்பட நின்ற ஈசன் அடி கருத்தில் அணிந்து தாழுவனே – தேம்பா:5 129/3,4
கண் புலத்து உறு மாரியோடு இரு கை தலங்களில் ஏந்தினான் – தேம்பா:10 127/4
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய் – தேம்பா:11 61/3
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா – தேம்பா:14 8/1
வானம் உறு வேதம் இல மாண்பு அருளும் இல்லா – தேம்பா:14 8/2
கானம் உறு காய்ந்த சுரம் அ கடை கிடந்தார் – தேம்பா:14 8/3
ஈனம் உறு நாடு அடைதல் வேண்டும் இனி-கொல்லோ – தேம்பா:14 8/4
இசை உண்டு உறு கணையும் பட இகுலன் தனு ஒடிய – தேம்பா:15 145/1
கருதி மிக்கு உறு நிலை பல பயன் இல கதறி நிற்பவன் விழி வழி அழல் எழ – தேம்பா:15 163/2
தாள் உறு வருத்தம் ஓம்பி தலை விரி கதலி முற்றி – தேம்பா:16 2/1
நீள் உறு கனிகள் மாந்தி நெடும் பசி பரிவும் ஆற்றி – தேம்பா:16 2/2
வாள் உறு கதிரால் எங்கும் மல்கிய இருளை போழ்ந்து – தேம்பா:16 2/3
கோள் உறு திங்கள் வான் மேல் குளிர் முகம் காட்டிற்று அன்றே – தேம்பா:16 2/4
உறு அ துறை புலமும் கடந்து உள் நகர்க்கு – தேம்பா:17 41/3
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1
நாட்டம் வாய் உறு நயம் ஒளித்து அரசு உரை நவிலான் – தேம்பா:25 34/3
கற்று உறு மாட்சி பூண்டு கசடு_அறு மறையின் நூலால் – தேம்பா:25 59/1
உற்று உறு பொருள்கள் தேர்ந்தே உணர்த்துவது ஒன்று கேண்மோ – தேம்பா:25 59/2
அற்ற அல்லி அறாது உறு நூல் என – தேம்பா:27 81/1
பிறங்கு ஒள் ஈடு உறு பெற்றியால் – தேம்பா:27 140/2
நஞ்சினோடு உறு நல் அமிர்து – தேம்பா:27 142/1
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம் – தேம்பா:28 126/2
துயர் ஏன் அஞர் ஏன் உளம் ஆழ்ந்து உறு தொல் நய மா கடலின் – தேம்பா:31 34/1
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ – தேம்பா:33 1/2
கரை கடந்து உறு நயம் கருதும் தன்மையோ – தேம்பா:34 6/4
பை இழந்து உறு பாடும் இழந்து அருள் – தேம்பா:34 25/3
நொந்தால் ஆதரவு ஆம் உறு நோய் ஒழியா – தேம்பா:36 47/1

மேல்


உறுக்கல் (1)

குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ – தேம்பா:0 5/3

மேல்


உறுக்குவார் (1)

உறுக்குவார் சிலர் உறைந்த வை நீக்குவார் சிலரே – தேம்பா:12 54/4

மேல்


உறுகண் (1)

உரு கிளர் நெஞ்சம் போழ்தற்கு உறுகண் வாள் உருவ பாய்ந்து – தேம்பா:12 93/3

மேல்


உறுத்த (1)

உரி வளர் தவத்தின் சால்பின் உறுத்த மெய் உருவம் தானே – தேம்பா:30 69/1

மேல்


உறுத்திய (1)

உலை படு நெருப்பினும் அழலு வேட்கையை உறுத்திய தவத்தினோடு அவிய மாற்றலின் – தேம்பா:30 87/2

மேல்


உறுத்து (1)

உறுத்து என மறுத்து ஒரு கணையை ஓச்சியும் உரு படு முடி தலை அடியில் வீழ்த்தினான் – தேம்பா:15 81/4

மேல்


உறுதி (30)

குடித்தன மனத்து எழ உறுதி ஆக்கிய குணத்து அருள் குடி தகும் மலையின் ஊக்கமே – தேம்பா:4 26/4
இற்று அற உறுதி என்னோ என்றனன் அரிய சூசை – தேம்பா:4 37/4
மின் தன் தாள் தொழுது இன்னும் விரி வேதத்து உறுதி உரை விளம்புகின்றான் – தேம்பா:5 36/4
உளம் கடுத்தவற்றை ஓர்ந்த கபிரியேல் உறுதி சொல்வான் – தேம்பா:7 9/2
உளம் படு துயர் அத்து உறுதி செய்க எனா – தேம்பா:7 95/3
உள்_அரும் துயரினால் உறுதி ஆம் என – தேம்பா:7 96/2
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே – தேம்பா:8 52/2
தேசு என்று குலையா நெஞ்சு உறுதி எஞ்சா செல் அல்லற்கு உயர்ந்த திறம் காட்டுதற்கே – தேம்பா:8 54/2
உர இழிவும் அற உயிர் அடும் இகல் அற உறுதி இவள் என உயிர் இவள் என விரி – தேம்பா:8 66/3
உண்டு ஓய் இல மெய்ஞ்ஞானத்து உறுதி துணை ஓர் அமரன் – தேம்பா:10 44/3
துன்புற்ற-கால் ஒருவர்க்கு இரங்கி செய்த துணை உறுதி
இன்பு உற்ற கால் ஒருவர் மறந்தால் அஃதே இவர்க்கு இறுதி – தேம்பா:10 69/1,2
ஆ வீற்றிராயோ என் இதயத்து அதற்கே உறுதி புரியாயோ – தேம்பா:10 140/4
உருவில் வேய்ந்த வேந்த வாழி என்று உறுதி சொற்றினார் – தேம்பா:11 8/4
நன்று என்னா முகை முகத்து குழவி ஆனான் நவைக்கு இறுதி நவை கொண்டோர்க்கு உறுதி ஆனான் – தேம்பா:11 56/4
ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார் – தேம்பா:11 119/4
நெறி இன்மை நெறி தொலைக்கும் உறுதி இன்மை நெறி தன்னில் – தேம்பா:13 7/2
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம் – தேம்பா:13 22/3
தணி உயிர்க்கு எலாம் உறுதி தந்து தன் – தேம்பா:14 15/3
இயலினொடு நால் வகையும் உவணம் எனும் யூகம் உறி இரணம் முறியாது உறுதி நிற்ப – தேம்பா:15 119/3
தனத்து எழுதி வைத்தது என உறுதி ஞான தகுதியின் நான் – தேம்பா:18 19/1
நட்டு-இடை தளர்ந்தனர்க்கு உறுதி நல்கலே – தேம்பா:24 54/2
விண் கனிந்த உறுதி விளம்பினார் – தேம்பா:26 83/4
உறுதி ஆக அன்று ஏவிய உம்பர் கேட்டு – தேம்பா:26 84/2
மூவரும் உணர்த்திய உறுதி முற்றவும் – தேம்பா:26 137/1
மானா உறுதி மனத்து உரைப்ப மருள் தீர்ந்து அன்னான் தெளிந்து உவப்ப – தேம்பா:27 128/2
தெளி முகத்து உறுதி ஓர் துணிவு தேர்ந்து இலான் – தேம்பா:28 53/4
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு – தேம்பா:28 66/3
உள்ளிய நவ நூல் எண்ணி ஒழுகலோ உறுதி என்றாள் – தேம்பா:29 4/4
தாங்கிய சுடர் செய் வேலோன் தழுவினான் உறுதி சொன்னான் – தேம்பா:29 42/2
நின்றனர் உறுதி நிற்ப நெறி எனோ உரைத்தி என்றான் – தேம்பா:32 38/4

மேல்


உறுதிகள் (2)

மன் நெறி உறுதிகள் வகுத்து காட்டினான் – தேம்பா:20 129/4
உரம் கிளர் உறுதிகள் உரைப்ப ஓதினான் – தேம்பா:26 119/4

மேல்


உறுதிகளும் (1)

தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே – தேம்பா:5 31/4

மேல்


உறுதியாக (1)

துணி மொழி உறுதியாக சொல்லினான் மது பெய் கோலான் – தேம்பா:30 7/4

மேல்


உறுதியால் (5)

உள்ளினது எல்லாம் உள்ளும் உறுதியால் ஆக்க வல்லோன் – தேம்பா:3 41/1
அடி செயும் உறுதியால் அகத்தில் ஓங்கி வான் – தேம்பா:5 50/2
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
ஐ வகை பொறியும் வாட்டிய சூசை அறையும் நூல் உறுதியால் அன்னார் – தேம்பா:23 104/1
சேவகன் உறுதியால் செயம் கொள்வாம் அரோ – தேம்பா:29 32/4

மேல்


உறுதியில் (1)

திருந்த நீடு நாள் வாழ்த்தி இசைத்து உறுதியில் சிறந்தாள் – தேம்பா:26 62/4

மேல்


உறுதியினால் (1)

மல் செய்கை உறுதியினால் இமிழில் இக்கால் மறைய அவை துடையாதால் தோன்றும் அன்றே – தேம்பா:11 47/4

மேல்


உறுதியும் (2)

ஓர் அறம் ஆக சேர்க்கில் உறுதியும் பயனும் ஓங்க – தேம்பா:4 40/3
காட்டிய உறுதியும் கதிர் தெளித்து அவண் – தேம்பா:20 130/1

மேல்


உறுதியே (2)

ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள் உறுதியே பகைத்து சூழ் தன் – தேம்பா:4 34/1
ஆவி பட்டு ஒழியும் கற்பு அதே ஆகில் ஆண்மை கொண்டு உறுதியே நிற்ப – தேம்பா:30 143/3

மேல்


உறுப்பு (10)

திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே – தேம்பா:1 7/4
இலகு உண்டு ஆயின எலா உறுப்பு உலவு என உலவு ஆம் – தேம்பா:5 2/4
கீழும் மேலும் என்று உணர்கிலாது உறுப்பு எலாம் கிளர்ப்ப – தேம்பா:6 59/3
உயரிய வரை பகிர் உறுப்பு போன்று என – தேம்பா:10 83/1
உண்டி நாட உறுப்பு உதவா பசி – தேம்பா:26 152/3
வாயே உணும் நஞ்சு உறுப்பு எல்லாம் மருவி வருத்தும் வண்ணம் என – தேம்பா:27 121/1
போது இலோய் உறுப்பு இலோய் பொற்பு எலாம் அணிந்து உளோய் – தேம்பா:27 132/2
குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும் – தேம்பா:27 160/2
நிழலால் கலன் கொண்டு இருள் மொய்ப்பார் நிறை தம் உறுப்பு எல்லாம் – தேம்பா:28 30/3
மட்டு இலா உறுப்பு எலாம் வதை செய் நஞ்சு என்றாய் – தேம்பா:28 47/2

மேல்


உறுப்பும் (1)

உய் முறை அறியேன் சேர்ந்த உணர்வின் ஒத்து உறுப்பும் இல்லா – தேம்பா:26 109/1

மேல்


உறும் (77)

வீதலோடு உறும் வீட்டில் வாழ்வரே – தேம்பா:1 16/4
வண்டு உரைத்து மயக்கு உறும் நாடு அதே – தேம்பா:1 75/4
செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த – தேம்பா:2 7/3
யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால் – தேம்பா:2 49/3
பருந்தோடு உறும் நிழல் என்று உயர் பயன் ஈன்றிடும் எனவே – தேம்பா:2 63/2
ஈடு உறும் உளதும் உள்ளும் ஈதல் செய் துறவே என்பார் – தேம்பா:4 35/3
அன்ன நஞ்சு உறும் பாவமே பரந்ததின் அதனை – தேம்பா:5 7/1
உன்னின் நஞ்சு உறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:5 7/2
பன்னின் நஞ்சு உறும் பன்னிய வாய் அதும் அதனை – தேம்பா:5 7/3
துன்னின் நஞ்சு உறும் துன்னிய திசை எலாம் அன்றோ – தேம்பா:5 7/4
நிழலில் நஞ்சு உறும் வெய்யிலில் நஞ்சு உறும் நெடு நீர் – தேம்பா:5 8/1
நிழலில் நஞ்சு உறும் வெய்யிலில் நஞ்சு உறும் நெடு நீர் – தேம்பா:5 8/1
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த – தேம்பா:5 8/2
கழனி நஞ்சு உறும் கடி மலர் நஞ்சு உறும் பொலிந்த – தேம்பா:5 8/2
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார் – தேம்பா:5 8/3
பொழிலில் நஞ்சு உறும் புணர் கனி நஞ்சு உறும் மடவார் – தேம்பா:5 8/3
எழிலில் நஞ்சு உறும் காண்டலால் இன் உயிர் இறக்கும் – தேம்பா:5 8/4
துணை தீர்ந்து கன்னி எனை ஈன்றாலும் உறும் துயரில் துணை ஆதற்கும் அ – தேம்பா:5 30/1
துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று – தேம்பா:6 4/2
முகம் கலங்க உறும் அரந்தை முடிய மண் தலங்களே – தேம்பா:7 35/4
நாடு உறும் கருணை பொலி நாயகி – தேம்பா:7 58/2
நாடு உறும் களி நம்பி கொள் நட்பு இயல் – தேம்பா:7 58/3
கால் வரும்படி கம்பலை காய்ந்து உறும்
கால் வருந்திய காதை சொல்வாம் அரோ – தேம்பா:7 59/3,4
இரிந்துளி இருண்டு உறும் இரவின் நாப்பண் இல் – தேம்பா:7 90/3
பிரிவு_அரும் அன்பினர் பிரியும் கால் உறும்
புரிவு_அரும் துயர்கள் கண் உறல் பொறாது ஒளித்து – தேம்பா:7 91/1,2
வையகத்து உறும் துயர் மடிய நாயகன் – தேம்பா:9 99/2
இ திறத்திலும் உள் மகிழ்ந்து உறும் இன்பம் எல்லையும் இல்லையே – தேம்பா:10 128/4
கொழுந்து உறும் குளிர்ந்த முல்லை கொண்ட கோவர் கூட்டமும் – தேம்பா:11 2/1
எழுந்து உறும் குடத்தியாரும் ஏகி ஆய காட்சியால் – தேம்பா:11 2/2
விழுந்து உறும் களிப்பு விஞ்சி வேதநாதன் மேல் பதம் – தேம்பா:11 2/3
ஊன் தும்மு வேல் வாய் பின் நாள் உறும் துயர் உணர்ந்து நொந்து – தேம்பா:12 97/2
இற்று உறும் அருத்தியில் இயம்பின இயம்ப – தேம்பா:14 11/1
பற்று உறும் உணர்ந்த பலவும் பகர்தல் தேற்றா – தேம்பா:14 11/2
முற்று உறும் அரந்தை எனும் நீத்தம் முழுகி சொல் – தேம்பா:14 11/3
அற்று உறும் அழும் தொழில் அலால் எதுவும் ஆற்றான் – தேம்பா:14 11/4
முடி வான் உறும் இரதத்து உளர் சிரம் அற்று உகும் முடிகள் – தேம்பா:14 56/1
ஆறாய் அலை கிழிபட்டு என அதிர்பட்டு உறும் அகடே – தேம்பா:14 58/4
கசை உண்டு உறும் உரமும் பக அளவு ஒன்று இல கணைகள் – தேம்பா:15 145/2
மதம் ஏற்பட உறும் அத்திகள் மறல தமுள் விடுவார் – தேம்பா:15 146/4
வலம் இடத்து உறும் விசையொடு வளி என வரும் இடத்து எழும் ஒலியொடு கடல் என – தேம்பா:15 160/1
தெள் உற மின்னி ஆர்த்த செல் உறும் படர்ந்த நெற்றி – தேம்பா:20 32/1
தூய தன்மை உளத்து உறும் காட்சியால் – தேம்பா:20 88/1
பொய் முகத்து உறும் புரை பல விளையும் ஆறு உணர்த்தி – தேம்பா:23 97/2
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/4
பொய் அகத்து உறும் செயிர் போக்க மைந்தனாய் – தேம்பா:25 43/3
மெய் அகத்து உறும் திறன் மறையின் மெய்மையே – தேம்பா:25 43/4
சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின் – தேம்பா:25 59/3
முற்று உறும் மொழியை கேட்டு முனிதியே முருகு வேலோய் – தேம்பா:25 59/4
அறத்து உறும் தகையும் செங்கோல் ஆண்மையும் ஒளியும் நீங்க – தேம்பா:25 67/1
மறத்து உறும் தீங்கு தன்-பால் வந்த பின் ஆவது உண்டோ – தேம்பா:25 67/2
புறத்து உறும் துயர் கண்டு உய்வார் பொலிந்த நூல் புலமை நீரார் – தேம்பா:25 67/3
நிறத்து உறும் தொடையில் மார்ப நிகர்ப்பு அரும் நிலை இது அன்றோ – தேம்பா:25 67/4
தீயர் ஓதையும் இனைவரும் பல திசையில் ஓதையும் வெருவு உறும்
தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா – தேம்பா:25 84/3,4
பேர் இன்பான் உறும் பெரும் பயன் இது என உரைப்பான் – தேம்பா:27 26/4
சாதல் மிக்கு உறும் என தகைத்த ஓர் கனி – தேம்பா:27 110/3
சவி மதத்து அலர்ந்த சோலை தடத்து உறும் வளனை கண்டு – தேம்பா:27 146/3
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது என்றான் – தேம்பா:27 172/4
உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ – தேம்பா:28 9/4
சுரதம் கொண்ட நாம் உறும் வீட்டின் சுரம் என்பார் – தேம்பா:28 125/4
செல்வர் உறும் செயிரும் – தேம்பா:28 148/1
தண் உறும் குணம் கொண்டாலும் தழலும் தன் குணத்தை காட்டி – தேம்பா:28 153/1
விண் உறும் கதிர் ஒன்று உண்-கால் வெம் கனல் எரிந்ததே போல் – தேம்பா:28 153/2
கண் உறும் கனல் அம் காமம் ஓர் கவின் முன் காய்ந்து – தேம்பா:28 153/3
புண் உறும் கசடு உள் ஆக புழுங்கி வெந்து எரியும் அன்றோ – தேம்பா:28 153/4
உள் மறைத்து ஒளித்த நன்றி உறும் பயன் காட்டும் என்றான் – தேம்பா:29 7/4
வில்லோடு உறும் ஓர் நகையோ விரி நூல் – தேம்பா:30 27/2
தகையது ஓர் நெறி செம்மை தகாது உறும்
திகை அது எய்தினர் செம்மை உளத்தினார் – தேம்பா:30 94/3,4
அயிர் தந்தால் உளம் அறுத்து அமுங்க கைப்பு உறும்
துயர் தந்தால் அரிய ஓர் தொடர்பை தோற்றுவித்து – தேம்பா:30 110/1,2
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ – தேம்பா:31 1/4
இனையவும் பலவும் ஓர்ந்து இரிந்து உறும் துயர் – தேம்பா:31 23/1
விளி முகத்து உறும் வெம் துயர் நீங்கும்-ஆல் – தேம்பா:31 70/4
வனைய வேட்டு உறும் மாண்பொடு காட்டின – தேம்பா:31 72/2
தாம் உற்று போற்றுவராம் பின்பு உரைத்த தகுதி உறும் தடம் ஏது என்றான் – தேம்பா:32 31/4
ஊனில்-நின்று உறும் துன்பம் நன்று ஆயினும் – தேம்பா:33 21/3
ஊன் அகத்து இரத்தம் பாய உறும் துயர் உரைப்ப பாலோ – தேம்பா:35 43/4
ஊன் பயில் உடலால் உறும் கசடு அகற்றி உரிய நல் அற நெறி நிறுத்தி – தேம்பா:36 40/2
கருத்து உறும் எல்லைக்கு ஏலா கவின் நகர் கேழ்த்தது அன்றே – தேம்பா:36 91/4

மேல்


உறும்-கால் (1)

தீய் முகத்து உலகு அழிவு உறும்-கால் அறம் சினந்த – தேம்பா:35 70/1

மேல்


உறுமி (3)

சிரகத்தின் உழுவை முகன் உரும் ஒப்ப உறுமி மதி தெளிவுற்ற வளை விட எடுத்து – தேம்பா:15 116/1
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4
உறுமி உரும் ஒத்த வீரன் வடுவன் உந்து உயரும் இரதத்தை வாரி முகில் அறர் – தேம்பா:24 37/1

மேல்


உறுமினான் (1)

இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/4

மேல்


உறுமுமே (3)

உறவே என நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 154/4
இளை கொள் ஒலி நகர் எதிர்கொண்டு உறுமுமே – தேம்பா:30 155/4
என்னும் திரு நகர் எதிர் கொண்டு உறுமுமே – தேம்பா:30 156/4

மேல்


உறுமுவர் (1)

திரிவர் உகளுவர் அணுகி அகலுவர் திமிர இரு புயம் உறுமுவர்
பிரிவர் மிடைகுவர் புரள வெருளுவர் புரள உருளுவர் குருதிகள் – தேம்பா:24 39/1,2

மேல்


உறுமை (1)

உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த – தேம்பா:6 66/3

மேல்


உறுவன (2)

உறுவன யாரும் ஒழிந்து நடந்தனனே – தேம்பா:15 72/4
உறுவன இடிகளொடு உடன் அவை எரிவன – தேம்பா:15 171/4

மேல்


உறுவுகின்ற (1)

உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள் – தேம்பா:7 32/2

மேல்


உறை (98)

பொன்ன நல் சிறை அன்ன புள் உறை
மன்னவர்க்கு இறை வழங்கும் நாட்டிலே – தேம்பா:1 29/3,4
மாலை மாறிய கற்பு உடை மார்பு உறை
மாலை மாறிய கற்பு உடை மாண்பர் அரோ – தேம்பா:1 76/3,4
காந்து உறை தசும்பு-இடை கமழும் நீரமும் – தேம்பா:2 28/2
ஆம் உறை முகில் என அளிக்கும் வான் பொருள் – தேம்பா:2 37/1
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய் – தேம்பா:2 37/3
உறை இணை நகுவனர் உதவிய கொடையோர் – தேம்பா:2 57/2
கோ வீற்று உறை தனி நாதனை குறையா புகழ் இடவும் – தேம்பா:2 65/1
நா வீற்று உறை கலை ஆயவும் நறு மாண் அறம் செயவும் – தேம்பா:2 65/2
பா வீற்று உறை இசை பாடவும் பதம் ஆடவும் படரும் – தேம்பா:2 65/3
பூ வீற்று உறை நகர் ஆங்கு இரு பொழுது ஆயின இனிதால் – தேம்பா:2 65/4
உறை வழங்கிய ஒப்பு என சர மழை வழங்கி – தேம்பா:3 9/3
நாடு இழந்து ஒளித்து கானில் நயந்து உறை அறத்தை நாடி – தேம்பா:4 29/2
உவர்க்கும் வேலை உடுத்தன பார் உறை
எவர்க்கும் நன்றி இயற்றி இன்னா செயும் – தேம்பா:4 64/2,3
என்பு தோல் உடல் போர்த்தது என்று அன்பு உறை
இன்பு தோய்ந்த நிலை என தான் இவண் – தேம்பா:4 65/2,3
உறை யான் பெயர தகும் ஓர் விதி ஏன் – தேம்பா:5 60/4
உணங்கிய மரத்திற்கு உயிர் வர பெய்த உறை என வருதியே உலகிற்கு – தேம்பா:6 42/1
ஆர்ந்த பொன் வரை அடுத்து உறை காகமும் கருமை – தேம்பா:6 63/3
உறுமை ஆர் முகில் உறை இரந்து உயிர்க்கு எலாம் உகுத்த – தேம்பா:6 66/3
வீழ் உறை பழிப்ப எங்கும் விழு நயன் பொழிந்தது அன்றோ – தேம்பா:7 25/4
விரிய உறை உம்பரையும் ஏவலை கொள் பொருவு அற்ற மேன்மையாளை – தேம்பா:8 15/3
பளிங்கு மஞ்சிகத்து ஊடு உறை பால் மணி – தேம்பா:8 84/1
உறை படும் ககனத்து எழ ஓங்கல் போல் – தேம்பா:8 94/2
கார்க்கு அணங்கு உறை கான்றலும் போல் அறத்து – தேம்பா:9 32/3
பண்ட நாள் சிறைப்பட்டு உறை தானியல் – தேம்பா:9 48/2
மின்னை வென்ற கண் விண்டு உறை வென்றதே – தேம்பா:9 49/4
அண்ணி ஆய் அவள் உறை அரங்குள் ஏகுவான் – தேம்பா:9 85/4
சடம் கொடு விண் உறை தளங்கள் தாழ்தலும் – தேம்பா:9 89/1
சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான் – தேம்பா:9 116/4
நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான் – தேம்பா:10 4/1
பல முறை பிரிந்த யாரும் பண்டு உறை காணி ஊர் போய் – தேம்பா:10 4/3
உறை பழித்த மலர் மாரி உந்தரத்தில் பொழிகின்றார் – தேம்பா:10 17/4
பின் அன்ன முகில் உறை பெய் அன்ன சூசை பெரிது அழுது – தேம்பா:10 64/3
இன்புற துணை ஆதல் ஆம் என இன்று எழுந்து உறை நாதனை – தேம்பா:10 126/3
உறவு ஈடும் இலா உறை வீடும் இலா – தேம்பா:11 64/3
முடி மொய்த்து உறை முன் பெடை தாங்குவன – தேம்பா:11 67/4
திரு முற்று உறை சிந்திய கார் இது என – தேம்பா:11 77/1
பிணி கலத்து-இடை கிடந்து உறை குழவி தன் பெயரை – தேம்பா:11 87/3
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே – தேம்பா:12 4/4
ஒண் பகல் தகைத்த மேகத்து உறை மருட்டிடும் வீழ் தேனே – தேம்பா:12 14/4
செம் கயிற்று அடி உறை திரண்ட முத்து என – தேம்பா:12 41/3
உறை செய் கார் அணி உயர் மலை முலை பொழி பாலாய் – தேம்பா:12 47/1
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார் – தேம்பா:13 11/2
உறை கிடந்த விண் வேந்து உயிர் உண்பல் என்று – தேம்பா:13 29/1
உறை கிடந்த அயில் ஓங்கு அரசை பகைத்து – தேம்பா:13 29/2
உறை கிடந்த கடல் பறைக்கு ஓர் குணில் – தேம்பா:13 29/3
உறை கிடந்து அன ஒண் பிறை தோற்றமே – தேம்பா:13 29/4
முலை நேர் தனுவும் உறை நேர் கணையும் – தேம்பா:15 35/2
நெஞ்சு உறை நீள் கவசத்தொடு நேரலர் தம் – தேம்பா:15 59/1
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெம் சரம் மொய்த்து – தேம்பா:15 59/2
நஞ்சு உறை நெஞ்சு அற நஞ்சு உறை வெம் சரம் மொய்த்து – தேம்பா:15 59/2
எஞ்சு உறை விஞ்சிய குஞ்சரம் இற்றது அதின் – தேம்பா:15 59/3
கருடன் அகல் மார்பு உலவு கணையில் அவர் மாற்று அரசு கரியில் உறை பேரணி எதிர்த்தார் – தேம்பா:15 121/2
கொடிய கரு வஞ்சர் உரம் உலவி உறை என்று நிறை குருதி உக விண்டு அனையர் வீழ – தேம்பா:15 123/2
உறை புதைத்தன முகில் என உறுமி வில் உடல் புதைத்து எழ விசையினொடு எழுதினான் – தேம்பா:15 164/4
கடி ஒலி எழ விழு கல்லின் உறை படும் ஒலி – தேம்பா:15 172/1
காய் முகத்து உறை நீர் போலும் கங்குலின் விளக்கு போலும் – தேம்பா:15 186/1
உறை முழங்க அவரவர் முழங்க இகல் உழவர் என்று தமர் ஒழி தர – தேம்பா:16 36/2
உறை கெழு நல் கனத்து உலகம் கடந்து நிற்ப ஒளி அணி வான் – தேம்பா:18 17/2
நீட்டிய சிவை விட்டு உறை முகில் நக்கி நிகர்ப்பு அரிது எழுதிய மாமை – தேம்பா:18 35/3
கொம்பர் இன் நிழல் கீழ் உறை கோது இலார் – தேம்பா:18 46/2
மண்ணிய வனம் நீங்கி வசு குடி உறை கானம் – தேம்பா:19 4/3
உறை மலர் மணவாய் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச – தேம்பா:19 13/3
தான் வாழ் உறை கொள் முகில் முகமும் தகைத்த சாப மா முனியே – தேம்பா:19 27/4
ஏர் எழும் கதி வீட்டின் இன்னான் உறை
சூர் எழும் சிறை தோன்றியது ஆம் அரோ – தேம்பா:20 83/3,4
தீய தன்மை இலா சிறை பட்டு உறை
நேய ஆணரன் கூவும்-மின் நீர் என்றான் – தேம்பா:20 88/3,4
சேற்று உறை தாமரை விரி செ ஏடு வான் – தேம்பா:20 120/1
வீற்று உறை வெம் கதிர் விழுங்கிற்று ஆம் என – தேம்பா:20 120/2
ஊற்று உறை இனிமை அ முனிவர் உண்டு உளார் – தேம்பா:20 120/4
நவ்விய முகத்து உறை நாதன் வேண்டினான் – தேம்பா:20 131/3
உறை சிந்தின இதழ் சிந்தின உயர் சிந்தின உணும் நீர் – தேம்பா:21 29/3
வாமம் சூழ் முடி அணி மன்னன் வீற்று உறை
ஏமம் சூழ் எயில் பொலி இரவிமாபுரம் – தேம்பா:22 25/2,3
இ திறத்து ஆங்கு உறை இரண்டு யூதர்கள் – தேம்பா:23 119/1
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண் – தேம்பா:25 86/1
உழை இடை குளித்த பல் உறை விண் தாண்டி மின் – தேம்பா:26 20/2
இரைத்த ஆண்மையில் ஏந்திய சூல் உறை
வரைத்த வாம மகன் கரு மாசு அற – தேம்பா:26 28/2,3
துடைத்த ஆசு அற சூல் உறை தோன்றல் ஆங்கு – தேம்பா:26 30/1
என்-தன் வாய் உறை என் மகவு இன்பு உறீஇ – தேம்பா:26 37/2
நூறு காவதம் மேல் நுகர் சேண் உறை
தேறு காவல் எசித்து-இடை சேர்ந்து மேய் – தேம்பா:26 77/1,2
இடி முகத்து உறை தீது என்ன இமிழ் உற பகுத்து வாழ்ந்தார் – தேம்பா:27 78/4
அன்ன தீ உறை அ உயிர்க்கு ஈங்கு நம் – தேம்பா:27 91/3
உரு ஒளித்து உறை நாயகன் – தேம்பா:27 139/1
வான் உறை குலத்தோர் ஆகி வரங்களும் வயமும் மிக்கார் – தேம்பா:28 65/1
கோன் உறை கோயில் வைகி கோ கணம் என்ன தோன்றின் – தேம்பா:28 65/2
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப – தேம்பா:28 65/3
மான் உறை வளம் இல்லாராய் வணக்கு உரி தேவர் அல்லார் – தேம்பா:28 65/4
என கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள் – தேம்பா:29 55/3
நூல் கடல் வேந்து உறை நகரை நோக்கினான் – தேம்பா:29 64/4
காரின்-பால் உயர்ந்த வீட்டில் கனிந்து உறை காட்சி ஒப்ப – தேம்பா:30 67/3
கருணமே திரியும் குன்றில் கடிது உறை நீரும் ஓர்ந்து – தேம்பா:30 139/3
மேக மாலை மிடைந்த உறை மேல் வரை – தேம்பா:32 1/1
மேக மாலை மிடைந்து அரை கீழ் உறை
நாக மாலை நடந்து என நீள் நகர் – தேம்பா:32 1/2,3
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார் – தேம்பா:32 11/4
பொன் மலை முடி உறை சுடரை போலுவார் – தேம்பா:32 68/4
முந்தையார் உறை முற்று அருள் நாடு அதே – தேம்பா:34 24/4
மெய் இழந்திலர் வேய்ந்து உறை நாடு அதே – தேம்பா:34 25/4
எண் திக்கு உறை மன் உயிர்க்கு எல்லாம் எந்தை அன்றோ திறந்திட்டான் – தேம்பா:36 17/4
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான் – தேம்பா:36 41/1
நல் என்று உறை நாடர் விளித்தனன் ஆல் – தேம்பா:36 61/3

மேல்


உறைகள் (1)

என் இ சிலை பனித்து எதிர் உறைகள் நீக்கியும் இழை கொடு அகத்து அணி கவசம் நூக்கியும் – தேம்பா:15 78/1

மேல்


உறைகின்ற (1)

அருள் நாடி அகன்று உறைகின்ற அகமே அருளாய்-கொல்லோ – தேம்பா:31 24/3

மேல்


உறைகின்று (1)

வீழ் வாரியினால் குழி நீர் வீயாது உறைகின்று என்னா – தேம்பா:9 17/1

மேல்


உறைகின்றோர் (1)

செல்லும் செல்லா விண் உறைகின்றோர் சிறிது ஆங்கு ஓர் – தேம்பா:9 58/2

மேல்


உறைந்த (14)

உறைந்த யாவரையும் விளித்து ஒருவனை பிரான் – தேம்பா:5 45/3
முகம் மலர்ந்து உவந்து அமரர் குடி அமைந்து உறைந்த நகர் முதிர் அநந்தம் உண்ட முறைகள் – தேம்பா:5 149/3
உண்ட தீய உளத்தில் உறைந்த பேய் – தேம்பா:10 37/3
உள்ளம் கெட உள்குடியாய் உறைந்த குணுங்கு ஓட்டிய பின் – தேம்பா:10 54/1
அழல் எடுத்து செய்த துயர் ஆற்ற இறையோன் உறைந்த இடம் அடைந்தார் அன்றோ – தேம்பா:11 109/4
உறுக்குவார் சிலர் உறைந்த வை நீக்குவார் சிலரே – தேம்பா:12 54/4
ஒழிந்த மாற்றலர் உறைந்த பல் உழி-தொறும் உறைந்து ஆண்டு – தேம்பா:16 11/1
ஓதை ஓங்கிய களத்து நெல் தெளித்து எடுத்து உறைந்த
சேதையோன்-இடை சென்ற வான் தூது உமை பகைத்த – தேம்பா:16 14/1,2
எதிர் எழுந்த பகையவர் உறைந்த இடை இவர் எழுந்து அரவம் இல உறீஇ – தேம்பா:16 31/1
அ நாள் எல்லாம் தான் நுழை வாய் அசல முழையுள் புக்கு உறைந்த
பல் நாள் எல்லாம் முறை தவிரா பறந்து ஓர் காகம் உணவு உய்ப்ப – தேம்பா:19 28/1,2
இங்கணே உறைந்த போழ்தில் இவை எலாம் வரைவித்தான்-ஆல் – தேம்பா:20 54/2
உள்ளிய நிலைத்து அவர் உறைந்த சீர்மையே – தேம்பா:26 26/4
ஊன் முழுகும் ஒளி முழுகும் உவணியை கொண்டு உவந்து இப்பால் உறைந்த கோமார் – தேம்பா:32 77/3
மெய் கிடந்து உறைந்த அங்கண் விரையில் ஓர் கணத்தில் சென்று – தேம்பா:35 41/1

மேல்


உறைந்த-காலை (1)

நூல் நெறி வழுவா யூதர் நொந்து எசித்து உறைந்த-காலை
கோல் நெறி வளைத்த கோன் அ குலத்தினை பகைத்த தன்மை – தேம்பா:21 4/1,2

மேல்


உறைந்தவர் (1)

உள்ளும் ஆறு அகன்று நூலின் ஆறு அகன்று ஆங்கு உறைந்தவர் பொறுக்கும் ஆறு அகன்று – தேம்பா:28 96/2

மேல்


உறைந்தன (1)

மணி முகத்து இறைவன் தந்த வரத்து உறைந்தன பேய் ஓடி – தேம்பா:23 16/3

மேல்


உறைந்தன-கால் (1)

ஊண் இகந்தான் துயில் இகந்தான் வானோர் ஒத்து ஆங்கு உறைந்தன-கால்
மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே – தேம்பா:18 13/3,4

மேல்


உறைந்தார் (2)

சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார்
வார் ஆர் கழல் ஆர்த்து இடிப்ப வருந்தி வெருவி போனார் – தேம்பா:10 43/3,4
அ தலையார் அ நிழல் கா அகட்டு உறைந்தார் மா தவனும் – தேம்பா:15 5/1

மேல்


உறைந்தாள் (1)

இன்பு உகுத்தது ஓர் இருண்ட கான்-இடை ஒளித்து உறைந்தாள் – தேம்பா:26 59/4

மேல்


உறைந்து (9)

கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட – தேம்பா:2 39/3
சங்கு உள் முத்து என புன் மனை தாம் உறைந்து
எங்கும் முற்றிய மாண்பு இவர் ஏந்தினார் – தேம்பா:9 39/3,4
வெளி வளர் உயர் வான் வேந்தன் விழைந்து உறைந்து எம்மை ஆள்வான் – தேம்பா:9 124/4
மாகம் மேவு மாடம் நீக்கி மாடு மேவு உழைக்கு உறைந்து
ஆகம் மாடை வேந்தர் நீக்கி ஆயரை தெரிந்தது என்று – தேம்பா:11 14/2,3
ஒழிந்த மாற்றலர் உறைந்த பல் உழி-தொறும் உறைந்து ஆண்டு – தேம்பா:16 11/1
அனையர் இனிது ஆங்கு உறைந்து உற்றது அனைத்தும் அறைதற்கு எவர் பாலார் – தேம்பா:26 44/4
மனத்துளே உறைந்து ஆள் வய நாதனை – தேம்பா:26 149/1
தடம் புனைந்து உறைந்து எஞ்ஞான்றும் சைவலம் சிவை கொள்ளா போல் – தேம்பா:28 3/2
உயிர் கடந்து ஒழித்த யாக்கை உறைந்து கல்லறை கண் எம்-தம் – தேம்பா:35 39/2

மேல்


உறைந்துளி (1)

மாலை உறைந்துளி பொன் சிறை வந்து அது தன் கரு என்று அடைகாத்து – தேம்பா:1 69/3

மேல்


உறைந்தோன் (1)

விண் கனிய விண் உறைந்தோன் விளைத்த அருள் உளம் தூண்ட – தேம்பா:26 142/1

மேல்


உறையின் (3)

செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ – தேம்பா:15 48/4
உறையின் ஒலியொடும் முகிலின் ஒலியொடும் உவரி ஒலி மெலிவன எனா – தேம்பா:24 41/4
செல் பிழம்பு உறையின் ஆர்ந்த திரு அருள் நாதன் போனான் – தேம்பா:35 40/4

மேல்


உறையினோடு (1)

உறையினோடு இகல் உவந்து இடும் கொடை – தேம்பா:1 35/2

மேல்


உறையும் (6)

தொல் மாண்ட புடை நகரில் துன்னிய பின் ஆங்கு உறையும்
பொன் மாண்ட முடி தாவின் பொலிவு அமைந்த எம் குலத்தோர் – தேம்பா:10 12/1,2
மஞ்சு உறையும் சினர் வஞ்சகர் துஞ்சினர்-ஆல் – தேம்பா:15 59/4
உள் உற தவம் கனிந்து உறையும் கா அதே – தேம்பா:20 5/4
பள்ளமே உறையும் காலை நீர் உரைத்த பழி எலாம் செல்லும் என்றதுவே – தேம்பா:23 110/4
நீடு அடைந்து உறையும் என் தயை நிழற்றிய – தேம்பா:34 10/2
உடல் கடிந்து உவந்து உயிர் உறையும் நாடு என – தேம்பா:34 11/1

மேல்


உறையுள் (7)

பூசை உற்ற உம்பர் இசை பாடல் உற்று அகன்ற வழி போய் ஒளி தகும் தம் உறையுள்
நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/3,4
ஓதியினால் உளத்து உயர்ந்தோன் ஒதுங்கும் தன்மைத்து உறையுள் அருள் – தேம்பா:10 61/3
வானகத்தார் உறையுள் என்று ஆம் மன்னர் பிரான் பிறந்த முழை வயினே மாதோ – தேம்பா:11 123/4
உற்று முதல் வீடு இல விலங்கு உறையுள் வந்தாய் – தேம்பா:14 7/3
வேறாய் உரையும் உறையுள் விதமும் – தேம்பா:15 23/1
நோய் முகத்து விலங்கு உறையுள் நுழைந்து இறையோன் பிறப்பானோ – தேம்பா:23 75/4
பணி மொழி பணிந்து தாயும் பாலனும் உறையுள் சென்று – தேம்பா:30 7/1

மேல்


உறையுளாய் (1)

வானமே உறையுளாய் மடிவு_இல் வாழுவார் – தேம்பா:6 26/4

மேல்


உறையை (1)

உறையை பழித்த எண்_இல மன் உயிர்கள் எரி தீ நரகு எய்த – தேம்பா:5 18/3

மேல்


உறையோ (1)

சினவி திளை தீ முன் வையோ திளைப்ப உவரில் பெய் உறையோ
நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/2,3

மேல்


உறையோடு (1)

உறையோடு கலந்து இரு விண்டு இடை ஊர் உருளோடு திரிந்த இரதம் திரளே – தேம்பா:24 29/2

மேல்


உறையோர் (1)

தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர் – தேம்பா:8 44/2

மேல்


உறைவது (1)

முலை எழும் பயன் நேர் உமிழ்ந்த நீர் குழிவின் முடுகி வந்து இனிது உறைவது போல் – தேம்பா:6 38/2

மேல்


உறைவதும் (1)

திலம் கலந்த மா செல் இடத்து உறைவதும் எண்ணேல் – தேம்பா:26 67/1

மேல்


உறைவர் (2)

நாசரெத்தை என்ற நகர் தாம் அடுத்து அடைந்து உறைவர் நான் அடுத்து இறைஞ்சும் அவரே – தேம்பா:5 145/4
போய் நரகு உறைவர் யாரோ புலமையோய் விரித்து சொல்வாய் – தேம்பா:28 58/4

மேல்


உறைவழி (1)

புலத்து இடத்து உறைவழி பொருள் பொய்யா மறை – தேம்பா:19 40/3

மேல்


உறைவாய் (2)

உளி நீயும் இழந்து உறைவாய் மகனோ – தேம்பா:31 50/4
அடல் உற்று எனது ஆவியில் ஆண்டு உறைவாய்
கடல் ஒத்து உயிர் கெட்டன-கால் அலை கொள் – தேம்பா:31 53/2,3

மேல்


உறைவார் (2)

உறைவார் கையிலே தனி ஒவ்வொரு கோல் – தேம்பா:5 102/2
அறத்தின் இயல் மாண்பு உரிமை பெற தகவர் புக்கு உறைவார் – தேம்பா:5 150/4

மேல்


உன் (82)

வெல் வை வேல் செயும் மிடல் அது உன் மிடல் அடா நானோ – தேம்பா:3 28/1
கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள் – தேம்பா:5 22/1
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப – தேம்பா:5 22/3
உன் ஒளி காட்டிய உளியனோ உளம் – தேம்பா:6 31/3
காய்ந்த போது அழல் முன் வை என உன் முன் காய்ந்து எரியாதது உண்டோ கருணை – தேம்பா:6 40/1
துலங்கின அகத்து உன் ஏவல் தொடர் நெறி தோற்றுவாய் என்று – தேம்பா:7 8/3
உன் உயிர் உய்யலும் எளியதோ என்றான் – தேம்பா:7 88/4
உன் உளம் இனது என உளத்தில் உன்னலால் – தேம்பா:7 92/2
வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன் – தேம்பா:8 10/3
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/3
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன்
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/3,4
தீது அற தயையில் உன் சிறுவன் தன்மையால் – தேம்பா:8 28/3
அன்புற சொல்லினால் அல்லது உன் அடி – தேம்பா:8 29/2
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி முன் – தேம்பா:8 40/2
உண்ட மா மணத்து உன் துணை பூம் கொடி – தேம்பா:8 89/2
வானகத்து உற்று நின்றோர் வணங்கு உன் வளம் – தேம்பா:9 11/1
ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே – தேம்பா:9 11/4
வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி – தேம்பா:9 61/1
சொல்லார் உண்டோ உன் அருள் வாழ்த்தும் தொடை மிக்கோய் – தேம்பா:9 61/4
அம் பயில் உன் வயிற்று அமலன் ஆய பின் – தேம்பா:9 98/3
உன் புறத்து-இடை ஏந்துக என்று அலர் ஒத்த செம் கரம் நீட்டினாள் – தேம்பா:10 126/4
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4
ஈறும் தவிர்ந்த உன் புகழ் கடல் ஆழ்ந்த எனக்கே கரை காட்ட அருளாயோ – தேம்பா:10 143/4
உன் அலாத கோவர் இன்பம் உண்ண உற்று அழைத்தனர் – தேம்பா:11 1/4
பூட்சி சிறை கொண்ட புல் என் உயிர் போய் உன்
காட்சி சிறை கொண்டு கண்டேன் கதி நிலையே – தேம்பா:12 81/3,4
உண்டேன் உயிராய் அன்பு உன் அடியை சூடினேன் – தேம்பா:12 82/2
உன் அடியை சூடி உனை அணுகான் தன் வினையே – தேம்பா:12 82/3
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார் – தேம்பா:12 88/4
அலை முகந்து அருந்திய அருள் என்று உன் பணி – தேம்பா:13 13/2
கொல் வினை உணர்ந்து உன் உயிர் கோறல் தனது ஆண்மைக்கு – தேம்பா:14 5/3
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 139/4
அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 140/4
அனை ஒன்றும் இன்றி உயர்வோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 141/4
விரதத்தின் நெடிது உறி உன் உயிர் துய்ப்ப வரமொடு அமர் மழை விழைவு உற்ற மழு இது எனா – தேம்பா:15 115/1
ஏற்றார் அறிந்து ஏற்ற அரிது உன் ஆண்மை எழுதிய பின் – தேம்பா:16 56/2
தேற்றார் என வருந்தி துன்பத்து இன்று உன் திரு உடலத்து – தேம்பா:16 56/3
கணியா நயன் செய் உன் ஆர்வம் காட்டும் கம்பம் என – தேம்பா:16 57/3
விண் கழிந்த தெய்வம் அனோய் இன்றே காட்டு உன் மிடல் என்றார் – தேம்பா:17 37/4
ஓவி வாட்டிய உன் உடல் புண் பட – தேம்பா:18 52/2
தீங்கு அணை கொடியோய் என்றான் செல்வனும் நகைத்து உன் மாயை – தேம்பா:20 48/3
உன் அலால் தெய்வம் அல்லால் உணர்வு_அரும் பயன்கள் சொன்னாய் – தேம்பா:20 98/1
அம் கை அங்கனை பழகின் நீ அகலினும் அரிது உன்
வங்கை இன்புற வன்னி முன் வை என அழல்வாள் – தேம்பா:23 91/3,4
பகைத்து வந்தவன் பழி அறுத்து உன் முடி பெயரா – தேம்பா:25 31/3
உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் என – தேம்பா:25 47/3
வேல் இயல் பகை இலானும் வேரொடு கெடும் உன் வாழ்க்கை – தேம்பா:25 58/4
உன் இயற்கு உள்ளம் கூச ஒருங்கு வெந்து அடலை ஆனார் – தேம்பா:25 61/4
உன் திணை எங்கும் வேரோடு உன் பகை ஒருங்கு தீர்ப்பேன் – தேம்பா:25 73/3
உன் திணை எங்கும் வேரோடு உன் பகை ஒருங்கு தீர்ப்பேன் – தேம்பா:25 73/3
பொன்னை காட்டு அழல் போன்று அரிது உன் தயை – தேம்பா:25 97/3
மாரியால் புரள் ஆறு என மைந்தன் உன்
தாரியால் தகு சால்பு அருள் தன்மை மேல் – தேம்பா:26 33/1,2
உன் தன் வாய் அருள் ஆண்மையில் ஓங்கினான் – தேம்பா:26 37/4
சாத வாய்மை உன்-வாய் தக உன் புகழ் – தேம்பா:26 38/3
மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு – தேம்பா:26 66/1
உன்னை ஓம்புவள் உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள் – தேம்பா:26 73/3
உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி – தேம்பா:26 156/3
உன் ஒளி சுடர துன்பத்து உளைதியே துன்பம் தாங்கி – தேம்பா:27 76/2
பொங்குகின்ற இன்பொடு உன் பூம் பதங்கள் போற்றினேன் – தேம்பா:27 133/4
உன் நெறி போதி எம் தாய் உவப்ப நீ செய்வேன் என்ன – தேம்பா:29 48/3
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் – தேம்பா:29 68/1
உன் அல்லால் இ உரை செய்து உய்வார் ஆர் உன் அரசன் – தேம்பா:29 68/1
கார் இறைஞ்சும் உன் நாட்டை கா-மின் என்றான் கடும் சினத்தான் – தேம்பா:29 69/4
வீமமே இன்றி உற்ற வினை அறுத்து அளித்தி மற்று உன்
நாமமே அன்றி நானும் நயப்ப ஒன்று உரைக்கல் தேற்றேன் – தேம்பா:29 117/3,4
உன் தோள் என் தோள் மரம் ஒன்று உறல் ஆகாதோ என்றான் – தேம்பா:31 30/4
உன் தன் சிந்தை எழ உற்றானோ என்றான் – தேம்பா:31 38/4
உன் நெஞ்சு ஒப்ப உயிர் எல்லாம் நிழற்றி அருள் – தேம்பா:31 40/2
கனம் ஒத்து இருள் என் மனம் கரிய கனைத்து இழி உன்
புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ – தேம்பா:31 42/2,3
புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ – தேம்பா:31 42/3
உன் போது அவியாது எரி என் உளமே – தேம்பா:31 56/2
நான் அருந்திட நண்ணி உன் மனை தெரிந்து உதித்தேன் – தேம்பா:32 20/4
உன் உயிர் தன்னினும் ஓம்பி தாய் மகன் – தேம்பா:34 8/1
உன் உயிர் வருந்த உரைப்பது ஏது என்ன உளத்தில் நைந்து அரும் தவன் நொந்தான் – தேம்பா:34 52/4
மணியே உன் பேர் ஆர்வம் நிகர்ப்ப வல்லர் உண்டோ – தேம்பா:34 59/2
பணியே நின்றாய் உன் தயை ஈதோ பரிசு என்பார் – தேம்பா:34 59/4
உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன் – தேம்பா:35 1/2
உன் உயிர் அளித்து எமை அளிப்ப உயர் வீட்டை – தேம்பா:35 33/3
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி – தேம்பா:35 54/3
தாராயோ இன்று உன் தயை ஏத்த தகவு அன்றோ – தேம்பா:35 59/4
ஓயா அன்பால் உன் வரி என்றால் உரை பொய்யோ – தேம்பா:35 65/4
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4
நின்-பால் இருந்து உன் பணியால் நான் நில-பால் இறங்கும் வேலை இவன் – தேம்பா:36 23/1
துளங்கம் முற்றிய செம்_சுடரின் உன் கற்பும் துகள் அற காத்தனை என்னா – தேம்பா:36 33/2
கரை கொன்ற அருள் கொண்டு அ உலகு உறை கால் களிப்பில் உன் உரை மறுக்கிலன் நான் – தேம்பா:36 41/1

மேல்


உன்-கண் (1)

கானொடு தண் மது மலரின் குளிர செய்தவனும் மண கடியோடு உன்-கண்
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய் – தேம்பா:5 37/3,4

மேல்


உன்-பால் (3)

உன்-பால் என ஆண்டகை ஏவினன் என்று உரைசெய்து ஒளிந்தான் – தேம்பா:9 29/4
மெய் ஆர் துன்பத்து ஒன்று என உன்-பால் விளைவு உண்டோ – தேம்பா:35 57/2
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4

மேல்


உன்-வாய் (1)

சாத வாய்மை உன்-வாய் தக உன் புகழ் – தேம்பா:26 38/3

மேல்


உன்-இடை (2)

தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன்-இடை
துளி முகத்து அமைந்ததால் துதிப்பர் யாருமே – தேம்பா:8 40/3,4
உன்-இடை இலை-கொல் என்று இவளும் ஓதினாள் – தேம்பா:31 17/1

மேல்


உன்ன (13)

உன்ன_அரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த உயிர் பெற சித்திரம் தீட்டி – தேம்பா:2 44/3
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார் – தேம்பா:2 51/2
தன்னால் உன்ன பொருவு அற்ற தரும கன்னி மரி என்பாள் – தேம்பா:5 23/3
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன் – தேம்பா:5 54/3
மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே – தேம்பா:5 156/1
உன்ன_அரும் சுவை ஒன்று இலது ஈதலும் – தேம்பா:9 50/3
உன்ன_அரும் உவகையோடு உணர்ந்த ஓதியால் – தேம்பா:9 84/2
உன்ன இன்புறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:11 99/3
உன்ன வாய் மகிழ்வு துய்த்து உணவு உணா நினைவும் அற்று ஒழுகி ஓர் நாள் – தேம்பா:19 22/3
உன்ன நாவு அமுது ஊற்று என நாள்-தொறும் – தேம்பா:26 183/3
உன்ன வாய் ஆகி வந்த நாள் உளதேல் தோற்றுவித்து இயற்றினோன் உளது ஆம் – தேம்பா:27 159/2
உன்ன உள் ஆர் தீ அற உள்ளத்து உறு தண்ணம் – தேம்பா:28 126/2
உன்ன_அரும் இன்பம் உறீஇ – தேம்பா:28 141/2

மேல்


உன்ன_அரிய (1)

மன்னரது மன்னன் இனிது உன்ன_அரிய ஒண் தவமே – தேம்பா:5 156/1

மேல்


உன்ன_அரும் (6)

உன்ன_அரும் வனப்பின் கிளர் ஒளி வாய்ந்த உயிர் பெற சித்திரம் தீட்டி – தேம்பா:2 44/3
உன்ன_அரும் எழில் நலம் உடை பெரும் கவினார் – தேம்பா:2 51/2
உன்ன_அரும் துணைவர் என்று உணர்ந்த நாயகன் – தேம்பா:5 54/3
உன்ன_அரும் சுவை ஒன்று இலது ஈதலும் – தேம்பா:9 50/3
உன்ன_அரும் உவகையோடு உணர்ந்த ஓதியால் – தேம்பா:9 84/2
உன்ன_அரும் இன்பம் உறீஇ – தேம்பா:28 141/2

மேல்


உன்னம் (1)

உன்னம் மேவும் ஈர அன்பு முன்னம் உள் உறாமையால் – தேம்பா:11 12/3

மேல்


உன்னமும் (2)

உன்னின் நஞ்சு உறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:5 7/2
உன்ன இன்புறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:11 99/3

மேல்


உன்னல் (1)

பீடு உடையார் என்று உன்னல் பெரும் புகழ் பெற்ற ஆண்மை – தேம்பா:23 66/3

மேல்


உன்னலால் (3)

உன் உளம் இனது என உளத்தில் உன்னலால்
மின்னலை அகலுது இவளை மேவி நீ – தேம்பா:7 92/2,3
உன்னலால் உளம் உயர்ந்து இன்பு அறாது உருகுவான் – தேம்பா:9 1/2
உன்னலால் ஆசி செய்க என்று உயர் தவன் தொழுது நின்றான் – தேம்பா:34 18/4

மேல்


உன்னலும் (1)

உன்னலும் அரிது அருள் உருத்த நெஞ்சினாள் – தேம்பா:26 131/4

மேல்


உன்னா (4)

உன்னா நுண் மா தே அவி தந்து ஆங்கு ஒரு கோடி – தேம்பா:9 64/3
வேய் மணி பெயர் அற்று உன்னா விளக்கு அணி வீட்டில் நின்றோன் – தேம்பா:9 121/2
உண்டார் உன்னா பீழைகள் மீட்டு ஓர் உரை உற்றார் – தேம்பா:35 56/4
உன்னா வண்ணம் அரும் தயை ஓம்பி வழா – தேம்பா:36 44/2

மேல்


உன்னாதன (1)

உன்னாதன யாவையும் உன்னி ஒத்த உருவோடு இடை சூழ்ந்து – தேம்பா:23 9/2

மேல்


உன்னார் (1)

ஆங்கு ஒடியா உறுதி சொல் அருத்தியினால் இருத்தியர் போல் அயனம் உன்னார் – தேம்பா:11 119/4

மேல்


உன்னால் (5)

பேறு இலா தகவு இலா பேதையாம் எனை உன்னால்
தாறு இலா திரு உற தான் தெரிந்தனன் இதோ – தேம்பா:9 10/3,4
உன்னால் ஆம் ஓர் நல் துணை ஓர்ந்தார் உயிர் வாழ்வார் – தேம்பா:9 67/4
மன் வல தொழிலோன் உன்னால் வரிசை பெற்று உய்வான் என்றான் – தேம்பா:23 65/4
பெற்றியே உன்னால் பெற்றனன் இதற்கு மாறு உளதோ – தேம்பா:32 17/4
பன்னலால் நிகரா வண்ணம் பயன் உன்னால் பெற்றேன் நானே – தேம்பா:34 18/1

மேல்


உன்னி (5)

உன்னி மருவிய வானம் உளர் துதி ஓத அரு மணம் ஆயதே – தேம்பா:5 124/4
உன்னி நான் உய்யல் ஆற்றேன் ஒரு நொடி பிரிந்து போகின் – தேம்பா:10 8/2
உன்னி நீர் எவர் சொல்-மின் உற்றது என்றலும் – தேம்பா:18 6/3
உன்னாதன யாவையும் உன்னி ஒத்த உருவோடு இடை சூழ்ந்து – தேம்பா:23 9/2
உன்னி தான் இனிது எந்தை என்று ஓதினான் – தேம்பா:24 62/4

மேல்


உன்னிய (7)

உன்னின் நஞ்சு உறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:5 7/2
உன்னிய உவகையோடு உருகி இன்பு அறா – தேம்பா:9 92/1
உள் உடை புடை கடந்து உளத்தில் உன்னிய
எள் உடை புற நிலை இமிழில் எய்தினார் – தேம்பா:10 82/3,4
உன்ன இன்புறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:11 99/3
உன்னிய தவத்தை பேண ஒழிந்த தீ இனிமை வெஃகேன் – தேம்பா:20 52/1
உன்னிய திறத்து அழுது உயிர் நொந்தேன் என்றான் – தேம்பா:30 103/4
உன் அவை உன்னிய உரிமைத்து ஆக்கினோன் – தேம்பா:35 1/2

மேல்


உன்னியதால் (1)

உன்னியதால் ஆடவரோடு உரைப்பு அறியா மடவாளும் – தேம்பா:6 4/3

மேல்


உன்னில் (1)

உன்னில் தவிரா பயம் ஓங்கிய போல் – தேம்பா:5 58/2

மேல்


உன்னின் (1)

உன்னின் நஞ்சு உறும் உன்னிய உன்னமும் அதனை – தேம்பா:5 7/2

மேல்


உன்னினாய் (1)

பொன்ற உன்னினாய் பொருப்பினை பெயர்த்து எறிந்து உவமை – தேம்பா:3 21/3

மேல்


உன்னினாள் (1)

உன்னினாள் கொலை நட்பில் வஞ்சித்தாள் என்று உளத்து எஞ்சி – தேம்பா:17 35/2

மேல்


உன்னினேனே (1)

பொய்ப்படு ஆகுலம் எய்தி போய் இவள் நல் புடை அகல உன்னினேனே – தேம்பா:8 14/4

மேல்


உன்னு (4)

தன் உயிர் ஆம் என உன்னு தயாபமொடு எண்ணிய மூ உலகு ஆர் – தேம்பா:8 81/1
உன்னு தன்மையினால் உணரா வரம் – தேம்பா:8 90/3
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன் – தேம்பா:9 49/3
உன்னு நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான் – தேம்பா:25 4/4

மேல்


உன்னேல் (1)

அலை புறம் கண்ட நெஞ்சே அரந்தை உண்டு உய்யல் உன்னேல்
உலை புறம் கண்ட செம் தீ ஒருங்கு மூழ்குதி இன்று என்ன – தேம்பா:7 73/1,2

மேல்


உன்னை (25)

கன்னித்தாய்-தன் கரத்து உன்னை கண்டு உள் உவப்ப உன் மலர் தாள் – தேம்பா:5 22/1
பொய் அகற்று ஆய்_இழை உன்னை புன்மை அற எனக்கு ஈதல் – தேம்பா:6 8/3
உன்னை அடை யான் அடைந்த உவப்பு உரைப்ப பாலதோ – தேம்பா:6 11/4
ஆசு அடை பூ_வனத்து உன்னை அமலன் எனக்கு அளித்ததனால் – தேம்பா:6 19/1
தேசு அடை பூண் அறிவு உன்னை செழும் துணையாய் தந்தனனே – தேம்பா:6 19/4
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/4
அணங்கு இயற்றிய வெம் பழம் பழி கூளிக்கு அரி என வருதியே உன்னை
வணங்கிய நல்லோர்க்கு அருள் புரிந்து அன்னை வரும் என வருதியே என்றான் – தேம்பா:6 42/3,4
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள் – தேம்பா:8 34/4
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி முன் – தேம்பா:8 40/2
வல்லார் உண்டோ உன்னை அலாது உன் வலம் நம்பி – தேம்பா:9 61/1
மடங்கல் ஏறு உன்னை என்றார் மடங்கலின் கொடியன் ஆனாய் – தேம்பா:20 45/1
குடம் கையே மறந்தாய் உன்னை குணித்து நான் தேட முன்னி – தேம்பா:20 45/3
இனிய யாவினும் இனிய என் தனையனே உன்னை
கனிய ஈன்ற நான் கருதிய செல் கதி செல்ல – தேம்பா:26 65/1,2
என்னை உன்னை முன் இனிதினில் பேணிய கன்னி – தேம்பா:26 73/1
உன்னை ஓம்புவள் உன் உயிர்க்கு உயிர் என அளிப்பள் – தேம்பா:26 73/3
துறந்தான்-கொல்லோ உன்னை என்னை துறந்தோன் இதுவே – தேம்பா:31 25/3
கற்று ஆரணம் காட்டிய காட்சி அறிந்து அன்றோ உன்னை
பெற்று ஆயினதே பிரியா அன்போய் பெயரா முன் வந்து – தேம்பா:31 29/2,3
விரவிற்கு இங்கண் வைத்து உன்னை மேவி அருள் – தேம்பா:31 41/3
உன்னை சேர்ந்த நான் உம்பருள் ஒருவனே ஆனேன் – தேம்பா:32 18/1
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி – தேம்பா:32 106/3
துளிப்ப ஆதுவம் துணர் விரி கொடி நலோய் உன்னை
தெளிப்ப ஆசையின் செப்பிய தகுதி சால்பு என்றான் – தேம்பா:32 107/3,4
மருள் மிக அசடர் உன்னை மரத்து அறைந்து இறத்தல் வேண்டின் – தேம்பா:35 54/2
உன்னை உள்ள சீர்க்கு அறியோமே உலகு உள்ள – தேம்பா:35 63/1
தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றி துளங்கும் ஏழ் மணிகளோ உன்னை
மேவி நின்றவர்க்கு வேண்டுவ வெறுப்ப விரும்பி நீ அளிக்கும் ஏழ் வரங்கள் – தேம்பா:36 32/2,3
வான் செய்த உவகை பெற்றனம் உன்னை மன்னன் ஆ பெற்ற நாம் என்பார் – தேம்பா:36 116/4

மேல்


உன்னையே (1)

உன்னையே காட்டினன் என்று உடை பிதா – தேம்பா:30 109/3

மேல்


உன்னோடு (3)

உன்னோடு உறவாடினம் என்று உள மற்று – தேம்பா:15 26/3
ஓர் இயல்பு ஆக உன்னோடு ஓர் என்பான் பணித்த ஏவல் – தேம்பா:34 14/1
உன்னோடு ஒன்றாய் மூ_உலகம் ஒருங்கு நிழற்றும் வயத்து எனக்கும் – தேம்பா:36 25/1

மேல்


உனக்கு (23)

உனக்கு ஆகுவதற்கு உரி காவலனே – தேம்பா:5 74/4
எஞ்சினர் உன்னை நம்பிய தன்மைத்து இயற்ற ஒன்று உனக்கு அரிது உண்டோ – தேம்பா:6 37/4
துன்னு தன்மையினால் அருள் சூழ்ந்து உனக்கு
உன்னு தன்மையினால் உணரா வரம் – தேம்பா:8 90/2,3
இயலாது உனக்கு என்று மறுத்து-இடை வான் பொருள் போக்கிய-கால் – தேம்பா:9 24/3
பாண் நெறி கடந்தோய் எம்மால் பயன் உனக்கு ஈங்கு ஒன்று உண்டோ – தேம்பா:9 82/3
உய்யா உலகு என்னில் உனக்கு இழிவோ – தேம்பா:11 69/2
மாசு உலாம் தேயம் ஆக்கி வணக்கமே உனக்கு கொண்டேன் – தேம்பா:23 56/4
ஒல்வதற்கு அரும் உளம் உனக்கு அமைந்து பா முகத்தில் – தேம்பா:23 90/3
பெய் நிறத்து அவன் நாடு என்றும் ஆங்கு உணர்கில் பிழை உனக்கு என்றனன் வேந்தே – தேம்பா:23 108/4
கோன் கலந்த சீர் வாழ்த்து உனக்கு உணர்த்து இரு குருவே – தேம்பா:26 71/4
ஓகையே உணர்ந்த-காலை உனக்கு அரிது என்-கொல் வேதம் – தேம்பா:27 14/3
பொடிய ஓர் அளவு அற்று உய்த்தான் புலம்பு உனக்கு இரு கண் தந்தான் – தேம்பா:27 71/3
உற்ற நூல் உறும் முன் நீ அஃது உணர்ந்து உனக்கு எளிது என்றாயோ – தேம்பா:28 9/4
கரப்பு அற கற்ற போரும் கடிது உனக்கு இவையே தோன்றா – தேம்பா:28 13/3
ஆதலே பிரிவு உனக்கு அரியது ஆம் என்றாய் – தேம்பா:28 41/2
பொன் வளர் உலக தேவர் பொருந்தி ஈங்கு உனக்கு தந்த – தேம்பா:29 45/1
தன்னால் உனக்கு ஒளி தளிர்ப்ப கண்டது எலாம் – தேம்பா:31 11/3
உனக்கு இசைத்து இனி என் உரைப்பேன் இவண் – தேம்பா:31 71/1
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான் – தேம்பா:32 108/2
தீ அருந்தல் உனக்கு என சீர்த்த ஓர் – தேம்பா:33 22/3
மின்னலாய் உனக்கு ஈங்கு என்னால் விளைந்த பல் கசடு உண்டு ஆமே – தேம்பா:34 18/2
தாவிது என்பவற்கே சாற்றிய வண்ணம் தவிர்கு இலாது அரசு உனக்கு அளித்தேன் – தேம்பா:36 32/1
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4

மேல்


உனக்கும் (1)

உனக்கும் ஆகி எனக்கும் ஓர் பிள்ளை ஆய் – தேம்பா:10 115/1

மேல்


உனக்கே (2)

கைமாறு உனக்கே யாங்கள் வழங்க கடவேமோ – தேம்பா:35 62/4
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே
நான் பயில் வரங்கள் வகுத்தி என்று ஆசி நல்கினான் பொது அற முதலோன் – தேம்பா:36 40/3,4

மேல்


உனக்கோ (1)

பூ முற்றும் பெயர்ப்பது அரும் பொருள் உனக்கோ ஆயினும் நீ புகழ்ந்த நாடர் – தேம்பா:32 31/2

மேல்


உனது (13)

அணி தகாது உனது என இசலி ஆர்த்த பின் – தேம்பா:1 54/2
அன்பும் இல்லன எனது உனது என்பதில் ஆர்வ – தேம்பா:5 14/1
எள் ஒழிந்து உனது தாள் இறைஞ்சி நாள் எலாம் – தேம்பா:5 48/1
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின் – தேம்பா:9 96/3
விண் தலம் அகத்து வேந்தர் வேந்தனாம் உனது மைந்தன் – தேம்பா:10 7/1
ஆய்ந்தால் உனது இயல்பு ஈங்கு ஆர் அறிவார் ஆர் உயிரே – தேம்பா:14 90/4
மிக படு பசி தகு வளை இது ஆய் பல விதத்து உயிர் வெறுத்து உனது உயிர் அலால் பசி – தேம்பா:15 74/1
கோல் வரும் விசையின் பாய்ந்து குந்தம் விட்டு உனது இது என்றான் – தேம்பா:15 83/2
உழி அறிந்து எறிக பாராய் உனது இது என்று எறிந்த வை வேல் – தேம்பா:15 84/1
பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான் – தேம்பா:15 112/4
கறை புதைத்தன விட நுனி வசி மிகு கணை எடுத்து உனது உயர் முடி புனைவல் என்று – தேம்பா:15 164/3
பின் நாள் உனது இனத்து உதிக்கும் பிள்ளை அருள் – தேம்பா:31 11/2
பாய் ஓர் செந்நீர் கொண்டு உனது அங்க படம் மீதே – தேம்பா:35 65/1

மேல்


உனதே (1)

உனதே எனதே இல்லாது இல்லில் ஒரு நாள் பணி-பால் – தேம்பா:9 22/1

மேல்


உனை (17)

வல் கையோடு உனை மாய்த்து உடல் புட்கு இரை ஆக – தேம்பா:3 28/3
தோயும் அலை நீ ஆகி உனை துறவாது அணுகல் செய் துறவோ – தேம்பா:6 56/3
பொருவு_இல் நன்றி புணர்ந்திட நான் உனை
துருவினேன் என சூழ்ந்து ஒழுகு என்றனன் – தேம்பா:8 91/3,4
அளி நாக்கொடு நான் உனை புகழ அறியா மூகை உணர்த்தாயோ – தேம்பா:10 144/4
உன் அடியை சூடி உனை அணுகான் தன் வினையே – தேம்பா:12 82/3
முனை அன உலகத்தோர் உனை பகைத்து முதிர் துயர் அழுந்துதி அந்தோ – தேம்பா:18 41/4
காசு அனை விருப்பம் பூண்ட கருத்து உனை மறவா வெஃகும் – தேம்பா:20 42/2
ஆர் முகத்து எனக்கு ஓர் ஐயன் ஆம் நாய்கன் அனைத்துமே உனை அலாது அளித்த – தேம்பா:20 74/1
உனை அன நாட்டில் போக்கேன் உணவு இனி அளியேன் என்னா – தேம்பா:20 106/3
பேர் எழும் தயை பெற்று உனை சேர்ந்தனர் – தேம்பா:25 92/3
விண்ணின் மேல் எழும் வீடு இட வந்து உனை
மண்ணின் மேல் எழு மாக்கள் பகைப்பரோ – தேம்பா:25 96/2,3
கோடு இல உனை அலால் குழைந்து நோக நான் – தேம்பா:29 27/3
அணங்கிய நெஞ்சில் சீற்றம் அழன்று உனை புடைத்த-கால் நீ – தேம்பா:29 116/2
நீக்காது உனை நேடிய எம் தொடர்பை – தேம்பா:30 31/2
கான் தோய் தடமே களி கூர்ந்து உனை நேர் – தேம்பா:31 48/2
வரை கடல் கடந்த துயரோடு உனை வளர்த்தேன் – தேம்பா:35 34/2
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2

மேல்


உனையோ (1)

தெரியா நாம் தந்தை தாய் உனையோ தெண்டன் இட – தேம்பா:20 60/1

மேல்


உனொடு (1)

ஓயாத தவத்து உனொடு ஒத்தனன் ஆய் – தேம்பா:5 68/2

மேல்