ஒ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒக்க 3
ஒக்கமே 1
ஒக்கல் 29
ஒக்கல்லா 1
ஒக்கலும் 1
ஒக்கலை 3
ஒக்கலொடு 11
ஒக்கற்கு 1
ஒக்கின் 1
ஒக்கும் 27
ஒக்கும்-மன் 1
ஒக்கும்மே 1
ஒக்குமால் 1
ஒக்குமே 1
ஒசி 1
ஒசிக்கும் 1
ஒசித்த 1
ஒசிந்த 1
ஒசிந்து 2
ஒசிபவள் 1
ஒசிய 6
ஒசியல் 1
ஒசியா 2
ஒட்ட 2
ஒட்டகத்து 1
ஒட்டகம் 1
ஒட்டல் 2
ஒட்டலும் 1
ஒட்டா 3
ஒட்டாது 2
ஒட்டார் 6
ஒட்டாரை 3
ஒட்டாரோடு 1
ஒட்டி 5
ஒட்டிய 3
ஒட்டியுழி 1
ஒட்டியோர் 1
ஒட்டின் 1
ஒட்டும் 1
ஒட்பம் 2
ஒடி 2
ஒடிக்கும் 1
ஒடித்து 2
ஒடிந்ததற்கு 1
ஒடிப்பவும் 1
ஒடிய 3
ஒடியல் 1
ஒடியா 5
ஒடியாது 2
ஒடியும் 1
ஒடியெறிந்து 1
ஒடிவது 1
ஒடிவு 1
ஒடிவை 1
ஒடுக்கத்தால் 1
ஒடுக்கம் 4
ஒடுக்கமும் 4
ஒடுக்கவும் 1
ஒடுக்கி 3
ஒடுக்கிய 3
ஒடுக்கும் 1
ஒடுங்க 3
ஒடுங்கவும் 2
ஒடுங்கா 7
ஒடுங்காட்டு 1
ஒடுங்கார் 1
ஒடுங்கி 11
ஒடுங்கிய 8
ஒடுங்கின 1
ஒடுங்கினள் 1
ஒடுங்கு 16
ஒடுங்கு_ஈர்_ஓதி 1
ஒடுங்குதல் 1
ஒடுங்கும் 6
ஒடுங்கும்மே 1
ஒடும் 1
ஒண் 266
ஒண்_தொடி 6
ஒண்_தொடியார் 1
ஒண்_தொடீ 2
ஒண்_நுதல் 10
ஒண்_நுதால் 3
ஒண்டொடி 4
ஒண்டொடியை 1
ஒண்ணுதல் 1
ஒண்ணுதலார் 2
ஒண்மை 6
ஒண்மைய 1
ஒண்மையும் 1
ஒண்மையோ 1
ஒத்த 23
ஒத்தது 2
ஒத்ததே 1
ஒத்ததோ 2
ஒத்தல் 4
ஒத்தலின் 1
ஒத்தவை 1
ஒத்தன் 10
ஒத்தன்றால் 1
ஒத்தன்று 2
ஒத்தன்று-மன்னால் 1
ஒத்தன்று-மன்னே 1
ஒத்தன 3
ஒத்தனம் 2
ஒத்தனர் 1
ஒத்தனிர் 1
ஒத்தனெம் 1
ஒத்தனை 1
ஒத்தனை-மன்னே 1
ஒத்தார் 1
ஒத்தான் 1
ஒத்தி 9
ஒத்தியோ 1
ஒத்தீயே 4
ஒத்து 12
ஒதுக்கம் 2
ஒதுக்கமொடு 1
ஒதுக்கில் 1
ஒதுக்கின் 3
ஒதுக்கினள் 1
ஒதுக்கு 5
ஒதுங்க 1
ஒதுங்கல் 2
ஒதுங்கலின் 1
ஒதுங்கா 2
ஒதுங்காய் 1
ஒதுங்கி 11
ஒதுங்கிய 2
ஒதுங்கின்றே 2
ஒதுங்கினும் 1
ஒதுங்கினை 1
ஒதுங்கு 1
ஒதுங்கும் 3
ஒதுங்குவன 1
ஒப்ப 25
ஒப்பது 5
ஒப்பதுவோ 1
ஒப்பதூஉம் 1
ஒப்பர் 2
ஒப்பர்மன் 1
ஒப்பலர் 1
ஒப்பவும் 1
ஒப்பார் 2
ஒப்பார்க்கு 1
ஒப்பாரி 1
ஒப்பாரை 1
ஒப்பின் 9
ஒப்பின 1
ஒப்பினும் 1
ஒப்பினை 1
ஒப்பு 5
ஒப்புடைத்தா 1
ஒப்புரவிற்கு 2
ஒப்புரவின் 1
ஒப்புரவினால் 1
ஒப்புரவினான் 1
ஒப்புரவு 8
ஒப்போர் 1
ஒய் 7
ஒய்ய 4
ஒய்யும் 10
ஒய்யென்று 1
ஒய்யென 29
ஒய்வலோ 1
ஒராங்கு 8
ஒரார் 1
ஒரால் 2
ஒராலின் 1
ஒரான் 1
ஒராஅ 3
ஒராஅது 1
ஒராஅல் 1
ஒராஅலும் 1
ஒரீஇ 35
ஒரீஇய 6
ஒரீஇயின 1
ஒரீஇவிடல் 3
ஒரீஇனன் 1
ஒரு 286
ஒரு-கால் 2
ஒரு-பால் 2
ஒரு_குழை_ஒருவன் 1
ஒரு_குழை_ஒருவனை 1
ஒரு_குழையவன் 1
ஒருக்க 1
ஒருக்கு 2
ஒருகால் 2
ஒருங்கு 75
ஒருங்குடன் 3
ஒருங்கே 3
ஒருசார் 20
ஒருசாரோரே 2
ஒருத்தரை 1
ஒருத்தல் 25
ஒருத்தலின் 1
ஒருத்தலொடு 1
ஒருத்தலோடு 1
ஒருத்தற்கு 2
ஒருத்தி 26
ஒருத்திக்கு 2
ஒருத்தியும் 1
ஒருத்தியை 2
ஒருத்தியொடு 3
ஒருதலை 2
ஒருதலையா 5
ஒருதலையான் 2
ஒருதன்மை 1
ஒருதன்மைத்து 1
ஒருதாம் 1
ஒருதான் 2
ஒருதிறம் 10
ஒருநாள் 1
ஒருநிலையே 1
ஒருப்படாதாரே 1
ஒருப்படார் 1
ஒருப்படுத்து 1
ஒருபால் 1
ஒருபொழுதும் 2
ஒருபொழுதை 1
ஒருமை 5
ஒருமைக்கண் 1
ஒருமைய 1
ஒருமையும் 1
ஒருமையுள் 1
ஒருமையொடு 1
ஒருமையோர்க்கும் 1
ஒருவ 2
ஒருவந்தம் 3
ஒருவர் 30
ஒருவர்க்கு 5
ஒருவர்க்கும் 1
ஒருவர்கண் 1
ஒருவர்தம் 2
ஒருவரால் 2
ஒருவரின் 2
ஒருவரும் 4
ஒருவரை 7
ஒருவரையும் 1
ஒருவரோடு 1
ஒருவழி 2
ஒருவழிப்பட்டன்று-மன்னே 1
ஒருவற்கு 22
ஒருவற்கும் 1
ஒருவன் 92
ஒருவன்கண் 1
ஒருவன்தான் 1
ஒருவன்பால் 1
ஒருவனும் 7
ஒருவனேன் 1
ஒருவனை 19
ஒருவாது 1
ஒருவாறு 1
ஒருவிர் 2
ஒருவிர்_ஒருவிர் 1
ஒருவினை 1
ஒருவீர் 2
ஒருவீர்க்கு 1
ஒருவுக 1
ஒருவுதல் 1
ஒருவுமின் 1
ஒருவுவார் 1
ஒருவேம் 2
ஒருவேன் 1
ஒரூஉ 2
ஒரூஉப 2
ஒரூஉம் 5
ஒரோ 1
ஒரோஒ 2
ஒல் 4
ஒல்க 5
ஒல்கத்து 1
ஒல்கல் 2
ஒல்கா 5
ஒல்காத 1
ஒல்காது 2
ஒல்காமை 1
ஒல்கார் 4
ஒல்காவே 1
ஒல்கி 17
ஒல்கிய 3
ஒல்கினள் 1
ஒல்கு 11
ஒல்கு-வயின் 1
ஒல்குதல் 1
ஒல்குபு 2
ஒல்கும் 1
ஒல்கும்வாய் 1
ஒல்குவன 1
ஒல்குவனர் 1
ஒல்குவனள் 1
ஒல்குவார் 1
ஒல்பவோ 1
ஒல்லா 15
ஒல்லாக்கால் 1
ஒல்லாதார் 1
ஒல்லாது 9
ஒல்லாதே 3
ஒல்லாய் 3
ஒல்லாயே 2
ஒல்லார் 5
ஒல்லாவே 3
ஒல்லாள் 6
ஒல்லாளே 1
ஒல்லான் 2
ஒல்லானை 1
ஒல்லுதும் 1
ஒல்லும் 11
ஒல்லும்-மன் 2
ஒல்லுமேல் 1
ஒல்லுமோ 12
ஒல்லுவ 2
ஒல்லுவது 2
ஒல்லென் 4
ஒல்லென்று 1
ஒல்லென 13
ஒல்லேம் 3
ஒல்லேன் 1
ஒல்லை 11
ஒல்லையூர் 1
ஒல்லையே 1
ஒல்லோம் 1
ஒல்வ 1
ஒல்வது 4
ஒல்வதோ 4
ஒல்வாங்கு 1
ஒல்வார் 1
ஒல்வாள் 1
ஒல்வான் 1
ஒல்வை 1
ஒலி 129
ஒலிக்கு 2
ஒலிக்குந்து 2
ஒலிக்கும் 19
ஒலிக்கும்-கால் 1
ஒலிக்குமே 1
ஒலித்த 2
ஒலித்தக்கால் 1
ஒலித்தல் 1
ஒலித்தலும் 1
ஒலித்தன்று 1
ஒலித்து 10
ஒலிந்த 2
ஒலிப்ப 30
ஒலிப்பர் 1
ஒலிபு 1
ஒலியல் 4
ஒலியலும் 1
ஒலியவாய் 1
ஒலியின் 6
ஒலியும் 1
ஒலிவரும் 9
ஒவ்வா 8
ஒவ்வாத 1
ஒவ்வாதி 4
ஒவ்வாய் 2
ஒவ்வான் 1
ஒவ்வேம் 1
ஒழி 19
ஒழி-மதி 1
ஒழி-மார் 1
ஒழிக்க 1
ஒழிக்கும் 4
ஒழிக 12
ஒழிகம் 1
ஒழிகல் 1
ஒழிகோ 1
ஒழித்த 18
ஒழித்தது 1
ஒழித்ததை 1
ஒழித்தல் 1
ஒழித்தாளை 1
ஒழித்து 7
ஒழித்துவிடின் 1
ஒழித்தே 2
ஒழிதல் 10
ஒழிதலின் 1
ஒழிதலொடு 1
ஒழிதி 1
ஒழிதும் 1
ஒழிந்த 28
ஒழிந்த-கால் 1
ஒழிந்தக்கால் 1
ஒழிந்தது 1
ஒழிந்ததை 1
ஒழிந்தமை 1
ஒழிந்தவர் 1
ஒழிந்தன்றும் 1
ஒழிந்தன்றே 3
ஒழிந்தன 1
ஒழிந்தனர் 1
ஒழிந்தனவே 2
ஒழிந்தனள் 1
ஒழிந்தனனால் 1
ஒழிந்தனனே 2
ஒழிந்தனையால் 1
ஒழிந்தார் 4
ஒழிந்தாரை 1
ஒழிந்தாள் 1
ஒழிந்தாளே 1
ஒழிந்திருத்தல் 1
ஒழிந்து 16
ஒழிந்தேம் 1
ஒழிந்தேன் 1
ஒழிந்தோர் 3
ஒழிந்தோள் 2
ஒழிப்பார் 1
ஒழிபு 1
ஒழிய 95
ஒழியவிடல் 1
ஒழியவிடும் 1
ஒழியாது 5
ஒழியாதே 1
ஒழியாமை 2
ஒழியாவாகும் 1
ஒழியின் 3
ஒழியும் 5
ஒழியுமே 1
ஒழியுமோ 1
ஒழிவ 1
ஒழிவது 1
ஒழிவலோ 1
ஒழிவார் 1
ஒழிவான் 1
ஒழிவு 4
ஒழிவேம் 1
ஒழுக்க 1
ஒழுக்கத்தவன் 1
ஒழுக்கத்தால் 2
ஒழுக்கத்தான் 1
ஒழுக்கத்தின் 3
ஒழுக்கத்தீர் 1
ஒழுக்கத்து 1
ஒழுக்கம் 32
ஒழுக்கம்அது 1
ஒழுக்கமா 1
ஒழுக்கமும் 6
ஒழுக்கமொடு 2
ஒழுக்கி 2
ஒழுக்கிய 1
ஒழுக்கினால் 2
ஒழுக்கு 10
ஒழுக்கும் 3
ஒழுக 18
ஒழுகப்பட்டவர் 1
ஒழுகப்படும் 2
ஒழுகல் 26
ஒழுகலராய் 1
ஒழுகலாற்றார் 1
ஒழுகலான் 5
ஒழுகலின் 3
ஒழுகலும் 5
ஒழுகலையே 1
ஒழுகவும் 1
ஒழுகாதாள் 1
ஒழுகாது 1
ஒழுகாய் 1
ஒழுகார் 4
ஒழுகான் 1
ஒழுகான்ஆயின் 1
ஒழுகி 14
ஒழுகிக்கண்ணும் 2
ஒழுகிய 14
ஒழுகியக்கால் 1
ஒழுகியவ்வும் 1
ஒழுகின் 9
ஒழுகின 2
ஒழுகினாய் 1
ஒழுகினார் 1
ஒழுகினும் 1
ஒழுகு 12
ஒழுகு-மதி 3
ஒழுகுதல் 5
ஒழுகுதற்கு 1
ஒழுகுபவர் 1
ஒழுகுபவே 1
ஒழுகும் 35
ஒழுகும்-மன்னே 1
ஒழுகுமாறு 1
ஒழுகுவது 1
ஒழுகுவர் 1
ஒழுகுவார் 9
ஒழுகுவாரும் 1
ஒழுகுவாள் 1
ஒழுகுவான் 2
ஒழுகுவானும் 2
ஒழுகுவேன் 3
ஒழுகை 11
ஒழுகையொடு 2
ஒள் 97
ஒள்_வாள்_அமலை 1
ஒள்_இழாய் 2
ஒள்_இழை 3
ஒள்ளிய 3
ஒள்ளியம் 1
ஒள்ளியர் 1
ஒள்ளியவர் 1
ஒள்ளியன் 1
ஒள்ளிழாய் 3
ஒளி 92
ஒளி_இழாய் 2
ஒளிக்கும் 7
ஒளிக்கும்கொல்லோ 1
ஒளித்த 6
ஒளித்ததூஉம் 1
ஒளித்தன்று 1
ஒளித்தானை 1
ஒளித்தி 1
ஒளித்து 8
ஒளித்தே 2
ஒளித்தேன் 1
ஒளித்தோளே 2
ஒளிப்ப 2
ஒளிப்பன 1
ஒளிப்பார் 1
ஒளிப்பான்-கொல்லோ 1
ஒளிப்பினும் 3
ஒளிப்பு 1
ஒளிப்பேன் 1
ஒளிய 1
ஒளியர் 1
ஒளியவை 1
ஒளியார் 1
ஒளியாரை 1
ஒளியால் 1
ஒளியான் 2
ஒளியிழாய் 3
ஒளியிழை 1
ஒளியும் 7
ஒளியே 3
ஒளியொடு 1
ஒளியோடு 1
ஒளியோர் 1
ஒளிர் 14
ஒளிர்வரும் 2
ஒளிர்வரூஉம் 1
ஒளிரும் 1
ஒளிவிட 1
ஒளிவிடுதல் 1
ஒளிவிடும் 1
ஒளிறு 42
ஒளிறுபு 3
ஒளிறுவன 1
ஒற்கத்தின் 1
ஒற்கத்துள் 1
ஒற்கப்பட்டு 1
ஒற்கப்பட 1
ஒற்கம் 5
ஒற்ற 5
ஒற்றலின் 2
ஒற்றாது 1
ஒற்றாள் 2
ஒற்றி 45
ஒற்றிக்கொண்டு 1
ஒற்றிய 2
ஒற்றியும் 1
ஒற்றின்கண் 1
ஒற்றினால் 1
ஒற்றினான் 2
ஒற்றினும் 1
ஒற்று 8
ஒற்றுபு 1
ஒற்றும் 3
ஒற்றுமை 2
ஒற்றை 1
ஒறுக்க 2
ஒறுக்கல்லாதார் 1
ஒறுக்கிற்பவர் 1
ஒறுக்கின்றது 1
ஒறுக்கும் 1
ஒறுக்குவென்-மன் 1
ஒறுத்தமை 1
ஒறுத்தல் 2
ஒறுத்தார்க்கு 1
ஒறுத்தாரை 1
ஒறுத்தாற்றும் 1
ஒறுத்தி 1
ஒறுத்து 1
ஒறுப்ப 3
ஒறுப்பது 2
ஒறுப்பின் 1
ஒறுவாய் 1
ஒன்பதிற்று 4
ஒன்பதிற்று_ஒன்பது 1
ஒன்பதின்மர் 1
ஒன்பது 4
ஒன்றல் 2
ஒன்றன் 6
ஒன்றனில் 1
ஒன்றா 4
ஒன்றாக 3
ஒன்றாகின்றே 1
ஒன்றாது 2
ஒன்றாமை 1
ஒன்றாய் 1
ஒன்றாய்விடினும் 1
ஒன்றார் 1
ஒன்றால் 2
ஒன்றாலும் 1
ஒன்றாள் 1
ஒன்றானும் 4
ஒன்றானை 1
ஒன்றி 23
ஒன்றிய 7
ஒன்றியார்கண் 1
ஒன்றியும் 1
ஒன்றிரு 1
ஒன்றில் 1
ஒன்றிற்கு 1
ஒன்றின் 2
ஒன்றின 2
ஒன்றினவோ 1
ஒன்றினார் 1
ஒன்றினானே 1
ஒன்றினேம் 1
ஒன்று 236
ஒன்று_மொழிந்து 1
ஒன்றுக்கு 2
ஒன்றுதல் 1
ஒன்றுதும் 1
ஒன்றுபட்டவர் 1
ஒன்றுபடு 2
ஒன்றுபு 2
ஒன்றும் 33
ஒன்றுமாம் 1
ஒன்றுமொழி 5
ஒன்றுமொழிந்து 3
ஒன்றுமோ 1
ஒன்றுவென் 1
ஒன்றே 5
ஒன்றேயும் 1
ஒன்றேன் 2
ஒன்றொடு 1
ஒன்றோ 24
ஒன்றோடு 1
ஒன்னலர் 1
ஒன்னா 10
ஒன்னாதார் 1
ஒன்னாதார்க்கு 1
ஒன்னாதோர்க்கே 1
ஒன்னார் 39
ஒன்னார்க்கு 2
ஒன்னார்கண் 1
ஒன்னாருள் 1
ஒன்னாரை 1
ஒன்னாரோடு 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ஒக்க (3)

கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன் – குறள்:49 10/1
குத்து ஒக்க சீர்த்த இடத்து – குறள்:49 10/2
ஒக்க உடன் உறைதல் ஊண் அமைவு தொக்க – சிறுபஞ்:51/2

மேல்


ஒக்கமே (1)

உரியதனில் கண்டு உணர்ந்தார் ஒக்கமே போல – பழ:1/3

மேல்


ஒக்கல் (29)

இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல்/செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் – சிறு 144,145
இரும் கிளை இனன் ஒக்கல்/கரும் தொழில் கலி மாக்கள் – பட் 61,62
வேறு_வேறு உயர்ந்த முது வாய் ஒக்கல்/சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு – பட் 214,215
கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ – மலை 50
கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ – மலை 549
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் – நற் 300/9
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல்/தொல் பசி உழந்த பழங்கண் வீழ – பதி 12/14,15
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த – அகம் 301/23
உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே – அகம் 349/5
இல்லோர் ஒக்கல் தலைவன் – புறம் 95/8
காரென் ஒக்கல் கடும் பசி இரவல – புறம் 141/6
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து என – புறம் 143/8
ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/4
பைதல் ஒக்கல் தழீஇ அதனை – புறம் 221/9
இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் – புறம் 224/3
இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/5
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க – புறம் 237/12
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் – புறம் 285/16
ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் – புறம் 327/5
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல்/பேணுநர் பெறாஅது விளியும் – புறம் 346/5,6
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்/விரல் செறி மரபின செவி தொடக்குநரும் – புறம் 378/13,14
பசித்த ஒக்கல் பழங்கண் வீட – புறம் 389/14
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற – புறம் 390/20
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்/தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி – புறம் 391/8,9
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்/கூர்ந்த எவ்வம் விட கொழு நிணம் கிழிப்ப – புறம் 393/10,11
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும் – புறம் 394/16
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய – புறம் 396/23
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர – புறம் 398/25
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – குறள்:5 3/1

மேல்


ஒக்கல்லா (1)

விரி நீர் குவளையை ஆம்பல் ஒக்கல்லா
பெரு நீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார் – நாலடி:24 6/2,3

மேல்


ஒக்கலும் (1)

பசி தின திரங்கிய ஒக்கலும் உவப்ப – புறம் 159/21

மேல்


ஒக்கலை (3)

பசி உடை ஒக்கலை ஒரீஇய – பதி 64/19
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை/வையகம் முழுதுடன் வளைஇ பையென – புறம் 69/6,7
ஒக்கலை வேண்டி அழல் – பழ:46/4

மேல்


ஒக்கலொடு (11)

ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு/நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று – பொரு 61,62
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 139
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு/வழங்க தவாஅ பெரு வளன் எய்தி – பெரும் 25,26
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 470
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் – மலை 157
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து – நற் 183/4
கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு/பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் – பதி 67/1,2
குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு/இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து – புறம் 34/11,12
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் – புறம் 96/7
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் – புறம் 150/13
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/14

மேல்


ஒக்கற்கு (1)

பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு/ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/3,4

மேல்


ஒக்கின் (1)

கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள் – குறள்:110 10/1

மேல்


ஒக்கும் (27)

நின் ஒக்கும் புகழ் நிழலவை – பரி 1/58
பொன் ஒக்கும் உடையவை – பரி 1/59
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும்/நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள – பரி 6/71
ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் – பரி 8/15
அ கடவுள் மற்று அ கடவுள் அது ஒக்கும்/நா உள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் – கலி 97/8,9
மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குரு கண் – கலி 101/15
ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு – கலி 112/15
விண்ணுலகே ஒக்கும் விழைவிற்றால் நுண் நூல் – நாலடி:24 3/2
மதி மன்னும் மாயவன் வாள் முகம் ஒக்கும்
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும் – நான்மணி:0/1,2
கதிர் சேர்ந்த ஞாயிறு சக்கரம் ஒக்கும்
முது நீர் பழனத்து தாமரை தாளின் – நான்மணி:0/2,3
புது மலர் ஒக்கும் நிறம் – நான்மணி:0/4
திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் பெரிய – நான்மணி:6/1
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனை – நான்மணி:6/2
கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல் புலை ஒக்கும் – நான்மணி:6/3
கொலை ஒக்கும் கொண்டு கண்மாறல் புலை ஒக்கும்
போற்றாதார் முன்னர் செலவு – நான்மணி:6/3,4
வளமையோடு ஒக்கும் வனப்பு இல்லை எண்ணின் – நான்மணி:32/3
என்றும் பிணியும் தொழில் ஒக்கும் என்றும் – நான்மணி:57/2
எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை – நான்மணி:98/1
புண் ஒக்கும் போற்றார் உடனுறைவு பண்ணிய – நான்மணி:98/2
யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும் – நான்மணி:98/3
யாழ் ஒக்கும் நட்டார் கழறும் சொல் பாழ் ஒக்கும்
பண்பு உடையாள் இல்லா மனை – நான்மணி:98/3,4
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா – குறள்:98 2/1
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள்:112 2/2
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண் – பழ:260/1
வேலொடு நேர் ஒக்கும் கண்ணாய் அஃது அன்றோ – பழ:356/3

மேல்


ஒக்கும்-மன் (1)

ஒக்கும்-மன்/புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி மேல்


ஒக்கும்மே (1)

பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே/செல்வத்து பயனே ஈதல் – புறம் 189/6,7

மேல்


ஒக்குமால் (1)

மாலை வெண்குடை ஒக்குமால் எனவே – புறம் 60/12

மேல்


ஒக்குமே (1)

கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:22/4,5

மேல்


ஒசி (1)

பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து – பரி 6/63

மேல்


ஒசிக்கும் (1)

கந்து கால் ஒசிக்கும் யானை – அகம் 164/13

மேல்


ஒசித்த (1)

பேதை ஆசினி ஒசித்த/வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே – நற் 51/10,11

மேல்


ஒசிந்த (1)

புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/8

மேல்


ஒசிந்து (2)

தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி – கலி 77/5
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய் பைம் கரும்பு – பழ:289/3

மேல்


ஒசிபவள் (1)

கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் – பரி 21/61

மேல்


ஒசிய (6)

சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய/இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/5,6
மனை மரம் ஒசிய ஒற்றி – அகம் 58/13
நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசிய தண்ணென – அகம் 78/9
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி – அகம் 278/8
பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – அகம் 378/9
இரு தலை ஒசிய எற்றி – புறம் 80/8

மேல்


ஒசியல் (1)

நார் உடை ஒசியல் அற்றே – குறு 112/4

மேல்


ஒசியா (2)

நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் – பதி 45/3
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா/கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல் – கலி மேல்


ஒட்ட (2)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் – குறள்:14 10/1
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை – குறள்:49 2/1

மேல்


ஒட்டகத்து (1)

கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் – அகம் 245/18

மேல்


ஒட்டகம் (1)

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154

மேல்


ஒட்டல் (2)

உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள்:50 9/2
கடலொடு காட்டு ஒட்டல் இல் – பழ:372/4

மேல்


ஒட்டலும் (1)

ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல – நாலடி:25 6/2

மேல்


ஒட்டா (3)

தொட்டாரை ஒட்டா பொருள் இல்லை இல்லையே – பழ:118/3
அட்டாரை ஒட்டா கலம் – பழ:118/4
நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல் – பழ:214/1

மேல்


ஒட்டாது (2)

ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர் – மலை 397
ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ – அகம் 279/2

மேல்


ஒட்டார் (6)

சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார் பல நாளும் – நாலடி:22 4/2
நட்டார் நடுங்கும் வினை செய்யார் ஒட்டார்
உடன் உறையும் காலமும் இல் – நான்மணி:23/3,4
ஒட்டார் பெருமிதம் காண்டல் பெரிது இன்னா – இன்னா40:25/2
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல் – குறள்:83 6/1
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – குறள்:97 7/1
ஒட்டார் உடனுறைவின்கண் – ஆசாரக்:43/4

மேல்


ஒட்டாரை (3)

தருக்குக ஒட்டாரை காலம் அறிந்தாங்கு – நான்மணி:86/2
ஒட்டாரை ஒட்டி கொளல் அதனின் முன் இனிதே – இனிய40:17/2
ஒட்டாரை ஒட்டி கொளல் – குறள்:68 9/2

மேல்


ஒட்டாரோடு (1)

சில நாளும் ஒட்டாரோடு ஒட்டார் பல நாளும் – நாலடி:22 4/2

மேல்


ஒட்டி (5)

ஒட்டாரை ஒட்டி கொளல் அதனின் முன் இனிதே – இனிய40:17/2
ஒட்டாரை ஒட்டி கொளல் – குறள்:68 9/2
ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இ மூவர் – திரி:15/3
பட்டு ஆர் அகல் அல்குலார் படர்ந்து ஒட்டி
தொடங்கினார் இல்லத்து அதன் பின் துறவா – பழ:398/2,3
பட்டு ஆர் அணி அல்குலார் படிந்து ஒட்டி
துடங்கினார் இல்லகத்து அன்பின் துறவாது – சிறுபஞ்:16/2,3

மேல்


ஒட்டிய (3)

நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய/நின் தோள் அணி பெற வரற்கும் – நற் 286/7,8
ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே – கலி 95/21
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா – பழ:85/1

மேல்


ஒட்டியுழி (1)

நட்டாரை ஒட்டியுழி – பழ:85/4

மேல்


ஒட்டியோர் (1)

நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே – நற் 32/9

மேல்


ஒட்டின் (1)

உடையது ஒன்று இல்லாமை ஒட்டின் படை வென்று – பழ:314/2

மேல்


ஒட்டும் (1)

பூசி கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும்
பாசத்துள் இட்டு விளக்கினும் கீழ் தன்னை – நான்மணி:97/2,3

மேல்


ஒட்பம் (2)

கல்லாதான் ஒட்பம் கழிய நன்றுஆயினும் – குறள்:41 4/1
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும் – குறள்:43 5/1

மேல்


ஒடி (2)

வெடி படா ஒடி தூண் தடியொடு – பரி 4/20
ஒடி எறிய தீரா பகை – பழ:387/4

மேல்


ஒடிக்கும் (1)

உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரி குருளை – அகம் 329/10

மேல்


ஒடித்து (2)

ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை – நற் 318/5
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/4

மேல்


ஒடிந்ததற்கு (1)

ஒடிந்ததற்கு இல்லை பெருக்கம் வடிந்து அற – பழ:319/2

மேல்


ஒடிப்பவும் (1)

வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் – புறம் 296/1

மேல்


ஒடிய (3)

தொடி உடை தட மருப்பு ஒடிய நூறி – அகம் 159/17
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க – அகம் 282/6
கொல் மருப்பு ஒடிய குத்தி சினம் சிறந்து – அகம் 335/5

மேல்


ஒடியல் (1)

பெரு மர ஒடியல் போல – நற் 289/8

மேல்


ஒடியா (5)

ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே – பதி 15/40
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து – பரி 2/36
ஈர் அணிக்கு ஏற்ற ஒடியா படிவத்து – கலி 93/25
ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து – அகம் 149/16
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி – புறம் 29/10

மேல்


ஒடியாது (2)

கேள்வி கேட்டு படிவம் ஒடியாது/வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்ப – பதி 74/1,2
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது/விருந்து எதிர் பெறுக தில் யானே என்னையும் – புறம் 306/4,5

மேல்


ஒடியும் (1)

இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் – அகம் 365/6

மேல்


ஒடியெறிந்து (1)

ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்-வயின் – கலி 68/12

மேல்


ஒடிவது (1)

ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா – கலி 90/9

மேல்


ஒடிவு (1)

ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/9

மேல்


ஒடிவை (1)

ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம் 301/5

மேல்


ஒடுக்கத்தால் (1)

வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால்/வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ – கலி மேல்


ஒடுக்கம் (4)

கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642
வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய் – புறம் 259/3
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் – குறள்:49 6/1
நாண் ஒடுக்கம் என்று ஐந்தும் நண்ணின்றா பூண் ஒடுக்கும் – சிறுபஞ்:43/2

மேல்


ஒடுக்கமும் (4)

வதுவை நாண் ஒடுக்கமும் காணும்-காலே – நற் 393/13
நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள – பரி 4/32
வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே – கலி 52/25
புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே – அகம் 112/19

மேல்


ஒடுக்கவும் (1)

புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்/நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென – புறம் 98/14,15

மேல்


ஒடுக்கி (3)

அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து – அகம் 198/10
சில் கோல் எல் வளை ஒடுக்கி பல் கால் – அகம் 224/16
அரி வேய் உண்கண் பனி வரல் ஒடுக்கி/சிறிய இறைஞ்சினள் தலையே – அகம் 230/14,15

மேல்


ஒடுக்கிய (3)

ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை – அகம் 5/22
கம்மம் செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூ தொடுப்பாள் – நாலடி:40 3/1,2

மேல்


ஒடுக்கும் (1)

நாண் ஒடுக்கம் என்று ஐந்தும் நண்ணின்றா பூண் ஒடுக்கும்
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் – சிறுபஞ்:43/2,3

மேல்


ஒடுங்க (3)

பல் ஒளியர் பணிபு ஒடுங்க/தொல் அருவாளர் தொழில் கேட்ப – பட் 274,275
கையும் காலும் ஓய்வன ஒடுங்க/தீ உறு தளிரின் நடுங்கி – குறு 383/4,5
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க/வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை – அகம் 91/6,7

மேல்


ஒடுங்கவும் (2)

கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும்/கை உடை நன் மா பிடியொடு பொருந்தி – குறு 319/2,3
புடைபெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும் – கலி 17/2

மேல்


ஒடுங்கா (7)

ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ – பதி 31/32
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற – கலி 40/26
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண் – கலி 65/23
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை – புறம் 8/4
ஒடுங்கா வென்றியும் நின்னொடு செலவே – புறம் 265/9
ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர் – ஐந்50:42/2
இதணால் கடி ஒடுங்கா ஈர்ம் கடா யானை – திணை150:2/3

மேல்


ஒடுங்காட்டு (1)

நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12

மேல்


ஒடுங்கார் (1)

ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை – பரி 22/5

மேல்


ஒடுங்கி (11)

அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி/புகழா வாகை பூவின் அன்ன – பெரும் 108,109
உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி/இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் – மலை 211,212
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி/சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் – நற் 252/1,2
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு – கலி 76/10
எம்முள்_எம்முள் மெய்ம் மறைபு ஒடுங்கி/நாணி நின்றனெமாக பேணி – அகம் 48/15,16
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து – அகம் 174/8
குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி/இன் துயில் எழுந்து துணையொடு போகி – அகம் 284/4,5
பன் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி/மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி – அகம் 398/13,14
ஒடுங்கி அரவு உறையும் இல் இன்னா இன்னா – இன்னா40:30/3
உரை சான்ற சான்றோர் ஒடுங்கி உறைய – பழ:125/1
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி உயர்ந்தான் – ஏலாதி:64/2

மேல்


ஒடுங்கிய (8)

கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று – திரு 148
பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என – சிறு 26
கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய/நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு – பதி 19/13,14
புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் – பதி 45/2
காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய/மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக – கலி 236/12
ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல – அகம் 313/15
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய/பொரு முரண் உழுவை தொலைச்சி கூர் நுனை – அகம் 332/3,4

மேல்


ஒடுங்கின (1)

குளம்பினும் சே_இறா ஒடுங்கின/கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே – நற் 278/8,9

மேல்


ஒடுங்கினள் (1)

ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ – அகம் 86/22

மேல்


ஒடுங்கு (16)

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – சிறு 135
ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும் – குறி 256
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி – நற் 142/6
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள் – குறு 70/1
நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் – ஐங் 421/2
ஒடுங்கு ஈர் ஓதி கொடும்_குழை கணவ – பதி 14/15
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில் – பதி 74/17
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொள – பதி 81/28
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/31
நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் – அகம் 149/2
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ – அகம் 160/1
ஒடுங்கு அளை புலம்ப போகி கடுங்கண் – அகம் 168/11
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை – அகம் 187/20
கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/38
குருந்தம்அங்கு ஒடுங்கு அழுத்தம் கொண்டு – திணை150:105/4
ஒடுங்கு மடல் பெண்ணை அன்றிற்கும் சொல்லேன் – கைந்:50/2

மேல்


ஒடுங்கு_ஈர்_ஓதி (1)

ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ – அகம் 160/1

மேல்


ஒடுங்குதல் (1)

நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்/நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/15,16

மேல்


ஒடுங்கும் (6)

கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 199
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் – நற் 322/7
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர – அகம் 256/7
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர் – ஐந்50:17/3
உரு ஒடுங்கும் உள் உருகி நின்று – ஐந்50:17/4
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார் – குறள்:83 8/1

மேல்


ஒடுங்கும்மே (1)

படப்பு ஒடுங்கும்மே பின்பு – புறம் 334/4

மேல்


ஒடும் (1)

உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/7

மேல்


ஒண் (266)

கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 13
வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் – திரு 31
ஒண் தொடி தட கையின் ஏந்தி வெருவர – திரு 54
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால் – பெரும் 102
கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி – பெரும் 290
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் – முல் 50
வய வேந்தர் ஒண் குருதி – மது 30
நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை – மது 215
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவா திரிதரும் – மது 385
கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் – மது 433
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை – மது 438
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம் – மது 448
திண் கதிர் மதாணி ஒண் குறு_மாக்களை – மது 461
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
தண் கடல் நாடன் ஒண் பூ கோதை – மது 524
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து – மது 545
ஒண் சுடர் விளக்கத்து பலர் உடன் துவன்றி – மது 580
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு – மது 607
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் – மது 701
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் – மது 709
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் – மது 716
அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒண் நுதல் – குறி 1
ஒண் செம்_காந்தள் ஆம்பல் அனிச்சம் – குறி 62
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி – குறி 139
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல – பட் 162
ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து – பட் 263
செம் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண் – பட் 297
தீயின் அன்ன ஒண் செம்_காந்தள் – மலை 145
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் – மலை 429
தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி – நற் 4/3
பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/5
குருதி ஒண் பூ உரு கெழ கட்டி – நற் 34/3
நெடு நா ஒண் மணி கடி மனை இரட்ட – நற் 40/1
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து – நற் 65/4
அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல் – நற் 77/10
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/3
யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி – நற் 132/9
நீல் நிற புன்னை தமி ஒண் கைதை – நற் 163/8
போது பொதி உடைந்த ஒண் செம்_காந்தள் – நற் 176/6
ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் – நற் 191/4
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 200/2
மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் – நற் 215/5
கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் – நற் 219/7
ஒண் பூ தோன்றியொடு தண் புதல் அணிய – நற் 221/2
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் – நற் 240/2
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் – நற் 274/4
வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பை – நற் 279/1
ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற – நற் 283/1
ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன – நற் 286/1
ஒண் படை தொகுதியின் இலங்கி தோன்றும் – நற் 291/4
உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி – நற் 333/10
ஒண் நுதல் பெதும்பை நன் நலம் பெறீஇ – நற் 339/8
நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப – நற் 361/5
ஒண் நுதல் அரிவை நலம் பாராட்டி – நற் 377/3
திண் திமில் பரதவர் ஒண் சுடர் கொளீஇ – நற் 388/4
ஒண் தொடி மகளிர் இழை அணி கூட்டும் – நற் 391/5
தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே – குறு 22/5
கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் – குறு 24/1
வளை வாய் கொண்ட வேப்ப ஒண் பழம் – குறு 67/2
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள் – குறு 70/1
குவி இணர் தோன்றி ஒண் பூ அன்ன – குறு 107/1
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி – குறு 110/4
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே – குறு 167/6
கொண்டலின் தொலைந்த ஒண் செம்_காந்தள் – குறு 185/6
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் – குறு 238/3
ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்ப – குறு 242/2
தார் மணி அன்ன ஒண் பூ கொழுதி – குறு 243/2
ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் – குறு 243/3
தண்ணிய கமழும் ஒண் நுதலோயே – குறு 273/3
ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன் – குறு 284/3
மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை – குறு 292/1
தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப – குறு 314/2
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப – குறு 336/3
ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே – குறு 362/7
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை – ஐங் 15/1
ஒண் தொடி நெகிழ சாஅய் – ஐங் 28/3
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்தே – ஐங் 38/4
ஒண் தொடி முன்கை யாம் அழ பிரிந்து தன் – ஐங் 40/2
ஓதி ஒண் நுதல் பசப்பித்தோரே – ஐங் 67/5
வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை – ஐங் 73/1
ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து என – ஐங் 73/2
ஒண் தொடி மடவரால் நின்னோடு – ஐங் 76/3
ஒண் தொடி முன்கை ஆயமும் – ஐங் 83/3
ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே – ஐங் 92/4
ஒண் தொடி மட_மகள் இவளினும் – ஐங் 98/3
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப – ஐங் 123/2
ஒண் தழை அயரும் துறைவன் – ஐங் 147/2
ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே – ஐங் 168/4
ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே – ஐங் 171/4
ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே – ஐங் 172/1
தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி – ஐங் 176/2
ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க – ஐங் 194/2
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/4
ஏர் திகழ் ஒண்_நுதல் பசத்தல் – ஐங் 225/4
அத்த செயலை துப்பு உறழ் ஒண் தளிர் – ஐங் 273/1
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் – ஐங் 274/2
ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனே – ஐங் 321/5
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும் – ஐங் 322/4
வேம்பின் ஒண் பூ உறைப்ப – ஐங் 350/2
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே – ஐங் 387/3
ஒண் சுடர் பாண்டில் செம் சுடர் போல – ஐங் 405/1
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் – ஐங் 424/2
ஒண் சுடர் தோன்றியும் தளவமும் உடைத்தே – ஐங் 440/3
ஒண்_நுதல் காண்குவம் வேந்து வினை முடினே – ஐங் 449/4
ஒண் பொறி கழல் கால் மாறா வயவர் – பதி 19/3
ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் – பதி 30/28
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 30/40
குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் – பதி 31/25
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 34/2
பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிர – பதி 40/28
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2
ஒண் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் – பதி 57/13
வெண் தோட்டு அசைத்த ஒண் பூ குவளையர் – பதி 58/2
கூந்தல் ஒண் நுதல் பொலிந்த – பதி 73/4
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில் – பதி 74/17
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொள – பதி 81/28
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ – பதி 90/50
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் – பரி 2/64
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல – பரி 9/41
உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்_தொடியார் – பரி 10/94
ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒண் நீலம் – பரி 11/22
வாகை ஒண் பூ புரையும் முச்சிய – பரி 14/7
ஒண் சுடர் ஓடை களிறு ஏய்க்கும் நின் குன்றத்து – பரி 18/27
உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கி – பரி 19/12
ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த – பரி 21/55
உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் – கலி 2/5
ஒண் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் – கலி 4/19
ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின் – கலி 37/21
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் – கலி 60/3
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ – கலி 60/18
ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 61/20
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/13
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அம் வாய் – கலி 86/4
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/4
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை – கலி 97/11
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக – கலி 105/11
ஒண்_நுதால் – கலி 105/61
வெண்ணெய்க்கும் அன்னள் என கொண்டாய் ஒண்_நுதால் – கலி 110/6
ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது – கலி 121/1
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் – கலி 121/17
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் – கலி 142/6
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ – கலி 147/11
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் – கலி 147/66
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/16
வண்டு பட ததைந்த கண்ணி ஒண் கழல் – அகம் 1/1
ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு – அகம் 3/8
கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல் – அகம் 5/6
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி – அகம் 5/26
ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி – அகம் 7/8
சிறு கண் யானை நெடு நா ஒண் மணி – அகம் 24/13
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/6
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க – அகம் 46/15
ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின் – அகம் 47/10
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் – அகம் 48/8
ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே – அகம் 50/14
கண்படை பெறேன் கனவ ஒண் படை – அகம் 55/9
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய – அகம் 60/8
ஒண் கேழ் வன முலை பொலிந்த – அகம் 61/17
ஊட்டி அன்ன ஒண் தளிர் செயலை – அகம் 68/5
குருதி உருவின் ஒண் செம் மூதாய் – அகம் 74/4
ஒண் பன் மலர கவட்டு இலை அடும்பின் – அகம் 80/8
சீறூரோளே ஒண்_நுதல் யாமே – அகம் 84/10
செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர – அகம் 86/27
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண் – அகம் 92/9
ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து – அகம் 96/9
கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் – அகம் 100/7
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும் – அகம் 100/10
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே – அகம் 102/19
புன்கு அவிழ் அகன் துறை பொலிய ஒண் நுதல் – அகம் 116/6
தண் கயத்து அமன்ற ஒண் பூ குவளை – அகம் 180/5
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு – அகம் 181/8
ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட – அகம் 186/10
கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து – அகம் 187/15
ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து – அகம் 187/19
ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே – அகம் 204/14
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி – அகம் 208/11
ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட – அகம் 217/10
ஒண் பூ வேங்கை கமழும் – அகம் 218/21
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார் – அகம் 245/1
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ – அகம் 245/15
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும் – அகம் 251/2
ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே – அகம் 253/26
ஒண் தொடி நெகிழ சாஅய் செல்லலொடு – அகம் 265/10
ஒண் செங்கழுநீர் அன்ன நின் – அகம் 269/24
பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்தி – அகம் 277/17
ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த – அகம் 281/11
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/5
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி – அகம் 306/10
தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய – அகம் 308/12
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல் – அகம் 325/12
யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் – அகம் 333/1
ஒண் தொடி குறு_மகள் கொண்டனம் செலினே – அகம் 335/26
சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல் – அகம் 338/7
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/4
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக – அகம் 368/4
ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு – அகம் 369/2
ஒண் பொறி புனை கழல் சே அடி புரள – அகம் 376/7
ஒண் கதிர் ஞாயிறு போலவும் – புறம் 6/28
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார் – புறம் 15/14
முண்டக கோதை ஒண் தொடி மகளிர் – புறம் 24/11
ஒண் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய – புறம் 24/31
ஒண் நுதல் மகளிர் கைம்மை கூர – புறம் 25/12
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ் – புறம் 27/1
ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என – புறம் 32/4
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார் – புறம் 50/3
பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என – புறம் 56/8
ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து – புறம் 56/20
நாடு தலையளிக்கும் ஒண் முகம் போல – புறம் 67/3
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல் – புறம் 70/14
மன்ற வேம்பின் மா சினை ஒண் தளிர் – புறம் 76/4
கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு – புறம் 77/1
குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் – புறம் 77/2
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து – புறம் 79/2
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த – புறம் 160/1
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் – புறம் 176/1
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் – புறம் 177/1
கடல் கண்டு அன்ன ஒண் படை தானையொடு – புறம் 197/3
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் – புறம் 197/7
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி – புறம் 229/23
ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே – புறம் 231/6
அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி – புறம் 241/2
உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் – புறம் 249/6
ஒண் செங்குரலி தண் கயம் கலங்கி – புறம் 283/1
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை – புறம் 306/3
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என – புறம் 370/12
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப – புறம் 371/7
ஒண் பொறி சேவல் எடுப்ப ஏற்றெழுந்து – புறம் 383/1
ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் – புறம் 383/12
உருவும் இளமையும் ஒண் பொருளும் உட்கும் – நாலடி:11 2/1
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய – நாலடி:18 6/1
விளக்கினுள் ஒண் சுடரே போன்று – நாலடி:19 9/4
ஒண் பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை – நாலடி:20 5/3
ஈட்டலும் துன்பம் மற்று ஈட்டிய ஒண் பொருளை – நாலடி:28 10/1
வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய – நாலடி:39 6/2
ஊக்கி எழுந்தும் எறிகல்லா ஒண் புருவம் – நாலடி:40 5/3
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண் பொருள் – நான்மணி:7/2
ஒண் செய்யாள் பார்த்துறின் உண்டாகும் மற்று அவள் – நான்மணி:64/3
போர்ப்பு இல் இடி முரசின் ஊடு போம் ஒண் குருதி – கள40:2/2
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி தொழில் மடிந்து – கள40:11/2
ஒண் செம் குருதி உமிழும் புனல் நாடன் – கள40:14/3
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண் குருதி – கள40:17/2
கோடு கொள் ஒண் மதியை நக்கும் பாம்பு ஒக்குமே – கள40:22/4
ஒண் செம் குருதி தொகுபு ஈண்டி நின்றவை – கள40:27/2
தடம் கொண்ட ஒண் குருதி கொல் களிறு ஈர்க்கும் – கள40:30/2
வருவர் வயங்கிழாய் வாள் ஒண் கண் நீர் கொண்டு – ஐந்50:9/1
ஒண் தடம் கண் துஞ்சற்க ஒள்ளிழாய் நண்பு அடைந்த – ஐந்50:41/2
கொடு முள் மடல் தாழை கூம்பு அவிழ்ந்த ஒண் பூ – ஐந்50:49/1
ஒண் தொடி நல்லார் முறுவல் கவின் கொள – திணை50:21/2
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள் – குறள்:76 10/1
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள்:101 9/2
இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல் என்பானும் – திரி:73/1
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர் – திரி:81/3
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதின் – ஆசாரக்:4/2
உற்றான் உறாஅன் எனல் வேண்டா ஒண் பொருளை – பழ:38/1
கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல் என்பார் – பழ:57/1
ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும் ஒப்புரவு – பழ:217/1
கடம் கொண்ட ஒண் பொருளை கைவிட்டு இருப்பார் – பழ:304/1
ஊக்கி உழந்து ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை – பழ:315/1
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ – கைந்:60/3

மேல்


ஒண்_தொடி (6)

ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனே – ஐங் 321/5
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே – ஐங் 387/3
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ – பதி 90/50
ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு – கலி 90/4
ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் – கலி 140/19
கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி/உழையம் ஆகவும் இனைவோள் – அகம் 5/26,27

மேல்


ஒண்_தொடியார் (1)

உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்_தொடியார்/வண்ணம் தெளிர முகமும் வளர் முலை – பரி மேல்


ஒண்_தொடீ (2)

மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ/நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால் – கலி 61/20

மேல்


ஒண்_நுதல் (10)

தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே – குறு 22/5
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே – குறு 167/6
ஏர் திகழ் ஒண்_நுதல் பசத்தல் – ஐங் 225/4
ஒண்_நுதல் காண்குவம் வேந்து வினை முடினே – ஐங் 449/4
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொள – பதி 81/28
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் – கலி 142/6
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ – கலி 147/11
அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல்/காதலன் மன்ற அவனை வர கண்டு ஆங்கு – கலி 5/6,7
சீறூரோளே ஒண்_நுதல் யாமே – அகம் 84/10

மேல்


ஒண்_நுதால் (3)

ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/12
ஒண்_நுதால்/இன்ன உவகை பிறிது யாது யாய் என்னை – கலி 110/6,7

மேல்


ஒண்டொடி (4)

ஒண்டொடி ஊடும் நிலை – கார்40:23/4
ஒண்டொடி ஊடும் நிலை – கார்40:38/4
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம் திறம் – ஐந்50:4/1
ஒண்டொடி கண்ணே உள – குறள்:111 1/2

மேல்


ஒண்டொடியை (1)

தண் துறை ஊர தகுவதோ ஒண்டொடியை
பாராய் மனை துறந்து அ சேரி செல்வதனை – ஐந்70:54/2,3

மேல்


ஒண்ணுதல் (1)

ஒண்ணுதல் செய்தது கண்டு – குறள்:124 10/2

மேல்


ஒண்ணுதலார் (2)

ஊறு செய் நெஞ்சம் தம் உள் அடக்கி ஒண்ணுதலார்
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி – நாலடி:38 9/1,2
உள்ளம் ஒருவன் உடையதா ஒண்ணுதலார்
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி – நாலடி:38 10/1,2

மேல்


ஒண்மை (6)

புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை/பெண்மை சான்று பெரு மடம் நிலைஇ – பதி 70/13,14
ஒண்மை எதிரிய அம் கையும் தண் என – கலி 83/18
உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் – நாலடி:20 6/3
உரையாமை முன் உணரும் ஒண்மை உடையார்க்கு – நாலடி:30 2/3
உரை சுடும் ஒண்மை இலாரை வரை கொள்ளா – நான்மணி:49/2
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள்:85 4/1,2

மேல்


ஒண்மைய (1)

ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை ஈன்றாளின் – நான்மணி:54/3

மேல்


ஒண்மையும் (1)

நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள – பரி 4/29

மேல்


ஒண்மையோ (1)

ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – அகம் 319/16

மேல்


ஒத்த (23)

ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் – பரி 12/40
மாயோன் ஒத்த இன் நிலைத்தே – பரி 15/33
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் – பரி 16/25
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65
தே மூசு நனை கவுள் திசை காவல்கொளற்கு ஒத்த/வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகம் – கலி 70/13
இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் – கலி 77/1
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி – கலி 86/12
ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை – கலி 89/2
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/23
சிறியோற்கு ஒத்த என் பெரு மட தகுவி – அகம் 369/21
நிலைக்கு ஒத்த நின் துணை துணைவியர் – புறம் 166/17
ஒத்த குடி பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் – நாலடி:29 1/3
அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கு ஒத்த
எஞ்சாமை எஞ்சும் அளவு எல்லாம் நெஞ்சு அறிய – நான்மணி:25/1,2
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால் – திணை150:19/1
ஒத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து என் – திணை150:19/2
அத்தம் மறைந்தான் இ அணியிழையோடு ஒத்த
தகையினால் எம் சீறூர் தங்கினிராய் நாளை – திணை150:69/2,3
ஒத்த ஒழுக்கம் உடைமையும் பாத்து உண்ணும் – திரி:40/2
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய்பூசல் – ஆசாரக்:27/4
வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய் அஃது அன்றோ – பழ:382/3
ஒத்த ஒழுக்கம் கொலை பொய் புலால் களவோடு – சிறுபஞ்:107/1
ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு ஒத்த – சிறுபஞ்:107/2
ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு ஒத்த
உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர் – சிறுபஞ்:107/2,3

மேல்


ஒத்தது (2)

நினக்கு ஒத்தது நீ நாடி – புறம் 136/23
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான் – குறள்:22 4/1

மேல்


ஒத்ததே (1)

ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே
காவிரி நாடன் கழுமலம் கொண்ட நாள் – கள40:36/1,2

மேல்


ஒத்ததோ (2)

அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன – கலி 54/4
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சின்_மொழி – கலி 57/11

மேல்


ஒத்தல் (4)

வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/37
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க – குறள்:100 3/1
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள்:100 3/2
இறை திரியான் நேர் ஒத்தல் வேண்டும் முறை திரிந்து – பழ:206/2

மேல்


ஒத்தலின் (1)

ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் – புறம் 56/15

மேல்


ஒத்தவை (1)

ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் – கலி 84/17

மேல்


ஒத்தன் (10)

என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண் – கலி 60/9
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
ஏஎ இஃது ஒத்தன் நாண் இலன் தன்னொடு – கலி 62/1
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் – கலி 64/8
ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை – கலி 84/18
இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர்பு ஒதுக்கம் போல் – கலி 88/10
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்/கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/36,37
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன்/புல்_இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 138/10,11

மேல்


ஒத்தன்றால் (1)

இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/14

மேல்


ஒத்தன்று (2)

ஒத்தன்று தண் பரங்குன்று – பரி 9/69
ஒத்தன்று மாதோ இவற்கே செற்றிய – புறம் 275/3

மேல்


ஒத்தன்று-மன்னால் (1)

ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2

மேல்


ஒத்தன்று-மன்னே (1)

பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே/மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/4,5

மேல்


ஒத்தன (3)

ஒத்தன நினக்கு என பொய்த்தன கூறி – குறு 223/5
மள்ளர் வனப்பு ஒத்தன/தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும் – கலி 106/14,15

மேல்


ஒத்தனம் (2)

செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் – அகம் 26/20
ஒத்தனம் யாமே உளம் – திணை150:33/4

மேல்


ஒத்தனர் (1)

விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர்/அவரை கழல உழக்கி எதிர் சென்று சாடி – கலி மேல்


ஒத்தனிர் (1)

நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ – அகம் 26/19

மேல்


ஒத்தனெம் (1)

தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் – நற் 380/6

மேல்


ஒத்தனை (1)

அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும் – பரி 2/58

மேல்


ஒத்தனை-மன்னே (1)

முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி – புறம் 151/9

மேல்


ஒத்தார் (1)

அணை மென் தோள் அசைபு ஒத்தார்/தார் மார்பின் தகை இயலார் – பரி மேல்


ஒத்தான் (1)

உணராமையால் குற்றம் ஒத்தான் வினை ஆம் – ஏலாதி:72/1

மேல்


ஒத்தி (9)

உருவும் உருவ தீ ஒத்தி முகனும் – பரி 19/99
விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி/எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து – பரி 86/12,13
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/14
கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/18
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 86/22
அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி/என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 144/2
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின் – குறள்:112 9/1

மேல்


ஒத்தியோ (1)

யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் – புறம் 8/6

மேல்


ஒத்தீயே (4)

கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் – புறம் 56/11
வலி ஒத்தீயே வாலியோனை – புறம் 56/12
புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை – புறம் 56/13
முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் – புறம் 56/14

மேல்


ஒத்து (12)

பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து – குறு 72/1
பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து/எல்லாரும் அறிய நோய் செய்தனவே – குறு 72/1,2
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் – பரி 7/58
விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி – பரி 9/15
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் – பரி 12/42
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – கலி 11/21
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
வென்றி பொருட்டால் விலங்கு ஒத்து மெய் கொள்ளார் – நாலடி:32 5/1
மால் நீலம் மாண்ட துகில் உமிழ்வது ஒத்து அருவி – திணை150:6/1
ஒத்த ஐவனம் காப்பாள் கண் வேல் ஒத்து என் – திணை150:19/2
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள்:57 1/2
செத்துக சாந்து படுக்க மனம் ஒத்து
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே – பழ:95/2,3

மேல்


ஒதுக்கம் (2)

இஃது ஒத்தன் புள்ளி களவன் புனல் சேர்பு ஒதுக்கம் போல் – கலி 88/10
தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலி – அகம் 323/6

மேல்


ஒதுக்கமொடு (1)

சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் – அகம் 261/6

மேல்


ஒதுக்கில் (1)

வெயில் வெய்து-உற்ற பரல் அவல் ஒதுக்கில்/கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி – நற் 240/6,7

மேல்


ஒதுக்கின் (3)

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின்/ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல – அகம் 22/14,15
சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே – அகம் 174/14
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்/வளை கை விறலி என் பின்னள் ஆக – புறம் 135/3,4

மேல்


ஒதுக்கினள் (1)

இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து – அகம் 142/22

மேல்


ஒதுக்கு (5)

ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர் – நற் 177/3
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ – நற் 352/8
பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை – ஐங் 362/1
ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் – கலி 150/16
ஒதுக்கு இன் திணி மணல் புது பூ பள்ளி – புறம் 33/20

மேல்


ஒதுங்க (1)

தாஅ தாள் இணை மெல்ல ஒதுங்க/இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/8,9

மேல்


ஒதுங்கல் (2)

ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை – குறு 287/4
இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி – புறம் 362/21

மேல்


ஒதுங்கலின் (1)

அரக்கு உருக்கு அன்ன செம் நிலன் ஒதுங்கலின்/பரல் பகை உழந்த நோயொடு சிவணி – பொரு 43,44

மேல்


ஒதுங்கா (2)

நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் – பதி 80/8

மேல்


ஒதுங்காய் (1)

நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய்/பன் மாண் சேக்கை பகை கொள நினைஇ – நற் 297/2,3

மேல்


ஒதுங்கி (11)

கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ் – சிறு 41
அடி ஒதுங்கி பின் பெயரா – மது 37
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை_எறிந்து – மது 419
மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கி/செல்லாமோ தில் சில் வளை விறலி – பதி 57/5,6
படிமதம் சாம்ப ஒதுங்கி/இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப – பரி 12/90
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல – அகம் 8/14
வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி/மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என – அகம் 158/5,6
ஊர் யாது என்ன நணி_நணி ஒதுங்கி/முன்_நாள் போகிய துறைவன் நெருநை – அகம் 380/2,3
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி/நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று – புறம் 159/3,4
அடி பைய இட்டு ஒதுங்கி சென்று துடியின் – நாலடி:39 8/2

மேல்


ஒதுங்கிய (2)

ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் – பரி 23/37
உரவு களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉ பரல் – அகம் 291/7

மேல்


ஒதுங்கின்றே (2)

ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால் – புறம் 80/3
வரு தார் தாங்கி பின் ஒதுங்கின்றே/நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர் – புறம் 80/4,5

மேல்


ஒதுங்கினும் (1)

ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் – அகம் 145/18

மேல்


ஒதுங்கினை (1)

பெதும்பை பருவத்து ஒதுங்கினை புறத்து என – அகம் 7/7

மேல்


ஒதுங்கு (1)

அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/8

மேல்


ஒதுங்கும் (3)

சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு – அகம் 276/5
அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள் – ஐந்50:16/3
மு சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும் இன்னவை – ஏலாதி:12/3

மேல்


ஒதுங்குவன (1)

ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி – அகம் 155/12

மேல்


ஒப்ப (25)

பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப/வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி – பொரு 41,42
பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து – நெடு 78
சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் – நெடு 118
தமவும் பிறவும் ஒப்ப நாடி – பட் 209
செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப/வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது – பரி 22/9
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண் – கலி 64/2
அரவு-கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப/அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும் – கலி 64/15
நெறிந்த குரல் கூந்தல் நாள்_அணிக்கு ஒப்ப/நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல் நாள் நீ – கலி 117/3
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ – அகம் 30/6
ஓடை ஒண் சுடர் ஒப்ப தோன்றும் – அகம் 100/10
ஒப்ப நாடி அ தக ஒறுத்தி – புறம் 10/4
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள – புறம் 19/11
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப/பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/14,15
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21
நிழல் மரம் போல் நேர் ஒப்ப தாங்கி பழு மரம் போல் – நாலடி:21 2/2
ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா – நாலடி:39 7/2
வேள்வியோடு ஒப்ப உள – நான்மணி:51/4
உடையான் வழக்கு இனிது ஒப்ப முடிந்தால் – இனிய40:2/1
சிரல்வாய் வனப்பின ஆகி நிரல் ஒப்ப
ஈர்ம் தண் தளவம் தகைந்தன சீர்த்தக்க – கார்40:36/1,2
இடையுள் இழுது ஒப்ப தோன்றி புடை எலாம் – ஐந்50:49/2
தெய்வத்தொடு ஒப்ப கொளல் – குறள்:71 2/2
வழங்கா துறை இழிந்து நீர் போக்கும் ஒப்ப
விழைவு இலா பெண்டிர் தோள் சேர்வும் உழந்து – திரி:5/1,2

மேல்


ஒப்பது (5)

விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்மாட்டும் – குறள்:17 2/1
யாண்டும் அஃது ஒப்பது இல் – குறள்:37 3/2
வாயின் அஃது ஒப்பது இல் – குறள்:54 6/2
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள்:63 1/2
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள்:100 3/2

மேல்


ஒப்பதுவோ (1)

நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே – அகம் 200/14

மேல்


ஒப்பதூஉம் (1)

இளமையோடு ஒப்பதூஉம் இல் – நான்மணி:32/4

மேல்


ஒப்பர் (2)

ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள்:42 3/2
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி – குறள்:73 10/1

மேல்


ஒப்பர்மன் (1)

திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள் – நாலடி:16 1/2

மேல்


ஒப்பலர் (1)

பைம் புற படு கிளி ஒப்பலர்/புன்_புல மயக்கத்து விளைந்தன தினையே – ஐங் 260/3,4

மேல்


ஒப்பவும் (1)

நோக்கவும் படும் அவள் ஒப்பவும் படுமே – ஐங் 290/4

மேல்


ஒப்பார் (2)

மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி – பரி 8/119
கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் – கலி 101/43

மேல்


ஒப்பார்க்கு (1)

மிக்கார் வழுத்தின் தொழுது எழுக ஒப்பார்க்கு
உடன் செல்க உள்ளம் உவந்து – ஆசாரக்:31/2,3

மேல்


ஒப்பாரி (1)

ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள்:108 1/2

மேல்


ஒப்பாரை (1)

உவர்க்கத்து ஒரோ உதவி சேர்ப்பன் ஒப்பாரை
சுவர்க்கத்து உளராயின் சூழ் – திணை150:62/3,4

மேல்


ஒப்பின் (9)

கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் – நற் 84/4
பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் – நற் 86/3
உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி – நற் 357/8
குருதி ஒப்பின் கமழ் பூ காந்தள் – நற் 399/2
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் – குறு 240/2
விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉ – பரி 22/6
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/7
இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி – அகம் 133/14

மேல்


ஒப்பின (1)

கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் – நற் 283/2

மேல்


ஒப்பினும் (1)

செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை – கலி 86/11

மேல்


ஒப்பினை (1)

இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்பட – அகம் 118/5

மேல்


ஒப்பு (5)

ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள்:80 10/2
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை – குறள்:82 2/1
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க – குறள்:100 3/1
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள்:100 3/2
மெய் சுட்டி இல்லாரை உள்ளாரோடு ஒப்பு உரையார் – ஆசாரக்:94/2

மேல்


ஒப்புடைத்தா (1)

உயர்ந்தான் தலைவன் என்று ஒப்புடைத்தா நோக்கி – ஏலாதி:64/1

மேல்


ஒப்புரவிற்கு (2)

செல்லாமை செவ்வன் நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடி பிறந்தார் – நாலடி:15 8/3,4
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் – குறள்:22 8/1

மேல்


ஒப்புரவின் (1)

ஒப்புரவின் நல்ல பிற – குறள்:22 3/2

மேல்


ஒப்புரவினால் (1)

ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – குறள்:22 10/1

மேல்


ஒப்புரவினான் (1)

ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண் – நான்மணி:77/3

மேல்


ஒப்புரவு (8)

தாமே ஒப்புரவு அறியின் தே மொழி – நற் 220/8
உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் – நாலடி:3 2/3
உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர் – நாலடி:4 7/3
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை – குறள்:48 10/1
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு – குறள்:99 3/1
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை – ஆசாரக்:1/3
ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும் ஒப்புரவு
ஆற்றும் குடி பிறந்த சான்றவன் ஆற்றவும் – பழ:217/1,2
ஒப்புரவு அறிதலின் தகு வரவு இல்லை – முது:6 2/1

மேல்


ஒப்போர் (1)

வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என – புறம் 152/24

மேல்


ஒய் (7)

இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் – குறு 165/3
உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் – அகம் 30/5
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை – அகம் 337/7
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர் – புறம் 70/17
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட – புறம் 313/5

மேல்


ஒய்ய (4)

ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/39
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/41
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய/பகை முனை அறுத்து பல் இனம் சாஅய் – அகம் 253/10,11
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய/ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/6,7

மேல்


ஒய்யும் (10)

சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும்/சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை – நற் 74/4,5
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும்/தேர் வண் மலையன் முந்தை பேர் இசை – நற் 100/8,9
முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும்/மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லா – நற் 263/7,8
வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும்/அசைவு இல் நோன் பறை போல செலவர – நற் 356/5,6
செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் – பதி 73/8
ஒய்யும் நீர் வழி கரும்பினும் – பதி 87/4
கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம் – அகம் 68/17
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும்/கனை இரும் சுருணை கனி காழ் நெடு வேல் – அகம் 113/14,15
வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும்/தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு – அகம் 143/4,5
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும்/ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ – புறம் 354/6,7

மேல்


ஒய்யென்று (1)

வளி முனை பூளையின் ஒய்யென்று அலறிய – அகம் 199/10

மேல்


ஒய்யென (29)

கையது கேளா அளவை ஒய்யென/பாசி வேரின் மாசொடு குறைந்த – பொரு 152,153
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் – முல் 83
உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென/திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 166,167
ஒய்யென பிரியவும் விடாஅன் கவைஇ – குறி 185
பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென/அரும் புண் உறுநரின் வருந்தி வைகும் – நற் 47/4,5
திருந்து வாய் சுறவம் நீர் கான்று ஒய்யென/பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/2,3
ஐது ஏகு அம்ம யானே ஒய்யென/தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து – நற் 143/1,2
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/3
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென/முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் – நற் 325/4,5
அலங்கல் உலவை ஏறி ஒய்யென/புலம்பு தரு குரல புறவு பெடை பயிரும் – குறு 79/3,4
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென/தங்கா சிறப்பின் தளிர் இயலார் செல்ல – பரி 37/18
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென/ஒண் குழாய் செல்க என கூறி விடும் பண்பின் – கலி 121/9,10
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை – கலி 147/51
ஒய்யென இறைஞ்சியோளே மாவின் – அகம் 86/29
படாஅ பைம் கண் பாடு பெற்று ஒய்யென/மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் – அகம் 102/8,9
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென/நாணினள் இறைஞ்சியோளே பேணி – அகம் 136/25,26
உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென/தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு – அகம் 153/7,8
ஒய்யென எழுந்த செம் வாய் குழவி – அகம் 165/3
மை படு விடர்_அகம் துழைஇ ஒய்யென/அருவி தந்த அரவு உமிழ் திரு மணி – அகம் 192/10,11
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென/அன்னையும் அமரா முகத்தினள் அலரே – அகம் 253/2,3
ஏகு என ஏகல் நாணி ஒய்யென/மா கொள் நோக்கமொடு மடம் கொள சாஅய் – அகம் 261/8,9
பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென/வெதிர் படு வெண்ணெல் வெ அறை தாஅய் – அகம் 267/10,11
பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென/அம் கண் பெண்ணை அன்பு உற நரலும் – அகம் 290/6,7
நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென/உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும் – புறம் 98/15,16
தாம் வந்து எய்தா அளவை ஒய்யென/தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் – புறம் 150/11,12
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென/செரு புகல் மறவர் செல் புறம் கண்ட – புறம் 174/11,12
குடி முறை பாடி ஒய்யென வருந்தி – புறம் 393/3

மேல்


ஒய்வலோ (1)

கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே – புறம் 253/6

மேல்


ஒராங்கு (8)

அருவி முழவின் பாடொடு ஒராங்கு/மென்மெல இசைக்கும் சாரல் – நற் 176/9,10
நீரொடு ஒராங்கு தணப்ப – குறு 38/5
இன் துணை படர்ந்த கொள்கையொடு ஒராங்கு/குன்ற வேயின் திரண்ட என் – அகம் 15/17,18
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு/மதர் புலி வெரீஇய மையல் வேழத்து – அகம் 39/10,11
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு/செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும் – அகம் 65/8,9
ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே – புறம் 16/19
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு/கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு – புறம் 238/15,16
யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு/வரு விருந்து அயரும் விருப்பினள் கிழவனும் – புறம் 326/11,12

மேல்


ஒரார் (1)

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம் – குறள்:66 8/1

மேல்


ஒரால் (2)

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள் – குறள்:16 3/1
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின் – குறள்:67 2/1

மேல்


ஒராலின் (1)

போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்/மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் – பதி 23/17,18

மேல்


ஒரான் (1)

கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான்/போர் புகல் ஏற்று பிணர் எருத்தில் தத்துபு – கலி மேல்


ஒராஅ (3)

நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி – பதி 72/9
ஒராஅ உருட்டும் குடுமி குராலொடு – அகம் 265/19
நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன – புறம் 4/6

மேல்


ஒராஅது (1)

அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது/ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 58,59

மேல்


ஒராஅல் (1)

நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று – பொரு 62

மேல்


ஒராஅலும் (1)

ஒராஅலும் ஒட்டலும் செய்பவோ நல்ல – நாலடி:25 6/2

மேல்


ஒரீஇ (35)

பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த – மது 498
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின் – மலை 202
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ/யாரையோ என்று இகந்து நின்றதுவே – நற் 250/9,10
நோயொடு பசி இகந்து ஒரீஇ/பூத்தன்று பெரும நீ காத்த நாடே – பதி 13/27,28
பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ/பெரும் கை தொழுதியின் வன் துயர் கழிப்பி – பதி 76/5,6
நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ/ஒல்லா மன்னர் நடுங்க – பதி 92/14,15
பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி – பரி 17/50
நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்க – கலி 8/1
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் – கலி 11/10
செம்மையின் இகந்து ஒரீஇ பொருள் செய்வார்க்கு அ பொருள் – கலி 14/14
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை – கலி 16/14
புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர – கலி 29/4
அது கைவிட்டு அகன்று ஒரீஇ காக்கிற்பான் குடை நீழல் – கலி 78/5
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர் – கலி 139/34
வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற – அகம் 32/13
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் – அகம் 57/12
மணி ஏர் மாண் நலம் ஒரீஇ/பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே – அகம் 290/15,16
சிறு_மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு – புறம் 29/20
கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ/தன் அகம் புக்க குறு நடை புறவின் – புறம் 43/5,6
பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே – புறம் 52/11
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் – புறம் 71/18
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ/கை பெய்த நீர் கடல் பரப்ப – புறம் 362/11,12
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப – புறம் 382/15
இழைத்த நாள் எல்லை இகவா பிழைத்து ஒரீஇ
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்ற – நாலடி:1 6/1,2
கள்ளார் கள் உண்ணார் கடிவ கடிந்து ஒரீஇ
எள்ளி பிறரை இகழ்ந்து உரையார் தள்ளியும் – நாலடி:16 7/1,2
யானை அனையவர் நண்பு ஒரீஇ நாய் அனையார் – நாலடி:22 3/1
நல் வரை நாட நயம் உணர்வார் நண்பு ஒரீஇ
புல்லறிவினாரோடு நட்பு – நாலடி:24 9/3,4
கொண்டுழி பண்டம் விலை ஒரீஇ கொற்சேரி – ஐந்50:21/1
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள்:12 6/2
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு – குறள்:43 2/1,2
கேண்மை ஒரீஇ விடல் – குறள்:80 7/2
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய – குறள்:101 9/1
செய் வகை செய்வான் தவசி கொடிது ஒரீஇ
நல்லவை செய்வான் அரசன் இவர் மூவர் – திரி:96/2,3
விண்டு ஒரீஇ மாற்றிவிடுதல் அது அன்றோ – பழ:251/3
நில்லற்க நீத்தார் நெறி ஒரீஇ பல் காலும் – பழ:392/2

மேல்


ஒரீஇய (6)

பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய் – நற் 126/1
ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணி – நற் 387/3
நிரையம் ஒரீஇய வேட்கை புரையோர் – பதி 15/31
நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய/யாணர் நன் நாடும் கண்டு மதி மருண்டனென் – பதி 15/33,34
பசி உடை ஒக்கலை ஒரீஇய/இசை மேம் தோன்றல் நின் பாசறையானே – பதி 64/19,20
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய/முரைசு கெழு செல்வர் நகர் போலாதே – புறம் 127/9,10

மேல்


ஒரீஇயின (1)

ஒரீஇயின போல இரவு மலர் நின்று – பதி 21/34

மேல்


ஒரீஇவிடல் (3)

கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:18/4
கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:84/4
அகம் நட்பு ஒரீஇவிடல் – குறள்:83 10/2

மேல்


ஒரீஇனன் (1)

ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு – குறு 203/5

மேல்


ஒரு (286)

இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை – திரு 57
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92
பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் – திரு 92
காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 94
அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96
திங்கள் போல திசை விளக்கும்மே ஒரு முகம் – திரு 98
கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் – திரு 100
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108
ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை – திரு 108
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109
அங்குசம் கடாவ ஒரு கை இரு கை – திரு 110
ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை – திரு 111
மார்பொடு விளங்க ஒரு கை – திரு 112
தாரொடு பொலிய ஒரு கை – திரு 113
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை – திரு 114
பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை – திரு 115
நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை – திரு 116
ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி – பொரு 90
மகிழ் பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் – பொரு 111
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் – பொரு 119
இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய – பொரு 146
ஒரு குடையான் ஒன்று கூற – பொரு 228
ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும் – சிறு 214
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு – பெரும் 433
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை – முல் 75
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை – முல் 75
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் – மது 437
ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து – நெடு 75
உருவ பல் பூ ஒரு கொடி வளைஇ – நெடு 113
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ – குறி 118
ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ – குறி 119
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின் – மலை 477
தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன – நற் 18/9
புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறை – நற் 96/2
விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி – நற் 110/2
ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் – நற் 129/2
ஒரு நாள் கூறின்றும் இலரே விரிநீர் – நற் 130/10
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப – நற் 142/5
விரி பூ கானல் ஒரு சிறை நின்றோய் – நற் 155/3
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் – நற் 170/8
பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து – நற் 174/6
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் – நற் 184/1
யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/8
மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறை – நற் 194/7
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/8
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி – நற் 216/9
பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறை – நற் 272/3
கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் – நற் 298/7
பைதல் ஒரு நிலை காண வைகல் – நற் 306/8
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில் – நற் 320/5
அது இனி வாழி தோழி ஒரு நாள் – நற் 328/5
அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – நற் 334/7
வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் – நற் 356/7
பைதல் ஒரு தலை சேக்கும் நாடன் – குறு 13/3
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல – குறு 24/4
நசை ஆகு பண்பின் ஒரு சொல் – குறு 48/6
பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் – குறு 67/4
பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறை – குறு 81/3
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு – குறு 115/2
ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே – குறு 122/4
நிலவு குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறை – குறு 123/2
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக – குறு 127/4
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/4
ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் – குறு 176/1
பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து – குறு 180/4
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கி – குறு 182/4
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/6
உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது – குறு 271/3
ஒரு நாள் புணர புணரின் – குறு 280/4
ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என – குறு 292/7
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 320/4
ஒரு நாள் துறைவன் துறப்பின் – குறு 326/4
இரு நீர் சேர்ப்பன் நீப்பின் ஒரு நம் – குறு 334/4
பெரு முது செல்வர் ஒரு மட_மகளே – குறு 337/7
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை – குறு 340/3
நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே – குறு 370/5
கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 401/4
ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் – ஐங் 32/2
ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே – பதி 34/1
காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு/மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/6,7
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் – பதி 63/11
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
மாண் இழை அரிவை காணிய ஒரு நாள் – பதி 81/31
வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/5
இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் – பரி 1/22
ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு – பரி 2/17
நில்லாது ஒரு முறை கொய்பு கூடி – பரி 2/45
நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை – பரி 3/34
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ – பரி 3/76
இமையா நாட்டத்து ஒரு வரம் கொண்டு – பரி 5/30
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய – பரி 5/44
ஒரு நிலை பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் – பரி 8/15
ஈன்றாட்கு ஒரு பெண் இவள் – பரி 8/58
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின் – பரி 11/132
ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே – பரி 14/28
எல்லாம் வேறு_வேறு உருவின் ஒரு தொழில் இருவர் – பரி 15/13
ஒள் ஒளியவை ஒரு குழையவை – பரி 15/55
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை – பரி 19/58
உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் – பரி 23/76
ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் – பரி 24/95
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா – பரி 29/1
அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் – கலி 4/23
சொல்லாது இறப்ப துணிந்தனிர்க்கு ஒரு பொருள் – கலி 8/7
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் – கலி 26/1
காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் – கலி 37/10
ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை – கலி 37/14
ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி – கலி 39/24
ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் – கலி 42/14
நலம்பெற சுற்றிய குரல் அமை ஒரு காழ் – கலி 54/7
அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு/பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ – கலி 65/2
ஒரு கை மணல் கொண்டு மேல் தூவ கண்டே – கலி 65/21
பனி ஒரு திறம் வார பாசடை தாமரை – கலி 71/7
ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்து – கலி 71/9
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/26
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போல பிறிதும் ஒரு/பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப – கலி 79/3
புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு/கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா – கலி 85/5
இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் – கலி 92/18
ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை – கலி 92/42
உத்தி ஒரு காழ் நூல் உத்தரிய திண் பிடி – கலி 96/13
தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் – கலி 101/44
ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி 104/80
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக – கலி 105/11
பண்ணி தமர் தந்து ஒரு புறம் தைஇய – கலி 109/9
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் – கலி 114/17
முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் – கலி 115/5
தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை – கலி 116/2
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய – கலி 143/39
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே – கலி 146/1
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ – அகம் 9/18
ஒரு நாள் விழுமம் உறினும் வழி நாள் – அகம் 18/9
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் – அகம் 30/12
எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் – அகம் 36/20
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு – அகம் 48/12
ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க – அகம் 73/4
புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை – அகம் 82/13
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – அகம் 91/6
தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/10
இறை நிழல் ஒரு சிறை புலம்பு அயா உயிர்க்கும் – அகம் 103/9
உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து – அகம் 107/13
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/15
எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் – அகம் 122/17
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள் – அகம் 127/11
ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி நாள் – அகம் 127/11
வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/11
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக – அகம் 162/9
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே – அகம் 170/3
ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும் – அகம் 174/2
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே – அகம் 190/4
வம்ப நாரை இரிய ஒரு நாள் – அகம் 190/8
அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி – அகம் 195/12
ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி நாள் – அகம் 200/5
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி – அகம் 200/9
தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் – அகம் 218/15
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் – அகம் 219/6
பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி – அகம் 252/5
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப – அகம் 274/7
ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல – அகம் 279/3
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/8
பல் மர ஒரு சிறை பிடியொடு வதியும் – அகம் 295/7
ஒரு தனி அன்றில் உயவு குரல் கடைஇய – அகம் 305/13
அரும் கடி காப்பின் அகல் நகர் ஒரு சிறை – அகம் 311/2
தண் மழை ஒரு நாள் தலைஇய ஒண் நுதல் – அகம் 325/12
வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை – அகம் 337/15
ஒரு தலை படாஅ உறவி போன்றனம் – அகம் 339/10
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – அகம் 345/19
ஒரு கால் ஊர்தி பருதி_அம்_செல்வன் – அகம் 360/2
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை – அகம் 367/7
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
இன்னா ஒரு சிறை தங்கி இன் நகை – அகம் 377/11
ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று – அகம் 379/23
வேறு பல் குரல ஒரு தூக்கு இன் இயம் – அகம் 382/4
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் – அகம் 394/11
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு – புறம் 1/7
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/9
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் – புறம் 18/4
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த – புறம் 18/15
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை – புறம் 31/3
ஒரு பிடி படியும் சீறிடம் – புறம் 40/10
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் – புறம் 44/15
ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே – புறம் 51/11
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி – புறம் 55/2
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல – புறம் 55/5
இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர் – புறம் 65/7
உட்பகை ஒரு திறம் பட்டு என புள் பகைக்கு – புறம் 68/11
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை – புறம் 69/13
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால் – புறம் 80/3
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால் – புறம் 80/3
ஒரு பால் படாஅது ஆகி – புறம் 83/5
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் – புறம் 87/2
ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் – புறம் 101/1
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை – புறம் 103/1
ஒரு தலை பதலை தூங்க ஒரு தலை – புறம் 103/1
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை – புறம் 121/1
ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு – புறம் 125/18
ஒரு வழி கரு வழி இன்றி – புறம் 129/8
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ – புறம் 130/2
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ – புறம் 135/8
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் – புறம் 139/13
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் – புறம் 147/4
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/17
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/4
ஒரு குடி பிறந்த பல்லோருள்ளும் – புறம் 183/5
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி – புறம் 225/12
ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே – புறம் 229/12
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி – புறம் 240/9
ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை – புறம் 258/7
பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் – புறம் 263/1
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் – புறம் 273/5
ஒரு மகன் அல்லது இல்லோள் – புறம் 279/10
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக – புறம் 284/6
ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே – புறம் 291/8
போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும் – புறம் 294/7
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த – புறம் 307/8
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே – புறம் 338/12
ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே – புறம் 358/2
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக – புறம் 366/2
ஒரு தாம் ஆகிய பெருமையோரும் – புறம் 366/4
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக – புறம் 375/3
ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் – புறம் 375/14
ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/21
சிறு நனி ஒரு வழி படர்க என்றோனே எந்தை – புறம் 381/21
ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ – புறம் 392/5
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/7
ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே – புறம் 399/18
துன்பம் பல நாள் உழந்தும் ஒரு நாளை – நாலடி:6 4/1
ஒரு வழி நில்லாமை கண்டும் ஒரு வழி – நாலடி:11 2/2
ஒரு வழி நில்லாமை கண்டும் ஒரு வழி – நாலடி:11 2/2
இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் – நாலடி:12 1/1
சொல்லாமையுள்ளும் ஒரு சோர்வு அச்சம் எல்லாம் – நாலடி:15 5/2
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும் – நாலடி:15 7/2
ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை – நாலடி:15 8/1
ஒரு புடை பாம்பு கொளினும் ஒரு புடை – நாலடி:15 8/1
தேய்வர் ஒரு மாசு உறின் – நாலடி:16 1/4
செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர் – நாலடி:16 4/1
உறு புலி ஊன் இரை இன்றி ஒரு நாள் – நாலடி:20 3/1
ஒரு நீர் பிறந்து ஒருங்கு நீண்டக்கடைத்தும் – நாலடி:24 6/1
ஒரு நடையர் ஆகுவர் சான்றோர் பெரு நடை – நாலடி:35 3/2
வற்று ஆம் ஒரு நடை கீழ் – நாலடி:35 3/4
ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த – நாலடி:36 7/1
பாம்பிற்கு ஒரு தலை காட்டி ஒரு தலை – நாலடி:38 5/1
பாம்பிற்கு ஒரு தலை காட்டி ஒரு தலை – நாலடி:38 5/1
ஒரு தொடையான் வெல்வது கோழி உருவோடு – நான்மணி:52/2
எரி அழல் காணின் இகழ்ப ஒரு குடியில் – நான்மணி:63/2
உர வில் வலியாய் ஒரு நீ இரவின் – திணை150:11/2
ஒரு வரை போல் எங்கும் பல வரையும் சூழ்ந்த – திணை150:13/1
உருகுமால் உள்ளம் ஒரு நாளும் அன்றால் – திணை150:41/1
ஒரு திரை ஓடா அளவை இரு திரை – திணை150:57/2
ஒரு சுடரும் இன்றி உலகு பாழாக – திணை150:71/3
ஒரு கை இரு மருப்பின் மு மத மால் யானை – திணை150:78/1
உருவ வேல் கண்ணாய் ஒரு கால் தேர் செல்வன் – திணை150:80/1
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – குறள்:16 6/1
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று – குறள்:17 8/1
இன்மை என ஒரு பாவி மறுமையும் – குறள்:105 2/1
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு – குறள்:110 1/1
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண் – குறள்:110 5/1
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும் – குறள்:115 6/1
வருகமன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – குறள்:127 6/1
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார் – குறள்:127 9/1
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும் – திரி:31/3
இரு கையால் தண்ணீர் பருகார் ஒரு கையால் – ஆசாரக்:28/1
பின் இன்னார் ஆகி பிரியார் ஒரு குடியார் – பழ:66/2
ஒட்டிய காதல் உமையாள் ஒரு பாலா – பழ:85/1
நேர் ஒழுகான்ஆயின் அதுவாம் ஒரு பக்கம் – பழ:206/3
முன்னும் ஒரு கால் பிழைப்பு ஆன்றார் ஆற்றவும் – பழ:221/1
இரண்டு ஏறு ஒரு துறையில் நீர் – பழ:239/4
ஒன்னார் அட நின்ற போழ்தின் ஒரு மகன் – பழ:306/1
இழவு என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம் – பழ:343/3
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும் செய்தல் – சிறுபஞ்:28/2
ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள் – சிறுபஞ்:40/2
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த – சிறுபஞ்:65/2
இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று – சிறுபஞ்:71/3
ஒரு நோயும் இன்றி வாழ்வார் – சிறுபஞ்:74/4
ஒத்த இவை அல் ஒரு நால் இட்டு ஒத்த – சிறுபஞ்:107/2

மேல்


ஒரு-கால் (2)

இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
பொய்த்து ஒரு-கால் எம்மை முயங்கினை சென்றீமோ – கலி 64/28

மேல்


ஒரு-பால் (2)

இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால்/சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை – அகம் 52/11,12
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என – புறம் 393/8

மேல்


ஒரு_குழை_ஒருவன் (1)

ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் – கலி 26/1

மேல்


ஒரு_குழை_ஒருவனை (1)

வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை/எரி மலர் சினைஇய கண்ணை பூவை – பரி மேல்


ஒரு_குழையவன் (1)

ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக – கலி 105/11

மேல்


ஒருக்க (1)

ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை – பரி 6/72

மேல்


ஒருக்கு (2)

தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 104/69
ஒருக்கு ஆர்ந்த வல்லி ஒலித்து ஆர குத்தும் – கைந்:47/2

மேல்


ஒருகால் (2)

சென்றே எறிப ஒருகால் சிறு வரை – நாலடி:3 4/1
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் – குறள்:25 8/1

மேல்


ஒருங்கு (75)

இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் – சிறு 139
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ – பெரும் 470
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப – மலை 333
என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி – மலை 345
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ – நற் 56/6
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று – நற் 271/6
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட – நற் 285/5
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே – நற் 364/12
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் – குறு 267/2
குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் – குறு 288/2
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/5
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை – பதி 14/4
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப – பதி 31/4
வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து – பதி 41/24
காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை – பரி 1/65
ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து – பரி 2/36
ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு – பரி 2/46
ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே – பரி 10/131
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன் – பரி 15/6
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் – பரி 16/9
கோல் எரி கொளை நறை புகை கொடி ஒருங்கு எழ – பரி 17/6
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும் – பரி 21/37
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை – பரி 21/68
தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு/அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே – கலி 81/22
ஒருங்கு உடன் கோத்த உருள் அமை மு காழ் மேல் – கலி 85/13
ஏறு தொழூஉ புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு/அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப – கலி 103/19
ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே – கலி 103/58
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் – கலி 104/6
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி – கலி 105/5
ஐயன்மார் எல்லாம் ஒருங்கு – கலி 107/34
ஒருங்கு விளையாட அ வழி வந்த – கலி 111/6
ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு – கலி 123/3
மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் – கலி 133/1
காட்டாயேல் மண்_அகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் – கலி 144/43
பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் – கலி 150/21
நெருங்கு குலை பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ – அகம் 23/4
ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு – அகம் 81/4
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் – அகம் 94/11
ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – அகம் 102/18
ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த – அகம் 135/12
ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் – அகம் 177/5
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு/அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று – அகம் 208/9,10
வள்பு ஒருங்கு அமைய பற்றி முள்கிய – அகம் 234/5
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் – அகம் 275/9
ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் – அகம் 373/17
பிறங்கு நீர் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே – புறம் 49/6
தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே – புறம் 63/6
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய – புறம் 72/9
மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர் – புறம் 97/11
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே – புறம் 109/18
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து – புறம் 120/7
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி – புறம் 236/7
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி – புறம் 320/14
உழை தம்கண் சென்றார்க்கு ஒருங்கு – நாலடி:17 7/4
ஒரு நீர் பிறந்து ஒருங்கு நீண்டக்கடைத்தும் – நாலடி:24 6/1
கூர்மையும் எல்லாம் ஒருங்கு இழப்பர் கூர்மையின் – நாலடி:29 7/2
பெரும் கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன் – நாலடி:34 2/1
ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா – நாலடி:39 7/2
ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா – நாலடி:39 7/2
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும் – ஐந்50:36/2
ஒருங்கு வால் மின்னோடு உரும் உடைத்தாய் பெய்வான் – திணை150:41/3
வேண்டிய எல்லாம் ஒருங்கு – குறள்:35 3/2
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி – குறள்:56 4/1
தாஅயது எல்லாம் ஒருங்கு – குறள்:61 10/2
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு – குறள்:74 3/1
இறை ஒருங்கு நேர்வது நாடு – குறள்:74 3/2
ஏனை இரண்டும் ஒருங்கு – குறள்:76 10/2
செப்பமும் நாணும் ஒருங்கு – குறள்:96 1/2
எல்லாம் ஒருங்கு கெடும் – குறள்:106 6/2
பரந்து உரையார் பாரித்து உரையார் ஒருங்கு எனைத்தும் – ஆசாரக்:76/2
கரும் குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்கு உணர்ந்து – சிறுபஞ்:24/2

மேல்


ஒருங்குடன் (3)

இரும் கிளை கொண்மூ ஒருங்குடன் துவன்றி – அகம் 183/9
மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு – அகம் 282/8
ஒருங்குடன் தன்னைமார் தந்த கொழு மீன் – ஐந்50:47/2

மேல்


ஒருங்கே (3)

எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே – பரி 23/88
கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே/துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த – கலி 145/56,57

மேல்


ஒருசார் (20)

ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண் – மது 98
ஒருசார் சிறுதினை கொய்ய கவ்வை கறுப்ப – மது 271
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்/நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய – மது 285,286
அரும் கடி மா மலை தழீஇ ஒருசார்/இரு வெதிர் பைம் தூறு கூர் எரி நைப்ப – மது 301,302
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார்/முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் – மது 314,315
பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார்/அரும் கடி வேலன் முருகொடு வளைஇ – மது 610,611
பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார்/திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப – நற் 40/3,4
அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார்/மாதர் மட நல்லார் மணலின் எழுதிய – பரி 7/26,27
தொகு புனல் பரந்த என துடி பட ஒருசார்/ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் – பரி 7/29,30
கார் தூம்பு அற்றது வான் என ஒருசார்/பாடுவார் பாக்கம் கொண்டு என – பரி 23/7
ஒருசார் தண் நறும் தாமரை பூவின் இடையிடை – பரி 23/10
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று – பரி 23/14
ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி – பரி 23/18
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை – பரி 23/22
புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார்/விளைவதை வினை எவன் மென்_புல வன்_புல – பரி 115/1
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார்/பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார் – புறம் 115/1,2

மேல்


ஒருசாரோரே (2)

ஆடு ஆடு என்ப ஒருசாரோரே/ஆடு அன்று என்ப ஒருசாரோரே – புறம் 85/3,4
ஆடு அன்று என்ப ஒருசாரோரே/நல்ல பல்லோர் இரு நன் மொழியே – புறம் 85/4,5

மேல்


ஒருத்தரை (1)

ஒருத்தரை அஞ்சி உலைதலும் உண்டோ – பழ:76/2

மேல்


ஒருத்தல் (25)

இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல்/விலங்கல் மீமிசை பணவை கானவர் – மலை 297,298
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்/கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி – மலை 472,473
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்/சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/7,8
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே – நற் 92/9
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்/ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/3,4
உயர் மருப்பு ஒருத்தல் புகர் முகம் பாயும் – நற் 148/10
பூ பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்ப – நற் 317/2
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்/துறு கண் கண்ணி கானவர் உழுத – நற் 386/1,2
உவரி ஒருத்தல் உழாஅது மடிய – குறு 391/1
ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல்/வேனில் குன்றத்து வெம் அறை கவாஅன் – குறு 396/4,5
சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்/துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி – ஐங் 267/1,2
காழ் வரை நில்லா கடும் களிற்று ஒருத்தல்/யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின் – கலி 21/2,3
காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல்/ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் – அகம் 65/16,17
பொறி நுதல் பொலிந்த வய களிற்று ஒருத்தல்/இரும் பிணர் தட கையின் ஏமுற தழுவ – அகம் 78/4,5
வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல்/பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் – அகம் 207/9,10
செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல்/பொரி அரை விளவின் புன் புற விளை புழல் – அகம் 219/13,14
முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல்/செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து – அகம் 227/9,10
உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல்/நெடு வகிர் விழுப்புண் கழாஅ கங்குல் – அகம் 308/1,2
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல்/மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப – அகம் 381/1,2
எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் – அகம் 388/12
கடும் பகட்டு ஒருத்தல் நடுங்க குத்தி – அகம் 397/10
முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல்/ஊன் நசை உள்ளம் துரப்ப இரை குறித்து – புறம் 52/2,3
இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் – புறம் 190/9
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப – கார்40:10/2

மேல்


ஒருத்தலின் (1)

பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை – அகம் 308/15

மேல்


ஒருத்தலொடு (1)

சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தலொடு/குறு கை இரும் புலி பொரூஉம் நாட – ஐங் 266/1,2

மேல்


ஒருத்தலோடு (1)

வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு/ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் – கலி மேல்


ஒருத்தற்கு (2)

உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்கு/பிடி இடு பூசலின் அடி பட குழிந்த – அகம் 379/24,25
ஒருத்தற்கு உதவாத சொல்லின் தனக்கு – பழ:187/2

மேல்


ஒருத்தி (26)

அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி/கை புதைஇயவளை – பரி 7/67
தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி/யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி – பரி 12/57
பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/62
ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம் – பரி 20/48
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் – கலி 90/10
ஒருத்தி செயல் அமை கோதை நகை – கலி 92/33
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப – கலி 92/34
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் – கலி 92/35
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/36
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் – கலி 92/37
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப – கலி 92/38
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவு-உற்று – கலி 92/39
ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை – கலி 92/42
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட – கலி 92/45
ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள் – கலி 92/48
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி/ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 141/5,6
கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி/உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் – கலி 109/3
சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே – அகம் 239/15
மதி ஏர் ஒண் நுதல் வயங்கு இழை ஒருத்தி/இகழ்ந்த சொல்லும் சொல்லி சிவந்த – அகம் 306/10,11
எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் – புறம் 144/11
நெருநல் ஒருத்தி திறத்து – கார்40:3/4
ஒருத்தி யான் ஒன்று அல பல் பகை என்னை – திணை150:121/1

மேல்


ஒருத்திக்கு (2)

இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு/அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின் – கலி 40/2

மேல்


ஒருத்தியும் (1)

என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் – கலி 9/6

மேல்


ஒருத்தியை (2)

பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து – அகம் 46/9
கோட்டு பூ சூடினும் காயும் ஒருத்தியை
காட்டிய சூட்டினீர் என்று – குறள்:132 3/1,2

மேல்


ஒருத்தியொடு (3)

முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் – ஐங் 369/2
நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு/வதுவை அயர்தல் வேண்டி புதுவதின் – அகம் 66/7,8
எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை – அகம் 116/9

மேல்


ஒருதலை (2)

உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார் – கலி 92/7
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை/கைம்முற்றல நின் புகழே என்றும் – புறம் 53/7,8

மேல்


ஒருதலையா (5)

உடையார் இவர் என்று ஒருதலையா பற்றி – நாலடி:16 10/1
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் – குறள்:12 9/1,2
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள்:36 7/1,2
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
சொல்லலும் வல்லது அமைச்சு – குறள்:64 4/1,2
ஒருதலையா சென்று துணியாதவரே – பழ:208/3

மேல்


ஒருதலையான் (2)

ஒருதலையான் இன்னாது காமம் கா போல – குறள்:120 6/1
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும் புணர்ந்தார்க்கு – திரி:18/1

மேல்


ஒருதன்மை (1)

ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை – பரி 6/72

மேல்


ஒருதன்மைத்து (1)

ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல் – நாலடி:12 8/3

மேல்


ஒருதாம் (1)

நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி – மது 470

மேல்


ஒருதான் (2)

ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் – சிறு 115
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே – புறம் 76/13

மேல்


ஒருதிறம் (10)

ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ – பரி 17/9
ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ – பரி 17/10
ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ – பரி 17/11
ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத – பரி 17/12
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ – பரி 17/13
ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப – பரி 17/14
ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க – பரி 17/15
ஒருதிறம் வாடை உளர்-வயின் பூ கொடி நுடங்க – பரி 17/16
ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் – பரி 17/17
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19

மேல்


ஒருநாள் (1)

ஒருநாள் ஒருபொழுதை துன்பம் அவை போல் – நாலடி:30 5/3

மேல்


ஒருநிலையே (1)

தருமமும் தக்கார்க்கே செய்யா ஒருநிலையே
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல் அஃது என்ப – நாலடி:25 10/2,3

மேல்


ஒருப்படாதாரே (1)

ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே
இரு தலை கொள்ளி என்பார் – பழ:10/3,4

மேல்


ஒருப்படார் (1)

சொல்லொடு ஒருப்படார் சோர்வு இன்றி மாறுபவே – பழ:193/3

மேல்


ஒருப்படுத்து (1)

உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து ஊன் ஆர – சிறுபஞ்:32/3

மேல்


ஒருபால் (1)

சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி – குறள்:12 8/1,2

மேல்


ஒருபொழுதும் (2)

ஒருபொழுதும் செல்லாதே நந்தும் அருகு எல்லாம் – நாலடி:24 4/2
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப – குறள்:34 7/1

மேல்


ஒருபொழுதை (1)

ஒருநாள் ஒருபொழுதை துன்பம் அவை போல் – நாலடி:30 5/3

மேல்


ஒருமை (5)

ஒருமை செப்பிய அருமை வான் முகை – நற் 298/10
ஒருமை வினை மேவும் உள்ளத்தினை – பரி 13/50
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய் – நான்மணி:72/3
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் – குறள்:84 5/1
ஒருமை மகளிரே போல பெருமையும் – குறள்:98 4/1

மேல்


ஒருமைக்கண் (1)

ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு – குறள்:40 8/1

மேல்


ஒருமைய (1)

தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய/நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்ச – நற் 150/8,9

மேல்


ஒருமையும் (1)

மன் உயிர் பன்மையும் கூற்றத்து ஒருமையும்/நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய – புறம் 19/3,4

மேல்


ஒருமையுள் (1)

ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – குறள்:13 6/1

மேல்


ஒருமையொடு (1)

வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய – பரி 5/5

மேல்


ஒருமையோர்க்கும் (1)

வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்/நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் – புறம் 189/2,3

மேல்


ஒருவ (2)

செருவில் ஒருவ பொரு விறல் மள்ள – திரு 262
புலம் புகழ் ஒருவ யானும் வாழேன் – கலி 52/21

மேல்


ஒருவந்தம் (3)

ஒருவந்தம் அன்றால் உறை முதிரா நீரால் – திணை150:103/1
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள்:57 3/2
ஒருவந்தம் கைத்து உடையார் – குறள்:60 3/2

மேல்


ஒருவர் (30)

நான்முக ஒருவர் சுட்டி காண்வர – திரு 165
நான்முக ஒருவர் பயந்த பல் இதழ் – பெரும் 403
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல – பரி 9/41
ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல – பரி 9/41
காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற – பரி 11/68
ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் – பரி 12/42
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் – பரி 24/7
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ம் குன்ற நாட – நாலடி:12 3/3
யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை – நாலடி:13 7/1
ஒருவர் பொறை இருவர் நட்பு – நாலடி:23 3/4
இல்லாமை கந்தா இரவு துணிந்து ஒருவர்
செல்லாரும் அல்லர் சிறு நெறி புல்லா – நாலடி:31 3/1,2
ஒருவர் ஒருவரை சார்ந்து ஒழுகல் ஆற்றி – நாலடி:31 9/1
விழைந்து ஒருவர் தம்மை வியப்ப ஒருவர் – நாலடி:34 9/1
விழைந்து ஒருவர் தம்மை வியப்ப ஒருவர்
விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை தழங்குரல் – நாலடி:34 9/1,2
கண மலை நல் நாட கண் இன்று ஒருவர்
குணனேயும் கூறற்கு அரிதால் குணன் அழுங்க – நாலடி:36 3/1,2
விளை நிலம் உள்ளும் உழவன் சிறந்து ஒருவர்
செய்த நன்று உள்ளுவர் சான்றோர் கயம் தன்னை – நாலடி:36 6/2,3
ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே – இனிய40:22/2
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால் – பழ:17/1
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால் – பழ:17/1
பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் – பழ:58/2
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண் – பழ:59/1
தெற்ற பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு – பழ:88/1
தனியேம் யாம் என்று ஒருவர் தாம் மடியல் வேண்டா – பழ:161/2
ஈயாமை என்ப எருமை அறிந்து ஒருவர்
காயக்கு உலோபிக்குமாறு – பழ:167/3,4
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றி கொண்டக்கால் – பழ:195/1
ஒருவர் பொறை இருவர் நட்பு – பழ:247/4
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர்
தங்கண் அழிவு தாம் செயற்க எங்கானும் – பழ:267/1,2
ஊக்கி உழந்து ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை – பழ:315/1
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை – பழ:340/1
ஒருவர் உரைப்ப உரைத்தால் அது கொண்டு – பழ:352/1

மேல்


ஒருவர்க்கு (5)

புணரும் ஒருவர்க்கு எனின் – நாலடி:15 4/4
தலையே தவம் முயன்று வாழ்தல் ஒருவர்க்கு
இடையே இனியார்கண் தங்கல் கடையே – நாலடி:37 5/1,2
கல்லா ஒருவர்க்கு தம் வாயில் சொல் கூற்றம் – நான்மணி:82/1
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்று அவர்க்கு – பழ:53/1
உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார் – பழ:292/2

மேல்


ஒருவர்க்கும் (1)

ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் – பரி 8/84

மேல்


ஒருவர்கண் (1)

ஒருவர்கண் நின்று ஒழுகுவான் – குறள்:120 7/2

மேல்


ஒருவர்தம் (2)

யாஅர் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை – நாலடி:13 7/1
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை – பழ:340/1

மேல்


ஒருவரால் (2)

எச்சம் என்று என் எண்ணும்கொல்லோ ஒருவரால்
நச்சப்படாஅதவன் – குறள்:101 4/1,2
பின்னை ஒருவரால் செய்வித்தும் என்று இருத்தல் – பழ:293/2

மேல்


ஒருவரின் (2)

காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற – பரி 11/68
ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின்/சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு – பரி மேல்


ஒருவரும் (4)

ஒருவரும் இருவரும் அல்லர் – ஐங் 64/3
ஒருவரும் இல்லை மாதோ செருவத்து – புறம் 311/5
ஒருவரும் இ உலகத்து இல் – நாலடி:29 4/4
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை – பழ:229/2

மேல்


ஒருவரை (7)

அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண் – கலி 142/2
ஒருவர் ஒருவரை சார்ந்து ஒழுகல் ஆற்றி – நாலடி:31 9/1
நாவின் ஒருவரை வைதால் வயவு உரை – பழ:45/2
சுற்றத்தார் நட்டார் என சென்று ஒருவரை
அற்றத்தால் தேறார் அறிவுடையார் கொற்ற புள் – பழ:67/1,2
தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால் – பழ:114/1
உள்ள மாண்பு இல்லா ஒருவரை தெள்ளி – பழ:180/2
சேர்ந்தார் ஒருவரை சேர்ந்து ஒழுகப்பட்டவர் – பழ:213/1

மேல்


ஒருவரையும் (1)

சொல்லார் ஒருவரையும் உள் ஊன்ற பல் ஆ – பழ:345/2

மேல்


ஒருவரோடு (1)

ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே – பழ:10/3

மேல்


ஒருவழி (2)

உரு இன்றி மாண்ட உளவாம் ஒருவழி
நாட்டுள்ளும் நல்ல பதி உள பாட்டுள்ளும் – நான்மணி:62/2,3
ஒருவழி நீடி உறைதலோ துன்பம் – பழ:123/2

மேல்


ஒருவழிப்பட்டன்று-மன்னே (1)

ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே – புறம் 249/9

மேல்


ஒருவற்கு (22)

தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் – கலி 147/46
மறுமையும் இம்மையும் நோக்கி ஒருவற்கு
உறுமாறு இயைவ கொடுத்தல் வறுமையால் – நாலடி:10 5/1,2
திருவின் திறல் உடையது இல்லை ஒருவற்கு
கற்றலின் வாய்த்த பிற இல்லை எற்றுள்ளும் – நான்மணி:29/1,2
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயற்பாலது ஓரும் பழி – குறள்:4 10/1,2
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற – குறள்:10 5/1,2
ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள்:40 8/1,2
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை – குறள்:40 10/1,2
கற்றிலன்ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள்:42 4/1,2
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு – குறள்:46 4/1,2
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர் – குறள்:60 10/1
ஊதியம் என்பது ஒருவற்கு பேதையார் – குறள்:80 7/1
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு – குறள்:98 1/1
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல் – குறள்:98 1/1,2
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும் – குறள்:99 8/1
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம் – குறள்:103 3/1
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – குறள்:103 6/1
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை – குறள்:106 2/1
பொருள் இல் ஒருவற்கு இளமையும் போற்றும் – திரி:102/1
அருள் இல் ஒருவற்கு அறனும் தெருளான் – திரி:102/2
பொல்லாதது இல்லை ஒருவற்கு நல்லாய் – பழ:64/2
உடலா ஒருவற்கு உறுதி உரைத்தல் – பழ:72/3
பக்கம் படாமை ஒருவற்கு பாடு ஆற்றல் – சிறுபஞ்:75/1

மேல்


ஒருவற்கும் (1)

கடு_மா பார்க்கும் கல்லா ஒருவற்கும்/உண்பது நாழி உடுப்பவை இரண்டே – புறம் 189/4,5

மேல்


ஒருவன் (92)

ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப – திரு 254
ஏனல் காவலின் இடை உற்று ஒருவன்/கண்ணியன் கழலன் தாரன் தண்ணென – நற் 128/7,8
ஒரு_குழை_ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் – கலி 26/1
கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன்/வய_மான் அடி தேர்வான் போல தொடை மாண்ட – கலி 47/7
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி 51/11
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன்/கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் – கலி 60/26
செம் நூல் கழி ஒருவன் கை பற்ற அ நூலை – கலி 103/30
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன்/மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின் – கலி 143/12
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன்/குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் – கலி 145/41
விலை வளம் மாற அறியாது ஒருவன்/வலை அகப்பட்டது என் நெஞ்சு – கலி 110/14
நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே – அகம் 180/9
தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன்/வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும் – அகம் 250/7,8
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன்/செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என – புறம் 34/5,6
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் – புறம் 76/1
நீல மணி மிடற்று ஒருவன் போல – புறம் 91/6
ஒருவன் புகழ்வர் செம் நா புலவர் – புறம் 107/2
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என – புறம் 122/5
கீழ்ப்பால் ஒருவன் கற்பின் – புறம் 183/9
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல – புறம் 193/2
கணிச்சி கூர்ம் படை கடும் திறல் ஒருவன்/பிணிக்கும்-காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/4,5
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்/புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை – புறம் 202/11,12
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/14
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி – புறம் 330/2
விளக்கு புக இருள் மாய்ந்த ஆங்கு ஒருவன்
தவத்தின் முன் நில்லாதாம் பாவம் விளக்கு நெய் – நாலடி:6 1/1,2
காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் – நாலடி:7 3/1
காதல் மனையாளும் இல்லாளா என் ஒருவன்
ஏதில் மனையாளை நோக்கு – நாலடி:9 6/3,4
சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன்
பாம்பு கண்டு அன்னது உடைத்து – நாலடி:13 6/3,4
எச்சம் என ஒருவன் மக்கட்கு செய்வன – நாலடி:14 4/3
கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஓடி – நாலடி:16 5/2
கடுக்கி ஒருவன் கடும் குறளை பேசி – நாலடி:19 9/1
கழுநீருள் கார் அடகேனும் ஒருவன்
விழுமிதா கொள்ளின் அமிழ்து ஆம் விழுமிய – நாலடி:22 7/1,2
நட்டான் ஒருவன் கை நீட்டேனேல் நட்டான் – நாலடி:24 8/2
கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து – நாலடி:26 4/1
தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர் – நாலடி:26 10/3
இழி தக்க செய்து ஒருவன் ஆர உணலின் – நாலடி:31 2/1
விழித்து இமைக்கும் மாத்திரை அன்றோ ஒருவன்
அழித்து பிறக்கும் பிறப்பு – நாலடி:31 2/3,4
கண்டாரோடு எல்லாம் நகாஅது எவன் ஒருவன்
தண்டி தனி பகை கோள் – நாலடி:33 4/3,4
வைதான் ஒருவன் ஒருவனை வைய – நாலடி:33 5/2
உள்ளம் ஒருவன் உடையதா ஒண்ணுதலார் – நாலடி:38 10/1
பெற்றான் ஒருவன் பெரும் குதிரை அ நிலையே – நாலடி:40 8/3
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர் ஒருவன்
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல் சின செ வேல் – நான்மணி:18/1,2
புகழ் செய்யும் பொய்யா விளக்கம் இகழ்ந்து ஒருவன்
பேணாமை செய்வது பேதைமை காணா – நான்மணி:22/1,2
நகை வித்தா தோன்றும் உவகை பகை ஒருவன்
முன்னம் வித்து ஆக முளைக்கும் முளைத்த பின் – நான்மணி:30/2,3
முன்னை ஒருவன் வினை சுடும் வேந்தனையும் – நான்மணி:49/3
பழி இன்மை மக்களால் காண்க ஒருவன்
கெழி இன்மை கேட்டால் அறிக பொருளின் – நான்மணி:61/1,2
மகன் உரைக்கும் தந்தை நலத்தை ஒருவன்
முகன் உரைக்கும் உள் நின்ற வேட்கை அகல் நீர் – நான்மணி:68/1,2
பதி நன்று பல்லார் உறையின் ஒருவன்
மதி நன்று மாசு அற கற்பின் நுதி மருப்பின் – நான்மணி:69/1,2
ஊர்ந்தான் வகைய கலின மா நேர்ந்து ஒருவன்
ஆற்றல் வகைய அறம் செயல் தோட்ட – நான்மணி:70/1,2
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன்
பாடலான் பாடு பெறும் – நான்மணி:83/3,4
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் – நான்மணி:104/1
ஒருவன் அறியாதவனும் ஒருவன் – நான்மணி:104/2
ஒருவன் அறியாதவனும் ஒருவன்
குணன் அடங்க குற்றம் உளானும் ஒருவன் – நான்மணி:104/2,3
குணன் அடங்க குற்றம் உளானும் ஒருவன்
கணன் அடங்க கற்றானும் இல் – நான்மணி:104/3,4
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:16/3
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள்:4 8/1,2
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து – குறள்:17 1/1
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது – குறள்:19 1/1,2
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து – குறள்:22 10/1,2
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள்:23 6/1,2
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் – குறள்:34 6/1
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு – குறள்:40 7/1,2
கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து – குறள்:41 5/1
குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள்:61 9/1,2
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம் – குறள்:67 1/1
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன் – குறள்:84 8/1
பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டல்பாற்று அன்று – குறள்:88 1/1,2
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள்:88 5/1,2
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே – குறள்:97 7/1
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும் – குறள்:103 1/1
பசிப்ப மடியை கொளலும் கதித்து ஒருவன்
கல்லான் என்று எள்ளப்படுதலும் இ மூன்றும் – திரி:20/2,3
இடை அறுத்து போகி பிறன் ஒருவன் சேரார் – ஆசாரக்:66/3
ஏனுலகத்துஆயின் இனிது அதூஉம் தான் ஒருவன்
நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும் – பழ:6/2,3
மா இரு ஞாலத்து மண்பு ஒருவன் போல்கலார் – பழ:47/2
நன்றே ஒருவன் துணை கோடல் பாப்பு இடுக்கண் – பழ:111/1
இடத்துள் ஒருவன் இருப்புழி பெற்றால் – பழ:235/3
பக்கத்து ஒருவன் ஒருவன்பால் பட்டிருக்கும் – பழ:260/2
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன்
பிறிதினால் மாண்டது எவனாம் பொறியின் – பழ:271/1,2
ஒருவன் உணராது உடன்று எழுந்த போருள் – பழ:294/1
நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்கு புக்கால் – பழ:354/1
நல்லேம் யாம் என்று ஒருவன் நன்கு மதித்தல் என் – பழ:367/2
ஒருவன் அறிவானும் எல்லாம் யாதொன்றும் – சிறுபஞ்:29/1
ஒருவன் அறியாதவனும் ஒருவன் – சிறுபஞ்:29/2
ஒருவன் அறியாதவனும் ஒருவன்
குணன் அடங்க குற்றம் இலானும் ஒருவன் – சிறுபஞ்:29/2,3
குணன் அடங்க குற்றம் இலானும் ஒருவன்
கணன் அடங்க கற்றானும் இல் – சிறுபஞ்:29/3,4
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது – சிறுபஞ்:84/1
முடியும்கொல் என்று முனிவான் ஒருவன்
வடி வேல் கை ஏந்தி வரும் – கைந்:12/3,4

மேல்


ஒருவன்கண் (1)

தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் – நாலடி:8 5/2

மேல்


ஒருவன்தான் (1)

வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான்
தாழ்வு இன்றி தன்னை செயின் – நாலடி:20 2/3,4

மேல்


ஒருவன்பால் (1)

பக்கத்து ஒருவன் ஒருவன்பால் பட்டிருக்கும் – பழ:260/2

மேல்


ஒருவனும் (7)

மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ – பரி 1/47
என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும்/தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் – கலி 107/3
மேல்-பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/10
கற்றான் ஒருவனும் பாடு இலனே கல்லாதார் – நான்மணி:96/3
தன் நச்சி சென்றாரை எள்ளா ஒருவனும்
மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தானும் – திரி:30/1,2
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் இ மூவர் – திரி:70/3

மேல்


ஒருவனேன் (1)

அன்னேன் ஒருவனேன் யான் – கலி 140/12

மேல்


ஒருவனை (19)

வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு_குழை_ஒருவனை – பரி 1/5
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் – பரி 5/54
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
உரவு தகை மழுங்கி தன் இடும்பையால் ஒருவனை/இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறி – கலி 147/33
திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து – புறம் 71/8
ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் – புறம் 76/1
ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசை – புறம் 121/1
ஒருவனை உடையேன்-மன்னே யானே – புறம் 383/24
குற்றமும் ஏனை குணமும் ஒருவனை
நட்ட பின் நாடி திரிவேனேல் நட்டான் – நாலடி:23 10/1,2
நல் ஞானம் நீக்கி நிறீஇ ஒருவனை
ஈயாய் எனக்கு என்று இரப்பானேல் அ நிலையே – நாலடி:31 8/2,3
வைதான் ஒருவன் ஒருவனை வைய – நாலடி:33 5/2
மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனை
பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை பெய்த – நான்மணி:21/1,2
எள்ளற்பொருளது இகழ்தல் ஒருவனை
உள்ளற்பொருளது உறுதி சொல் உள் அறிந்து – நான்மணி:50/1,2
சொல்லான் அறிப ஒருவனை மெல்லென்ற – நான்மணி:77/1
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா – குறள்:37 6/1,2
உறு மகன் ஆக ஒருவனை நாட்டி – பழ:172/1
புன் சொல் இடர்ப்படுப்பது அல்லால் ஒருவனை
இன் சொல் இடர்ப்படுப்பது இல் – பழ:277/3,4
பல் கிளையுள் பாத்துறான் ஆகி ஒருவனை
நல்குரவால் வேறாக நன்கு உணரான் சொல்லின் – பழ:366/1,2

மேல்


ஒருவாது (1)

ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும் – கலி 120/23

மேல்


ஒருவாறு (1)

பெரு வாய்த்தா நிற்கும் பெரிதும் ஒருவாறு
ஒளி ஈண்டி நின்றால் உலகம் விளக்கும் – பழ:160/2,3

மேல்


ஒருவிர் (2)

ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 218
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 218

மேல்


ஒருவிர்_ஒருவிர் (1)

ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 218

மேல்


ஒருவினை (1)

ஊர்க பாக ஒருவினை கழிய – அகம் 44/6

மேல்


ஒருவீர் (2)

ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே – புறம் 45/5
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் – புறம் 58/20

மேல்


ஒருவீர்க்கு (1)

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் – புறம் 58/20

மேல்


ஒருவுக (1)

ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள்:80 10/2

மேல்


ஒருவுதல் (1)

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு – குறள்:66 2/1

மேல்


ஒருவுமின் (1)

ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் – நாலடி:4 6/3

மேல்


ஒருவுவார் (1)

எல்லை இகந்து ஒருவுவார் – நாலடி:4 3/4

மேல்


ஒருவேம் (2)

ஒருவேம் என புறக்கொடாது – பட் 290
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/6

மேல்


ஒருவேன் (1)

நிலை என ஒருவேன் ஆகி – நற் 109/9

மேல்


ஒரூஉ (2)

ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை – கலி 87/1
ஒரூஉ கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற – கலி 88/1

மேல்


ஒரூஉப (2)

போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே – பதி 33/12
ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே – பதி 34/1

மேல்


ஒரூஉம் (5)

நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று – கலி 114/9
பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம்/நயன் இல் மாக்கள் போல வண்டு_இனம் – அகம் 71/2,3
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம்/இன்னா வெம் சுரம் நன் நசை துரப்ப – அகம் 327/4,5
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம்
ஒற்கம் இலாமை இனிது – இனிய40:39/3,4
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை – குறள்:82 2/1

மேல்


ஒரோ (1)

உவர்க்கத்து ஒரோ உதவி சேர்ப்பன் ஒப்பாரை – திணை150:62/3

மேல்


ஒரோஒ (2)

ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை – கலி 18/9
ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை – கலி 18/9

மேல்


ஒல் (4)

ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
ஒல் இனி வாழி தோழி கல்லென – அகம் 392/11
நல்லது செய்வார் நயப்பவோ ஒல் ஒலி நீர் – பழ:173/2

மேல்


ஒல்க (5)

ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98
பரு நிலை நெடும் தூண் ஒல்க தீண்டி – பட் 250
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் – பரி 21/61
அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/12
ஒல்க புகுதரு – கைந்:27/1

மேல்


ஒல்கத்து (1)

ஒல்கத்து நல்கிலா உணர்வு இலார் தொடர்பு போல் – கலி 25/20

மேல்


ஒல்கல் (2)

ஒல்கல் உள்ளமொடு ஒரு புடை தழீஇ – புறம் 135/8
ஒல்கும்வாய் ஒல்கல் உறும் – திணை150:17/4

மேல்


ஒல்கா (5)

பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே – ஐங் 36/5
பால் கொளல் இன்றி பகல் போல் முறைக்கு ஒல்கா/கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி – கலி 104/78,79
மார்பு உற சேர்ந்து ஒல்கா/தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் – புறம் 98/9,10
நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் – புறம் 293/1

மேல்


ஒல்காத (1)

ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் – கலி 42/14

மேல்


ஒல்காது (2)

ஒல்காது ஒழி மிக பல்கின தூதே – நற் 165/9
ஒல்காது ஓரொன்று படும் – சிறுபஞ்:25/4

மேல்


ஒல்காமை (1)

ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின் – குறள்:67 2/1

மேல்


ஒல்கார் (4)

ஒல்கார் குடி பிறந்தார் – நாலடி:15 8/4
ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் – குறள்:14 6/1
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன் அறி காட்சியவர் – குறள்:22 8/1,2
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின் – குறள்:60 7/1

மேல்


ஒல்காவே (1)

ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு – நாலடி:18 8/2

மேல்


ஒல்கி (17)

பூ கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி/வந்தீக எந்தை என்னும் – நற் 221/11,12
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் – நற் 300/3
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் – குறு 340/5
மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கி/பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊர – பரி 57/2,3
தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி/மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் – கலி 92/51
முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பன் மாண் – கலி 92/56
பல் காலும் ஆடிய செல்வு-உழி ஒல்கி/களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 115/14,15
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி/இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என – அகம் 167/12,13
சேண் உற சென்று வறும் சுனை ஒல்கி/புறவு குயின்று உண்ட புன் காய் நெல்லி – அகம் 315/9,10
பல் குழை தொடலை ஒல்கு-வயின் ஒல்கி/நெல்லும் உப்பும் நேரே ஊரீர் – அகம் 390/7,8
கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி/நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே – புறம் 368/5,6
ஒல்கி உயங்கும் களிறு எல்லாம் தொல் சிறப்பின் – கள40:10/2
ஓவா கணை பாய ஒல்கி எழில் வேழம் – கள40:12/1
ஒல்கி உருமிற்கு உடைந்து அற்றால் மல்கி – கள40:35/2

மேல்


ஒல்கிய (3)

உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் – கலி 8/4
சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி – கலி 83/13
கணை அலைக்கு ஒல்கிய யானை துணை இலவாய் – கள40:21/2

மேல்


ஒல்கினள் (1)

இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள் – பதி 51/10

மேல்


ஒல்கு (11)

ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் – சிறு 135
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின் – அகம் 132/7
மல்கு திரை உழந்த ஒல்கு நிலை புன்னை – அகம் 250/2
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி – அகம் 281/4
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த – அகம் 287/11
ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம் – அகம் 325/13
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் – அகம் 345/19
ஒல்கு நிலை கடுக்கை அல்கு நிழல் அசைஇ – அகம் 399/10
நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலை பல் கால் – புறம் 375/2
சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய் பைம் கரும்பு – பழ:289/3

மேல்


ஒல்கு-வயின் (1)

பல் குழை தொடலை ஒல்கு-வயின் ஒல்கி – அகம் 390/7

மேல்


ஒல்குதல் (1)

ஓடை நுதல ஒல்குதல் அறியா – புறம் 369/25

மேல்


ஒல்குபு (2)

ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க – பரி 17/15
ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி – கலி 26/11

மேல்


ஒல்கும் (1)

ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும்/கானம் கடிய என்னார் நாம் அழ – அகம் 27/2,3

மேல்


ஒல்கும்வாய் (1)

ஒல்கும்வாய் ஒல்கல் உறும் – திணை150:17/4

மேல்


ஒல்குவன (1)

உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர – அகம் 353/14

மேல்


ஒல்குவனர் (1)

மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி – பதி 78/5

மேல்


ஒல்குவனள் (1)

வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி – அகம் 158/5

மேல்


ஒல்குவார் (1)

உக்க வழியராய் ஒல்குவார் தக்க – சிறுபஞ்:79/2

மேல்


ஒல்பவோ (1)

பழி யாங்கு ஒல்பவோ காணும்-காலே – குறு 252/8

மேல்


ஒல்லா (15)

வைகலும் பொருந்தல் ஒல்லா/கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே – நற் 98/11,12
ஒல்லா செம் தொடை ஒரீஇய கண்ணி – நற் 387/3
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா/செய்த வினைய மன்ற பல் பொழில் – ஐங் 93/2,3
ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் – பதி 62/7
ஒல்லா மன்னர் நடுங்க – பதி 92/15
பனிய கண்படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/13
ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே – புறம் 73/14
கோலால் கடாஅய் குறினும் புகல் ஒல்லா
நோலா உடம்பிற்கு அறிவு – நாலடி:26 8/3,4
கடிபு ஒல்லா என்னையே காப்பு – திணை150:32/4
மெய்ம் மருட்டு ஒல்லா மிகு புனல் ஊரன்தன் – திணை150:130/3
காலும் இரவு ஒல்லா சால்பு – குறள்:107 4/2
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள்:114 6/2
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண் – குறள்:128 1/1
கலந்தாரை கைவிடுதல் ஒல்லா இலங்கு அருவி – பழ:122/2
ஒல்லா பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும் – சிறுபஞ்:3/3

மேல்


ஒல்லாக்கால் (1)

ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள்:68 3/1,2

மேல்


ஒல்லாதார் (1)

ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் – கலி 134/2

மேல்


ஒல்லாது (9)

நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது/பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் – கலி 105/55
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது/கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக – அகம் 256/12,13
ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் – புறம் 196/2
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/4
பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது/ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி – புறம் 236/6,7
ஒல்லாது வானம் பெயல் – குறள்:56 9/2
ஒல்லானை ஒல்லாது ஒளி – குறள்:87 10/2
ஒல்லாது ஒன்று இன்றி உடையார் கருமங்கள் – பழ:145/1

மேல்


ஒல்லாதே (3)

விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே – நற் 204/12
பயந்த-காலும் பயப்பு ஒல்லாதே – குறு 264/5
நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே – குறு 395/1

மேல்


ஒல்லாய் (3)

செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய்/வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக – அகம் 21/6,7
துன்னலம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்/தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலை – அகம் 258/4,5
வருந்தினம் மாதோ எனினும் அஃது ஒல்லாய்/இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் – அகம் 372/6,7

மேல்


ஒல்லாயே (2)

கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே/போர் உடை வேந்தன் பாசறை – ஐங் 427/2,3
பாசறை அல்லது நீ ஒல்லாயே/நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் – புறம் 31/6,7

மேல்


ஒல்லார் (5)

ஒல்லார் யானை காணின் – பதி 54/16
யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/10
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே – அகம் 137/4
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார்/கதவம் முயறலும் முயல்ப அதாஅன்று – அகம் 356/14,15
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே – புறம் 153/12

மேல்


ஒல்லாவே (3)

பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே – குறு 5/5
கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே/அது புலந்து அழுத கண்ணே சாரல் – குறு 291/4,5
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய – குறள்:14 9/1

மேல்


ஒல்லாள் (6)

உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து – நெடு 156
எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும் – நற் 159/8
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே – நற் 201/12
இ வழி படுதலும் ஒல்லாள் அ வழி – குறு 144/4
ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு – பதி 52/23
தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல் – அகம் 369/16

மேல்


ஒல்லாளே (1)

மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே/அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய – நற் 180/5,6

மேல்


ஒல்லான் (2)

கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த – அகம் 66/16
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/9

மேல்


ஒல்லானை (1)

ஒல்லானை ஒல்லாது ஒளி – குறள்:87 10/2

மேல்


ஒல்லுதும் (1)

ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே – அகம் 300/22

மேல்


ஒல்லும் (11)

தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும்/இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் – குறு 217/1,2
நீள் இடைப்படுதலும் ஒல்லும் யாழ நின் – கலி 36/22
ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும் – புறம் 196/1
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/4
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் – நாலடி:4 6/3
உரைக்கின் சிதைந்து உரைக்கும் ஒல்லும் வகையால் – நாலடி:8 1/3
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே – இனிய40:24/2
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே – குறள்:4 3/1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் – குறள்:68 3/1
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – குறள்:79 9/2
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை – குறள்:82 8/1

மேல்


ஒல்லும்-மன் (2)

இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன்/அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/13,14

மேல்


ஒல்லுமேல் (1)

ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி ஒல்லுமேல்
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் – சிறுபஞ்:55/2,3

மேல்


ஒல்லுமோ (12)

வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/12
யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே – நற் 184/5
தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என – குறு 256/5
மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந – ஐங் 71/4
புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – ஐங் 71/5
வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் – ஐங் 178/2
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே – கலி 67/20
பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே – அகம் 179/14
நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை – அகம் 307/6
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை – அகம் 316/11
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் – அகம் 333/5
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே – புறம் 228/15

மேல்


ஒல்லுவ (2)

ஒல்லுவ சொல்லாது உரை வழுவ சொல்ல – பரி 12/65
ஒல்லுவ நல்ல உருவ வேல்கண்ணினாய் – ஏலாதி:76/1

மேல்


ஒல்லுவது (2)

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும் – புறம் 196/1
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது/இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே – புறம் 196/4,5

மேல்


ஒல்லென் (4)

ஒல்லென் இமிழ் இசை மான கல்லென – மது 538
ஒல்லென் அருவி உயர் வரை நல் நாட – நாலடி:8 7/3
ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும் – ஐந்50:29/1
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறா குப்பை – கைந்:49/2

மேல்


ஒல்லென்று (1)

ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு – ஐந்50:28/1

மேல்


ஒல்லென (13)

செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லென/திரை பிறழிய இரும் பௌவத்து – பொரு 177,178
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் – நற் 107/5
ஒல்லென இழிதரும் அருவி நின் – ஐங் 233/3
சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென/விரி உளை கலி_மான் தேரொடு வந்த – கலி 120/23
நீடு சினை வறிய ஆக ஒல்லென/வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் – அகம் 143/3,4
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் – அகம் 160/16
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென/தலை புணர்த்து அசைத்த பல் தொகை கலப்பையர் – அகம் 301/21,22
நல் எழில் இள நலம் தொலைய ஒல்லென/கழியே ஓதம் மல்கின்று வழியே – அகம் 340/8,9
வல் வாய் கவணின் கடு வெடி ஒல்லென/மற புலி உரற வாரணம் கதற – அகம் 392/15,16
ஒல்லென ஒலிக்கும் தேரொடு – புறம் 144/13
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென/இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப – புறம் 170/4,5
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை – கைந்:7/3

மேல்


ஒல்லேம் (3)

ஒல்லேம் என்ற தப்பற்கு – குறு 79/7
ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே – ஐங் 88/4
ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு – கலி 76/10

மேல்


ஒல்லேன் (1)

ஒல்லேன் போல உரையாடுவலே – நற் 134/10

மேல்


ஒல்லை (11)

ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லை/சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை – பரி 11/9,10
ஒல்லை எம் காதலர் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் – கலி 145/32
எல்லாரும் காண பொறுத்து உய்ப்பர் ஒல்லை
இடு நீற்றால் பை அவிந்த நாகம் போல் தத்தம் – நாலடி:7 6/2,3
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள்:57 3/2
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள்:57 4/2
ஒல்லை உணரப்படும் – குறள்:83 6/2
ஒல்லை உணரப்படும் – குறள்:110 6/2
ஒல்லை வெகுளார் உலகு ஆண்டும் என்பவர் – பழ:272/2
ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி ஒல்லுமேல் – சிறுபஞ்:55/2
ஒல்லை கடாவார் இவர் காணின் காதலர் – கைந்:28/2

மேல்


ஒல்லையூர் (1)

முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே – புறம் 242/6

மேல்


ஒல்லையே (1)

ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் – கலி 58/17

மேல்


ஒல்லோம் (1)

ஒல்லோம் என்று ஏங்கி உயங்கி இருப்பவோ – ஐந்70:42/1

மேல்


ஒல்வ (1)

செல்லாது வைகிய வைகலும் ஒல்வ
கொடாஅது ஒழிந்த பகலும் உரைப்பின் – நாலடி:17 9/2,3

மேல்


ஒல்வது (4)

ஒல்வது அறிவது அறிந்து அதன்கண் தங்கி – குறள்:48 2/1
ஒல்வது அறியும் விருந்தினனும் ஆர் உயிரை – திரி:26/1
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் இ மூவர் – திரி:70/3
செல் விருந்து ஆகி செலல் வேண்டா ஒல்வது
இறந்து அவர் செய்யும் வருத்தம் குருவி – பழ:100/2,3

மேல்


ஒல்வதோ (4)

பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ/செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் – கலி 15/15,16
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ/புரி அவிழ் நறு நீலம் புரை உண்கண் கலுழ்பு ஆனா – கலி 115 9/1

மேல்


ஒல்வாங்கு (1)

செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே – குறு 322/7

மேல்


ஒல்வார் (1)

ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது – திணை150:86/1

மேல்


ஒல்வாள் (1)

ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே – குறு 43/2

மேல்


ஒல்வான் (1)

ஒல்வான் அல்லன் வெல் போரான் என – புறம் 97/21

மேல்


ஒல்வை (1)

ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும் – குறு 259/5

மேல்


ஒலி (129)

ஓங்கு திரை ஒலி வெரீஇ – பொரு 206
ஒலி முந்நீர் வரம்பு ஆக – மது 2
இணை ஒலி இமிழ் துணங்கை சீர் – மது 26
ஒலி ஓவா கலி யாணர் – மது 118
ஒன்றுமொழி ஒலி இருப்பின் – மது 143
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம் – மது 264
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் – நெடு 98
ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி – குறி 2
மலி ஓதத்து ஒலி கூடல் – பட் 98
ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் – பட் 177
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும் – மலை 328
சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை – மலை 406
ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு – நற் 2/2
ஒலி கா ஓலை முள் மிடை வேலி – நற் 38/8
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் – நற் 42/5
ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் – நற் 77/7
உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் – நற் 113/9
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு – நற் 139/7
விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே – நற் 141/12
புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப – நற் 178/9
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/10
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு – நற் 197/6
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து – நற் 202/2
செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப – நற் 254/5
ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த – நற் 260/8
ஒலி மென் கூந்தல் நம்-வயினானே – நற் 265/9
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும் – நற் 287/9
ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளென – நற் 303/1
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇ – நற் 313/4
ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும் – நற் 319/1
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் – நற் 335/3
நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா – நற் 338/3
ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇ – குறு 54/2
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 88/1
ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே – குறு 225/7
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல் – குறு 253/5
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி – குறு 264/2
உரவு கடல் ஒலி திரை போல – ஐங் 172/3
இன் ஒலி தொண்டி அற்றே – ஐங் 179/3
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – ஐங் 205/3
விழவு ஒலி கூந்தல் மாஅயோளே – ஐங் 306/4
வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇ – ஐங் 325/1
ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/7
கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் – பதி 21/12
ஒலி தலை விழவின் மலியும் யாணர் – பதி 22/30
மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க – பதி 40/8
விரவு பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு – பதி 50/10
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே – பதி 84/24
உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயே – பரி 5/81
ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி – பரி 10/61
ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் – பரி 12/40
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் – பரி 13/31
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின் – பரி 13/33
ஊழ்-உற முரசின் ஒலி செய்வோரும் – பரி 19/45
ஊர்_ஊர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் – பரி 20/14
கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல் – பரி 22/46
மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி – பரி 23/60
உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி – கலி 45/5
விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்கு – கலி 64/6
ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல் – கலி 68/18
உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் – கலி 75/9
புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடை பூத்த – கலி 79/1
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க – கலி 105/24
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று – கலி 121/4
செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை – கலி 126/3
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/20
வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இ காமம் – கலி 140/23
பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்து – கலி 145/7
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக – கலி 149/1
ஒலி குழை செயலை உடை மாண் அல்குல் – அகம் 7/19
ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி – அகம் 39/6
எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை – அகம் 47/3
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று-உழி – அகம் 48/6
ஒலி அவிந்தன்று இ அழுங்கல் ஊரே – அகம் 70/17
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு – அகம் 107/7
கடு மான் தேர் ஒலி கேட்பின் – அகம் 134/13
கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் – அகம் 146/5
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் – அகம் 153/9
உதியன் அட்டில் போல ஒலி எழுந்து – அகம் 168/7
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை – அகம் 169/5
ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் – அகம் 185/6
ஒலி இரும் கூந்தல் தேறும் என – அகம் 191/16
நெல் ஒலி பாசவல் துழைஇ கல்லென – அகம் 243/7
ஒண் தளிர் அவிர் வரும் ஒலி கெழு பெரும் சினை – அகம் 298/5
பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் – அகம் 314/20
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே – அகம் 334/17
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/8
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென – அகம் 350/12
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது – அகம் 356/16
இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு – அகம் 369/11
ஒலி கதிர் கழனி கழாஅர் முன்துறை – அகம் 376/4
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப – அகம் 393/22
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார் – புறம் 50/3
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர – புறம் 109/16
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/8
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ – புறம் 146/9
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு – புறம் 161/1
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும் – புறம் 173/4
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13
ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை – புறம் 306/3
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே – புறம் 334/7
கடல் ஒலி கொண்ட தானை – புறம் 377/29
ஒலி வெள் அருவி வேங்கட நாடன் – புறம் 381/22
ஒலி கதிர் கழனி வெண்குடை கிழவோன் – புறம் 394/2
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப – நாலடி:25 9/3
பச்சை ஓலைக்கு இல்லை ஒலி – நாலடி:26 6/4
ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர் – நாலடி:40 7/1
வணர் ஒலி ஐம்பாலார் வஞ்சித்தல் இன்னா – இன்னா40:14/1
மண் இல் முழவின் ஒலி இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:31/3
வணர் ஒலி ஐம்பாலாய் வல் வருதல் கூறும் – கார்40:11/2
ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு – ஐந்50:28/1
ஒல்லென் ஒலி புனல் ஊரன் வியல் மார்பும் – ஐந்50:29/1
ஒடுங்கா ஒலி கடல் சேர்ப்பன் நெடும் தேர் – ஐந்50:42/2
ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம் – ஐந்50:46/1
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனை – ஐந்70:52/2
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன் – திணை50:31/3
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க – பழ:11/2
புள் ஒலி பொய்கை புனல் ஊர அஃது அன்றோ – பழ:98/3
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல் இன் ஒலி நீர் – பழ:129/2
நல்லது செய்வார் நயப்பவோ ஒல் ஒலி நீர் – பழ:173/2
வளை ஒலி ஐம்பாலாய் வாங்கியிருந்து – பழ:253/3
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டோர் – பழ:343/1
இன் ஒலி வெற்ப இடர் என்னை துன்னூசி – பழ:358/3
சிலை ஒலி வெம் கணையர் சிந்தியா நெஞ்சின் – கைந்:23/1
இலை ஒலி வெம் கானத்து இ பருவம் சென்றார் – கைந்:23/3

மேல்


ஒலிக்கு (2)

புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் வெள் வேல் – ஐங் 382/1
சிறியார் முரண் கொண்டு ஒழுகல் வெறி ஒலிக்கு
ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப புலம் புகின் – பழ:139/2,3

மேல்


ஒலிக்குந்து (2)

கழை கரும்பின் ஒலிக்குந்து/கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும் – புறம் 137/6,7
பெரும் கல் நன் நாட்டு உமண் ஒலிக்குந்து/அன்ன நன் நாட்டு பொருநம் யாமே – புறம் 386/17,18

மேல்


ஒலிக்கும் (19)

அம் சிறை வண்டின் அரி கணம் ஒலிக்கும்/குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று – திரு 76,77
புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும் – மது 111
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை – மது 309
கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி – மலை 10
கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை – மலை 324
கடல் என கார் என ஒலிக்கும் சும்மையொடு – மலை 483
கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும்/புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் – நற் 107/5,6
பண் அமை நெடும் தேர் பாணியின் ஒலிக்கும்/தண்ணம் துறைவன் தூதொடும் வந்த – நற் 167/4,5
வாகை வெண் நெற்று ஒலிக்கும்/வேய் பயில் அழுவம் முன்னியோரே – குறு 7/5,6
இழுமென ஒலிக்கும் ஆங்கண் – குறு 345/6
அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர் – பதி 92/7
ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும்/இரங்கு முரசினான் குன்று – பரி 72/14
அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும்/பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் – அகம் 151/10,11
ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் – அகம் 160/16
கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர் – அகம் 184/17
ஒல்லென ஒலிக்கும் தேரொடு – புறம் 144/13
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் – புறம் 176/5
ஒல்லென்று ஒலிக்கும் ஒலி புனல் ஊரற்கு – ஐந்50:28/1

மேல்


ஒலிக்கும்-கால் (1)

அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர் – கலி 126/6

மேல்


ஒலிக்குமே (1)

தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே/உறையொடு வைகிய போது போல் ஒய்யென – கலி மேல்


ஒலித்த (2)

ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல் – அகம் 176/10
நீர் ஒலித்த அன்ன பேஎர் – அகம் 211/16

மேல்


ஒலித்தக்கால் (1)

ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – குறள்:77 3/1

மேல்


ஒலித்தல் (1)

அருவியின் ஒலித்தல் ஆனா – நற் 313/10

மேல்


ஒலித்தலும் (1)

ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே – நாலடி:3 3/3

மேல்


ஒலித்தன்று (1)

உரை சிறை பறை எழ ஊர் ஒலித்தன்று/அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்த என – பரி மேல்


ஒலித்து (10)

நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு – மது 369
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/7
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு – பதி 68/1
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/13
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன – அகம் 100/14
இல் வழங்காமையின் கல்லென ஒலித்து/மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி – புறம் 320/9,10
ஊர் மிகின் இல்லை கரியே ஒலித்து உடன் – பழ:190/3
ஒருக்கு ஆர்ந்த வல்லி ஒலித்து ஆர குத்தும் – கைந்:47/2

மேல்


ஒலிந்த (2)

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி – மது 261
ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் – பதி 31/24

மேல்


ஒலிப்ப (30)

புலி குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி – பெரும் 156
தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை – பெரும் 332
பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப/ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண் – மது 97,98
கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப/கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க – மது 241,242
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப/மா கால் எடுத்த முந்நீர் போல – மது 360,361
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் – மது 444
கல்லென்று இரட்ட புள்_இனம் ஒலிப்ப/சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்ப – குறி 228,229
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/8
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து-உற்று – நற் 110/5
கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப/நிலவு தவழ் மணல் கோடு ஏறி செலவர – நற் 163/4,5
இன மணி ஒலிப்ப பொழுது பட பூட்டி – நற் 187/4
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப/காண வந்து நாண பெயரும் – குறு 212/2,3
வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் – ஐங் 453/2
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து – பதி 23/7
நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்ப/தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/4,5
சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டி – பதி 58/16
கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்ப/கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப – பதி 92/9,10
கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப/ஊழ்-உற முரசின் ஒலி செய்வோரும் – பரி 75/3
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப/எதிர் வளி நின்றாய் நீ செல் – கலி 137/5
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி – அகம் 30/7
நீல் நிற பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப/மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி – அகம் 40/2,3
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப/கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து – அகம் 45/2,3
தோடு அமை அரி சிலம்பு ஒலிப்ப அவள் – அகம் 49/17
கண்டல் கானல் குருகு_இனம் ஒலிப்ப/திரை பாடு அவிய திமில் தொழில் மறப்ப – அகம் 260/3,4
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும் – அகம் 383/12
பூ பொறி பல் படை ஒலிப்ப பூட்டி – அகம் 400/11
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் – புறம் 85/6
கல் இவர் அத்தம் அரி பெய் சிலம்பு ஒலிப்ப
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை – ஐந்70:42/2,3

மேல்


ஒலிப்பர் (1)

பெயர் பட இயங்கிய இளையரும் ஒலிப்பர்/கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த – நற் 307/2,3

மேல்


ஒலிபு (1)

களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி – புறம் 120/5

மேல்


ஒலியல் (4)

ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி – அகம் 102/5
ஒலியல் மாலையொடு பொலிய சூடி – புறம் 76/7
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 201/15
ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 202/10

மேல்


ஒலியலும் (1)

உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே – பரி 19/97

மேல்


ஒலியவாய் (1)

உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8

மேல்


ஒலியின் (6)

ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் – நற் 77/7
உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் – நற் 159/10
உடை திரை ஒலியின் துஞ்சும் துறைவ – குறு 303/3
இரும் கழி துவலை ஒலியின் துஞ்சும் – ஐங் 163/2
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து – அகம் 301/19
கான் யாற்று ஒலியின் கடு மான் தேர் என் தோழி – கார்40:10/3

மேல்


ஒலியும் (1)

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள – பரி 4/31

மேல்


ஒலிவரும் (9)

இரும் பல் ஒலிவரும் கூந்தல் – நற் 6/10
புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – நற் 295/2
ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி – நற் 348/3
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – பதி 18/4
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல் – அகம் 161/10
புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 225/15
நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 253/23
மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு – அகம் 302/14
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழி – புறம் 209/16

மேல்


ஒவ்வா (8)

கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல் – பரி 11/72
நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/73
எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து – பரி 19/101
ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை – கலி 76/9
ஒவ்வா யா உள மற்றே வெல் போர் – புறம் 167/9
ஒருங்கு ஒப்ப கொண்டானாம் ஊரன் ஒருங்கு ஒவ்வா
நல் நுதலார் தோய்ந்த வரை மார்பன் நீராடாது – நாலடி:39 7/2,3
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா
சொல் பட்டால் சாவதாம் சால்பு – நான்மணி:2/3,4
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் – குறள்:98 2/1,2

மேல்


ஒவ்வாத (1)

ஒவ்வாத பாவையோ இல் – பழ:226/4

மேல்


ஒவ்வாதி (4)

பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் – கலி 82/21
வென்றி மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி/ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/18,19
ஈதல் மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி/மாதர் மென் நோக்கின் மகளிரை நுந்தை போல் – கலி மேல்


ஒவ்வாய் (2)

பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் – ஐங் 75/1
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் – புறம் 236/4

மேல்


ஒவ்வான் (1)

வாள் அகப்பட்டானை ஒவ்வான் என பெயரும் – கலி 104/49

மேல்


ஒவ்வேம் (1)

மாணிழை கண் ஒவ்வேம் என்று – குறள்:112 4/2

மேல்


ஒழி (19)

பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து – நெடு 117
ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோய – மலை 130
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு – நற் 24/3
ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை – நற் 27/3
கலை ஒழி பிணையின் கலங்கி மாறி – நற் 37/6
ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/9
ஒல்காது ஒழி மிக பல்கின தூதே – நற் 165/9
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர – நற் 306/7
விழவு ஒழி களத்த பாவை போல – நற் 360/2
கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து – அகம் 38/14
உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் – அகம் 119/8
ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு – அகம் 134/11
புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் – அகம் 169/3
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு – புறம் 29/14
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு – புறம் 366/13
பூத்து ஒழி கொம்பின் மேல் செல்லாவாம் நீர்த்து அருவி – நாலடி:29 10/2
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி தொழில் மடிந்து – கள40:11/2
பொழென பொய் கூறாது ஒழி – கைந்:37/4

மேல்


ஒழி-மதி (1)

பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121/6

மேல்


ஒழி-மார் (1)

இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்/நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை – அகம் 343/11,12

மேல்


ஒழிக்க (1)

இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே – புறம் 216/12

மேல்


ஒழிக்கும் (4)

மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் – சிறு 259
கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/37
கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர் – அகம் 234/8
வளி தொழில் ஒழிக்கும் வண் பரி புரவி – புறம் 304/3

மேல்


ஒழிக (12)

ஒழிக மாள நின் நெஞ்சத்தானே – நற் 11/5
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை – நற் 55/1
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக/அன்ன ஆக இனையல் தோழி யாம் – நற் 64/1,2
அலர் சுமந்து ஒழிக இ அழுங்கல் ஊரே – நற் 149/10
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/2
ஒழிக இனி பெரும நின் பொருள்_பிணி செலவே – கலி 4/25
செலவு விருப்பு-உறுதல் ஒழிக தில் அம்ம – அகம் 340/5
அதனால் ஒழிக தில் அத்தை நின் மறனே வல் விரைந்து – புறம் 213/19
ஒருங்கு வரல் விடாஅது ஒழிக என கூறி – புறம் 236/7
செல்க என சொல்லாது ஒழிக என விலக்கும் – புறம் 246/2
இன்னா செயினும் இனிய ஒழிக என்று – நாலடி:8 6/1
இன்னா இயைக இனிய ஒழிக என்று – நாலடி:31 6/1

மேல்


ஒழிகம் (1)

சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம்/நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் – அகம் 65/4,5

மேல்


ஒழிகல் (1)

உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் – அகம் 159/4

மேல்


ஒழிகோ (1)

ஒழிகோ யான் என அழி_தக கூறி – அகம் 110/22

மேல்


ஒழித்த (18)

பாசிலை ஒழித்த பராஅரை பாதிரி – பெரும் 4
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த/விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ – பெரும் 491,492
கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த/பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும் – நற் 138/3,4
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த/புன்னை விழுமம் போல – நற் 180/7,8
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் – அகம் 69/14
களிற்று கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து – அகம் 83/4
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த/பீடு இல் மன்னர் போல – அகம் 125/20,21
மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த/கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின் – அகம் 177/15,16
கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த/வல் இலை குருந்தின் வாங்கு சினை இருந்து – அகம் 194/13,14
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி – அகம் 281/4
அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி – அகம் 291/19
நல்குநர் ஒழித்த கூலி சில் பதம் – அகம் 301/4
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை – அகம் 355/3
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/5
விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் – அகம் 391/4
ஒழித்த தாயம் அவர்க்கு உரித்தன்றே – புறம் 213/11
என் இவண் ஒழித்த அன்பு இலாள – புறம் 222/4

மேல்


ஒழித்தது (1)

ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து – அகம் 39/1

மேல்


ஒழித்ததை (1)

இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை/அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் – புறம் 50/9,10

மேல்


ஒழித்தல் (1)

அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே – ஐங் 425/4

மேல்


ஒழித்தாளை (1)

உள்ளம் கொண்டு ஒழித்தாளை குறைகூறி கொள நின்றாய் – கலி 69/9

மேல்


ஒழித்து (7)

அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்து/பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின் – பதி 72/13,14
உடம்பு ஒழித்து உயர்_உலகு இனிது பெற்று ஆங்கே – கலி 138/31
இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை – அகம் 293/1
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி – அகம் 347/13
ஊர் இடு கவ்வை ஒழித்து – ஐந்70:35/4
முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம் – சிறுபஞ்:0/1
ஆகும் அ நான்கு ஒழித்து ஐந்து அடக்குவான்ஆகில் – சிறுபஞ்:67/3

மேல்


ஒழித்துவிடின் (1)

பழித்தது ஒழித்துவிடின் – குறள்:28 10/2

மேல்


ஒழித்தே (2)

பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே – ஐங் 377/4
பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே – அகம் 281/13

மேல்


ஒழிதல் (10)

அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – நற் 43/12
ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனே – ஐங் 321/5
ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று – கலி 8/20
நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் – அகம் 283/2
அற்பு பெரும் தளை யாப்பு நெகிழ்ந்து ஒழிதல்
கற்பு பெரும் புணை காதலின் கைவிடுதல் – திரி:86/1,2
உப்பு ஒழிதல் செல்லா ஒலி கடல் போல் மிக்க – பழ:11/2
பெறு மாற்றம் இன்றி பெயர்த்தே ஒழிதல்
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை அதுவே – பழ:172/2,3
மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல்
பறைக்கண் கடிப்பு இடுமாறு – பழ:180/3,4
மடித்து ஒழிதல் என் உண்டாம் மாண் இழாய் கள்ளை – பழ:331/3
காலன் வரவு ஒழிதல் காணின் வீடு எய்திய – ஏலாதி:22/3

மேல்


ஒழிதலின் (1)

முட்டு உடைத்தாகி இடை வீழ்ந்து ஒழிதலின்
நட்டு அறான் ஆதலே நன்று – பழ:197/3,4

மேல்


ஒழிதலொடு (1)

விடுப்ப ஒழிதலொடு இன்ன குடி பிறந்தார் – நாலடி:15 3/2

மேல்


ஒழிதி (1)

சொல்லின் பயின்று உரைக்க வேண்டா ஒழிதி நீ – திணை50:38/2

மேல்


ஒழிதும் (1)

ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே – நற் 296/9

மேல்


ஒழிந்த (28)

இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை – மது 688
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு – நற் 43/4
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/4
கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு – நற் 263/6
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் – நற் 280/1
மனை அழுது ஒழிந்த புன் தலை சிறாஅர் – நற் 392/3
கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் – குறு 251/5
புலம் தேர் யானை கோட்டு இடை ஒழிந்த/சிறு வீ முல்லை கொம்பின் தாஅய் – குறு 348/2,3
உளர ஒழிந்த தூவி குலவு மணல் – ஐங் 153/3
பதைப்ப ஒழிந்த செம் மறு தூவி – ஐங் 156/3
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த/பொன் செய் பூம் குழை மீமிசை தோன்றும் – பதி 86/10,11
வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன – அகம் 24/2
ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு – அகம் 107/15
உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என – அகம் 129/1
நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் – அகம் 131/8
பொரு_களத்து ஒழிந்த குருதி செம் வாய் – அகம் 193/4
நிறை திரள் முழவு தோள் கையகத்து ஒழிந்த/திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர் – அகம் 386/6,7
கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய் புற்றத்து – அகம் 394/4
பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் – புறம் 29/6
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு – புறம் 62/2
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த/குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு – புறம் 197/10,11
கொடாஅது ஒழிந்த பகலும் உரைப்பின் – நாலடி:17 9/3
பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு – திணை150:49/2
அசைந்து ஒழிந்த யானை பசியால் ஆள் பார்த்து – திணை150:86/3
வேண்டாது விட்டு ஒழிந்த பெண்பாலும் யாண்டானும் – திரி:55/2
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல – ஆசாரக்:22/1
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக – ஆசாரக்:25/2
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால் – ஏலாதி:49/2

மேல்


ஒழிந்த-கால் (1)

பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த-கால்/பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ – கலி மேல்


ஒழிந்தக்கால் (1)

வினாவற்க சொல் ஒழிந்தக்கால் – ஆசாரக்:74/4

மேல்


ஒழிந்தது (1)

பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே – அகம் 390/17

மேல்


ஒழிந்ததை (1)

கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை/ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை – அகம் 169/4,5

மேல்


ஒழிந்தமை (1)

உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை – அகம் 29/22

மேல்


ஒழிந்தவர் (1)

ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் – கலி 18/6

மேல்


ஒழிந்தன்றும் (1)

அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி – அகம் 19/1

மேல்


ஒழிந்தன்றே (3)

கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே – குறு 54/5
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் – குறு 184/4
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே/உயர் இசை வெறுப்ப தோன்றிய பெயரே – புறம் 260/24,25

மேல்


ஒழிந்தன (1)

அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன/உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக – கலி மேல்


ஒழிந்தனர் (1)

வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே – புறம் 63/10

மேல்


ஒழிந்தனவே (2)

உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே/பன் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் – புறம் 62/9,10
விளைக்கும் வினை இன்றி படை ஒழிந்தனவே/விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் – புறம் 63/2,3

மேல்


ஒழிந்தனள் (1)

கிளி கடி பாடலும் ஒழிந்தனள்/அளியள் தான் நின் அளி அலது இலளே – அகம் 118/13,14

மேல்


ஒழிந்தனனால் (1)

செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே – கலி 10/24

மேல்


ஒழிந்தனனே (2)

நல்_நுதல் யானே செலவு ஒழிந்தனனே/முரசு பாடு அதிர ஏவி – ஐங் 426/2,3
யானை எறிந்து களத்து ஒழிந்தனனே/நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் – புறம் 279/4,5

மேல்


ஒழிந்தனையால் (1)

செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே – நற் 147/12

மேல்


ஒழிந்தார் (4)

பார்ப்பார் ஒழிந்தார் படிவு – பரி 24/59
அடைவு ஒழிந்தார் ஆன்று அமைந்தார் – நாலடி:6 4/4
பொரு அறு தன்மை கண்டு அஃது ஒழிந்தார் அஃதால் – பழ:106/3
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம் – பழ:141/3

மேல்


ஒழிந்தாரை (1)

குழிந்து ஆழ்ந்த கண்ணவாய் தோன்றி ஒழிந்தாரை
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று – நாலடி:5 9/2,3

மேல்


ஒழிந்தாள் (1)

ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து – திணை150:73/4

மேல்


ஒழிந்தாளே (1)

மேல் காணம் இன்மையால் மேவாது ஒழிந்தாளே
கால் கால்நோய் காட்டி கலுழ்ந்து – நாலடி:38 2/3,4

மேல்


ஒழிந்திருத்தல் (1)

மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே – அகம் 157/14

மேல்


ஒழிந்து (16)

நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து/ஆனா கௌவை மலைந்த – நற் 107/8,9
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து/உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர் – நற் 153/6,7
மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் – நற் 323/4
நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து/கொல் களிற்று யானை எருத்தம் புல்லென – பதி 79/9,10
தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் – கலி 23/4
நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி – கலி 147/69
கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம் – அகம் 55/6
ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – அகம் 215/17
நால் முலை பிணவல் சொலிய கான் ஒழிந்து/அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற – அகம் 248/4,5
முனிதக்கான் என்பான் முகன் ஒழிந்து வாழ்வான் – நான்மணி:58/2
முறி எழில் மேனி பசப்ப அருள் ஒழிந்து
ஆர் பொருள் வேட்கையவர் – திணை50:15/3,4
குறியா வரவு ஒழிந்து கோல நீர் சேர்ப்ப – திணை150:50/3
ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் இ மூன்றும் – திரி:44/3
காய்ந்தது எனினும் தலை ஒழிந்து ஆடாரே – ஆசாரக்:14/3
நல்ல வெளிப்படுத்து தீய மறந்து ஒழிந்து
ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி ஒல்லுமேல் – சிறுபஞ்:55/1,2
புரிந்து வாழுமேல் மண் ஒழிந்து விண்ணோர்க்கு – ஏலாதி:0/3

மேல்


ஒழிந்தேம் (1)

காவல் இயற்கை ஒழிந்தேம் யாம் தூ அருவி – ஐந்50:12/2

மேல்


ஒழிந்தேன் (1)

செரு ஒழிந்தேன் சென்றீ இனி – கலி 91/15

மேல்


ஒழிந்தோர் (3)

சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு – முல் 72
அரும் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள – ஐங் 331/3
அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் – புறம் 346/5

மேல்


ஒழிந்தோள் (2)

இனிய மன்ற யான் ஒழிந்தோள் பண்பே – ஐங் 326/5
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/5

மேல்


ஒழிப்பார் (1)

ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் – பரி 24/20

மேல்


ஒழிபு (1)

உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன் – நற் 310/7

மேல்


ஒழிய (95)

ஈன் பிணவு ஒழிய போகி நோன் காழ் – பெரும் 90
துறை பிறக்கு ஒழிய போகி கறை அடி – பெரும் 351
முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய/துனை பரி துரக்கும் செலவினர் – முல் 101,102
இன் இசை முரசம் இடை புலத்து ஒழிய/பல் மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று – மது 349,350
பெரு நல் யானை போர்_களத்து ஒழிய/விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்-மின் – மது 735,736
கன்று கோள் ஒழிய கடிய வீசி – நெடு 11
வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய/வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர் – பட் 219,220
பிண்ட நெல்லின் தாய் மனை ஒழிய/சுடர் முழுது எறிப்ப திரங்கி செழும் காய் – நற் 26/4,5
தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழிய/செல்ப என்ப தாமே செ வரி – நற் 73/5,6
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி – நற் 110/7
கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய/எல் விருந்து அயரும் மனைவி – நற் 121/10,11
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய/செல்ப என்ப தாமே சென்று – நற் 129/3,4
மெய்ம் மலி காமத்து யாம் தொழுது ஒழிய/தேரும் செல் புறம் மறையும் ஊரொடு – நற் 187/5,6
குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய/ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு – நற் 205/6,7
என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழிய/சென்றோர் மன்ற நம் காதலர் என்றும் – நற் 226/6,7
செழும் தண் மனையோடு எம் இவண் ஒழிய/செல் பெரும் காளை பொய்ம்மருண்டு சேய் நாட்டு – நற் 271/3,4
இள நலம் இல்_கடை ஒழிய/சேறும் வாழியோ முதிர்கம் யாமே – நற் 295/8,9
அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென – நற் 325/4
இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின் – நற் 366/7
நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய/யாரோ பிரிகிற்பவரே சாரல் – குறு 22/1,2
மறப்பு அரும் காதலி ஒழிய/இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே – குறு 151/5,6
செயலை முழு_முதல் ஒழிய அயலது – குறு 214/5
பறி உடை கையர் மறி இனத்து ஒழிய/பாலொடு வந்து கூழொடு பெயரும் – குறு 221/2,3
கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய/ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் – குறு 267/5,6
மடவரல் இன் துணை ஒழிய/கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே – ஐங் 328/3,4
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி – ஐங் 351/3
கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய/வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் என – ஐங் 385/2,3
வேந்து விடு விழு தொழில் ஒழிய/யான் தொடங்கினனால் நின் புறந்தரவே – ஐங் 428/3,4
மன்பதை பெயர அரசு களத்து ஒழிய/கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை – பதி 77/3,4
கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய/அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் – பரி 2/9,10
ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போல – கலி 82/33
பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய/வரி மணல் முன்துறை சிற்றில் புனைந்த – கலி 143/26
பல் கதிர் சாம்பி பகல் ஒழிய பட்டீமோ – கலி 147/34
குன்று பின் ஒழிய போகி உரம் துரந்து – அகம் 9/14
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது – அகம் 19/7
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய/கவை முறி இழந்த செம் நிலை யாஅத்து – அகம் 33/2,3
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது – அகம் 33/13
கவ்வை பரப்பின் வெ உவர்ப்பு ஒழிய/களரி பரந்த கல் நெடு மருங்கின் – அகம் 89/8,9
இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய/ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை – அகம் 96/15,16
சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை – அகம் 104/13
மெய் இவண் ஒழிய போகி அவர் – அகம் 113/26
இரங்கு இசை முரசம் ஒழிய பரந்து அவர் – அகம் 116/17
கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய/வலம் படு முரசின் சேரலாதன் – அகம் 127/2,3
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின் – அகம் 143/2
பெரும் தோள் அரிவை ஒழிய குடாஅது – அகம் 199/18
பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய/வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் – அகம் 199/20,21
யான் இ வறு மனை ஒழிய தானே – அகம் 203/7
பிடி படு பூசலின் எய்தாது ஒழிய/கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி – அகம் 211/10,11
அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே – அகம் 211/17
புல்லென் மாலை யாம் இவண் ஒழிய/ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/10,11
அம் மா அரிவை ஒழிய/சென்மோ நெஞ்சம் வாரலென் யானே – அகம் 245/20,21
இமிழ் இசை முரசம் பொரு_களத்து ஒழிய/பதினொரு வேளிரொடு வேந்தர் சாய – அகம் 246/11,12
கண் பனி கலுழ்ந்து யாம் ஒழிய பொறை அடைந்து – அகம் 265/11
வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய/இரு நிலன் உயிர்க்கும் இன்னா கானம் – அகம் 275/13,14
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம் – அகம் 285/1
தம் அலது இல்லா நம் இவண் ஒழிய/பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து – அகம் 313/8,9
ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய/என் கண்டு பெயரும்-காலை யாழ நின் – அகம் 318/10,11
ஒழிய சென்றோர் மன்ற – அகம் 325/21
சீறூர் நாடு பல பிறக்கு ஒழிய/சென்றோர் அன்பு இலர் தோழி என்றும் – அகம் 331/8,9
பாளை பற்று இழிந்து ஒழிய புறம் சேர்பு – அகம் 335/15
பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய/ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் – அகம் 337/3,4
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய/சென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கே – அகம் 347/7,8
நீயே கானல் ஒழிய யானே – அகம் 370/13
ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழிய/பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் – புறம் 2/15,16
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய/வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் – புறம் 15/15,16
கொள் பதம் ஒழிய வீசிய புலனும் – புறம் 23/7
அண்ணல் யானை அடு_களத்து ஒழிய/அரும் சமம் ததைய நூறி நீ – புறம் 93/13,14
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய/அரும் சமம் ததைய தாக்கி நன்றும் – புறம் 126/20,21
மான்_இனம் கலித்த மலை பின் ஒழிய/மீன்_இனம் கலித்த துறை பல நீந்தி – புறம் 138/2,3
குன்றும் மலையும் பல பின் ஒழிய/வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என – புறம் 208/1,2
குருதி அம் குரூஉ புனல் பொரு_களத்து ஒழிய/நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/5,6
அலமரும் கழனி தண்ணடை ஒழிய/இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் – புறம் 285/15,16
வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் – புறம் 337/3
வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து – புறம் 370/5
முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால் – நாலடி:2 9/3
சேக்கை மரன் ஒழிய சேண் நீங்கு புல் போல – நாலடி:3 10/3
யாக்கை தமர்க்கு ஒழிய நீத்து – நாலடி:3 10/4
அக்கே போல் அங்கை ஒழிய விரல் அழுகி – நாலடி:13 3/1
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய
பால் உண் குருகின் தெரிந்து – நாலடி:14 5/3,4
ஆசை ஒழிய உரைத்து – ஐந்70:52/4
அன்று அறியும் ஆதலால் வாராது அலர் ஒழிய
மன்று அறிய கொள்ளீர் வரைந்து – திணை150:37/3,4
அன்று ஒழிய நோய் மொழி சார்வு ஆகாது உரும் உடை வான் – திணை150:108/3
ஒன்று ஒழிய நோய் செய்தவாறு – திணை150:108/4
தன்மை ஒழிய தரள முலையினாள் – திணை150:146/3
முனிந்தார் முனிவு ஒழிய செய்யுட்கண் முத்து – திணை150:154/1
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய – குறள்:24 10/1
வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர் – குறள்:24 10/1,2
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே – குறள்:34 8/1
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி – குறள்:124 1/1
தொடங்கிய மூன்றினால் மாண்டு ஈண்டு உடம்பு ஒழிய
செல்லும் வாய்க்கு ஏமம் சிறுகாலை செய்தாரே – பழ:99/2,3
அடரும் பொழுதின்கண் இட்டு குடர் ஒழிய
மீ வேலி போக்குபவர் – பழ:379/3,4
உடம்பு ஒழிய வேண்டின் உயர் தவம் மற்று ஈண்டு – சிறுபஞ்:4/1
நலிபு அழிந்தார் நாட்டு அறைபோய் நைந்தார் மெலிவு ஒழிய
இன்னவரால் என்னாராய் ஈந்த ஒரு துற்று – சிறுபஞ்:71/2,3

மேல்


ஒழியவிடல் (1)

அன்றே ஒழியவிடல் – குறள்:12 3/2

மேல்


ஒழியவிடும் (1)

மேனி ஒழியவிடும் – திணை50:35/4

மேல்


ஒழியாது (5)

அன்பும் அறனும் ஒழியாது காத்து – மது 497
காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது/அரி கால் அவித்து பல பூ விழவின் – பதி 30/14,15
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது/கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து – பதி 88/1,2
ஒல்வார் உளரேல் உரையாய் ஒழியாது
செல்வார் என்றாய் நீ சிறந்தாயே செல்லாது – திணை150:86/1,2
எழுத்தினால் நீங்காது எண்ணால் ஒழியாது ஏத்தி – ஏலாதி:38/1

மேல்


ஒழியாதே (1)

பலகை அல்லது களத்து ஒழியாதே/சேண் விளங்கு நல் இசை நிறீஇ – புறம் 282/9,10

மேல்


ஒழியாமை (2)

ஒழியாமை கண்டாலும் ஓங்கு அருவி நாட – நாலடி:8 9/3
பழியாமை பாத்தல் யார்மாட்டும் ஒழியாமை
கன்று சாவ பால் கறவாமை செய்யாமை – சிறுபஞ்:45/2,3

மேல்


ஒழியாவாகும் (1)

உரை ஒழியாவாகும் உயர்ந்தோர்கண் குற்றம் – பழ:48/2

மேல்


ஒழியின் (3)

ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின் – குறு 213/4
ஒழியின் வறுமை அஞ்சுதி அழி_தகவு – அகம் 123/7
வல்லி ஒழியின் வகைமை நீள் வாள் கண்ணாய் – திணை150:88/3

மேல்


ஒழியும் (5)

ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது – கலி 75/29
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் – அகம் 245/3
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்/ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறைய – புறம் 367/3,4
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே மருத்துவன் – நான்மணி:74/1
மிசைந்து ஒழியும் அத்தம் விரைந்து – திணை150:86/4

மேல்


ஒழியுமே (1)

பொய் கோலம் செய்ய ஒழியுமே எக்காலும் – நாலடி:5 3/2

மேல்


ஒழியுமோ (1)

தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ அல்லல் – பழ:29/2

மேல்


ஒழிவ (1)

அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல் – குறு 311/1

மேல்


ஒழிவது (1)

காமம் ஒழிவது ஆயினும் யாமத்து – குறு 42/1

மேல்


ஒழிவலோ (1)

தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ/மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் – கலி மேல்


ஒழிவார் (1)

உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை – பழ:229/2

மேல்


ஒழிவான் (1)

புல்லி ஒழிவான் புலந்து – திணை150:88/4

மேல்


ஒழிவு (4)

இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி – பரி 23/45
விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர் – அகம் 353/17
நினை நீர்மை இல்லா ஒழிவு – திணை50:44/4
நெஞ்சம் வாய் புக்கு ஒழிவு காண்பானோ காண் கொடா – திணை150:19/3

மேல்


ஒழிவேம் (1)

ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே – அகம் 319/16

மேல்


ஒழுக்க (1)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள்:1 6/1,2

மேல்


ஒழுக்கத்தவன் (1)

முனியா ஒழுக்கத்தவன் – நான்மணி:58/5

மேல்


ஒழுக்கத்தால் (2)

வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால்/நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 45/2,3

மேல்


ஒழுக்கத்தான் (1)

மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து – கலி 100/5

மேல்


ஒழுக்கத்தின் (3)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் – குறள்:14 6/1
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் – குறள்:14 7/1
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு – பழ:64/4

மேல்


ஒழுக்கத்தீர் (1)

வெவ் இடை செலல் மாலை ஒழுக்கத்தீர் இ இடை – கலி 9/5

மேல்


ஒழுக்கத்து (1)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து – குறள்:3 1/1

மேல்


ஒழுக்கம் (32)

இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப – கலி 148/6
பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி – அகம் 112/17
அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் – அகம் 286/13
நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில் – புறம் 360/13
நீக்கி நிறூஉம் உரவோரே நல் ஒழுக்கம்
காக்கும் திருவத்தவர் – நாலடி:6 7/3,4
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் – நாலடி:8 5/2
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும் – நாலடி:15 2/1
திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் பெரிய – நான்மணி:6/1
ஒழுக்கம் இலாளர்க்கு உறவு உரைத்தல் இன்னா – இன்னா40:34/1
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் – குறள்:14 1/1
ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் – குறள்:14 1/1,2
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – குறள்:14 2/1
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் – குறள்:14 3/1
பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் – குறள்:14 4/2
ஒழுக்கம் இலான்கண் உயர்வு – குறள்:14 5/2
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் – குறள்:14 8/1
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள்:14 8/1,2
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய – குறள்:14 9/1
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள் – குறள்:28 1/1
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று – குறள்:28 5/1
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள்:42 5/2
ஒத்த ஒழுக்கம் உடைமையும் பாத்து உண்ணும் – திரி:40/2
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும் – திரி:56/3
நிறை இலான் கொண்ட தவமும் நிறை ஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும் – திரி:80/2,3
ஒழுக்கம் கடைப்பிடியாதார் – திரி:94/4
ஒழுக்கம் பிழையாதவர் – ஆசாரக்:2/4
ஒழுக்கம் பிழையாதவர் – ஆசாரக்:21/3
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம்
முயல் விட்டு காக்கை தினல் – பழ:141/3,4
ஒத்த ஒழுக்கம் கொலை பொய் புலால் களவோடு – சிறுபஞ்:107/1
ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை – முது:1 1/1
சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார் – முது:3 10/1
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின் – ஏலாதி:62/3

மேல்


ஒழுக்கம்அது (1)

பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம்அது மன்னும் – பழ:209/2

மேல்


ஒழுக்கமா (1)

குன்றா ஒழுக்கமா கொண்டார் கயவரொடு – நாலடி:15 3/3

மேல்


ஒழுக்கமும் (6)

நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும்/நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் – மலை 80,81
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் – நற் 110/9
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல் – அகம் 115/3
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும் – குறள்:96 2/1
குற்றம் கடிந்த ஒழுக்கமும் தெற்றென – திரி:23/2
கொடையும் ஒழுக்கமும் கோள் உள் உணர்வும் – பழ:324/1

மேல்


ஒழுக்கமொடு (2)

விழு சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து – மது 469
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து – மது 478

மேல்


ஒழுக்கி (2)

ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – குறள்:5 8/1
ஒழுக்கி அவரொடு உடனுறைசெய்தல் – பழ:142/3

மேல்


ஒழுக்கிய (1)

மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை – அகம் 247/1

மேல்


ஒழுக்கினால் (2)

மு பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால் – ஆசாரக்:3/2
வழுத்தினால் மாறாது மாண்ட ஒழுக்கினால்
நேராமை சால உணர்வார் பெரும் தவம் – ஏலாதி:38/2,3

மேல்


ஒழுக்கு (10)

மழை ஒழுக்கு அறாஅ பிழையா விளையுள் – மது 507
கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி – நற் 159/4
வேய் ஒழுக்கு அன்ன சாய் இறை பணை தோள் – அகம் 213/16
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப – புறம் 173/7
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக – புறம் 366/2
எண் அறியா மாந்தர் ஒழுக்கு நாள் கூற்று இன்னா – இன்னா40:31/2
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள்:2 10/2
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள்:15 8/2
ஒழுக்கு ஆறா கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து – குறள்:17 1/1
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு – பழ:339/2

மேல்


ஒழுக்கும் (3)

முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/24
ஒழுக்கும் குருதி உழக்கி தளர்வார் – கள40:3/1
உச்சி ஒழுக்கும் சுரம் – ஐந்50:32/4

மேல்


ஒழுக (18)

வியல் நாள்_மீன் நெறி ஒழுக/பகல் செய்யும் செம் ஞாயிறும் – மது 6,7
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக/மழை அமைந்து-உற்ற அரைநாள் அமயமும் – மது 648,649
நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுக/கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணிய – நற் 187/1,2
நிறை பறை குருகு_இனம் விசும்பு உகந்து ஒழுக/எல்லை பைபய கழிப்பி முல்லை – நற் 369/2,3
ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று – பதி 24/9
குருதி செம் புனல் ஒழுக/செரு பல செய்குவை வாழ்க நின் வளனே – பதி 36/13,14
மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக/படு பிணம் பிறங்க பாழ் பல செய்து – பதி 49/12,13
நன் பல் ஊழி நடுவு நின்று ஒழுக/பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின் – பதி 89/8,9
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக/பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி – அகம் 264/8,9
தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே – அகம் 362/2
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக/போகம் வேண்டி பொதுச்சொல் பொறாஅது – புறம் 8/1,2
புனல் ஒழுக புள் இரியும் பூம் குன்ற நாட – நாலடி:22 2/3
சோர்ந்து குருதி ஒழுக மற்று இ புறம் – திணை50:8/3
எண் கிடந்த நாளான் இகழ்ந்து ஒழுக பெண் கிடந்த – திணை150:146/2
பாற்பட்டு ஒழுக பெறின் – குறள்:12 1/2
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லனை – குறள்:45 6/1
இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே – குறள்:86 5/1
நீர் ஒழுக பால் ஒழுகுமாறு – பழ:206/4

மேல்


ஒழுகப்பட்டவர் (1)

சேர்ந்தார் ஒருவரை சேர்ந்து ஒழுகப்பட்டவர்
தீர்ந்தாரா கொண்டு தெளியினும் தேர்ந்தவர்க்கு – பழ:213/1,2

மேல்


ஒழுகப்படும் (2)

போற்றி ஒழுகப்படும் – குறள்:16 4/2
ஒளியொடு ஒழுகப்படும் – குறள்:70 8/2

மேல்


ஒழுகல் (26)

காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா – பரி 20/87
அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று – புறம் 216/4
ஒருவர் ஒருவரை சார்ந்து ஒழுகல் ஆற்றி – நாலடி:31 9/1
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனை – நான்மணி:6/2
உறை சோர் பழம் கூரை சேர்ந்து ஒழுகல் இன்னா – இன்னா40:5/2
மற மனத்தார் ஞாட்பில் மடிந்து ஒழுகல் இன்னா – இன்னா40:6/2
பட்டாங்கு பேணி பணிந்து ஒழுகல் முன் இனிதே – இனிய40:19/2
உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும் – குறள்:14 10/1
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை – குறள்:49 2/1
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான் – குறள்:53 4/1
மடியை மடியா ஒழுகல் குடியை – குறள்:61 2/1
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து – குறள்:70 4/1,2
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற – குறள்:85 5/1
பழகினும் பார்ப்பாரை தீ போல் ஒழுகல்
உழவின்கண் காமுற்று வாழ்தல் இ மூன்றும் – திரி:42/2,3
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல் தெள்ளி – திரி:77/2
மேல் முறை பால் தம் குரவரை போல் ஒழுகல்
நூல் முறையாளர் துணிவு – ஆசாரக்:61/2,3
விழைந்தவரை வேறு அன்றி கொண்டு ஒழுகல் வேண்டா – பழ:97/3
சிறியார் முரண் கொண்டு ஒழுகல் வெறி ஒலிக்கு – பழ:139/2
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல் ஆற்றின் – பழ:163/2
தாமா சிறியார் தறுகண்மை செய்து ஒழுகல்
போம் ஆறு அறியா புலன் மயங்கி ஊர் புக்கு – பழ:233/2,3
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு – பழ:339/2
தம்மை உடையார் அவற்றை சலம் ஒழுகல்
இம்மை பழி ஏயும் அன்றி மறுமையும் – பழ:346/2,3
சிறியார் இனமா ஒழுகல் வெறி இலை – பழ:356/2
மாறி ஒழுகல் தலை என்ப ஏறி – பழ:385/2
கொண்டான் வழி ஒழுகல் பெண் மகன் தந்தைக்கு – சிறுபஞ்:13/1
தண்டான் வழி ஒழுகல் தன் கிளை அஃது அண்டாதே – சிறுபஞ்:13/2

மேல்


ஒழுகலராய் (1)

சொல் எதிர்ந்து தம்மை வழிபட்டு ஒழுகலராய்
கல் எறிந்தால் போல கலாம் தலைக்கொள்வாரை – பழ:276/1,2

மேல்


ஒழுகலாற்றார் (1)

அளவின்கண் நின்று ஒழுகலாற்றார் களவின்கண் – குறள்:29 6/1

மேல்


ஒழுகலான் (5)

தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான்/நீள் நாக நறும் தண் தார் தயங்க பாய்ந்து அருளினால் – கலி 39/15,16
செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள்:3 10/2
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் – குறள்:45 5/1
மேவன செய்து ஒழுகலான் – குறள்:108 3/2

மேல்


ஒழுகலின் (3)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின்/ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 103,104
நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே – குறு 355/2
வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின்/இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇ – அகம் 308/4,5

மேல்


ஒழுகலும் (5)

பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும்/நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென – நற் 160/2,3
அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த – அகம் 173/1
கல்லார்க்கு இனனா ஒழுகலும் காழ் கொண்ட – திரி:3/1
கார் ஆண்மை போல ஒழுகலும் இ மூன்றும் – திரி:6/3
இன்ப வகையான் ஒழுகலும் அன்பின் – ஆசாரக்:79/2

மேல்


ஒழுகலையே (1)

பகைவர்க்கு அஞ்சி பணிந்து ஒழுகலையே/தென் புல மருங்கின் விண்டு நிறைய – மது 201,202

மேல்


ஒழுகவும் (1)

கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும்/ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து – அகம் 93/2,3

மேல்


ஒழுகாதாள் (1)

நீர் அறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள் – முது:5 1/1

மேல்


ஒழுகாது (1)

உடம்பிற்கே ஒப்புரவு செய்து ஒழுகாது உம்பர் – நாலடி:4 7/3

மேல்


ஒழுகாய் (1)

ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை – அகம் 28/11

மேல்


ஒழுகார் (4)

யாவரே வேண்டினும் நன்கு ஒழுகார் கைக்குமே – பழ:114/3
நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் நாள்தொறும் – பழ:121/2
நாண் அகத்து தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல் – பழ:210/2
காய்வன செய்து ஒழுகார் கற்று அறிந்தார் காயும் – பழ:234/2

மேல்


ஒழுகான் (1)

அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை – குறள்:48 4/1

மேல்


ஒழுகான்ஆயின் (1)

நேர் ஒழுகான்ஆயின் அதுவாம் ஒரு பக்கம் – பழ:206/3

மேல்


ஒழுகி (14)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி/காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் – திரு 93,94
துறைதுறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி/நுரை தலை குரை புனல் வரைப்பகம் புகு-தொறும் – பொரு 239,240
அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி/குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன – மது 500,501
யாறு போல பரந்து ஒழுகி/ஏறு பொர சேறு ஆகி – பட் 45,46
இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி/தொடி திரிவு அன்ன தொண்டு படு திவவின் – மலை 20,21
அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி/ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று – பதி 24/8,9
விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி/மங்குல் மா மழை தென் புலம் படரும் – அகம் 24/7,8
புண் கிடந்த புண் மேல் நுன் நீத்து ஒழுகி வாழினும் – திணை150:149/1
கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி
பொய் மேலேகொண்டு அ இறைவன் கொன்றார் குறைப்பர் – பழ:201/2,3
தருக்கி ஒழுகி தகவு அல்ல செய்தும் – பழ:224/1
உடையர் எனப்பட்டு ஒழுகி பகைவர் – பழ:324/2
பண்டு ஒழுகி வந்த வளமைத்து அங்கு உண்டு அது – பழ:363/2
தீர்ந்தேம் என கருதி தேற்றாது ஒழுகி தாம் – பழ:386/1
வணங்கி வழி ஒழுகி மாண்டார் சொல் கொண்டு – ஏலாதி:59/1

மேல்


ஒழுகிக்கண்ணும் (2)

தூர்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே – திரி:51/1
சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே – திரி:51/2

மேல்


ஒழுகிய (14)

ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போல – பொரு 7
பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப – பொரு 41
மால் வரை ஒழுகிய வாழை வாழை – சிறு 21
வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்து – சிறு 224
உவலை கூரை ஒழுகிய தெருவில் – முல் 29
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய/கொற்றவர்-தம் கோன் ஆகுவை – மது 73,74
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் – குறி 204
அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப – மலை 32
அம் எயிறு ஒழுகிய அம் வாய் மாண் நகை – நற் 269/4
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல் – குறு 115/4
மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை – குறு 147/2
நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம் – பதி 15/4
ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய/தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த – கலி 106/3

மேல்


ஒழுகியக்கால் (1)

தாம் அகத்தான் நட்டு தமர் என்று ஒழுகியக்கால்
நாண் அகத்து தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல் – பழ:210/1,2

மேல்


ஒழுகியவ்வும் (1)

நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த – நாலடி:18 1/2

மேல்


ஒழுகின் (9)

புணை கைவிட்டு புனலோடு ஒழுகின்/ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட – குறு 222/3,4
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/9
கல்லாரேஆயினும் கற்றாரை சேர்ந்து ஒழுகின்
நல் அறிவு நாளும் தலைப்படுவர் தொல் சிறப்பின் – நாலடி:14 9/1,2
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் – குறள்:30 4/1
சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து – குறள்:36 9/1
பெரியாரை பேணாது ஒழுகின் பெரியாரால் – குறள்:90 2/1
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள்:98 4/2
உறு மனத்தான் ஆகி ஒழுகின் தெறு மனத்தார் – பழ:165/2
உடல் அரு மன்னர் உவப்ப ஒழுகின்
மடல் அணி பெண்ணை மலி திரை சேர்ப்ப – பழ:225/2,3

மேல்


ஒழுகின (2)

நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 106
மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை – மலை 136

மேல்


ஒழுகினாய் (1)

குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே – கலி 98/22

மேல்


ஒழுகினார் (1)

தக்காரோடு ஒன்றி தமராய் ஒழுகினார்
மிக்காரால் என்று சிறியாரை தாம் தேறார் – பழ:18/1,2

மேல்


ஒழுகினும் (1)

உவப்ப வழிபட்டு ஒழுகினும் செல்வம் – பழ:120/3

மேல்


ஒழுகு (12)

தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 391
தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது – மலை 537
ஒழுகு நீர் நுணங்கு அறல் போல – நற் 110/12
ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் – நற் 245/5
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் – குறு 25/4
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/2
மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்ன – பரி 3/25
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் – பரி 16/16
ஒழுகு பலி மறந்த மெழுகா புன் திணை – அகம் 167/16
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா – இன்னா40:0/2
ஒழுகு திரை கரை வான் குருகின் தூவி – ஐந்70:57/1
கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவா பசி தோற்றம் – பழ:363/1

மேல்


ஒழுகு-மதி (3)

அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21

மேல்


ஒழுகுதல் (5)

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்/அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை – கலி 32/1
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை – குறள்:45 4/1,2
ஐஅறிவும் தம்மை அடைய ஒழுகுதல்
எய்துவது எய்தாமை முன் காத்தல் வைகலும் – திரி:61/1,2
உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார் – பழ:164/3

மேல்


ஒழுகுதற்கு (1)

தாம் நட்டு ஒழுகுதற்கு தக்கார் என வேண்டா – பழ:14/1

மேல்


ஒழுகுபவர் (1)

பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள்:91 8/2

மேல்


ஒழுகுபவே (1)

அ நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே
வெந்நீரில் தண்ணீர் தெளித்து – பழ:90/3,4

மேல்


ஒழுகும் (35)

கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல் – மது 339
அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்று – நற் 144/7
நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/12
ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்கு – குறு 203/5
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும்/தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ – ஐங் 54/2,3
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும்/அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி – பதி 24/7,8
செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறை – பதி 50/5
ஆறு முட்டு-உறாஅது அறம் புரிந்து ஒழுகும்/நாடல் சான்ற துப்பின் பணை தோள் – பதி 59/16,17
அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனை – கலி 144/70
சிறை பறைந்து உரைஇ செம் குணக்கு ஒழுகும்/அம் தண் காவிரி போல – அகம் 76/11,12
வார் அசும்பு ஒழுகும் முன்றில் – புறம் 114/5
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்/பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை – புறம் 158/3,4
பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே – புறம் 197/14
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு – நாலடி:28 1/3
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட – நாலடி:31 7/3
கை ஞானம் கொண்டு ஒழுகும் காரறிவாளர் முன் – நாலடி:32 1/3
பட்டாங்கே பட்டு ஒழுகும் பண்பு உடையாள் காப்பினும் – நான்மணி:89/1
பெட்டாங்கு ஒழுகும் பிணையிலி முட்டினும் – நான்மணி:89/2
சென்றாங்கே சென்று ஒழுகும் காமம் கரப்பினும் – நான்மணி:89/3
ஊர் முனியா செய்து ஒழுகும் ஊக்கம் மிக இனிதே – இனிய40:33/1
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து – குறள்:15 1/1
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள்:28 8/2
அல்லவை செய்து ஒழுகும் வேந்து – குறள்:56 1/2
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின் – குறள்:57 3/1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த – குறள்:61 3/1
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன் – குறள்:88 4/1
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – குறள்:91 7/1
பரந்து ஒழுகும் பெண்பாலை பாசம் என்பானும் – திரி:73/2
பெட்டாங்கு செய்து ஒழுகும் பேதையும் முட்டு இன்றி – திரி:99/2
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரை – பழ:32/1
சமத்தனாய் நின்று ஒழுகும் சால்பு தவமே – பழ:95/3
நாணார் பரியார் நயன் இல செய்து ஒழுகும்
பேணா அறிவு இலா மாக்களை பேணி – பழ:142/1,2
பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை தன் – பழ:184/1
சிறந்து நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார் – பழ:215/1
பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு – ஏலாதி:13/4

மேல்


ஒழுகும்-மன்னே (1)

கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல் – புறம் 115/4

மேல்


ஒழுகுமாறு (1)

நீர் ஒழுக பால் ஒழுகுமாறு – பழ:206/4

மேல்


ஒழுகுவது (1)

ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால் – பழ:287/1

மேல்


ஒழுகுவர் (1)

பொச்சாந்து ஒழுகுவர் பேதையார் அ சார்வு – நாலடி:19 2/2

மேல்


ஒழுகுவார் (9)

கடவுண்மை கொண்டு ஒழுகுவார்/அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன் – கலி 39 5/4
பேதைமை கண்டு ஒழுகுவார் – ஐந்70:44/4
தீமை புரிந்து ஒழுகுவார் – குறள்:15 3/2
அல்லவை செய்து ஒழுகுவார் – குறள்:25 6/2
இகல் வேந்தர் சேர்ந்து ஒழுகுவார் – குறள்:70 1/2
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள்:90 6/2
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – குறள்:93 1/2
அரிய துணிந்து ஒழுகுவார் – திரி:73/4

மேல்


ஒழுகுவாரும் (1)

நயவர நட்டு ஒழுகுவாரும் தாம் கேட்டது – பழ:229/1

மேல்


ஒழுகுவாள் (1)

இல் இருந்து தீங்கு ஒழுகுவாள் – நான்மணி:82/4

மேல்


ஒழுகுவான் (2)

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் – குறள்:33 6/1
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் – குறள்:120 7/2

மேல்


ஒழுகுவானும் (2)

பிறன் கடை நின்று ஒழுகுவானும் மறம் தெரியாது – திரி:19/2
கொலைநின்று தின்று ஒழுகுவானும் பெரியவர் – திரி:74/1

மேல்


ஒழுகுவேன் (3)

கண் நீர்மை கண்டு ஒழுகுவேன் – நாலடி:5 4/4
பல் என்பு கண்டு ஒழுகுவேன் – நாலடி:5 5/4
தனக்கு ஏவல் செய்து ஒழுகுவேன் – ஐந்50:29/4

மேல்


ஒழுகை (11)

பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்ப – பெரும் 63
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி – நற் 183/3
ஒழுகை உமணர் வரு பதம் நோக்கி – நற் 331/2
நெடு நெறி ஒழுகை நிரை செல பார்ப்போர் – நற் 354/9
உமண் எருத்து ஒழுகை தோடு நிரைத்து அன்ன – குறு 388/4
ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி – பதி 44/17
ஒழுகை நோன் பகடு ஒப்ப குழீஇ – அகம் 30/6
கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை/உரன் உடை சுவல பகடு பல பரப்பி – அகம் 159/2,3
வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ – அகம் 173/9
கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகை/பகடு அயா கொள்ளும் வெம் முனை துகள் தொகுத்து – அகம் 329/6,7
உப்பு ஒய் ஒழுகை எண்ணுப மாதோ – புறம் 116/8

மேல்


ஒழுகையொடு (2)

நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த – சிறு 55
உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/14

மேல்


ஒள் (97)

உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி – திரு 28
ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க – பொரு 110
விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் – பெரும் 71
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் – முல் 46
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து – மது 280
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் – மது 444
ஒள் இழை மகளிர் பள்ளி அயர – மது 623
நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி – பட் 111
கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து – மலை 159
பருந்து பட கடக்கு ஒள் வாள் மறவர் – மலை 489
ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய – நற் 118/7
ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் – நற் 155/1
பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது – நற் 170/7
ஒள் இழை மகளிர் இலங்கு வளை தொடூஉம் – நற் 188/3
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் – நற் 191/1
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க – நற் 221/4
உள்ளினும் பனிக்கும் ஒள் இழை குறு_மகள் – நற் 253/5
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர் – குறு 233/2
நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் – குறு 258/6
கண் தர வந்த காம ஒள் எரி – குறு 305/1
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை – ஐங் 100/1
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என – ஐங் 122/2
தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் – ஐங் 206/3
கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ – ஐங் 219/1
கிள்ளை வாழிய பலவே ஒள் இழை – ஐங் 281/2
கால் எறுழ் ஒள் வீ தாஅய – ஐங் 308/3
முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ – ஐங் 320/1
ஒள் எரி மேய்ந்த சுரத்து இடை – ஐங் 356/3
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை – ஐங் 470/3
ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன – பதி 13/21
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/7
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – பதி 52/19
தாங்குநர் தகைத்த ஒள் வாள் – பதி 55/20
நல் இசை தர வந்திசினே ஒள் வாள் – பதி 61/14
வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் – பதி 62/5
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் – பதி 63/11
கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும் – பதி 75/10
பிறக்கு அடி ஒதுங்கா பூட்கை ஒள் வாள் – பதி 80/8
உணர்த்த உணரா ஒள் இழை மாதரை – பரி 7/36
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக – பரி 9/39
உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர – பரி 15/32
ஒள் ஒளியவை ஒரு குழையவை – பரி 15/55
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/40
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் – பரி 23/37
ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் – கலி 4/15
ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்து தன் – கலி 25/7
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி – கலி 41/11
ஒள்_இழாய் யான் தீது இலேன் – கலி 83/25
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் – கலி 88/12
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/66
ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் – கலி 122/16
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த – கலி 138/20
ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த – கலி 145/36
உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின் – கலி 150/13
வேங்கையும் ஒள் இணர் விரிந்தன – அகம் 2/16
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/7
ஒள் இலை தொடலை தைஇ மெல்லென – அகம் 105/2
வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒள் இணர் – அகம் 115/10
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
ஒள் இழை மகளிர் சேரி பல் நாள் – அகம் 146/6
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் – அகம் 197/16
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு – அகம் 208/9
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/10
ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் – அகம் 239/9
மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய – அகம் 255/6
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ – அகம் 261/1
பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர் செருந்தி – அகம் 280/1
விண் பொர கழித்த திண் பிடி ஒள் வாள் – அகம் 338/17
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ – அகம் 388/6
கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி – புறம் 3/13
ஒள் அழல் புரிந்த தாமரை – புறம் 11/17
ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/17
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் – புறம் 69/15
கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை – புறம் 172/2
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல் – புறம் 202/19
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் – புறம் 230/5
கரி புற விறகின் ஈம ஒள் அழல் – புறம் 231/2
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது – புறம் 240/10
ஒள் அழல் பள்ளி பாயல் சேர்த்தி – புறம் 245/5
புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே – புறம் 259/7
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ – புறம் 265/2
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/4
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல் – புறம் 346/4
ஒளிறு ஒள் வாள் அட குழைந்த பைம் தும்பை – புறம் 347/3
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் – புறம் 373/5
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால் – நாலடி:13 9/1
ஒள் நிற பாதிரி பூ சேர்தலால் புத்தோடு – நாலடி:14 9/3
ஒள் அரிதாரம் பிறக்கும் பெரும் கடலுள் – நான்மணி:4/2
ஒள் நுதல் மாதர் திறத்து – கார்40:34/4
தடற்று இலங்கு ஒள் வாள் தளை அவிழ் தார் சேஎய் – கள40:18/3
ஒள் இதழ் தாமரை போது உறழும் ஊரனை – ஐந்70:50/1
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து – குறள்:73 7/1
ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – குறள்:109 8/1
ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள்:113 5/2
ஒள் அமர் கண்ணாய் ஒளிப்பினும் உள்ளம் – பழ:41/3

மேல்


ஒள்_வாள்_அமலை (1)

ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14

மேல்


ஒள்_இழாய் (2)

ஒள்_இழாய் யான் தீது இலேன் – கலி 83/25
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய்/இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் – கலி மேல்


ஒள்_இழை (3)

உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை/சிறப்பொடு விளங்கிய காட்சி – ஐங் 470/3,4
உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த – கலி 138/20
குழை மாண் ஒள்_இழை நீ வெய்யோளொடு – அகம் 6/7

மேல்


ஒள்ளிய (3)

ஒள்ளிய தும்மல் வரும் – ஐந்70:40/4
ஒள்ளிய ஒற்றாள் குணம் – திரி:85/4
ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது – பழ:323/4

மேல்


ஒள்ளியம் (1)

ஒள்ளியம் என்பார் இடம் கொள்ளார் தெள்ளி – ஆசாரக்:82/2

மேல்


ஒள்ளியர் (1)

ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன் – குறள்:72 4/1

மேல்


ஒள்ளியவர் (1)

உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள்:49 7/2

மேல்


ஒள்ளியன் (1)

ஒள்ளியன் அல்லான் மேல் வைத்தல் குரங்கின் கை – பழ:200/3

மேல்


ஒள்ளிழாய் (3)

ஒண் தடம் கண் துஞ்சற்க ஒள்ளிழாய் நண்பு அடைந்த – ஐந்50:41/2
உள்ளம் கொண்டு உள்ளான் என்று யார்க்கு உரைக்கோ ஒள்ளிழாய்
அச்சு பணி மொழி உண்டேனோ மேல் நாள் ஓர் – ஐந்70:50/2,3
உள்ளம் பிரிந்தமை நீ அறிதி ஒள்ளிழாய்
தொல்லை விடரகம் நீந்தி பெயர்ந்து அவர் – கைந்:22/2,3

மேல்


ஒளி (92)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி/உறுநர் தாங்கிய மதன் உடை நோன் தாள் – திரு 3,4
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் – பொரு 34
வால் ஒளி முத்தமொடு பாடினி அணிய – பொரு 162
உரவு சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் – சிறு 102
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம் – மது 448
ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்க சினம் தணிந்து – மது 545
மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி – பட் 292
மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி – பட் 292
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ – நற் 66/7
பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – நற் 128/2
வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் – நற் 163/9
முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் – நற் 219/8
நின் ஒளி எறிய சேவடி ஒதுங்காய் – நற் 297/2
ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மட பிடி – நற் 399/6
பவழத்து அன்ன மேனி திகழ் ஒளி/குன்றி ஏய்க்கும் உடுக்கை குன்றின் – குறு 0/2,3
கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பன் மலர் – குறு 240/2
உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய – குறு 276/3
மீன் படு சுடர் ஒளி வெரூஉம் – குறு 357/7
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து – ஐங் 455/3
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட – பதி 64/12
மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி – பரி 1/23
நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி – பரி 2/52
திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் – பரி 2/64
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் – பரி 3/51
ஒளி திகழ் தகை வகை செறி பொறி – பரி 11/64
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி 11/70
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் – பரி 12/4
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் – பரி 12/11
இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி – பரி 13/37
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/40
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி 16/40
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் – பரி 23/34
ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் – பரி 23/37
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/70
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/9
ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/13
நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன – கலி 22/12
இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் – கலி 23/1
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் – கலி 30/7
உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் – கலி 30/13
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16
ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் – கலி 52/13
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் – கலி 53/14
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/14
ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணி பொலிந்த நின் – கலி 66/19
ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை – கலி 72/16
கண் பொர ஒளி விட்ட வெள்ளிய வள்ளத்தான் – கலி 73/3
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ – கலி 80/4
திண் தோள் திறல் ஒளி மாய போர் மா மேனி – கலி 102/36
ஒரு_குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக – கலி 105/11
ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் – கலி 121/17
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் – கலி 131/17
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை – கலி 144/41
வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் – அகம் 11/1
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/11
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி/அம் கண் இரு விசும்பு விளங்க திங்கள் – அகம் 136/3,4
புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை – அகம் 139/8
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி/நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/7,8
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார் – அகம் 277/3
அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்ப – அகம் 313/7
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு – புறம் 51/3
ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின் – புறம் 161/18
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து – புறம் 170/11
ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் – புறம் 172/7
உளன் என வெரூஉம் ஓர் ஒளி/வலன் உயர் நெடு வேல் என் ஐ கண்ணதுவே – புறம் 309/6,7
கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் – புறம் 352/13
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி – புறம் 372/3
உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான் – நாலடி:1 9/1
வாழ்நாட்கு அலகா வயங்கு ஒளி மண்டிலம் – நாலடி:3 2/1
ஒளி பட வாழ்தல் இனிது – இனிய40:29/4
ஐது இலங்கு எஃகின் அவிர் ஒளி வாள் தாயினவே – கள40:33/3
உண்கண் சிவப்ப அழுதேன் ஒளி முகம் – ஐந்50:44/2
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர் – ஐந்50:47/3
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற – திணை150:68/2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – குறள்:3 7/1
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள்:39 10/2
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி – குறள்:56 6/2
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை – குறள்:66 3/1
ஒல்லானை ஒல்லாது ஒளி – குறள்:87 10/2
உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும் – குறள்:93 1/1
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும் – குறள்:94 9/1
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள்:97 10/2
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு – குறள்:98 1/1
தம் ஒளி வேண்டுவார் நோக்கார் பகல் கிழவோன் – ஆசாரக்:51/2
வீட்டிய சென்றார் விளங்கு ஒளி காட்ட – பழ:106/2
ஒளி ஈண்டி நின்றால் உலகம் விளக்கும் – பழ:160/3
தாறா படினும் தலைமகன் தன் ஒளி
நூறுஆயிரவர்க்கு நேர் – பழ:214/3,4
நுதற்கு இவர்ந்து ஏறும் ஒளி – கைந்:19/4

மேல்


ஒளி_இழாய் (2)

ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர் கூர பொருள்-வயின் – கலி 16/13
ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/16

மேல்


ஒளிக்கும் (7)

கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும்/பெரும் கல் நாடனை அருளினை ஆயின் – நற் 233/3,4
பழம் தூங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்கு – ஐங் 216/4
இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை – அகம் 115/15
மன்ற இரும் புதல் ஒளிக்கும்/புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே – அகம் 394/15,16
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை – புறம் 266/11
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும்/வன்_புல வைப்பினதுவே சென்று – புறம் 321/6,7
நீலத்து புக்கு ஒளிக்கும் ஊரற்கு மேல் எல்லாம் – ஐந்50:24/2

மேல்


ஒளிக்கும்கொல்லோ (1)

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ இரப்பவர் – குறள்:107 10/1

மேல்


ஒளித்த (6)

எமர் இடை உறுதர ஒளித்த காடே – நற் 48/9
ஒளித்த செய்தி வெளிப்பட கிளந்த பின் – குறு 374/2
புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு – பதி 44/12
யாம நடுநாள் துயில் கொண்டு ஒளித்த/காம நோயின் கழீஇய நெஞ்சம் – கலி 347/10
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட – புறம் 30/10

மேல்


ஒளித்ததூஉம் (1)

ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள்:93 8/2

மேல்


ஒளித்தன்று (1)

கடல் கொண்டன்று என புனல் ஒளித்தன்று என – அகம் 236/18

மேல்


ஒளித்தானை (1)

உண்மை நலன் உண்டு ஒளித்தானை காட்டீமோ – கலி 144/42

மேல்


ஒளித்தி (1)

மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி/அகல் இரு விசும்பினானும் – புறம் 8/8,9

மேல்


ஒளித்து (8)

அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும் 108
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/39
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் – கலி 144/57
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி – கலி 145/37
ஒளித்து இயங்கும் மரபின் வய புலி போல – அகம் 22/15
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ – அகம் 376/11
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
அணங்கு உடை அவுணர் கணம்_கொண்டு ஒளித்து என – புறம் 174/1

மேல்


ஒளித்தே (2)

இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/25
இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே – அகம் 136/29

மேல்


ஒளித்தேன் (1)

பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா – கலி 115/15

மேல்


ஒளித்தோளே (2)

நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – ஐங் 191/5
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே – புறம் 339/13

மேல்


ஒளிப்ப (2)

இரும் பணை திரங்க பெரும் பெயல் ஒளிப்ப/குன்று வறம் கூர சுடர் சினம் திகழ – பதி 43/12,13
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப/கணை கோட்டு வாளை மீ நீர் பிறழ – புறம் 249/1,2

மேல்


ஒளிப்பன (1)

அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய – அகம் 374/14

மேல்


ஒளிப்பார் (1)

ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை – பரி 10/64

மேல்


ஒளிப்பான்-கொல்லோ (1)

யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று – கலி 146/31

மேல்


ஒளிப்பினும் (3)

இரு வானம் பெயல் ஒளிப்பினும்/வரும் வைகல் மீன் பிறழினும் – மது 107,108
ஒளிப்பினும் காமம் சுடும் – நாலடி:9 10/4
ஒள் அமர் கண்ணாய் ஒளிப்பினும் உள்ளம் – பழ:41/3

மேல்


ஒளிப்பு (1)

நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரி புரவி – அகம் 344/9

மேல்


ஒளிப்பேன் (1)

ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும் – கலி 144/28

மேல்


ஒளிய (1)

பவளம் சொரிதரு பை போல் திவள் ஒளிய
ஒண் செம் குருதி உமிழும் புனல் நாடன் – கள40:14/2,3

மேல்


ஒளியர் (1)

பல் ஒளியர் பணிபு ஒடுங்க – பட் 274

மேல்


ஒளியவை (1)

ஒள் ஒளியவை ஒரு குழையவை – பரி 15/55

மேல்


ஒளியார் (1)

ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன் – குறள்:72 4/1

மேல்


ஒளியாரை (1)

ஒளியாரை மீதூர்ந்து ஒழுகுவது அல்லால் – பழ:287/1

மேல்


ஒளியால் (1)

இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால்/செம்மை புது புனல் சென்று இருள் ஆயிற்றே – பரி மேல்


ஒளியான் (2)

ஒளியான் விருந்திற்கு உலையான் எளியாரை – ஏலாதி:46/2
வேற்று அரவம் சேரான் விருந்து ஒளியான் தன் இல்லுள் – ஏலாதி:48/1

மேல்


ஒளியிழாய் (3)

வளி எறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய்
ஊடி இருப்பினும் ஊரன் நறு மேனி – ஐந்50:30/2,3
புள் அரவம் கேட்டு பெயர்ந்தேன் ஒளியிழாய்
உள் உருகு நெஞ்சினேன் ஆய் – ஐந்50:50/3,4
உருத்த சுணங்கின் ஒளியிழாய் கூரிது – பழ:76/3

மேல்


ஒளியிழை (1)

ஊடுகமன்னோ ஒளியிழை யாம் இரப்ப – குறள்:133 9/1

மேல்


ஒளியும் (7)

வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ – பரி 3/67
தேசும் ஒளியும் திகழ நோக்கி – பரி 12/21
விளக்கு ஒளியும் வேசையர் நட்பும் இரண்டும் – நாலடி:38 1/1
துளக்கு அற நாடின் வேறு அல்ல விளக்கு ஒளியும்
நெய் அற்றகண்ணே அறுமே அவர் அன்பும் – நாலடி:38 1/2,3
மின் ஒளியும் வீழ்மீனும் வேசையர்கள் கோலமும் – ஆசாரக்:51/1
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று – ஆசாரக்:51/3
முன் ஒளியும் பின் ஒளியும் அற்று – ஆசாரக்:51/3

மேல்


ஒளியே (3)

புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே – ஐங் 71/5
போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய – கலி 143/39
சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து – புறம் 397/4

மேல்


ஒளியொடு (1)

ஒளியொடு ஒழுகப்படும் – குறள்:70 8/2

மேல்


ஒளியோடு (1)

ஒளியோடு உரு என்னை காட்டி அளியள் என் – கலி 139/6

மேல்


ஒளியோர் (1)

ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து – புறம் 53/9

மேல்


ஒளிர் (14)

ஒளிர் சினை அதிர வீசி விளிபட – நற் 105/2
மின் ஒளிர் அவிர் இழை நன் நகர் விளங்க – நற் 221/9
ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு – பரி 7/12
குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல் – பரி 8/29
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் – பரி 21/54
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன் – பரி 22/7
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் – கலி 55/1
செறிந்து ஒளிர் வெண் பல்லாய் யாம் வேறு இயைந்த – கலி 95/5
வான் உற ஓங்கிய வயங்கு ஒளிர் பனை_கொடி – கலி 104/7
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் – கலி 104/11
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற – அகம் 203/10
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க – அகம் 272/5
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி – அகம் 288/10
மின் ஒளிர் வானம் கடலுள்ளும் கான்று உகுக்கும் – நாலடி:27 9/2

மேல்


ஒளிர்வரும் (2)

திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து – அகம் 32/2
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு – புறம் 398/27

மேல்


ஒளிர்வரூஉம் (1)

கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து – புறம் 7/4

மேல்


ஒளிரும் (1)

உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் – அகம் 46/8

மேல்


ஒளிவிட (1)

மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல் – குறள்:112 8/1

மேல்


ஒளிவிடுதல் (1)

ஈவார் முகம் போல் ஒளிவிடுதல் இ மூன்றும் – திரி:101/3

மேல்


ஒளிவிடும் (1)

சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் – குறள்:27 7/1

மேல்


ஒளிறு (42)

ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே – பெரும் 500
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த – மது 248
ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 172
ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து – நற் 65/4
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய – நற் 284/9
ஒளிறு வான் பளிங்கொடு செம் பொன் மின்னும் – நற் 292/6
ஒளிறு வேல் அழுவத்து களிறு பட பொருத – நற் 349/7
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/6
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு – பதி 24/1
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பதி 25/11
ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து – பதி 42/18
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப – பதி 49/5
ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று – பதி 76/2
ஒளிறு கொடி நுடங்க தேர் திரிந்து கொட்ப – பதி 81/7
ஒளிறு வாள் வய வேந்தர் – பதி 90/6
ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி – பரி 10/109
ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த – பரி 22/1
ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது – கலி 49/20
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் – அகம் 46/13
ஒளிறு நீர் அடுக்கத்து வியல்_அகம் பொற்ப – அகம் 62/14
ஒளிறு வேல் அழுவம் களிறு பட கடக்கும் – அகம் 81/12
ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றை – அகம் 96/16
ஒளிறு வாள் தானை கொற்ற செழியன் – அகம் 106/10
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டு குழுமும் – அகம் 112/6
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும் – அகம் 263/11
ஒளிறு வேல் தானை கடும் தேர் திதியன் – அகம் 322/8
ஒளிறு மருப்பின் களிறு அவர – புறம் 15/9
ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/5
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் – புறம் 57/8
ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் – புறம் 88/3
ஒளிறு படை புரவிய தேரும் அன்றே – புறம் 135/15
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் – புறம் 177/1
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல் – புறம் 205/13
ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும் – புறம் 227/4
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் – புறம் 301/6
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி – புறம் 312/5
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என – புறம் 335/10
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் – புறம் 336/3
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே – புறம் 336/5
ஒளிறு ஒள் வாள் அட குழைந்த பைம் தும்பை – புறம் 347/3
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல – புறம் 368/2
ஆடு இயல் யானை தட கை ஒளிறு வாள் – கள40:22/2

மேல்


ஒளிறுபு (3)

உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி – நற் 255/8
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி – அகம் 218/3
ஒளிறுபு மின்னும் மழை – கார்40:13/4

மேல்


ஒளிறுவன (1)

ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி – அகம் 162/23

மேல்


ஒற்கத்தின் (1)

ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள்:42 4/2

மேல்


ஒற்கத்துள் (1)

ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் – கலி 149/6

மேல்


ஒற்கப்பட்டு (1)

ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்த பின் – பழ:283/1

மேல்


ஒற்கப்பட (1)

ஒற்கப்பட முயறும் என்றல் இழுக்கு ஆகும் – பழ:36/2

மேல்


ஒற்கம் (5)

ஒக்கல் ஒற்கம் சொலிய தன் ஊர் – புறம் 327/5
ஒற்கம் இலாளர் தொடர்பு – நாலடி:21 4/4
ஒற்கம் இலாமை இனிது – இனிய40:39/4
ஒற்கம் கடைப்பிடியாதார் – ஐந்50:48/4
ஒற்கம் தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர் – பழ:119/1

மேல்


ஒற்ற (5)

உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் – நற் 300/3
புது நீர புதல் ஒற்ற புணர் திரை பிதிர் மல்க – கலி 72/5
தகை மலர் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி – கலி 77/5
ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியா – கலி 92/51
அம் கண் மா கிணை அதிர ஒற்ற/முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி – புறம் 373/31,32

மேல்


ஒற்றலின் (2)

கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து – பதி 25/6
நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் – அகம் 199/2

மேல்


ஒற்றாது (1)

எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17

மேல்


ஒற்றாள் (2)

ஒற்றாள் எனப்படுவார் – திரி:55/4
ஒள்ளிய ஒற்றாள் குணம் – திரி:85/4

மேல்


ஒற்றி (45)

ஊழின்_ஊழின் வாய் வெய்து ஒற்றி/அவை_அவை முனிகுவம் எனினே சுவைய – பொரு 106,107
ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை – முல் 75
கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி/வய களிறு பார்க்கும் வய புலி போல – மது 642,643
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி – நற் 322/6
பன் மாண் அகட்டில் குவளை ஒற்றி/உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல – நற் 370/8,9
கவை தலை முது கலை காலின் ஒற்றி/பசி பிணிக்கு இறைஞ்சிய பரூஉ பெரும் ததரல் – குறு 213/2,3
இரும் துகில் தானையின் ஒற்றி பொருந்தலை – பரி 16/23
வலைவர் போல சோர் பதன் ஒற்றி/புலையர் போல புன்கண் நோக்கி – கலி 83/2
தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எ வாயும் – கலி 106/11
முலை வேதின் ஒற்றி முயங்கி பொதிவேம் – கலி 106/35
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி/கங்குல் வருதலும் உரியை பைம் புதல் – அகம் 2/14,15
ஓவ செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி/பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு – அகம் 5/20,21
மராஅ யானை மதம் தப ஒற்றி/உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் – அகம் 18/4,5
பொன் உடை தாலி என் மகன் ஒற்றி/வருகுவை ஆயின் தருகுவென் பால் என – அகம் 54/18,19
மனை மரம் ஒசிய ஒற்றி/பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே – அகம் 58/13,14
நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் – அகம் 59/8
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு – அகம் 215/14
நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி/இனையல் வாழி தோழி நனை கவுள் – அகம் 227/4,5
உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி/வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை – அகம் 252/3,4
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி/நீடு நிலை யாஅத்து கோடு கொள் அரும் சுரம் – அகம் 263/7,8
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி/இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து – அகம் 267/3,4
கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் – அகம் 292/9
காட்டு மான் அடி_வழி ஒற்றி/வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே – அகம் 388/25,26
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி/நில மிசை புரளும் கைய வெய்து_உயிர்த்து – புறம் 44/3,4
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி/பாடி வந்தது எல்லாம் கோடியர் – புறம் 368/15,16
அரி குரல் தடாரி உருப்ப ஒற்றி/பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று – புறம் 369/21,22
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி/வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி – புறம் 370/18,19
விசி பிணி தடாரி விம்மென ஒற்றி/ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த – புறம் 372/1,2
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி/இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர – புறம் 374/6,7
அரி கூடு மா கிணை இரிய ஒற்றி/எஞ்சா மரபின் வஞ்சி பாட – புறம் 378/8,9
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி/விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் – புறம் 381/13,14
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி/நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தி – புறம் 383/3,4
அரி குரல் தடாரி இரிய ஒற்றி/பாடி நின்ற பன் நாள் அன்றியும் – புறம் 390/8,9
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி/ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/20,21
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி/பாடு இமிழ் முரசின் இயல் தேர் தந்தை – புறம் 394/7,8
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி/நெடும் கடை தோன்றியேனே அது நயந்து – புறம் 397/10,11
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே – இனிய40:35/1
கன்று உள்ளி சோர்ந்த பால் கால் ஒற்றி தாமரை பூ – திணை150:138/1
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் – குறள்:59 3/1
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர் – குறள்:59 8/1
ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள்:59 8/2
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் – குறள்:93 7/1
கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள்:93 7/2
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள்:127 1/2

மேல்


ஒற்றிக்கொண்டு (1)

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை – கலி 84/26

மேல்


ஒற்றிய (2)

கோடை ஒற்றிய கரும் கால் வேங்கை – குறு 343/5
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் – புறம் 237/16

மேல்


ஒற்றியும் (1)

என் கை கொண்டு தன் கண் ஒற்றியும்/தன் கை கொண்டு என் நன் நுதல் நீவியும் – நற் 28/1,2

மேல்


ஒற்றின்கண் (1)

சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் – குறள்:59 10/1

மேல்


ஒற்றினால் (1)

ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள்:59 8/2

மேல்


ஒற்றினான் (2)

ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே – இனிய40:35/1
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் – குறள்:59 3/1

மேல்


ஒற்றினும் (1)

கோடை ஒற்றினும் வாடாது ஆகும் – குறு 388/2

மேல்


ஒற்று (8)

ஒற்று செல் மாக்களின் ஒடுங்கிய குரல – அகம் 313/15
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள்:59 4/2
உகாஅமை வல்லதே ஒற்று – குறள்:59 5/2
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள்:59 6/2
ஐயப்பாடு இல்லதே ஒற்று – குறள்:59 7/2
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர் – குறள்:59 8/1
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர் – குறள்:59 9/1
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர் – குறள்:59 9/1

மேல்


ஒற்றுபு (1)

ஒரு கண் மா கிணை ஒற்றுபு கொடாஅ – புறம் 392/5

மேல்


ஒற்றும் (3)

மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும்/வட புல வாடைக்கு பிரிவோர் – நற் 366/10,11
சேஎ செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும்/காயாம் பூ கண்ணி பொதுவன் தகை கண்டை – கலி 59 1/1

மேல்


ஒற்றுமை (2)

ஒற்றுமை கொள்ளாதார் நட்பு – நாலடி:24 7/4
மொய் சிதைக்கும் ஒற்றுமை இன்மை ஒருவனை – நான்மணி:21/1

மேல்


ஒற்றை (1)

ஊர் இல் வழி எழுந்த ஒற்றை முது மரனும் – ஆசாரக்:57/2

மேல்


ஒறுக்க (2)

வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்க அல்லா – பழ:322/3
வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்க அல்லா – பழ:322/3

மேல்


ஒறுக்கல்லாதார் (1)

மாணா பகைவரை மாறு ஒறுக்கல்லாதார்
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்தது போல் – பழ:256/1,2

மேல்


ஒறுக்கிற்பவர் (1)

பிழைத்தது ஒறுக்கிற்பவர் – குறள்:78 9/2

மேல்


ஒறுக்கின்றது (1)

இன்று ஒறுக்கின்றது என நினையார் துன்புறுக்கும் – பழ:191/2

மேல்


ஒறுக்கும் (1)

ஒறுக்கும் மதுகை உரனுடையாளன் – நாலடி:7 5/3

மேல்


ஒறுக்குவென்-மன் (1)

என்னை புலப்பது ஒறுக்குவென்-மன் யான் – கலி 97/2

மேல்


ஒறுத்தமை (1)

உழந்ததூஉம் பேணார் ஒறுத்தமை கண்டும் – பழ:211/1

மேல்


ஒறுத்தல் (2)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண – குறள்:32 4/1
கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ் – குறள்:55 10/1

மேல்


ஒறுத்தார்க்கு (1)

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு – குறள்:16 6/1

மேல்


ஒறுத்தாரை (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் – குறள்:16 5/1

மேல்


ஒறுத்தாற்றும் (1)

ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணும் கண்ணோடி – குறள்:58 9/1

மேல்


ஒறுத்தி (1)

ஒப்ப நாடி அ தக ஒறுத்தி/வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் – புறம் 10/4,5

மேல்


ஒறுத்து (1)

பொறுத்து ஆற்றி சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின் – பழ:19/2

மேல்


ஒறுப்ப (3)

ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் – குறு 34/1
ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை – அகம் 342/1
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ ஒறுப்ப போல் – திணை150:67/2

மேல்


ஒறுப்பது (2)

ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள்:57 1/2

மேல்


ஒறுப்பின் (1)

ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 58/20

மேல்


ஒறுவாய் (1)

ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து – புறம் 271/6

மேல்


ஒன்பதிற்று (4)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 168
ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை – குறு 292/3
ஒன்பதிற்று தட கை மன் பேராள – பரி 3/39
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் – பரி 11/3

மேல்


ஒன்பதிற்று_ஒன்பது (1)

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை – குறு 292/3

மேல்


ஒன்பதின்மர் (1)

ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான் – ஆசாரக்:100/4

மேல்


ஒன்பது (4)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183
ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை – குறு 292/3
ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த – அகம் 125/20
ஊறி உவர்த்தக்க ஒன்பது வாய் புலனும் – நாலடி:5 7/1

மேல்


ஒன்றல் (2)

ஒன்றல் செல்லா உரவு வாள் தட கை – பெரும் 453
பொன்றாமை ஒன்றல் அரிது – குறள்:89 6/2

மேல்


ஒன்றன் (6)

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் – பரி 2/6
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – கலி 18/10
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன்/திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று – கலி 26 3/1,2
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள்:26 7/1,2
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள்:26 9/1,2

மேல்


ஒன்றனில் (1)

ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே – பரி 13/18

மேல்


ஒன்றா (4)

ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் – பரி 4/17
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று – பரி 4/41
ஒன்றா உணரற்பாற்று அன்று – நாலடி:15 3/4
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால் – குறள்:24 3/1

மேல்


ஒன்றாக (3)

பிறிது ஒன்றாக கூறும் – ஐங் 110/4
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் – குறள்:16 5/1
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன் – குறள்:33 3/1

மேல்


ஒன்றாகின்றே (1)

நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே/முடங்கல் இறைய தூங்கணம்_குரீஇ – குறு 374/4,5

மேல்


ஒன்றாது (2)

நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல் – புறம் 5/6
ஒன்றாது அலைக்கும் சிறு மாலை மால் உழந்து – ஐந்70:27/3

மேல்


ஒன்றாமை (1)

ஒன்றாமை ஒன்றியார்கண் படின் எஞ்ஞான்றும் – குறள்:89 6/1

மேல்


ஒன்றாய் (1)

ஒன்றாய் உரும் உடைத்தாய் பெய் வான் போல் பூக்கு என்று – திணை150:104/3

மேல்


ஒன்றாய்விடினும் (1)

ஒன்றாய்விடினும் உயர்ந்தார் படும் குற்றம் – பழ:204/3

மேல்


ஒன்றார் (1)

ஒன்றார் தேய்த்த செல்வ நின் தொழுதே – பரி 21/70

மேல்


ஒன்றால் (2)

உரையும் பொருள் முடிவும் ஒன்றால் உரை பிறிது – பழ:196/2
ஒன்றால் சிறிதால் உதவுவது ஒன்று இல்லையால் – பழ:297/1

மேல்


ஒன்றாலும் (1)

ஒன்றாலும் நில்லா வளை – ஐந்70:23/4

மேல்


ஒன்றாள் (1)

ஒன்றாள் காப்பு ஈயும் உடன்று – திணை150:27/4

மேல்


ஒன்றானும் (4)

ஒன்றானும் தோன்றா கெடும் – நாலடி:19 6/4
நுண் துளை துன்னூசி விற்பாரின் ஒன்றானும்
வேறு அல்லை பாண வியல் ஊரன் வாய்மொழியை – ஐந்50:21/2,3
ஒன்றானும் நாம் மொழியலாமோ செலவு தான் – திணை150:87/1
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின் – குறள்:13 8/1

மேல்


ஒன்றானை (1)

நன்று உணர்வார் முன் கல்லான் நாவும் சாம் ஒன்றானை
கண்டுழி நா சாம் கடவான் குடி பிறந்தான் – சிறுபஞ்:8/2,3

மேல்


ஒன்றி (23)

குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி/நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் – மது 605,606
நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றி/கடவது அறிந்த இன் குரல் விறலியர் – மலை 535,536
அலர் வாய் பெண்டிர் அம்பலொடு ஒன்றி/புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து – நற் 36/6,7
கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி/ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை – நற் 69/8,9
மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி/வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர் – நற் 323/8,9
மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி/ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/2,3
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை – கலி 92/20
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/66
ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே – கலி 143/17
நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றி/குறுநீர் கன்னல் எண்ணுநர் அல்லது – அகம் 43/5,6
அரவு எறி உருமோடு ஒன்றி கால்வீழ்த்து – அகம் 182/9
வென்றி நிலைஇய விழு புகழ் ஒன்றி/இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் – புறம் 202/5,6
பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி
என்னோடு சூழாது எழு நெஞ்சே போதியோ – நாலடி:6 5/2,3
அறியா பருவத்து அடங்காரோடு ஒன்றி
நெறி அல்ல செய்து ஒழுகியவ்வும் நெறி அறிந்த – நாலடி:18 1/1,2
கன்றி கறுத்து எழுந்து காய்வாரோடு ஒன்றி
உரை வித்தகம் எழுவார் காண்பவே கையுள் – நாலடி:32 5/2,3
ஒரு நன்றி செய்தவர்க்கு ஒன்றி எழுந்த – நாலடி:36 7/1
நின்று ஆதும் என்று நினைத்திருந்து ஒன்றி
உரையின் மகிழ்ந்து தம் உள்ளம் வேறு ஆகி – நாலடி:36 9/2,3
ஒன்றி அனைத்தும் உளேன் – ஐந்70:56/4
ஒருவரோடு ஒன்றி ஒருப்படாதாரே – பழ:10/3
நண்பு ஒன்றி தம்மாலே நாட்டப்பாட்டார்களை – பழ:16/1
தக்காரோடு ஒன்றி தமராய் ஒழுகினார் – பழ:18/1
விண்டவரோடு ஒன்றி புறன் உரைப்பின் அஃது அன்றோ – பழ:133/3

மேல்


ஒன்றிய (7)

ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய/கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 73,74
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை – ஐங் 419/1
ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும் – பரி 19/47
ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் – பரி 19/52
உயிர் கலந்து ஒன்றிய தொன்றுபடு நட்பின் – அகம் 205/1
நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினை – அகம் 400/8
ஒன்றிய நோயோடு இடும்பை பல கூர – கார்40:35/2

மேல்


ஒன்றியார்கண் (1)

ஒன்றாமை ஒன்றியார்கண் படின் எஞ்ஞான்றும் – குறள்:89 6/1

மேல்


ஒன்றியும் (1)

ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி – பரி 10/61

மேல்


ஒன்றிரு (1)

ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை – புறம் 269/5

மேல்


ஒன்றில் (1)

ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே – அகம் 123/14

மேல்


ஒன்றிற்கு (1)

பெரியார் பெருமை சிறு தகைமை ஒன்றிற்கு
உரியார் உரிமை அடக்கம் தெரியுங்கால் – நாலடி:17 10/1,2

மேல்


ஒன்றின் (2)

அஞ்சாமை அஞ்சுதி ஒன்றின் தனக்கு ஒத்த – நான்மணி:25/1
நிகர் ஒன்றின் மேல் விடுதல் ஏதம் நிகர் இன்றி – பழ:382/2

மேல்


ஒன்றின (2)

ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க – நாலடி:1 4/2
ஒன்றின ஒன்றின வல்லே செயின் செய்க – நாலடி:1 4/2

மேல்


ஒன்றினவோ (1)

ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே – ஐங் 389/5

மேல்


ஒன்றினார் (1)

ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ – கலி 18/11

மேல்


ஒன்றினானே (1)

ஒன்றேன் தோழி ஒன்றினானே – குறு 208/5

மேல்


ஒன்றினேம் (1)

ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் – கலி 86/15

மேல்


ஒன்று (236)

உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை – திரு 161
ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய – பொரு 73
ஒரு குடையான் ஒன்று கூற – பொரு 228
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் – மது 207
ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே – நற் 18/10
இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/3
கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் – நற் 27/5
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் – நற் 103/1
ஒன்று இல் காலை அன்றில் போல – நற் 124/1
ஒன்று எறி பாணியின் இரட்டும் – நற் 132/10
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று/எய்தினை வாழிய நெஞ்சே செம் வரை – நற் 137/3,4
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று/கூறுவென் வாழி தோழி முன் உற – நற் 233/5,6
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று/கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு – நற் 266/6,7
இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை – நற் 322/2
வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி – நற் 368/8
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/2
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர – குறு 144/3
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று/உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர் – குறு 199/1,2
இறு முறை என ஒன்று இன்றி – குறு 199/7
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ – குறு 230/4
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று – குறு 266/1
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று/இன்னா இரவின் இன் துணை ஆகிய – குறு 266/1,2
பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே – குறு 298/8
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று/அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இ – குறு 318/4,5
இன் உயிர் அல்லது பிறிது ஒன்று/எவனோ தோழி நாம் இழப்பதுவே – குறு 334/5,6
ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் – குறு 347/5
நின் ஒன்று வினவுவல் பாண நும் ஊர் – ஐங் 137/1
நின் ஒன்று இரக்குவன் அல்லேன் – ஐங் 159/4
கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே – ஐங் 194/4
நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் – ஐங் 384/2
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து – பதி 30/30
கொன் ஒன்று மருண்டனென் அடு போர் கொற்றவ – பதி 32/9
ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர் – பதி 41/15
பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது – பதி 84/9
பாழ் என கால் என பாகு என ஒன்று என – பரி 3/77
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி – பரி 4/2
நின் ஒன்று உயர் கொடி பனை – பரி 4/38
நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில் – பரி 4/39
நின் ஒன்று உயர் கொடி யானை – பரி 4/40
நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று – பரி 4/41
ஒன்று அல பல_பல உடன் எழுந்தன்று அவை – பரி 12/37
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 19/73
சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு – பரி 24/8
தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/11
இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/15
திடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என – கலி 2/19
கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி – கலி 4/22
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று/உசாவுகோ ஐய சிறிது – கலி 16/4
இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர – கலி 24/5
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண் – கலி 34/4
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு – கலி 40/9
வேய் நரல் விடர்_அகம் நீ ஒன்று பாடித்தை – கலி 40/10
அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் – கலி 40/21
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை – கலி 43/23
ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் – கலி 47/1
வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் – கலி 47/3
சூழும்-கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் – கலி 47/17
நல்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி – கலி 55/5
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே – கலி 57/22
எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை – கலி 61/7
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/11
வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு – கலி 62/18
போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் – கலி 67/5
அன்னையோ இஃது ஒன்று/முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர் – கலி 84/30,31
இஃது ஒன்று என் ஒத்து காண்க பிறரும் இவற்கு என்னும் – கலி 84/33
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று/போர் எதிர்ந்த அற்றா புலவல் நீ கூறின் என் – கலி 95/25,26
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/32
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/36
இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் – கலி 103/46
வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று/வெரு வரு தூமம் எடுப்ப வெகுண்டு – கலி 107/1
சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை – கலி 131/24
அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை – கலி 131/34
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6
சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற – கலி 139/4
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது – கலி 139/12
கோடு வாய் கூடா பிறையை பிறிது ஒன்று/நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே – கலி 144/49,50
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம் மா – கலி 147/14
ஓவ செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி – அகம் 5/20
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை – அகம் 33/4
ஒன்று என அறைந்தன பணையே நின் தேர் – அகம் 44/4
துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் என – அகம் 50/12
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/3
ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண் – அகம் 127/9
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி – அகம் 133/13
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் – அகம் 138/4
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் – அகம் 300/12
நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி – அகம் 312/1
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என – அகம் 361/7
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/4
ஒன்று பட்டு வழிமொழிய – புறம் 17/4
ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய – புறம் 18/5
நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின் – புறம் 57/4
பேஎன் பகை என ஒன்று என்கோ – புறம் 136/5
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/9
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ – புறம் 136/14
பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என – புறம் 150/19
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் – புறம் 156/1
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் – புறம் 165/13
ஒன்று புரிந்த ஈர்_இரண்டின் – புறம் 166/3
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் – புறம் 167/8
அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் – புறம் 167/8
இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/17
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று/ஈயாது வீயும் உயிர் தவ பலவே – புறம் 235/19,20
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் என – புறம் 307/12
உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு – புறம் 310/6
வாரா உலகம் புகுதல் ஒன்று என – புறம் 341/14
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே – புறம் 344/7
நின் ஒன்று உரைப்ப கேள்-மதி – புறம் 366/7
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் – புறம் 367/12
ஒன்று யான் பெட்டா அளவை அன்றே – புறம் 399/29
சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று
உண்டாக வைக்கற்பாற்று அன்று – நாலடி:1 1/3,4
என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால் – நாலடி:1 5/1
செம்மை ஒன்று இன்றி சிறியார் இனத்தர் ஆய் – நாலடி:9 5/1
இரப்பார்க்கு ஒன்று ஈயாமை அச்சம் மரத்தார் இ – நாலடி:15 5/3
இன நன்மை இன் சொல் ஒன்று ஈதல் மற்று ஏனை – நாலடி:15 6/1
மயக்கிவிடினும் மன பிரிப்பு ஒன்று இன்றி – நாலடி:19 9/2
மறுமையும் செய்வது ஒன்று உண்டோ இறும் அளவும் – நாலடி:21 9/2
மனம் அறியப்பட்டது ஒன்று அன்று – நாலடி:22 2/4
பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ நிற கோங்கு – நாலடி:23 3/2
புணர்தல் நிரயத்துள் ஒன்று – நாலடி:24 3/4
கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் தொல்லை – நாலடி:27 5/2
நினைப்ப வருவது ஒன்று இல் – நாலடி:27 5/4
துய்த்து கழியான் துறவோர்க்கு ஒன்று ஈகலான் – நாலடி:28 3/1
ஒத்த குடி பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் – நாலடி:29 1/3
உள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான் உள்ளூர் – நாலடி:29 6/2
இட்டு ஆற்றுப்பட்டு ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது – நாலடி:29 8/1
பெறுவது ஒன்று இன்றியும் பெற்றானே போல – நாலடி:34 5/1
மறங்குமாம் மற்று ஒன்று உரைத்து – நாலடி:35 2/4
நூல் கற்றக்கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார் – நாலடி:36 2/3
எழுநூறு நன்றி செய்து ஒன்று தீதுஆயின் – நாலடி:36 7/3
கொடுப்பது ஒன்று இல்லாரை கொய் தளிர் அன்னார் – நாலடி:38 3/3
கற்றார் முன் தோன்றா கழிவு இரக்கம் காதலித்து ஒன்று
உற்றார் முன் தோன்றா உறா முதல் தெற்றென – நான்மணி:8/1,2
செறிவுழி நிற்பது காமம் தனக்கு ஒன்று
உறுவுழி நிற்பது அறிவு – நான்மணி:28/3,4
இரப்பவர்க்கு செல்சார் ஒன்று ஈவோர் பரப்பு அமைந்த – நான்மணி:37/2
வரைந்தார்க்கு அரிய வகுத்து ஊண் இரந்தார்க்கு ஒன்று
இல் என்றல் யார்க்கும் அரிது – நான்மணி:48/3,4
ஒன்று ஊக்கல் பெண்டிர் தொழில் நலம் என்றும் – நான்மணி:84/1
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை – இனிய40:13/3
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே – இனிய40:24/2
தாம் வினவல் உற்றது ஒன்று உண்டு – ஐந்50:14/4
வெறி கமழ் தண் சோலை நாட ஒன்று உண்டோ – ஐந்70:8/3
ஒன்று மற்று ஒன்றும் அனைத்து – ஐந்70:9/4
குறை ஒன்று உடையேன்மன் தோழி நிறை இல்லா – ஐந்70:14/1
ஒன்று இடையிட்டு வருமேல் நின் வாழ் நாட்கள் – ஐந்70:56/3
ஒன்று ஒழிய நோய் செய்தவாறு – திணை150:108/4
ஒருத்தி யான் ஒன்று அல பல் பகை என்னை – திணை150:121/1
போலும் நின் மார்பு புளி வேட்கைத்து ஒன்று இவள் – திணை150:142/3
இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின் – குறள்:9 7/1
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம் – குறள்:23 1/1
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள்:24 2/1,2
பொன்றாது நிற்பது ஒன்று இல் – குறள்:24 3/2
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும் – குறள்:34 4/1
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – குறள்:35 4/1
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் – குறள்:38 10/1,2
எண்ணப்படுவது ஒன்று அன்று – குறள்:44 8/2
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள்:76 8/1,2
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – குறள்:78 3/1
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – குறள்:80 10/1
பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு – குறள்:84 1/1
கை ஒன்று உடைமை பெறின் – குறள்:84 8/2
பீழை தருவது ஒன்று இல் – குறள்:84 9/2
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள்:88 5/2
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் – குறள்:94 2/1
வறுமை தருவது ஒன்று இல் – குறள்:94 4/2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள்:101 6/1,2
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – குறள்:101 7/1
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது – குறள்:104 5/1
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் – குறள்:108 10/1
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள்:110 1/2
எனைத்து ஒன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார் – குறள்:121 2/1
நினைப்ப வருவது ஒன்று இல் – குறள்:121 2/2
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான் – குறள்:122 6/1
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும் – குறள்:125 1/1
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள்:126 5/2
உரைக்கல் உருவது ஒன்று உண்டு – குறள்:128 1/2
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு – குறள்:128 3/2
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – குறள்:128 4/2
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள்:128 5/2
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள்:133 5/2
அலந்தார்க்கு ஒன்று ஈந்த புகழும் துளங்கினும் – திரி:41/1
புல்ல புடை பெயரா கங்குலும் இல்லார்க்கு ஒன்று
ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் இ மூன்றும் – திரி:44/2,3
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும் இ உலகின் – திரி:68/1
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று
ஈக என்பவனை நகுவானும் இ மூவர் – திரி:74/2,3
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று
ஈவார் முகம் போல் ஒளிவிடுதல் இ மூன்றும் – திரி:101/2,3
மானம் ஒன்று இல்லா மனையாளும் சேனை – திரி:103/2
உடுத்து அலால் நீர் ஆடார் ஒன்று உடுத்து உண்ணார் – ஆசாரக்:11/1
ஒன்று உடுத்து என்றும் அவை புகார் என்பதே – ஆசாரக்:11/3
சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று
தேர்வார் போல் நிற்க திரிந்து – ஆசாரக்:78/2,3
பயன் நோக்காது ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி – பழ:40/1
கற்றது ஒன்று இன்றிவிடினும் குடி பிறந்தார் – பழ:50/1
பிறர்க்கு பிறர் செய்வது ஒன்று உண்டோ இல்லை – பழ:56/3
நன்றொடு வந்தது ஒன்று அன்று – பழ:65/4
ஒன்றுக்கு உதவாத ஒன்று – பழ:111/4
இரந்தார் பெறுவது ஒன்று இல்லை குரங்கு ஊசல் – பழ:140/2
ஒல்லாது ஒன்று இன்றி உடையார் கருமங்கள் – பழ:145/1
மறுமை ஒன்று உண்டோ மன பட்ட எல்லாம் – பழ:158/1
கூஉய் கொடுப்பது ஒன்று இல் எனினும் சார்ந்தார்க்கு – பழ:162/1
நிரப்பு இடும்பை மிக்கார்க்கு உதவ ஒன்று ஈதல் – பழ:169/3
நெருஞ்சியும் செய்வது ஒன்று இல்லை செருந்தி – பழ:170/2
மாரி ஒன்று இன்றி வறந்திருந்த காலத்தும் – பழ:171/1
ஒன்று உறா முன்றிலோ இல் – பழ:171/4
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க – பழ:178/2
கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை – பழ:186/1
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று – பழ:196/4
ஒன்று எற்றி வெண்படைக்கோள் ஒன்று – பழ:196/4
அடுத்து ஒன்று இரந்தார்க்கு ஒன்று ஈந்தானை கொண்டான் – பழ:218/1
அடுத்து ஒன்று இரந்தார்க்கு ஒன்று ஈந்தானை கொண்டான் – பழ:218/1
மறாஅதவனும் பலர் ஒன்று இரந்தால் – பழ:240/1
நிலைஇய பண்பு இலார் நேர் அல்லர் என்று ஒன்று
உளைய உரையாது உறுதியே கொள்க – பழ:253/1,2
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் கள்ளினை – பழ:256/3
வினை பயம் ஒன்று இன்றி வேற்றுமை கொண்டு – பழ:266/1
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர் – பழ:267/1
அறிவினால் மாட்சி ஒன்று இல்லா ஒருவன் – பழ:271/1
எல்லை ஒன்று இன்றியே இன்னா செய்தாரையும் – பழ:272/1
நன்கு ஒன்று அறிபவர் நாழி கொடுப்பவர்க்கு – பழ:275/1
ஒன்று இரண்டாம் வாணிகம் இல் – பழ:275/4
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை – பழ:295/2
ஒன்றால் சிறிதால் உதவுவது ஒன்று இல்லையால் – பழ:297/1
தமராலும் தம்மாலும் உற்றால் ஒன்று ஆற்றி – பழ:307/1
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின் படை வென்று – பழ:314/2
நிரை உரைத்து போகாது ஒன்று ஆற்ற துணிக – பழ:317/3
யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் – பழ:321/3
உற்று ஒன்று சிந்தித்து உழந்து ஒன்று அறியுமேல் – பழ:332/3
உற்று ஒன்று சிந்தித்து உழந்து ஒன்று அறியுமேல் – பழ:332/3
கற்று ஒன்று அறிந்து கசடு அற்ற காலையும் – பழ:373/3
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார் பொருளை – பழ:379/1
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிது எனினும் – சிறுபஞ்:63/3
உறை கிடந்தார் ஒன்று இடையிட்டு உண்பார் பிறை கிடந்து – சிறுபஞ்:69/2
அமைச்சர் தொழிலும் அறியலம் ஒன்று ஆற்ற – ஏலாதி:10/3

மேல்


ஒன்று_மொழிந்து (1)

பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்று_மொழிந்து/கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க – பதி 30/30,31

மேல்


ஒன்றுக்கு (2)

ஒன்றுக்கு உதவாத ஒன்று – பழ:111/4
உற்றுழி ஒன்றுக்கு உதவலராய் பைத்தொடீஇ – பழ:291/2

மேல்


ஒன்றுதல் (1)

உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே – அகம் 213/24

மேல்


ஒன்றுதும் (1)

ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின் – நற் 109/1

மேல்


ஒன்றுபட்டவர் (1)

விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என – பரி 6/21

மேல்


ஒன்றுபடு (2)

உருள் இணர் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் – பரி 21/11
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி – அகம் 225/3

மேல்


ஒன்றுபு (2)

யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/66
குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு/நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய – பரி மேல்


ஒன்றும் (33)

பிழையினை என்ன பிழை ஒன்றும் காணான் – பரி 12/60
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி – கலி 56/29
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும்/தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 65/14,15
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும்/கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ – கலி 143/20
இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும்/என் உயிர் காவாதது – கலி 15 10/1
இல்லாதார்க்கு யாது ஒன்றும் ஈகலார் எல்லாம் – நாலடி:34 8/2
ஆயமும் ஒன்றும் இவை நினையாள் பால் போலும் – ஐந்50:33/2
ஒன்று மற்று ஒன்றும் அனைத்து – ஐந்70:9/4
ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள்:11 9/2
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான் – குறள்:12 1/1
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினை பால் – குறள்:21 9/1,2
எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – குறள்:29 1/1,2
வாய்மை எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
தீமை இலாத சொலல் – குறள்:30 1/1,2
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற – குறள்:30 10/1,2
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி – குறள்:33 4/1,2
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள்:47 2/2
மனத்தின் அமையாதவரை எனைத்து ஒன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள்:83 5/1,2
நாணாமை நாடாமை நார் இன்மை யாது ஒன்றும்
பேணாமை பேதை தொழில் – குறள்:84 3/1,2
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள்:105 9/2
நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்து ஒன்றும்
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து – குறள்:125 1/1,2
ஒன்றும் உணராத ஏழையும் என்றும் – திரி:92/2
இறந்து ஒன்றும் தின்னற்க நின்று – ஆசாரக்:23/3
தொன்மையின் மாண்ட துணிவு ஒன்றும் இல்லாதார் – பழ:129/1
வெற்றி வேல் வேந்தன் வியம் கொண்டால் யாம் ஒன்றும்
பெற்றிலேம் என்பது பேதைமையே மற்று அதனை – பழ:181/1,2
ஒன்றும் வகையான் அறம் செய்க ஊர்ந்து உருளின் – பழ:303/3
ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல் எனின் – பழ:359/3
பரிகாரம் யாது ஒன்றும் இல் – பழ:388/4
காதலர் என்பது அறிந்து அல்லால் யாது ஒன்றும்
கானக நாட பயிலார் பயின்றதூஉம் – பழ:393/2,3
எனக்கு என்று இயையான் யாது ஒன்றும் புன கொன்றை – ஏலாதி:5/2
உளையாளர் ஊண் ஒன்றும் இல்லார் கிளைஞராய் – ஏலாதி:56/2

மேல்


ஒன்றுமாம் (1)

ஒன்றுமாம் சால உடன் – சிறுபஞ்:61/4

மேல்


ஒன்றுமொழி (5)

ஒன்றுமொழி ஒலி இருப்பின் – மது 143
ஒன்றுமொழி கோசர் போல – குறு 73/4
வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் – பதி 41/18
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய – அகம் 196/10
உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை – புறம் 25/5

மேல்


ஒன்றுமொழிந்து (3)

ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும் – பதி 15/29
வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து/மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் – பதி 49/7,8
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் – பதி 66/4

மேல்


ஒன்றுமோ (1)

மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ தெற்ற – பழ:239/2

மேல்


ஒன்றுவென் (1)

ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து – குறு 208/1

மேல்


ஒன்றே (5)

ஒன்றே தோழி நம் கானலது பழியே – நற் 311/8
இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே/பூ போல் உண்கண் பசந்து தோள் நுணுகி – புறம் 96/3,4
நோக்கிய மகளிர் பிணித்தன்று ஒன்றே/விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது – புறம் 96/5,6
ஒன்றே சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே – புறம் 109/4
நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே/நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து – புறம் 375/16,17

மேல்


ஒன்றேயும் (1)

ஒன்றேயும் இல்லாதான் வாழ்க்கை உடம்பு இட்டு – நாலடி:11 2/3

மேல்


ஒன்றேன் (2)

ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்து – குறு 208/1
ஒன்றேன் தோழி ஒன்றினானே – குறு 208/5

மேல்


ஒன்றொடு (1)

ஒன்றொடு நின்று சிறியார் பல செய்தல் – பழ:65/2

மேல்


ஒன்றோ (24)

உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ/துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் – நற் 244/5,6
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ/செய்யாய் ஆதலின் கொடியை தோழி – நற் 244/7,8
வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்_எதிர் – குறு 194/2
யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 116/10
மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ/இன்று தலையாக வாரல் வரினே – அகம் 318/8,9
பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ/வண்ணம் நீவிய வணங்கு இறை பணை தோள் – புறம் 32/2,3
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ/மன்பதை காக்கும் நீள் குடி சிறந்த – புறம் 71/16,17
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ/அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ – புறம் 187/1,2
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ – புறம் 187/2
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ/எ வழி நல்லவர் ஆடவர் – புறம் 187/2,3
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ – புறம் 239/20
இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ/படு வழி படுக இ புகழ் வெய்யோன் தலையே – புறம் 239/20,21
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ/ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் – புறம் 341/11,12
நிறை சால் விழு பொருள் தருதல் ஒன்றோ/புகை படு கூர் எரி பரப்பி பகை செய்து – புறம் 344/4,5
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ/இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே – புறம் 344/6,7
விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என – புறம் 395/38
ஒண் பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை – நாலடி:20 5/3
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க – குறள்:81 5/1
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா – குறள்:84 6/1
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே – குறள்:125 7/1
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை – குறள்:126 2/1
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான் – குறள்:126 7/1
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா அடைந்தாரை – பழ:112/1

மேல்


ஒன்றோடு (1)

ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின் – பரி 10/58

மேல்


ஒன்னலர் (1)

தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்/எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தர – புறம் 274/4,5

மேல்


ஒன்னா (10)

ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி – பெரும் 118
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த – பெரும் 491
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர் – மலை 397
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி – பதி 53/10
ஒன்னா பூட்கை சென்னியர் பெருமான் – பதி 85/3
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/16
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி – புறம் 335/9
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண் – புறம் 387/31

மேல்


ஒன்னாதார் (1)

ஒன்னாதார் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற – கலி 27/15

மேல்


ஒன்னாதார்க்கு (1)

ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் – கலி 57/10

மேல்


ஒன்னாதோர்க்கே (1)

இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே – புறம் 94/5

மேல்


ஒன்னார் (39)

குட புலம் காவலர் மருமான் ஒன்னார்/வட புல இமயத்து வாங்கு வில் பொறித்த – சிறு 47,48
தென் புலம் காவலர் மருமான் ஒன்னார்/மண் மாறு கொண்ட மாலை வெண்குடை – சிறு 63,64
குண புலம் காவலர் மருமான் ஒன்னார்/ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் – சிறு 79,80
ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர் – மது 726
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து – பதி 20/10
ஒன்னார் தேய பூ மலைந்து உரைஇ – பதி 40/9
நல் இசை நனம் தலை இரிய ஒன்னார்/உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு – பதி 50/15,16
இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார்/வேல் உடை குழூஉ சமம் ததைய நூறி – பதி 66/4,5
தம் பெயர் போகிய ஒன்னார் தேய – பதி 88/4
ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே – பரி 2/50
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட – பரி 7/49
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்/கடந்து அட்டான் கேழ் இருங்குன்று – பரி 127/6,7
என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார்/ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை – அகம் 181/3,4
இன் இசை முரசின் இரங்கி ஒன்னார்/ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை – அகம் 312/10,11
ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் – அகம் 338/12
வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார்/நாடு சுடு கமழ் புகை எறித்தலானே – புறம் 6/21,22
நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார்/ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார் – புறம் 15/13,14
நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார்/கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே – புறம் 31/7,8
ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்து எனவே – புறம் 38/18
ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல் – புறம் 39/5
ஒன்னார் செகுப்பினும் செகுக்க என்னதூஉம் – புறம் 57/9
வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார்/களம் பட கடந்த கழல் தொடி தட கை – புறம் 91/1,2
என் வாய் சொல்லும் அன்ன ஒன்னார்/கடி மதில் அரண் பல கடந்து – புறம் 92/4,5
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு – புறம் 126/1
ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் – புறம் 198/15
அனையையும் அல்லை நீயே ஒன்னார்/ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/9,10
ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று – புறம் 262/4
இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார்/இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே – புறம் 309/1,2
உருள் நடை பஃறேர் ஒன்னார் கொன்ற தன் – புறம் 361/9
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால் – நாலடி:13 9/1
அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது – குறள்:17 5/1,2
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – குறள்:27 4/1
ஒன்னார் விழையும் சிறப்பு – குறள்:63 10/2
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள்:76 6/1,2
தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து – குறள்:83 8/1,2
ஒன்னார் அட நின்ற போழ்தின் ஒரு மகன் – பழ:306/1
உருத்து எழு ஞாட்பினுள் ஒன்னார் தொலைய – பழ:378/1
உண் இடத்தும் ஒன்னார் மெலிவு இடத்தும் மந்திரம் கொண்டு – சிறுபஞ்:100/1

மேல்


ஒன்னார்க்கு (2)

ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் – குறி 52
மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் – குறள்:61 8/1,2

மேல்


ஒன்னார்கண் (1)

சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் – குறள்:83 7/1

மேல்


ஒன்னாருள் (1)

ஒன்னாருள் கூற்று உட்கும் உட்கு உடைமை எல்லாம் – நாலடி:19 8/2

மேல்


ஒன்னாரை (1)

ஒன்னாரை அட்ட களத்து – கள40:31/4

மேல்


ஒன்னாரோடு (1)

மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ தெற்ற – பழ:239/2

மேல்