ஓ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஓ 5
ஓஒ 18
ஓஒதல் 1
ஓஓ 1
ஓக்கம் 1
ஓக்கி 1
ஓக்கிய 6
ஓக்கினாள் 1
ஓக்குதும் 1
ஓக்குபு 1
ஓக்கும் 1
ஓங்கல் 18
ஓங்கி 13
ஓங்கிய 49
ஓங்கு 154
ஓங்குபு 1
ஓங்கும் 1
ஓச்ச 1
ஓச்சம் 1
ஓச்சி 19
ஓச்சிய 3
ஓச்சியும் 1
ஓச்சினன் 1
ஓச்சுநர் 1
ஓச்சும் 2
ஓசனை 1
ஓசை 12
ஓசையின் 1
ஓசையும் 1
ஓசையொடு 1
ஓட்டலின் 1
ஓட்டலும் 1
ஓட்டி 11
ஓட்டிய 15
ஓட்டு 4
ஓட்டுக்கொண்டு 1
ஓட்டுத்தலை 1
ஓட்டை 1
ஓட 18
ஓடம் 1
ஓடல் 2
ஓடலின் 1
ஓடற்பாள்-மன்னோ 1
ஓடா 23
ஓடாது 1
ஓடார் 2
ஓடி 68
ஓடி-உழி 1
ஓடிய 4
ஓடியது 1
ஓடின் 1
ஓடின்று 1
ஓடினும் 2
ஓடு 19
ஓடு-வயின் 2
ஓடு-உறு 1
ஓடுக 1
ஓடும் 28
ஓடும்மே 1
ஓடுமாறு 1
ஓடுமே 1
ஓடுவ 1
ஓடுவார் 1
ஓடுவேன் 1
ஓடுவை-மன்னால் 1
ஓடை 19
ஓடைய 1
ஓடையொடு 3
ஓண 1
ஓத்தினால் 1
ஓத்து 3
ஓத்துடைமை 1
ஓத்தும் 1
ஓத 5
ஓதத்து 2
ஓதம் 24
ஓதமும் 2
ஓதமொடு 2
ஓதல் 2
ஓதலின் 2
ஓதற்கு 1
ஓதாத 1
ஓதாதார் 1
ஓதாதும் 1
ஓதார் 2
ஓதி 80
ஓதிம 1
ஓதிய 2
ஓதியும் 2
ஓதியை 3
ஓதின் 1
ஓதினும் 1
ஓது 2
ஓதுக 1
ஓதுதல் 1
ஓதுவது 1
ஓதுவார் 1
ஓதை 11
ஓதையொடு 1
ஓநாய் 1
ஓப்ப 1
ஓப்பலின் 1
ஓப்பி 10
ஓப்பியும் 3
ஓப்பின் 1
ஓப்புதும் 1
ஓப்புந்து 1
ஓப்புநர் 1
ஓப்பும் 11
ஓப்புவாள் 1
ஓம் 1
ஓம்ப 2
ஓம்படுப்பல் 1
ஓம்பப்படும் 1
ஓம்பல் 13
ஓம்பல்லே 1
ஓம்பலின் 2
ஓம்பவும் 2
ஓம்பா 10
ஓம்பாது 9
ஓம்பார் 2
ஓம்பி 38
ஓம்பிய 8
ஓம்பியும் 1
ஓம்பின் 2
ஓம்பினர் 6
ஓம்பினள் 2
ஓம்பினை 1
ஓம்பு 22
ஓம்பு-மதி 14
ஓம்பு-மின் 20
ஓம்பு-உறு 1
ஓம்புக 4
ஓம்புதல் 3
ஓம்புநர் 1
ஓம்புநனே 1
ஓம்பும் 11
ஓம்புவார் 1
ஓம்புவான் 2
ஓம்புவானேல் 1
ஓமை 24
ஓமைய 2
ஓய் 8
ஓய்வன 1
ஓய்வாரும் 1
ஓயற்க 1
ஓர் 209
ஓர்-மார் 1
ஓர்-மின் 1
ஓர்_உயிர்_மாக்களும் 1
ஓர்க்கும் 13
ஓர்க்கும்மே 1
ஓர்த்த 4
ஓர்த்தது 2
ஓர்த்து 14
ஓர்த்தும் 1
ஓர்ந்து 3
ஓர்ப்ப 2
ஓர்ப்பது 1
ஓர்ப்பர் 1
ஓர்ப்பன 2
ஓர்ப்பனள் 1
ஓர்ப்பாரும் 1
ஓர்ப்பின் 1
ஓர்வமே 1
ஓர்வு-உற்று 1
ஓரா 5
ஓராங்கு 19
ஓராதி 1
ஓராது 4
ஓராதே 1
ஓராம் 1
ஓராமல் 1
ஓரார் 3
ஓரார்-கொல் 1
ஓரார்காண் 1
ஓரான் 2
ஓராஅங்கு 1
ஓரி 19
ஓரி-கொல்லோ 1
ஓரியும் 2
ஓரும் 19
ஓரேன் 2
ஓரை 12
ஓரை_மகளிர் 1
ஓரையும் 1
ஓரொரு-கால் 1
ஓரொன்று 1
ஓரோஒருவர்க்கு 1
ஓலின் 1
ஓலை 12
ஓலை-கண் 1
ஓலைக்கு 1
ஓவ 2
ஓவ_மாக்கள் 1
ஓவத்து 9
ஓவலர் 1
ஓவலை 1
ஓவா 13
ஓவாத 1
ஓவாதாள் 1
ஓவாது 12
ஓவாதே 6
ஓவார் 1
ஓவாள் 2
ஓவான் 1
ஓவியம் 1
ஓவியர் 1
ஓவு 8

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

ஓ (5)

ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 3
காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் – நற் 132/8
கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய – ஐங் 491/1
ஓ என கிளக்கும் கால_முதல்வனை – பரி 3/61
நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து – அகம் 11/12

மேல்


ஓஒ (18)

ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க – பரி 19/61
ஏஎ ஓஒ என்று ஏலா அ விளி – பரி 19/62
ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் – கலி 94/35
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் – கலி 102/9
ஓஒ அஃது அறும் ஆறு – கலி 107/18
ஓஒ வழங்கா பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல் – கலி 112/12
ஓஒ அழி_தக பாராதே அல்லல் குறுகினம் – கலி 142/13
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள் – கலி 144/59
ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் – கலி 144/63
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ/அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் – கலி 285/10,11
உரவோர்கண் காம நோய் ஓஒ கொடிதே – நாலடி:9 8/2
ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே – கள40:36/1
ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள் – குறள்:109 8/1
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண் – குறள்:118 6/1
ஓஒ உளரே அவர் – குறள்:121 4/2

மேல்


ஓஒதல் (1)

ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய்வினை – குறள்:66 3/1

மேல்


ஓஓ (1)

ஓஓ பெரிதும் வியப்பு – பரி 24/40

மேல்


ஓக்கம் (1)

கான் ஓக்கம் கொண்டு அழகா காண் மடவாய் மான்நோக்கி – திணை150:95/2

மேல்


ஓக்கி (1)

கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் – அகம் 348/8

மேல்


ஓக்கிய (6)

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய/வேலினும் வெய்ய கானம் அவன் – பட் 299,300
எறியர் ஓக்கிய சிறு செங்குவளை – பதி 52/22
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய/தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி – அகம் 9/11,12
பழையன் ஓக்கிய வேல் போல் – அகம் 326/12
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய/நிரம்பா இயல்பின் கரம்பை சீறூர் – புறம் 302/6,7
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால் – நாலடி:13 9/1

மேல்


ஓக்கினாள் (1)

ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு – குறள்:109 2/1

மேல்


ஓக்குதும் (1)

இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே – அகம் 282/18

மேல்


ஓக்குபு (1)

உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4

மேல்


ஓக்கும் (1)

தேன் தேவர்க்கு ஓக்கும் மலை நாட வாரலோ – திணை150:10/3

மேல்


ஓங்கல் (18)

ஓங்கல் அம் சினை தூங்கு துயில் பொழுதின் – நற் 87/2
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை – குறு 211/4
ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னை – குறு 311/5
யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப – குறு 355/5
யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப – ஐங் 231/1
ஓங்கல் உள்ளத்து குருசில் நின் நாளே – பதி 55/21
ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப – அகம் 18/8
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/10
ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் – அகம் 267/13
ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பி – அகம் 295/6
உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை – புறம் 3/1
ஓங்கல் வானத்து உறையினும் பலவே – புறம் 385/12
புள்ளினுள் ஓங்கல் அறியும் நிரப்பு இடும்பை – நான்மணி:94/2
ஓங்கல் இறுவரை மேல் காந்தள் கடி கவின – திணை50:3/1
மந்திரம் கொண்டு ஓங்கல் என்ன மக சுமந்து – திணை150:145/3
ஓங்கல் வேண்டுவோன் உயர் மொழி தண்டான் – முது:10 1/1
ஓங்கல் விழு பலவின் இன்பம் கொளீஇய – கைந்:4/1

மேல்


ஓங்கி (13)

நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி/இறும்பூது சான்ற நறும் பூ சேக்கையும் – மது 486,487
மலை என மழை என மாடம் ஓங்கி/துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் – மலை 484,485
உவ காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை – நற் 237/6
ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை – நற் 323/1
ஓங்கி தோன்றும் உமண் பொலி சிறுகுடி – நற் 374/2
ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு – ஐங் 237/3
கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து – பதி 20/10
இரு நிலம் துளங்காமை வட-வயின் நிவந்து ஓங்கி/அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 23/8,9
உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே – கலி 146/1
ஓங்கி தோன்றும் உயர் வரை – அகம் 42/13
துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கி/கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து – அகம் 97/19,20
இணர் ஓங்கி வந்தாரை என் உற்றக்கண்ணும் – பழ:78/1

மேல்


ஓங்கிய (49)

கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 38
எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் – பெரும் 185
மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் – பெரும் 322
சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் – பெரும் 405
உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின் – மது 59
உயர்ந்து ஓங்கிய நிரை புதவின் – மது 65
விண் உற ஓங்கிய பல் படை புரிசை – மது 352
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் – மது 578
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் – நெடு 29
கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை – மலை 396
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை – நற் 123/4
புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை – நற் 175/5
வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் – நற் 222/7
வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் – நற் 259/2
புன்னை ஓங்கிய கானல் – நற் 327/8
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய/ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/8,9
களரி ஓங்கிய கவை முட கள்ளி – நற் 384/2
இறை உற ஓங்கிய நெறி அயல் மராஅத்த – குறு 92/3
கழை நிவந்து ஓங்கிய சோலை – குறு 201/6
புன்னை ஓங்கிய புலால் அம் சேரி – குறு 351/6
தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே – குறு 367/7
மருது உயர்ந்து ஓங்கிய விரி பூ பெரும் துறை – ஐங் 33/2
வஞ்சி ஓங்கிய யாணர் ஊர – ஐங் 50/2
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் – பதி 23/18
விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் – பதி 30/29
வான் உற ஓங்கிய வளைந்து செய் புரிசை – பதி 53/9
ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும் – பரி 4/24
மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடி – பரி 17/48
எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து – கலி 44/2
படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய/கடி_மர துருத்திய கமழ் கடாம் திகழ்தரும் – கலி 104/7
உரவு நீர் திரை பொர ஓங்கிய எக்கர் மேல் – கலி 132/1
வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் – அகம் 8/9
ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ – அகம் 9/18
இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து – அகம் 31/5
திரு மருது ஓங்கிய விரி மலர் காவில் – அகம் 36/10
வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய/பருதி அம் குப்பை சுற்றி பகல் செல – அகம் 37/14,15
பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை – அகம் 120/14
விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து – அகம் 281/10
விழை_தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் – அகம் 392/26
சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டு – அகம் 397/14
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை – புறம் 31/3
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய/வரை அளந்து அறியா பொன் படு நெடும் கோட்டு – புறம் 39/13,14
பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலை – புறம் 69/13
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி – புறம் 72/13
விசும்பு உற ஓங்கிய வெண்குடை – புறம் 75/11
ஒண் கதிர் வாள் மதியம் சேர்தலால் ஓங்கிய
அம் கண் விசும்பின் முயலும் தொழப்படூஉம் – நாலடி:18 6/1,2
ஓங்கிய செம் நீர் இழிதரும் கான் யாற்றுள் – ஐந்70:7/2
ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப – ஐந்70:41/2

மேல்


ஓங்கு (154)

உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழு சீர் – திரு 124
பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் – பொரு 13
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த – பொரு 145
ஓங்கு திரை ஒலி வெரீஇ – பொரு 206
ஓங்கு எயில் கதவம் உருமு சுவல் சொறியும் – சிறு 80
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154
சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினை – சிறு 254
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை – பெரும் 172
பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் – பெரும் 232
குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 247
உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை – பெரும் 291
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த – முல் 32
துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 53
ஓங்கு திரை வியன் பரப்பின் – மது 1
ஓங்கு நிலை வய களிறு – மது 15
பரந்து ஓங்கு வரைப்பின் வன் கை திமிலர் – மது 319
ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் – நெடு 79
குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் – நெடு 88
ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவ – குறி 220
ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் – பட் 152
உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை – பட் 231
உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் – மலை 41
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – மலை 478
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி – நற் 13/7
வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து – நற் 28/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை – நற் 51/1
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் – நற் 51/3
ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை – நற் 55/1
ஓங்கு மலை நாடன் நின் நசையினானே – நற் 85/11
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி – நற் 98/3
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர – நற் 104/9
பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி – நற் 114/10
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை – நற் 135/1
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
ஓங்கு மணல் உடுத்த நெடு மா பெண்ணை – நற் 199/1
குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் – நற் 254/2
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழி குற்ற – நற் 283/1
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை – நற் 283/5
ஞாங்கர் இள வெயில் உணீஇய ஓங்கு சினை – நற் 288/2
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி – நற் 317/8
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை – நற் 318/5
சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல் – நற் 328/9
நீங்குக மாதோ நின் அவலம் ஓங்கு மிசை – நற் 333/9
ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை – நற் 334/3
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு – நற் 347/3
ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி – நற் 369/7
உச்சி கொண்ட ஓங்கு குடை வம்பலீர் – நற் 374/4
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/8
ஓங்கு இரும் சிலம்பில் பூத்த – நற் 379/12
யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல் – நற் 381/6
ஓங்கு வரை நாட நீ வருதலானே – நற் 383/9
ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து – நற் 388/7
ஓங்கு வரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும் – குறு 69/4
காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டு – குறு 76/1
ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே – குறு 83/5
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 88/1
வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை – குறு 149/3
ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் – குறு 150/3
தடவின் ஓங்கு சினை கட்சியில் பிரிந்தோர் – குறு 160/3
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த – குறு 179/4
ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன் மன்ற – குறு 217/5
ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல் – குறு 253/5
ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் – குறு 293/3
ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/2
ஓங்கு வரல் விரி திரை களையும் – குறு 316/7
ஓங்கு மலை பைம் சுனை பருகும் நாடன் – குறு 317/4
ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே – குறு 373/8
ஓங்கு பூ வேழத்து தூம்பு உடை திரள் கால் – ஐங் 16/1
ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு – ஐங் 113/2
ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் – ஐங் 205/3
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3
இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் – ஐங் 338/2
புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ – பதி 20/14
ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த – பதி 22/22
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/5
கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை – பதி 43/6
உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி – பதி 88/40
வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே – பதி 90/40
ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் – பரி 2/28
நிவந்து ஓங்கு உயர் கொடி சேவலோய் நின் – பரி 3/18
சேவல் ஓங்கு உயர் கொடியோயே – பரி 4/36
சேவல் ஓங்கு உயர் கொடி – பரி 4/37
நிவந்து ஓங்கு இமயத்து நீல பைம் சுனை – பரி 5/48
ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் – பரி 5/54
சேவல் ஓங்கு உயர் கொடி செல்வ நன் புகழவை – பரி 13/42
தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம் – பரி 15/14
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர் – கலி 6/2
ஓங்கு உயர் எழில் யானை கனை கடாம் கமழ் நாற்றம் – கலி 66/3
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/20
ஓங்கு இரும் பெண்ணை மடல்_ஊர்ந்து என் எவ்வ நோய் – கலி 139/10
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி – அகம் 20/5
ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை – அகம் 33/4
தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று – அகம் 38/7
வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் – அகம் 52/1
ஓங்கு சினை தொடுத்த ஊசல் பாம்பு என – அகம் 68/6
உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட – அகம் 78/14
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் – அகம் 81/2
ஓங்கு வணர் பெரும் குரல் உணீஇய பாங்கர் – அகம் 88/2
உளை மான் துப்பின் ஓங்கு தினை பெரும் புனத்து – அகம் 102/1
உறையுநர் போகிய ஓங்கு இலை வியன் மனை – அகம் 103/8
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது – அகம் 141/20
ஓங்கு மலை சிலம்பில் பிடவு உடன் மலர்ந்த – அகம் 147/1
ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி – அகம் 153/14
வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி – அகம் 167/12
காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் – அகம் 172/5
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு/அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – அகம் 187/10,11
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் – அகம் 189/3
ஒள் இணர் கொன்றை ஓங்கு மலை அத்தம் – அகம் 197/16
மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி – அகம் 200/9
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய – அகம் 212/19
ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர் – அகம் 213/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து – அகம் 225/9
தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசை – அகம் 227/16
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை – அகம் 264/12
ஓங்கு நிலை தாழி மல்க சார்த்தி – அகம் 275/1
ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த – அகம் 287/11
சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் – அகம் 289/4
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் – அகம் 312/4
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப – அகம் 317/11
ஓங்கு திரை பரப்பின் வாங்கு விசை கொளீஇ – அகம் 320/1
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் – அகம் 338/1
தேம் பாய் மாஅத்து ஓங்கு சினை விளிக்கும் – அகம் 341/3
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் – அகம் 345/3
கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கி குறவர் – அகம் 348/8
மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை – அகம் 376/3
நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – அகம் 378/1
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ – அகம் 388/6
ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே – அகம் 398/25
தூங்கு கையான் ஓங்கு நடைய – புறம் 22/1
ஓங்கு கொல்லியோர் அடு பொருந – புறம் 22/28
ஓங்கு மணல் குலவு தாழை – புறம் 24/14
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/9
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை – புறம் 49/3
ஓங்கு மலை பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ – புறம் 55/1
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய – புறம் 127/9
ஓங்கு இரும் கொல்லி பொருநன் – புறம் 152/31
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி_மகளிர் – புறம் 200/12
உள்ளி வந்த ஓங்கு நிலை பரிசிலென் – புறம் 211/7
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் – புறம் 239/10
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் – புறம் 239/15
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ – புறம் 265/2
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி – புறம் 399/4
உண்ணான் ஒளி நிறான் ஓங்கு புகழ் செய்யான் – நாலடி:1 9/1
ஒழியாமை கண்டாலும் ஓங்கு அருவி நாட – நாலடி:8 9/3
கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால் – நாலடி:29 3/1
கல் ஓங்கு கானம் களிற்றின் மதம் நாறும் – கார்40:24/2
ஓங்கு குருந்தோடு அரும்பு ஈன்று பாங்கர் – திணை50:13/1
வான் ஓங்கு உயர் வரை வெற்ப பயம் இன்றே – பழ:19/3

மேல்


ஓங்குபு (1)

வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் – புறம் 157/4

மேல்


ஓங்கும் (1)

தேம் கமழ் நாற்றம் இழந்த ஆங்கு ஓங்கும்
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும் – நாலடி:20 9/2,3

மேல்


ஓச்ச (1)

கடிப்பு உடை வலத்தர் தொடி தோள் ஓச்ச/வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து – பதி 19/8,9

மேல்


ஓச்சம் (1)

வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர் – பதி 41/20

மேல்


ஓச்சி (19)

குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று – பெரும் 97
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி/வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 118,119
சிலை நவில் எறுழ் தோள் ஓச்சி வலன் வளையூஉ – பெரும் 145
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி/கல்லென் சுற்ற கடும் குரல் அவித்து எம் – குறி 150,151
காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி/வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் – மலை 336,337
அலையா உலவை ஓச்சி சில கிளையா – நற் 341/4
நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சி/பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி – பதி 45/11,12
தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சி தடுமாறுவார் – பரி 9/45
வகை சால் உலக்கை வயின்_வயின் ஓச்சி/பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி – கலி 92/46,47
நிலை துறை கடவுட்கு உளப்பட ஓச்சி/தணி மருங்கு அறியாள் யாய் அழ – அகம் 156/15,16
இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் – அகம் 177/14
மதன் உடை முழவு தோள் ஓச்சி தண்ணென – புறம் 50/12
வளை இல் வறும் கை ஓச்சி/கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே – புறம் 253/5,6
வளை இல் வறும் கை ஓச்சி கிளையுள் – புறம் 254/4
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி/அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/16,17
தொடி உடை தட கை ஓச்சி வெருவார் – புறம் 370/23
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி/அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 371/15,16
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம் – குறள்:57 2/1

மேல்


ஓச்சிய (3)

கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் – பெரும் 74
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை – பதி 77/4
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு – புறம் 310/2

மேல்


ஓச்சியும் (1)

நறையும் விரையும் ஓச்சியும் அலவு-உற்று – குறி 7

மேல்


ஓச்சினன் (1)

ஓச்சினன் துரந்த-காலை மற்றவன் – புறம் 308/9

மேல்


ஓச்சுநர் (1)

விழுமிய நாவாய் பெரு_நீர் ஓச்சுநர்/நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார் – மது 321,322

மேல்


ஓச்சும் (2)

குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன் – குறள்:55 4/1
இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட – குறள்:55 5/1

மேல்


ஓசனை (1)

ஓசனை கமழும் வாச மேனியர் – பரி 12/25

மேல்


ஓசை (12)

மணல் மடுத்து உரறும் ஓசை கழனி – நற் 4/10
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது – நற் 154/6
உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/3
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய – பரி 10/7
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார் – அகம் 171/9
கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/9
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை/புது கண் மாக்கள் செது கண் ஆர – புறம் 261/8,9
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால் – நாலடி:34 2/2
குழல் இல் இயமரத்து ஓசை நற்கு இன்னா – இன்னா40:35/2
சிறு குழல் ஓசை செறிதொடி வேல் கொண்டு – ஐந்50:7/3
மடி செவி வேழம் இரீஇ அடி ஓசை
அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள் – ஐந்50:16/2,3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் – குறள்:3 7/1

மேல்


ஓசையின் (1)

உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் – அகம் 267/12

மேல்


ஓசையும் (1)

களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு – அகம் 261/13

மேல்


ஓசையொடு (1)

கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் – அகம் 94/11

மேல்


ஓட்டலின் (1)

கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்ட – மது 597

மேல்


ஓட்டலும் (1)

செய்யாது தாழ்த்துக்கொண்டு ஓட்டலும் மெய்யாக – நாலடி:24 5/2

மேல்


ஓட்டி (11)

பல் மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று – மது 350
புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி/புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி – மது 370,371
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி/இடை புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை – மது 687,688
முரசு உடை தாயத்து அரசு பல ஓட்டி/துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த – பதி 44/20,21
கால் வல் புரவி அண்டர் ஓட்டி/சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து – பதி 88/9,10
முந்நீர் ஓட்டி கடம்பு அறுத்து இமயத்து – அகம் 127/4
வாடா பூவின் கொங்கர் ஓட்டி/நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் – அகம் 253/4,5
மால் கடல் ஓட்டி கடம்பு அறுத்து இயற்றிய – அகம் 347/4
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி/வளி தொழில் ஆண்ட உரவோன் மருக – புறம் 66/1,2
உழக்கு குருதி ஓட்டி/கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு – புறம் 353/13,14
காட்டி களைதும் என வேண்டா ஓட்டி
இடம்படுத்த கண்ணாய் இறக்கும் மை ஆட்டை – பழ:39/2,3

மேல்


ஓட்டிய (15)

ஒன்னார் ஓட்டிய செரு புகல் மறவர் – மது 726
மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து – குறி 135
வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் – நற் 270/9
நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே – பதி 25/13
உடை திரை பரப்பில் படு கடல் ஓட்டிய/வெல் புகழ் குட்டுவன் கண்டோர் – பதி 46/12,13
ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் – பதி 63/11
உருவ குதிரை மழவர் ஓட்டிய/முருகன் நல் போர் நெடுவேள் ஆவி – அகம் 1/2,3
ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய/கடும் பரி புரவி கைவண் பாரி – அகம் 78/21,22
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் – அகம் 197/6
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய/நீர் மாண் எஃகம் நிறத்து சென்று அழுந்த – அகம் 212/19,20
பொலம் தரு நாவாய் ஓட்டிய அ வழி – புறம் 126/15
குட கடல் ஓட்டிய ஞான்றை – புறம் 130/6
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு – புறம் 158/16
கறவை தந்து பகைவர் ஓட்டிய/நெடுந்தகை கழிந்தமை அறியாது – புறம் 264/5,6
வட வடுகர் வாள் ஓட்டிய/தொடை அமை கண்ணி திருந்து வேல் தட கை – புறம் 378/2,3

மேல்


ஓட்டு (4)

ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட – அகம் 182/5
இகலின் எழுந்தவர் ஓட்டு இன்னா இன்னா – இன்னா40:8/3
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள்:78 5/2
உண் ஓட்டு அகல் உடைப்பார் – பழ:28/4

மேல்


ஓட்டுக்கொண்டு (1)

முன் ஓட்டுக்கொண்டு முரண் அஞ்சி போவாரே – பழ:28/3

மேல்


ஓட்டுத்தலை (1)

ஓட்டுத்தலை நிற்கும் ஊர்ந்து – சிறுபஞ்:99/4

மேல்


ஓட்டை (1)

ஓட்டை மனவன் உரம் இலி என்மரும் – பரி 12/51

மேல்


ஓட (18)

தேர் ஓட துகள் கெழுமி – பட் 47
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட/காமர் நெஞ்சமொடு அகலா – நற் 242/8,9
தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட/விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் – பரி 3/3
திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட/மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க – கலி 53/9
தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட/வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் – கலி 134/2
ஒள் வளை ஓட துறந்து துயர் செய்த – கலி 145/36
உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட/காடு கவின் அழிய உரைஇ கோடை – அகம் 173/11,12
பாம்பு என முடுகு நீர் ஓட கூம்பி – அகம் 339/3
கடு நடை புரவி வழிவாய் ஓட/வலவன் வள்பு வலி உறுப்ப புலவர் – அகம் 354/7,8
தினை மேய் யானை இனன் இரிந்து ஓட/கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த – அகம் 392/13,14
தேர் ஓட துகள் கெழுமின தெருவு – புறம் 345/2
கடாஅவுக பாக தேர் கார் ஓட கண்டே – கார்40:32/1
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட
புடைபெயர் போழ்தத்தும் ஆற்றாள் படர் கூர்ந்து – ஐந்50:39/1,2
கள்ளிஅம் காட்ட கடமா இரிந்து ஓட
தள்ளியும் செல்பவோ தம்முடையார் கொள்ளும் – திணை150:84/1,2
வெம் சுரம் தேர் ஓட வெஃகி நின்று அத்த மா – கைந்:24/1

மேல்


ஓடம் (1)

அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல – அகம் 101/12

மேல்


ஓடல் (2)

ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் – புறம் 93/4
ஓடல் செல்லா பீடு உடையாளர் – புறம் 287/7

மேல்


ஓடலின் (1)

காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின்/அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு – அகம் 39/9,10

மேல்


ஓடற்பாள்-மன்னோ (1)

உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ/படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி மேல்


ஓடா (23)

ஓடா பூட்கை பிணிமுகம் வாழ்த்தி – திரு 247
ஓடா பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று – சிறு 83
உடம்பிடி தட கை ஓடா வம்பலர் – பெரும் 76
ஓடா தானை ஒண் தொழில் கழல் கால் – பெரும் 102
ஓடா வல் வில் தூணி நாற்றி – முல் 39
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 30/40
ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 34/2
ஓடா பீடர் உள்_வழி இறுத்து – பதி 45/14
ஓடா பூட்கை மறவர் மிடல் தப – பதி 57/1
உருத்த கடும் சினத்து ஓடா மறவர் – கலி 15/7
ஓடா பூட்கை வேந்தன் பாசறை – அகம் 100/8
ஓடா நல் ஏற்று உரிவை தைஇய – அகம் 334/1
ஓடா பூட்கை உரவோன் மருக – புறம் 126/4
ஓடா பூட்கை உரவோர் மருக – புறம் 139/7
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை – புறம் 154/10
ஓடா பூட்கை நின் கிழமையோன் கண்டே – புறம் 165/15
ஓடா பூட்கை விடலை தாய்க்கே – புறம் 295/8
ஓடா மறவர் துணிப்ப துணிந்தவை – கள40:22/3
ஓடா மறவர் உருத்து மதம் செருக்கி – கள40:28/1
ஓடா மறவர் எறிய நுதல் பிளந்த – கள40:31/1
ஒரு திரை ஓடா அளவை இரு திரை – திணை150:57/2
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும் – குறள்:50 6/1
நாவாயும் ஓடா நிலத்து – குறள்:50 6/2

மேல்


ஓடாது (1)

அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது/மழை வேண்டு புலத்து மாரி நிற்ப – பதி 13/25,26

மேல்


ஓடார் (2)

துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா – ஆசாரக்:56/2
பரந்தவர் கொள்கை மேல் பால் ஆறும் ஓடார்
நிரம்பிய காட்சி நினைந்து அறிந்து கொள்க – பழ:143/1,2

மேல்


ஓடி (68)

பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும் – பட் 295
வாடா மாலை துயல்வர ஓடி/பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் – நற் 90/5,6
பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி/ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி – நற் 110/7,8
வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடி/புலவு திரை உதைத்த கொடும் தாள் கண்டல் – நற் 123/8,9
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் – நற் 170/8
சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் – நற் 277/9
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி/அம் சில் ஓதி இவள் உறும் – நற் 324/7,8
அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடி/பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து – நற் 340/5,6
என் கண் ஓடி அளி-மதி – நற் 355/10
குறி இறை புதல்வரொடு மறுவந்து ஓடி/முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/3,4
நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி/மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுக – பதி 49/11,12
திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி/நின் அஞ்சி கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் – பரி 6/56,57
பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி/அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர் – பரி 20/39
ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை – பரி 24/22
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி/நெறி மயக்கு-உற்ற நிரம்பா நீடு அத்தம் – கலி 16/2
நிறன் ஓடி பசப்பு ஊர்தல் உண்டு என – கலி 16/21
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/22
உருமு கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி/நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமென – கலி 51/3,4
ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் – கலி 53/14
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி/துன்ன தன் எதிர் வரூஉம் துணை கண்டு மிக நாணி – கலி 81/17
மாட்டு மாட்டு ஓடி மகளிர் தர_தர – கலி 98/4
வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/14
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி/உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ – கலி 144/25
ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும் – கலி 144/28
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் – கலி 144/57
ஓடி சுழல்வது-மன் – கலி 146/41
பிற்படு பூசலின் வழிவழி ஓடி/மெய் தலைப்படுதல் செல்லேன் இ தலை – அகம் 7/15,16
நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி/அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் – அகம் 29/17,18
திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன் – அகம் 176/11
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி/ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு – அகம் 191/8,9
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி/தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை – அகம் 241/9,10
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி/மணி மண்டு பவளம் போல காயா – அகம் 374/12,13
அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடி/புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு – அகம் 395/9,10
இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி/யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் – புறம் 37/8,9
அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் – புறம் 85/6
ஓடி உய்தலும் கூடும்-மன் – புறம் 193/3
வெடி வேய் கொள்வது போல ஓடி/தாவுபு உகளும் மாவே பூவே – புறம் 302/1,2
அணி தழை நுடங்க ஓடி மணி பொறி – புறம் 340/1
பழியோடு பட்டவை செய்தல் வளி ஓடி
நெய்தல் நறவு உயிர்க்கும் நீள் கடல் தண் சேர்ப்ப – நாலடி:11 8/2,3
நின்று ஓடி பொய்த்தல் நிறை தொடீஇ செய்ந்நன்றி – நாலடி:12 1/3
கல்லா ஒருவன் உரைப்பவும் கண் ஓடி
நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன் – நாலடி:16 5/2,3
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி
தாக்கி எறிதர வீழ்தரும் ஒண் குருதி – கள40:17/1,2
எ வாயும் ஓடி வயவர் துணித்திட்ட – கள40:26/1
கேடகத்தோடு அற்ற தட கை கொண்டு ஓடி
இகலன் வாய் துற்றிய தோற்றம் அயலார்க்கு – கள40:28/3,4
கூடி நிரந்து தலை பிணங்கி ஓடி
வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும் – ஐந்50:5/2,3
பிடியோடு ஒருங்கு ஓடி தான் பிணங்கி வீழும் – ஐந்50:36/2
தொடி ஓடி வீழ துறந்து – ஐந்50:36/4
பாம்பு என ஓடி உரும் இடிப்ப கண்டு இரங்கும் – திணை50:3/2
உரும் உற்ற பூம் கோடல் ஓடி உரும் உற்ற – திணை150:107/2
உளர உளர உவன் ஓடி சால – திணை150:136/3
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின் – குறள்:21 10/1,2
தன் குடிமை குன்றா தகைமையும் அன்பு ஓடி
நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும் – திரி:41/2,3
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல் – பழ:219/3
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க தின்குறுவான் – பழ:257/2
காப்பு இறந்து ஓடி கழி பெரும் செல்வத்தை – பழ:320/1
பார்த்து ஓடி சென்று கதம் பட்டு நாய் கவ்வின் – பழ:375/3
மிக்கு ஓடி விட்டு திரியின் அது பெரிது – பழ:377/3
உக்கு ஓடி காட்டிவிடும் – பழ:377/4
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார் – சிறுபஞ்:53/2
உலையாமை உற்றதற்கு ஓடி உயிரை – ஏலாதி:40/1
உரை சால் மட மந்தி ஓடி உகளும் – கைந்:6/2
கழனி உழவர் கலி அஞ்சி ஓடி
தழென மத எருமை தண் கயம் பாயும் – கைந்:37/1,2

மேல்


ஓடி-உழி (1)

பாவை கொண்டு ஓடி-உழி/உது காண் தொய்யில் பொறித்த வழி – கலி மேல்


ஓடிய (4)

முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை – அகம் 187/17
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகம் 226/17
கன்று ஒழித்து ஓடிய புன் தலை மட பிடி – அகம் 347/13
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை – புறம் 381/18

மேல்


ஓடியது (1)

ஒரு வழி படாமையும் ஓடியது உணர்தலும் – சிறு 214

மேல்


ஓடின் (1)

வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் – கலி 16/20

மேல்


ஓடின்று (1)

உருத்து எழுந்து ஓடின்று மேல் – கலி 102/20

மேல்


ஓடினும் (2)

தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும்/வயல்_அகம் நிறைய புதல் பூ மலர – புறம் 117/2,3
நெடும் காலம் ஓடினும் நீசர் வெகுளி – நாலடி:7 8/1

மேல்


ஓடு (19)

உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் – பெரும் 350
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் – முல் 82
ஓடு மீன் வழியின் கெடுவ யானே – நற் 16/6
ஓடு மழை கிழிக்கும் சென்னி – நற் 28/8
ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே – நற் 58/11
பாடு இமிழ் பனி துறை ஓடு கலம் உகைக்கும் – ஐங் 192/2
ஓடு எரி நடந்த வைப்பின் – ஐங் 318/4
உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை – அகம் 89/2
ஓடு புறம் கண்ட ஞான்றை – அகம் 116/18
ஓடு பரி மெலியா கொய் சுவல் புரவி – அகம் 154/11
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என – அகம் 233/4
மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் – அகம் 245/12
ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை – அகம் 285/6
ஓடு புறம் கண்ட தாள் தோய் தட கை – அகம் 312/11
ஓடு கழல் கம்பலை கண்ட – புறம் 120/20
ஊர் மேற்று அமணர்க்கும் ஓடு – பழ:231/4
உடை இட்டார் புல் மேய்ந்தார் ஓடு நீர் புக்கார் – சிறுபஞ்:39/1
ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் – சிறுபஞ்:81/2
ஓடு புறம் கண்ட ஒண் தாரான் தேர் இதோ – கைந்:60/3

மேல்


ஓடு-வயின் (2)

ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது – நற் 106/3
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் – அகம் 39/9

மேல்


ஓடு-உறு (1)

ஓடு-உறு கடு முரண் துமிய சென்று – பதி 78/11

மேல்


ஓடுக (1)

ஓடுக ஊர் ஓடுமாறு – பழ:392/4

மேல்


ஓடும் (28)

பெரும் கை யானை பிடி எதிர் ஓடும்/கானம் வெம்பிய வறம் கூர் கடத்து இடை – நற் 186/3,4
நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ – கலி 17/8
இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும்/நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று – கலி 25/18
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும்/ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து – கலி 66/11,12
வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில் – அகம் 179/2
உழைமான் இன நிரை ஓடும்/கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே – அகம் 249/18,19
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது – நாலடி:12 10/4
அலைப்பினும் அன்னே என்று ஓடும் சிலைப்பினும் – நான்மணி:23/2
வீற்று வீற்று ஓடும் மயல் இனம் போல் நால் திசையும் – கள40:29/2
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி – ஐந்50:36/1
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் – ஐந்50:36/3
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன் – திணை50:31/3
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள்:50 6/1,2
கொல் யானைக்கு ஓடும் குணமிலியும் எல்லில் – திரி:19/1
பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென – திரி:22/2
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க – பழ:118/2
காம்பு அன்ன தோளி கலங்க கடித்து ஓடும்
பாம்பு பல் கொள்வாரோ இல் – பழ:148/3,4
பாசம் பட்டு ஓடும் படு கல் மலை நாடற்கு – கைந்:3/3
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை – கைந்:7/3
பாய்ந்து எழுந்து ஓடும் பய மலை நல் நாடன் – கைந்:9/3
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும்
நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே – கைந்:13/2,3
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும்
தாம் மாண்பு இல் வெம் சுரம் சென்றார் வர கண்டு – கைந்:18/2,3
கொலை புரி வில்லொடு கூற்று போல் ஓடும்
இலை ஒலி வெம் கானத்து இ பருவம் சென்றார் – கைந்:23/2,3
சிந்தையால் நீர் என்று செத்து தவா ஓடும்
பண்பு இல் அரும் சுரம் என்பவால் ஆய்தொடி – கைந்:24/2,3
கய நீர்நாய் பாய்ந்து ஓடும் காஞ்சி நல் ஊரன் – கைந்:46/1

மேல்


ஓடும்மே (1)

இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே – ஐங் 20/5

மேல்


ஓடுமாறு (1)

ஓடுக ஊர் ஓடுமாறு – பழ:392/4

மேல்


ஓடுமே (1)

அல்கு நிழல் போல் அகன்று அகன்று ஓடுமே
தொல் புகழாளர் தொடர்பு – நாலடி:17 6/3,4

மேல்


ஓடுவ (1)

நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே – நற் 258/11

மேல்


ஓடுவார் (1)

ஓடுவார் ஓடி தளர்வார் போய் உற்றவரை – பரி 24/22

மேல்


ஓடுவேன் (1)

ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும் – கலி 144/28

மேல்


ஓடுவை-மன்னால் (1)

ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22

மேல்


ஓடை (19)

பொன் செய் ஓடை புனை நலம் கடுப்ப – நற் 296/3
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் – பதி 34/6
வாய்மொழி ஓடை மலர்ந்த – பரி 3/12
ஒண் சுடர் ஓடை களிறு ஏய்க்கும் நின் குன்றத்து – பரி 18/27
ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னி – பரி 21/1
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் – கலி 86/1
ஒண் நுதல் யாத்த திலக அவிர் ஓடை/தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டு – கலி 100/10
ஓடை குன்றத்து கோடையொடு துயல்வர – அகம் 111/6
அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை/வினை நவில் யானை விறல் போர் பாண்டியன் – அகம் 201/2,3
ஓடை யானை உயர் மிசை எடுத்த – அகம் 358/13
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் – அகம் 387/18
பொன் ஓடை புகர் அணி நுதல் – புறம் 3/7
ஒன்னார் யானை ஓடை பொன் கொண்டு – புறம் 126/1
ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின் – புறம் 161/18
பொலம் புனை ஓடை அண்ணல் யானை – புறம் 287/5
பொன் செய் ஓடை பெரும் பரிசிலனே – புறம் 326/15
ஓடை நுதல ஒல்குதல் அறியா – புறம் 369/25
கோடு ஏந்து கொல் களிற்றின் கும்பத்து எழில் ஓடை
மின்னு கொடியின் மிளிரும் புனல் நாடன் – கள40:31/2,3

மேல்


ஓடைய (1)

விழு சூழிய விளங்கு ஓடைய/கடும் சினத்த கமழ் கடாஅத்து – மது 43,44

மேல்


ஓடையொடு (3)

வாடா மாலை ஓடையொடு துயல்வர – திரு 79
ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை – நெடு 169
மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் – பதி 11/17

மேல்


ஓண (1)

மாயோன் மேய ஓண நன்_நாள் – மது 591

மேல்


ஓத்தினால் (1)

ஓத்தினால் என்ன குறை – சிறுபஞ்:81/4

மேல்


ஓத்து (3)

ஓத்து இலா பார்ப்பான் உரை – இன்னா40:21/4
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் – குறள்:14 4/1
ஊனமே தீர்ந்தவர் ஓத்து – ஏலாதி:61/4

மேல்


ஓத்துடைமை (1)

அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே – இனிய40:7/1

மேல்


ஓத்தும் (1)

ஆர்த்த முனையுள்ளும் வேறு இடத்தும் ஓத்தும்
ஒழுக்கம் உடையவர் செல்லாரே செல்லின் – ஏலாதி:62/2,3

மேல்


ஓத (5)

பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர – கலி 134/6
ஓத நீரின் பெயர்பு பொங்க – புறம் 22/23
ஓத நீர் வேலி உரை கடியா பாக்கத்தார் – திணை150:37/1
காதல் நீர் வாராமை கண் நோக்கி ஓத நீர் – திணை150:37/2
ஓத நீர் வேலி உலகத்தார் இ நெறி – பழ:393/1

மேல்


ஓதத்து (2)

மலி ஓதத்து ஒலி கூடல் – பட் 98
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று – பரி 23/14

மேல்


ஓதம் (24)

பெரும் கடல் குட்டத்து புலவு திரை ஓதம்/இரும் கழி மருவி பாய பெரிது எழுந்து – மது 540,541
உலவு திரை ஓதம் வெரூஉம் – நற் 31/11
இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர – நற் 117/2
ஓதம் சென்ற உப்பு உடை செறுவில் – நற் 211/2
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் – குறு 9/5
கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம்/பெயர்தர பெயர்தந்து ஆங்கு – குறு 340/5,6
ஓதம் வாங்கும் துறைவன் – ஐங் 145/2
ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் – பரி 7/29
இரும் கழி ஓதம் போல் தடுமாறி – கலி 123/18
பெரும் கடல் ஓதம் போல – அகம் 123/13
முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் – அகம் 220/12
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே – அகம் 300/17
கழியே ஓதம் மல்கின்று வழியே – அகம் 340/9
எறி திரை ஓதம் தரல் ஆனாதே – அகம் 350/2
ஓதம் அரற்றும் ஒலி கடல் தண் சேர்ப்ப – நாலடி:25 9/3
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம்
நில்லா திரை அலைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப – நாலடி:40 1/2,3
ஓதம் தொகுத்த ஒலி கடல் தண் முத்தம் – ஐந்50:46/1
எக்கர் இடு மணல் மேல் ஓதம் தர வந்த – ஐந்50:48/1
ஓதம் துவன்றும் ஒலி புனல் ஊரனை – ஐந்70:52/2
தணி மணல் எக்கர் மேல் ஓதம் பெயர – ஐந்70:60/3
எறி சுறா நீள் கடல் ஓதம் உலாவ – திணை50:43/1
இன மீன் இரும் கழி ஓதம் உலாவ – திணை50:44/1
நுரை தரும் ஓதம் கடந்து எமர் தந்த – கைந்:56/1
இறா எறி ஓதம் அலற இரைக்கும் – கைந்:58/2

மேல்


ஓதமும் (2)

ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும் – நற் 319/1
ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் – நற் 335/3

மேல்


ஓதமொடு (2)

ஓதமொடு பெயரும் துறைவற்கு – ஐங் 155/4
உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த – அகம் 230/1

மேல்


ஓதல் (2)

ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 656
ஓதல் வேட்டல் அவை பிறர் செய்தல் – பதி 24/6

மேல்


ஓதலின் (2)

ஓதலின் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை – முது:1 1/1
நோதல் பிரிவில் கவறலே ஓதலின்
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக – ஏலாதி:68/2,3

மேல்


ஓதற்கு (1)

இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என – கலி 76/4

மேல்


ஓதாத (1)

இலங்கு நூல் ஓதாத நாள் – ஆசாரக்:47/4

மேல்


ஓதாதார் (1)

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார்
செந்தமிழ் சேராதவர் – ஐந்50:51/3,4

மேல்


ஓதாதும் (1)

ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும்
ஓதி அனையார் உணர்வு உடையார் தூய்து ஆக – நாலடி:27 10/1,2

மேல்


ஓதார் (2)

ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும் – நாலடி:27 10/1
ஓதார் உரையார் வளராரே எஞ்ஞான்றும் – ஆசாரக்:8/2

மேல்


ஓதி (80)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி/செம் கால் வெட்சி சீறிதழ் இடை இடுபு – திரு 20,21
பூ என பொலிந்த ஓதி ஓதி – சிறு 22
பூ என பொலிந்த ஓதி ஓதி/நளி சினை வேங்கை நாள்_மலர் நச்சி – சிறு 22,23
நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி/நெடு நீர் வார் குழை களைந்தென குறும் கண் – நெடு 138,139
அம்_சில்_ஓதி அசையல் யாவதும் – குறி 180
இரும் சூழ் ஓதி பெரும் தோளாட்கே – நற் 26/9
மை ஈர் ஓதி பெரு மட தகையே – நற் 29/11
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே – நற் 57/10
பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/11
அழுதனள் பெயரும் அம் சில் ஓதி/நல்கூர் பெண்டின் சில் வளை குறு_மகள் – நற் 90/8,9
வேனில் ஓதி பாடு நடை வழலை – நற் 92/2
அம்_சில்_ஓதி அரும் படர் உறவே – நற் 105/10
பொம்மல் ஓதி நம் இவண் ஒழிய – நற் 129/3
திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி/முது நீர் இலஞ்சி பூத்த குவளை – நற் 160/7,8
வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்து – நற் 186/5
மெல் இயல் மகளிர் ஓதி அன்ன – நற் 225/4
பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ – நற் 227/4
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – நற் 252/12
எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி என – நற் 274/6
அம் சில் ஓதி இவள் உறும் – நற் 324/8
மின் நேர் ஓதி இவளொடு நாளை – நற் 339/9
அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் – நற் 355/8
துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என – நற் 370/7
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறு_மகள் – குறு 70/1
வேதின வெரிநின் ஓதி முது போத்து – குறு 140/1
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – குறு 199/5
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ – குறு 211/1
அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி – குறு 214/3
நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி/பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம் – குறு 280/2,3
பொம்மல் ஓதி நீவியோனே – குறு 379/6
அம் சில் ஓதி அசை நடை பாண்_மகள் – ஐங் 49/1
ஓதி ஒண் நுதல் பசப்பித்தோரே – ஐங் 67/5
சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/4
இணை_ஈர்_ஓதி நீ அழ – ஐங் 269/4
அம் சில் ஓதி அசை நடை கொடிச்சி – ஐங் 299/3
அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே – ஐங் 368/5
வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதி – ஐங் 394/3
ஒடுங்கு ஈர் ஓதி கொடும்_குழை கணவ – பதி 14/15
ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் கருவில் – பதி 74/17
ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொள – பதி 81/28
வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி/நாள்_அணி சிதைத்தலும் உண்டு என நயவந்து – கலி 150/23
கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய – அகம் 9/11
கள் படர் ஓதி நின் படர்ந்து உள்ளி – அகம் 39/14
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் – அகம் 48/18
பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்கு – அகம் 65/8
ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே – அகம் 86/31
இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே – அகம் 102/19
துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே – அகம் 107/22
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப – அகம் 125/5
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/18
வற்றல் மரத்த பொன் தலை ஓதி/வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள – அகம் 145/3,4
ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ – அகம் 160/1
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் – அகம் 173/5
ஏர் நுண் ஓதி மாஅயோளே – அகம் 208/24
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி/யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/9,10
பொம்மல் ஓதி எம் மகள் மணன் என – அகம் 221/3
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் – அகம் 230/5
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே – அகம் 234/18
தேம் பாய் ஓதி திரு நுதல் நீவி – அகம் 240/10
ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும் – அகம் 251/2
பொம்மல் ஓதி பொதுள வாரி – அகம் 257/5
மை ஈர் ஓதி மாஅயோளே – அகம் 279/17
பொம்மல் ஓதி நீவிய காதலொடு – அகம் 311/7
துணை ஈர் ஓதி மாஅயோள்-வயின் – அகம் 338/8
பொம்மல் ஓதி புனை_இழை குணனே – அகம் 353/23
மின் ஈர் ஓதி என்னை நின் குறிப்பே – அகம் 356/20
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே – அகம் 365/15
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் – அகம் 386/10
மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/10
பாதிரி கமழும் ஓதி ஒண் நுதல் – புறம் 70/14
கழல் கனி வகுத்த துணை சில் ஓதி/குறும் தொடி மகளிர் தோள் விடல் – புறம் 97/23,24
சில் ஓதி பல் இளைஞருமே – புறம் 139/2
ஓதி அனையார் உணர்வு உடையார் தூய்து ஆக – நாலடி:27 10/2
பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத – நாலடி:32 6/1
மாலை யாழ் ஓதி வருடாயோ காலை யாழ் – திணை150:133/2
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா – குறள்:84 4/1
முற்ற பகலும் முனியாது இனிது ஓதி
கற்றலின் கேட்டலே நன்று – பழ:61/3,4
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் – ஏலாதி:63/3
உயர்ந்தான் நூல் ஓதி ஒடுங்கி உயர்ந்தான் – ஏலாதி:64/2

மேல்


ஓதிம (1)

ஓதிம விளக்கின் உயர்_மிசை கொண்ட – பெரும் 317

மேல்


ஓதிய (2)

உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூல் அற்றால் – நாலடி:39 6/1
உணர்வுடையான் ஓதிய நூலும் புணர்வின்கண் – திரி:75/2

மேல்


ஓதியும் (2)

பொம்மல் ஓதியும் புனையல் – குறு 191/6
ஓதியும் ஓதார் உணர்வு இலார் ஓதாதும் – நாலடி:27 10/1

மேல்


ஓதியை (3)

பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ – நற் 293/7
அம்_சில்_ஓதியை வர கரைந்தீமே – ஐங் 391/6
அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும் – ஐங் 448/5

மேல்


ஓதின் (1)

ஓதின் புகழ் சால் உணர்வு – நான்மணி:101/4

மேல்


ஓதினும் (1)

பெரிய ஓதினும் சிறிய உணரா – புறம் 375/19

மேல்


ஓது (2)

உலகம் உவப்ப ஓது அரும் – நற் 237/9
ஓது உடை அந்தணன் எரி வலம் செய்வான் போல் – கலி 69/5

மேல்


ஓதுக (1)

பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக/என வேட்டோளே யாயே யாமே – ஐங் 4/2,3

மேல்


ஓதுதல் (1)

நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர் – சிறுபஞ்:28/3

மேல்


ஓதுவது (1)

உலக நூல் ஓதுவது எல்லாம் கலகல – நாலடி:14 10/2

மேல்


ஓதுவார் (1)

நுண் கலப்பை நூல் ஓதுவார் – சிறுபஞ்:58/4

மேல்


ஓதை (11)

நெல்லின் ஓதை அரிநர் கம்பலை – மது 110
கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை/அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் – மது 258,259
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை/ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும் – மலை 327,328
கன்று கடாஅ-உறுக்கும் மகாஅர் ஓதை/மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 339,340
உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து – பரி 23/15
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து – கலி 75/4
கங்குல் ஓதை கலி மகிழ் உழவர் – அகம் 37/2
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/7
உழவர் ஓதை மறப்ப விழவும் – புறம் 65/4
ஓதை மலி மகிழ்நற்கு யாஅம் எவன் செய்தும் – ஐந்70:48/2
எருதோடு உழல்கின்றார் ஓதை குருகோடு – திணை150:139/2

மேல்


ஓதையொடு (1)

எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் – மலை 469

மேல்


ஓநாய் (1)

ஓநாய் இனம் வெரூஉம் வெற்ப புலம் புகின் – பழ:139/3

மேல்


ஓப்ப (1)

ஓப்ப படினும் உணங்கலை புள் கவரும் – பழ:259/2

மேல்


ஓப்பலின் (1)

படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே – நற் 49/4

மேல்


ஓப்பி (10)

நல் கோள் சிறுதினை படு புள் ஓப்பி/எல் பட வருதியர் என நீ விடுத்தலின் – குறி 38,39
நுண் தாது உறைக்கும் வண்டு_இனம் ஓப்பி/ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரை – நற் 27/2,3
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி/நின் புறங்காத்தலும் காண்போய் நீ என் – நற் 251/5,6
செ வாய் பைம் கிளி ஓப்பி அ வாய் – நற் 259/4
புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி/மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/4,5
பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பி/கரும் கால் வேங்கை ஊசல் தூங்கி – நற் 368/1,2
கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி/எக்கர் புன்னை இன் நிழல் அசைஇ – அகம் 20/2,3
சிறுதினை படு கிளி எம்மொடு ஓப்பி/மல்லல் அறைய மலிர் சுனை குவளை – அகம் 308/10,11
பெரு வரை அடுக்கத்து குரீஇ ஓப்பி/ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ – அகம் 388/5,6
அரி_பறையால் புள் ஓப்பி/அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து – புறம் 395/7,8

மேல்


ஓப்பியும் (3)

கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியா – குறி 101
தினை புன மருங்கில் படு கிளி ஓப்பியும்/காலை வந்து மாலை பொழுதில் – குறு 346/5,6
தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும்/அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் – அகம் 188/11,12

மேல்


ஓப்பின் (1)

கரும் கரை வன்மீன் கவரும் புள் ஓப்பின்
புகர் இல்லேம் யாம் இருப்ப பூம் கழி சேர்ப்பன் – கைந்:56/2,3

மேல்


ஓப்புதும் (1)

பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும்/முண்டகம் கலித்த முது நீர் அடைகரை – அகம் 80/6,7

மேல்


ஓப்புந்து (1)

அரி_பறையான் புள் ஓப்புந்து/நெடு நீர் கூஉம் மணல் தண் கால் – புறம் 396/4,5

மேல்


ஓப்புநர் (1)

நெல் விளை கழனி படு புள் ஓப்புநர்/ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு – புறம் 29/13,14

மேல்


ஓப்பும் (11)

இரும் புள் ஓப்பும் இசையே என்றும் – மது 95
இன புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ – நற் 45/7
பைம் தாள் செந்தினை படு கிளி ஓப்பும்/ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் – நற் 104/6,7
நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு – குறு 333/3
நிண ஊன் வல்சி படு புள் ஓப்பும்/நலம் மாண் எயிற்றி போல பல மிகு – ஐங் 365/2,3
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்/கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி – பதி 12/12,13
வெண்கை மகளிர் வெண்_குருகு ஓப்பும்/அழியா விழவின் இழியா திவவின் – பதி 29/6,7
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும்/பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே – பதி 62/18,19
பன் மலர் பொய்கை படு புள் ஓப்பும்/காய் நெல் படப்பை வாணன் சிறுகுடி – அகம் 204/11,12
கரந்தை அம் செறுவின் வெண்_குருகு ஓப்பும்/வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் – அகம் 226/6,7
உணங்கல் புள் ஓப்பும் ஒளி இழை மாதர் – ஐந்50:47/3

மேல்


ஓப்புவாள் (1)

குரீஇ ஓப்புவாள் பெரு மழை கண்ணே – குறு 72/5

மேல்


ஓம் (1)

யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று – அகம் 26/10

மேல்


ஓம்ப (2)

இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து – குறு 322/4
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ – கலி 24/9

மேல்


ஓம்படுப்பல் (1)

இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி – கலி 145/35

மேல்


ஓம்பப்படும் (1)

உயிரினும் ஓம்பப்படும் – குறள்:14 1/2

மேல்


ஓம்பல் (13)

புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/12
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 35/1
வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணி கொள – அகம் 257/9
சிறை இல் கரும்பினை காத்து ஓம்பல் இன்னா – இன்னா40:5/1
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள்:5 3/2
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா – குறள்:9 9/1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் – குறள்:39 10/1
வினைக்கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை – குறள்:62 2/1
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு – குறள்:65 2/2
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ – குறள்:82 10/1
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் – குறள்:116 5/1
குடி ஓம்பல் வல்லான் அரசன் வடு இன்றி – திரி:13/2
குடி ஓம்பல் வன்கண்மை நூல் வன்மை கூடம் – ஏலாதி:17/1

மேல்


ஓம்பல்லே (1)

தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே – குறு 294/8

மேல்


ஓம்பலின் (2)

வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின்/ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 308,309
நல் விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும் – திரி:64/1

மேல்


ஓம்பவும் (2)

ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும்/இளையோர் வண்டல் அயரவும் முதியோர் – பொரு 186,187
பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும்/ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே – புறம் 334/6,7

மேல்


ஓம்பா (10)

ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே – மலை 400
ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து – பதி 42/13
ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகை – புறம் 8/4
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி – புறம் 24/18
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே – புறம் 152/32
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை – புறம் 323/3
ஈன்றாளை ஓம்பா விடல் – இன்னா40:17/4
உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு – குறள்:9 9/1,2
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை – குறள்:87 1/1,2
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம் – பழ:141/3

மேல்


ஓம்பாது (9)

உரிய எல்லாம் ஓம்பாது வீசி – மது 146
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி – பதி 20/16
உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/19
அரிய என்னாது ஓம்பாது வீசி – பதி 44/4
ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு – அகம் 301/5
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – புறம் 22/33
ஓம்பாது கடந்து அட்டு அவர் – புறம் 40/2
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி – புறம் 47/5
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது/தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப – புறம் 275/6,7

மேல்


ஓம்பார் (2)

உயிர் செகுத்து ஊன் துய்த்து ஒழுகுதல் ஓம்பார்
தயிர் சிதைத்து மற்றொன்று அடல் – பழ:164/3,4
தாம் பல் வாய் ஓடி நிறை காத்தல் ஓம்பார்
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் – சிறுபஞ்:53/2,3

மேல்


ஓம்பி (38)

கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி/உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை – பெரும் 290,291
வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பி/பரூஉ கொடி வலந்த மதலை பற்றி – மலை 215,216
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – மலை 254
அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி/வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து – மலை 256,257
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின் – மலை 277
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி/ஊன்றினிர் கழி-மின் ஊறு தவ பலவே – மலை 371,372
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி/கை பிணி விடாஅது பைபய கழி-மின் – மலை 382,383
ஆழி மருங்கின் அலவன் ஓம்பி/வலவன் வள்பு ஆய்ந்து ஊர – நற் 11/7,8
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – நற் 102/2
குடி புறந்தருநர் பாரம் ஓம்பி/அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது – பதி 13/24,25
மன்னவன் புறந்தர வரு விருந்து ஓம்பி/தன் நகர் விழைய கூடின் – கலி 26/11,12
ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி/ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 82/32
காவலர் அறிதல் ஓம்பி பையென – அகம் 102/12
ஒளிறு வேல் கோதை ஓம்பி காக்கும் – அகம் 263/11
வருந்தி வருநர் ஓம்பி தண்ணென – அகம் 353/18
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி/நெடும் தேர் அகல நீக்கி பையென – அகம் 360/12,13
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி/குடி புறந்தருகுவை ஆயின் நின் – புறம் 35/32,33
ஓம்பி உடுத்த உயவல் பாண – புறம் 69/4
காத்து ஓம்பி தம்மை அடக்குப மூத்தொறூஉம் – நாலடி:36 1/2
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி – குறள்:9 1/1
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள்:9 1/1,2
வித்தும் இடல் வேண்டும்கொல்லோ விருந்து ஓம்பி
மிச்சில் மிசைவான் புலம் – குறள்:9 5/1,2
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான் – குறள்:9 6/1
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி – குறள்:9 8/1
பரிந்து ஓம்பி பற்று அற்றேம் என்பர் விருந்து ஓம்பி
வேள்வி தலைப்படாதார் – குறள்:9 8/1,2
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – குறள்:14 2/1
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
தேரினும் அஃதே துணை – குறள்:14 2/1,2
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – குறள்:25 4/1
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல் – குறள்:55 9/1
சால மறைத்து ஓம்பி சான்றவர் கைகரப்ப – பழ:93/1
வழாஅமை காத்து ஓம்பி வாங்கும் எருத்தும் – பழ:155/3
வேளாண்மை செய்து விருந்து ஓம்பி வெம் சமத்து – பழ:175/1
இல்லாளே வந்த விருந்து ஓம்பி செல்வத்து – பழ:255/2
அ காலத்து ஓம்பி அமிழ்து கோட்பட்டமையின் – பழ:336/3
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும் – சிறுபஞ்:41/2
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் – ஏலாதி:17/2,3

மேல்


ஓம்பிய (8)

குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றை – பெரும் 344
அன்னை ஓம்பிய ஆய் நலம் – குறு 223/6
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூ கடம்பின் – பதி 11/12
முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய/எயில் முகப்படுத்தல் யாவது வளையினும் – பதி 53/12,13
கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய/நலம் புனை உதவியும் உடையன்-மன்னே – அகம் 195/9,10
வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே – அகம் 276/15
மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே – புறம் 22/34
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே – புறம் 29/26

மேல்


ஓம்பியும் (1)

நல் ஆனொடு பகடு ஓம்பியும்/நான்மறையோர் புகழ் பரப்பியும் – பட் 201,202

மேல்


ஓம்பின் (2)

ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர் – குறள்:116 5/1
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய் – ஏலாதி:48/3

மேல்


ஓம்பினர் (6)

ஓம்பினர் தழீஇ தாம் புணர்ந்து முயங்கி – மது 462
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் – மலை 218
சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் – மலை 343
முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து – பதி 72/4
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் – அகம் 113/13
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த – அகம் 258/2

மேல்


ஓம்பினள் (2)

ஓம்பினள் எடுத்த தட மென் தோளே – அகம் 18/18
கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் – அகம் 298/16

மேல்


ஓம்பினை (1)

என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே – கலி 23/19

மேல்


ஓம்பு (22)

அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என – குறி 181
ஓம்பு அரண் கடந்த அடு போர் செழியன் – நற் 39/9
காலை வருந்தும் கையாறு ஓம்பு என – குறு 48/2
உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம் – பரி 11/34
எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளை பெயர்த்து அவன் – பரி 18/10
நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் – கலி 21/7
அஞ்சல் ஓம்பு என்றாரை பொய்த்தற்கு உரியனோ – கலி 41/22
கடாஅம் படும் இடத்து ஓம்பு – கலி 97/31
இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் – கலி 98/37
சொல்லல் ஓம்பு என்றார் எமர் – கலி 112/4
விடாஅல் ஓம்பு என்றார் எமர் – கலி 112/7
சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ – கலி 112/18
புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல – கலி 112/19
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு/யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் – கலி 128/13
நல்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ – கலி 132/9
தேரை தினப்படல் ஓம்பு/நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை – கலி 146/13
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை – அகம் 181/4
இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என – அகம் 313/1
கடி_மரம் தடிதல் ஓம்பு நின் – புறம் 57/10
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார் – குறள்:115 9/1

மேல்


ஓம்பு-மதி (14)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/9
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் – குறு 235/1
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள் – குறு 296/6
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன் – குறு 362/2
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் – அகம் 19/9
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/3
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13
குழவி கொள்பவரின் ஓம்பு-மதி/அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/7,8
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி – புறம் 258/9
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது – புறம் 263/3
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர – புறம் 360/14

மேல்


ஓம்பு-மின் (20)

கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 233
நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி – மலை 232
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/6
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/6
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவே – குறு 184/2
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே – குறு 206/5
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின்/கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது – கலி 87/1
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/9
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் – புறம் 195/7
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும் – புறம் 291/3
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/4
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின்/ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் – புறம் 301/5,6
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் – புறம் 394/5

மேல்


ஓம்பு-உறு (1)

நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில் – புறம் 40/1

மேல்


ஓம்புக (4)

கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை – புறம் 172/2
அற்றாரை தேறுதல் ஓம்புக மற்று அவர் – குறள்:51 6/1
வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா – குறள்:87 1/1
முந்துற நாடி புறந்தரல் ஓம்புக
அம் தண் அருவி மலை நாட சேண் நோக்கி – பழ:69/2,3

மேல்


ஓம்புதல் (3)

நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே – கலி 50/11
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர் – குறள்:33 2/1
ஓம்புதல் தேற்றாதவர் – குறள்:63 6/2

மேல்


ஓம்புநர் (1)

ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை – மலை 426

மேல்


ஓம்புநனே (1)

பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே/செல்வ காலை நிற்பினும் – புறம் 215/7,8

மேல்


ஓம்பும் (11)

எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர் – நற் 98/8
இன கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் – கலி 37/13
மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் – கலி 99/5
ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும்/நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு – கலி 130/19
கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன் – அகம் 160/8
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 320/18
செரு வெம் குருசில் ஓம்பும் ஊரே – புறம் 321/10
உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே – புறம் 329/9
மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை – குறள்:97 8/1
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி – ஏலாதி:17/2

மேல்


ஓம்புவார் (1)

ஒன்றும் பரியலராய் ஓம்புவார் இல் எனின் – பழ:359/3

மேல்


ஓம்புவான் (2)

வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – குறள்:9 3/1
நல் விருந்து ஓம்புவான் இல் – குறள்:9 4/2

மேல்


ஓம்புவானேல் (1)

மறுதலை சுற்றம் மதித்து ஓம்புவானேல்
இறுதல் இல் வாழ்வே இனிது – ஏலாதி:16/3,4

மேல்


ஓமை (24)

உவர் எழு களரி ஓமை அம் காட்டு – நற் 84/8
பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை/அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் – நற் 137/7,8
ஓமை நீடிய கான் இடை அத்தம் – நற் 198/2
உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1
பசி பிடி உதைத்த ஓமை செம் வரை – நற் 279/7
பணை தாள் ஓமை படு சினை பயந்த – நற் 318/2
பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/2
ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு – குறு 124/2
அத்த ஓமை அம் கவட்டு இருந்த – குறு 207/2
ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல் – குறு 396/4
புல் அரை ஓமை நீடிய – ஐங் 316/4
அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி – ஐங் 321/2
கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு – அகம் 5/8
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை/இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட – அகம் 21/15,16
கரும் கால் ஓமை ஏறி வெண் தலை – அகம் 117/6
ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு – அகம் 191/9
நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை – அகம் 223/8
சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் – அகம் 297/11
ஓமை நீடிய உலவை நீள் இடை – அகம் 369/17
போழ் புண் படுத்த பொரி அரை ஓமை/பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து – அகம் 397/11,12
பொரி புற ஓமை புகர் படு நீழல் – ஐந்70:37/1
கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை – திணை150:91/1
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல் – கைந்:19/1

மேல்


ஓமைய (2)

புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் – நற் 107/6
புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே – குறு 260/8

மேல்


ஓய் (8)

ஓய் பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி – நற் 43/3
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/3
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் – பதி 60/7
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த – பரி 9/27
வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு – கலி 7/1
ஓய் பசி பிடியொடு ஒரு திறன் ஒடுங்க – அகம் 91/6
ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை – அகம் 111/8
உழுத்து அதர் உண்ட ஓய் நடை புரவி – புறம் 299/2

மேல்


ஓய்வன (1)

கையும் காலும் ஓய்வன ஒடுங்க – குறு 383/4

மேல்


ஓய்வாரும் (1)

வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும்/மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி – பரி மேல்


ஓயற்க (1)

செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்க/வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் – பரி மேல்


ஓர் (209)

வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர்/நெடும் காழ் கண்டம் கோலி அகம் நேர்பு – முல் 43,44
மயில் ஓர் அன்ன சாயல் மாவின் – மது 706
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை – மலை 229
வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி – நற் 25/10
வருந்தினன் என்பது ஓர் வாய்_சொல் தேறாய் – நற் 32/4
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
ஓர் எயின் மன்னன் போல – நற் 43/11
எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் – நற் 62/7
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் – நற் 72/3
குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன – நற் 271/8
மயில் ஓர் அன்ன சாயல் செம் தார் – நற் 301/4
கிளி ஓர் அன்ன கிளவி பணை தோள் – நற் 301/5
உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே – நற் 310/11
பொறி படு தட கை சுருக்கி பிறிது ஓர்/ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/6,7
பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் – நற் 328/4
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே – குறு 6/4
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/2
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6
அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் – குறு 33/1
நீர் ஓர் அன்ன சாயல் – குறு 95/4
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே – குறு 95/5
ஓர் ஏர் உழவன் போல – குறு 131/5
ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/5
வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி – குறு 211/5
ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் – குறு 231/1
பனி கழி துழவும் பானாள் தனித்து ஓர்/தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு – குறு 246/3,4
கன்று இல் ஓர் ஆ விலங்கிய – குறு 260/7
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/3
கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/2
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
செய்தனெம் மன்ற ஓர் பகை தரு நட்பே – குறு 304/8
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே – குறு 308/7
நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள் – குறு 312/4
தமர் ஓர் அன்னள் வைகறையானே – குறு 312/8
செய்து கொண்டது ஓர் சிறு நன் நட்பே – குறு 377/5
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் – ஐங் 237/2
இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை – பதி 19/24
ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை – பதி 90/14
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே – பதி 90/52
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை – பரி 4/65
நின் ஓர் அன் ஓர் அந்தணர் அருமறை – பரி 4/65
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/25
ஓர் இயவு உறுத்தர ஊர்_ஊர்பு இடம் திரீஇ – பரி 6/37
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர்/யாறு உண்டோ இ வையை யாறு – பரி 7/56
அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய் – பரி 9/75
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/93
கொற்றவை கோலம்கொண்டு ஓர் பெண் – பரி 11/100
தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் – பரி 16/25
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65
புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை – பரி 24/51
உலகம் ஒரு நிறையா தான் ஓர் நிறையா – பரி 29/1
ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் – கலி 5/14
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர்/அவலம் படுதலும் உண்டு – கலி 23/9
அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் – கலி 23/11
சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் – கலி 23/13
காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர்/தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 37/11,12
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/13
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/17
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/21
புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் – கலி 47/2
வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் – கலி 47/6
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
நோ_தக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் – கலி 51/4
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர்/வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/11,12
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர்/ஏதில் குறு நரி பட்டு அற்றால் காதலன் – கலி 66/19
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி – கலி 68/7
ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/11
ஓர் யாட்டு ஒரு கால் வரவு – கலி 71/26
தலை கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர்/புல தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு – கலி 89/1,2
என் இவை ஓர் உயிர் புள்ளின் இரு தலையுள் ஒன்று – கலி 89/4
கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே – கலி 92/2
தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர்/பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே – கலி 93/34
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர்/வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி – கலி 97/6,7
முறுவலார்க்கு ஓர் நகை செய்து – கலி 98/38
அ வழி முள் எயிற்று ஏஎர் இவளை பெறும் இது ஓர்/வெள் ஏற்று எருத்து அடங்குவான் – கலி 105/57
மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர்/ஆயனை அல்லை பிறவோ அமரருள் – கலி 108/27
களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ – கலி 108/29
காமுற்று செல்வாய் ஓர் கண்_குத்தி_கள்வனை – கலி 108/49
புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர்/முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் – கலி 117/6,7
மாதர் புலைத்தி விலை ஆக செய்தது ஓர்/போழில் புனைந்த வரி புட்டில் புட்டிலுள் என் உள – கலி 120/17
குடிமை கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ – கலி 135/8
வாய்மை கண் பெரியது ஓர் வஞ்சமாய் கிடவாதோ – கலி 135/11
புகழ்மை கண் பெரியது ஓர் புகர் ஆகி கிடவாதோ – கலி 135/14
நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் – கலி 146/15
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர்/ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ – கலி 7/11,12
இரு தலை புள்ளின் ஓர் உயிரம்மே – அகம் 12/5
நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே – அகம் 20/16
உடை மதில் ஓர் அரண் போல – அகம் 45/18
ஓர் யான் ஆகுவது எவன்-கொல் – அகம் 82/17
ஓர் இல் கூடிய உடன்புணர் கங்குல் – அகம் 86/20
ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ – அகம் 86/22
கொண்டனை என்ப ஓர் குறு_மகள் அதுவே – அகம் 96/10
தன் ஓர் அன்ன தகை வெம் காதலன் – அகம் 117/12
முளை ஓர் அன்ன முள் எயிற்று துவர் வாய் – அகம் 212/5
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/8
குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின் – அகம் 335/14
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
ஓர் எயில் மன்னன் போல – அகம் 373/18
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் – அகம் 385/1
என் ஓர் அன்ன தாயரும் காண – அகம் 385/2
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/4
நும் ஓர் அன்ன வேந்தர்க்கு – புறம் 45/8
நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே – புறம் 47/11
அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி – புறம் 51/4
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர்/தலைப்பாடு அன்று அவன் ஈகை – புறம் 70/17,18
இன்னும் ஓர் யான் அவா அறியேனே – புறம் 137/3
இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்/பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர் – புறம் 140/7,8
பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர்/தேற்றா ஈகையும் உளது-கொல் – புறம் 140/8,9
செல்வ தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் – புறம் 150/7
பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் – புறம் 152/13
நாட்டிடன்_நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்/வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என – புறம் 152/23,24
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல – புறம் 176/10
பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும் – புறம் 183/3
பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே – புறம் 189/6
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/3
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் – புறம் 194/1
ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் – புறம் 194/1
நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும் – புறம் 198/14
காணாது ஈத்த இ பொருட்கு யான் ஓர்/வாணிக பரிசிலன் அல்லேன் பேணி – புறம் 208/6,7
இன்னது ஓர் காலை நில்லலன் – புறம் 216/11
இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/6
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் – புறம் 227/8
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே – புறம் 246/15
இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர்/கரம்பை சீறூர் நல்கினன் எனவே – புறம் 285/16,17
ஓர் இல் கோயின் தேருமால் நின்னே – புறம் 300/6
உளன் என வெரூஉம் ஓர் ஒளி – புறம் 309/6
சிறப்பு உடை செம் கண் புகைய ஓர்/தோல் கொண்டு மறைக்கும் சால்பு உடையோனே – புறம் 311/6,7
பார்வை மட பிணை தழீஇ பிறிது ஓர்/தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட – புறம் 320/4,5
ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே – புறம் 338/12
சிறிது என உணர்ந்தமை நாணி பிறிதும் ஓர்/பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு – புறம் 394/14,15
சென்று இரப்பர் ஓர் இடத்து கூழ் எனின் செல்வம் ஒன்று – நாலடி:1 1/3
கெடும் இது ஓர் யாக்கை என்று எண்ணி தடுமாற்றம் – நாலடி:3 7/2
உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி – நாலடி:4 8/1
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/2
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர்
ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே – நாலடி:5 1/2,3
ஈ சிறகு அன்னது ஓர் தோல் அறினும் வேண்டுமே – நாலடி:5 1/3
காக்கை கடிவது ஓர் கோல் – நாலடி:5 1/4
கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர்
பண்டத்துள் வைப்பது இலர் – நாலடி:5 10/3,4
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் – நாலடி:10 10/2
யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால் – நாலடி:12 9/1
இசையாதுஎனினும் இயற்றி ஓர் ஆற்றால் – நாலடி:20 4/1
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர்
நல் புடை கொண்டமை அல்லது பொன் கேழ் – நாலடி:22 2/1,2
கல் என்று தந்தை கழற அதனை ஓர்
சொல் என்று கொள்ளாது இகழ்ந்தவன் மெல்ல – நாலடி:26 3/1,2
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் மற்றும் ஓர்
தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர் – நாலடி:26 10/2,3
தன் போல் ஒருவன் முகம் நோக்கி தானும் ஓர்
புன்கோட்டி கொள்ளுமாம் கீழ் – நாலடி:26 10/3,4
அறாஅர் சுடுவது ஓர் தீ – நாலடி:31 10/4
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர்
அஞ்ஞானம் தந்திட்டு அது ஆங்கு அற துழாய் – நாலடி:32 1/1,2
பெற்றதாம் பேதை ஓர் சூத்திரம் மற்று அதனை – நாலடி:32 4/2
காண்டற்கு அரியது ஓர் காடு – நாலடி:37 1/4
ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர்
இல் கொண்டு இனிது இரூஉம் ஏமுறுதல் என்பவே – நாலடி:37 4/2,3
புல்லா புலப்பது ஓர் ஆறு – நாலடி:40 1/4
தமர் அனையர் ஓர் ஊர் உறைவார் தமருள்ளும் – நான்மணி:73/2
எனக்கு ஓர் குறிப்பும் உடையேனோ ஊரன் – ஐந்50:29/3
அச்சு பணி மொழி உண்டேனோ மேல் நாள் ஓர்
பொய் சூள் என அறியாதேன் – ஐந்70:50/3,4
இணைத்தான் எமக்கும் ஓர் நோய் – திணை50:32/4
வஞ்சமே என்னும் வகைத்தால் ஓர் மா வினாய் – திணை150:9/1
ஓர் அம்பினான் எய்து போக்குவர் யான் போகாமல் – திணை150:22/3
தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது – திணை150:46/1
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர் – திணை150:54/2
கோள் நாடல் வேண்டா குறி அறிவார் கூஉய் கொண்டு ஓர்
நாள் நாடி நல்குதல் நன்று – திணை150:54/3,4
வளமை கொணரும் வகையினான் மற்று ஓர்
இளமை கொணர இசை – திணை150:85/3,4
உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான் – குறள்:3 4/1
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள்:3 4/2
பாத்தி படுப்பது ஓர் ஆறு – குறள்:47 5/2
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள்:59 8/1,2
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும் – குறள்:64 9/1,2
சொல்லுக சொல்லை பிறிது ஓர் சொல் அ சொல்லை – குறள்:65 5/1
உறுப்பு ஓர் அனையரால் வேறு – குறள்:71 4/2
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – குறள்:80 6/1
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள்:80 6/2
போஒம் அளவும் ஓர் நோய் – குறள்:85 8/2
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள்:106 3/2
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – குறள்:110 8/1
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள்:116 3/2
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – குறள்:131 7/1
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் – திரி:79/4
ஓர் ஆறு செல்லும் இடத்து – ஆசாரக்:60/3
அயல் பகை தூண்டி விடுத்து ஓர் நயத்தால் – பழ:51/2
கல்லாதவரிடை கட்டுரையின் மிக்கது ஓர்
பொல்லாதது இல்லை ஒருவற்கு நல்லாய் – பழ:64/1,2
மாடம் இடிந்தக்கால் மற்றும் எடுப்பது ஓர்
கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல் – பழ:96/1,2
கிழங்கு உடைய எல்லாம் முளைக்கும் ஓர் ஆற்றான் – பழ:97/2
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் – பழ:165/4
சிறுமைக்கு அமைந்தது ஓர் செய்கை அதுவே – பழ:172/3
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால் – பழ:219/2
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால் – பழ:336/1
ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும் – பழ:348/2
காம்பு அனுக்கும் மென் தோளாய் அஃது அன்றோ ஓர் அறையுள் – பழ:349/3
கெடுவல் எனப்பட்டக்கண்ணும் தனக்கு ஓர்
வடு அல்ல செய்தலே வேண்டும் நெடு வரை – பழ:394/1,2
நிற்பு அனைத்தும் நெஞ்சிற்கு ஓர் நோய் – சிறுபஞ்:27/4
தான் ஓர் இன்புறல் தனிமையின் துவ்வாது – முது:4 10/1
நசையின் பெரியது ஓர் நல்குரவு இல்லை – முது:6 7/1
இசையின் பெரியது ஓர் எச்சம் இல்லை – முது:6 8/1
தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும் – ஏலாதி:5/1
மு சாரிகை ஒதுங்கும் ஓர் இடத்தும் இன்னவை – ஏலாதி:12/3

மேல்


ஓர்-மார் (1)

கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார்/திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை – அகம் 171/9,10

மேல்


ஓர்-மின் (1)

கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின்/பண் கண்டு திறன் எய்தா பண் தாளம் பெற பாடி – பரி மேல்


ஓர்_உயிர்_மாக்களும் (1)

ஓர்_உயிர்_மாக்களும் புலம்புவர் மாதோ – அகம் 305/8

மேல்


ஓர்க்கும் (13)

பல்_கால்_பறவை கிளை செத்து ஓர்க்கும்/புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து – பெரும் 183,184
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும்/பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து – பட் 254,255
மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும்/உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ – நற் 244/4,5
மழை முழங்கு கடும் குரல் ஓர்க்கும்/கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவே – குறு 396/6,7
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக – கலி 46/13
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும்/காம்பு அமல் இறும்பில் பாம்பு பட துவன்றி – அகம் 88/12,13
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும்/நெறி படு கவலை நிரம்பா நீள் இடை – அகம் 147/7,8
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும்/திருந்து அரை ஞெமைய பெரும் புன குன்றத்து – அகம் 395/12,13
மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் – அகம் 399/15
நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும்/உறந்தையோனே குருசில் – புறம் 68/17,18
இரும் புலி புகர் போத்து ஓர்க்கும்/பெரும் கல் நாடன் எம் ஏறைக்கு தகுமே – புறம் 157/12,13
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்/செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா – புறம் 280/6,7

மேல்


ஓர்க்கும்மே (1)

அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் – திரு 96

மேல்


ஓர்த்த (4)

கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு – கலி 8/2
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் – கலி 48/8
ஓர்த்த கருத்தும் உலகும் உணராத – பழ:168/1
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த
அறம் அறமேல் சொல் பொறுக்க அன்றேல் கலிக்கண் – சிறுபஞ்:65/2,3

மேல்


ஓர்த்தது (2)

ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து – கலி 92/21
ஓர்த்தது இசைக்கும் பறை – பழ:195/4

மேல்


ஓர்த்து (14)

குரல் ஓர்த்து தொடுத்த சுகிர் புரி நரம்பின் – மலை 23
புலரி விடியல் புள் ஓர்த்து கழி-மின் – மலை 448
யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு – நற் 176/8
பகு வாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் – அகம் 88/3
அமர் ஓர்த்து அட்ட செல்வம் – அகம் 144/18
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து/படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர் – அகம் 207/3,4
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி – அகம் 212/7
வேர்த்து வெகுளார் விழுமியோர் ஓர்த்து அதனை – நாலடி:7 4/2
ஓர்த்து ஒழிந்தாள் என் பேதை ஊர்ந்து – திணை150:73/4
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா – குறள்:36 7/1
ஓர்த்து உடம்பு பேரும் என்று ஊன் அவாய் உண்ணானேல் – சிறுபஞ்:17/3
ஓர்த்து ஒரு பால் மறைத்து உண்பான் மேய் ஓர்த்த – சிறுபஞ்:65/2
விடு வில் எயினர்தம் வீளை ஓர்த்து ஓடும் – கைந்:13/2

மேல்


ஓர்த்தும் (1)

பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் – பட் 113

மேல்


ஓர்ந்து (3)

ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும் – குறள்:55 1/1
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து
முறை நிலை கோடா அரசும் சிறைநின்று – திரி:34/1,2
ஏறுமாம் மேல் உலகம் ஓர்ந்து – ஏலாதி:65/4

மேல்


ஓர்ப்ப (2)

புள் ஒலி மணி செத்து ஓர்ப்ப/விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/9,10
இரும் கலை ஓர்ப்ப இசைஇ காண்வர – புறம் 374/7

மேல்


ஓர்ப்பது (1)

அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது/குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி மேல்


ஓர்ப்பர் (1)

தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை – பழ:179/2

மேல்


ஓர்ப்பன (2)

ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும் – குறு 278/6
ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும் – குறு 278/6

மேல்


ஓர்ப்பனள் (1)

இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் – முல் 88

மேல்


ஓர்ப்பாரும் (1)

துளி உண் பறவை போல் செவ்வன் ஓர்ப்பாரும்
எளியாரை எள்ளாதார் இல் – பழ:287/3,4

மேல்


ஓர்ப்பின் (1)

விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/20

மேல்


ஓர்வமே (1)

ஓர்வமே செய்யும் உலோபமே சீர்சாலா – ஏலாதி:61/2

மேல்


ஓர்வு-உற்று (1)

ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் – கலி 42/14

மேல்


ஓரா (5)

மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி – மலை 62
உடன்பட்டு ஓரா தாயரொடு ஒழிபு உடன் – நற் 310/7
நெறிப்பட சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்து – கலி 9/3
இன் இசை ஓரா இருந்தனம் ஆக – அகம் 388/9
எண் பதத்தான் ஓரா முறை செய்யா மன்னவன் – குறள்:55 8/1

மேல்


ஓராங்கு (19)

தாமும் அவரும் ஓராங்கு விளங்க – மது 464
மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப – குறி 19
வேரும் முதலும் கோடும் ஓராங்கு/தொடுத்த போல தூங்குபு தொடரி – குறு 257/1,2
நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த – குறு 282/5
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட – குறு 316/5
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஓராங்கு/கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து – பதி 31/2,3
நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த – பதி 69/16
இளமையும் காமமும் ஓராங்கு பெற்றார் – கலி 18/7
உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு/நிரை வளை முன்கை என் தோழியை நோக்கி – கலி 92/31
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே – கலி 106/42
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் – கலி 142/6
ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு/ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட – அகம் 107/7,8
ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு/வம்ப புள்ளின் கம்பலை பெரும் தோடு – அகம் 181/8,9
ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி – அகம் 225/3
முடங்கு புற செந்நெல் தரீஇயர் ஓராங்கு/இரை தேர் கொட்பின ஆகி பொழுது பட – அகம் 303/12,13
ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ – அகம் 383/2
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஓராங்கு/நாளை செய்குவென் அமர் என கூறி – புறம் 304/5,6
நாரும் போழும் செய்து உண்டு ஓராங்கு/பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு – புறம் 370/2,3

மேல்


ஓராதி (1)

அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீது இன்மை – கலி 88/15

மேல்


ஓராது (4)

தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் – கலி 71/17
மெல்லியது ஓராது அறிவு – கலி 117/15
பொய் ஓராது மெய் கொளீஇ – புறம் 166/7
ஓராது கட்டில் படாஅர் அறியாதார் – ஆசாரக்:44/3

மேல்


ஓராதே (1)

உபகாரம் செய்து அதனை ஓராதே தங்கண் – நாலடி:7 9/1

மேல்


ஓராம் (1)

புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் – குறு 218/3

மேல்


ஓராமல் (1)

உற்றாரை அன்னணம் ஓராமல் அற்றார்கட்கு – ஏலாதி:9/2

மேல்


ஓரார் (3)

விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றி – கலி 52/20
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை – குறள்:70 5/1
சாரார் செவி ஓரார் சாரின் பிறிது ஒன்று – ஆசாரக்:78/2

மேல்


ஓரார்-கொல் (1)

ஓரார்-கொல் நம் காதலோரே – ஐங் 225/5

மேல்


ஓரார்காண் (1)

உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் நம்மை – திணை150:123/2

மேல்


ஓரான் (2)

மின் நேர் இடையார் சொல் தேறான் விழைவு ஓரான்
கொன்னே வெகுளான் கொலை புரியான் பொன்னே – ஏலாதி:20/1,2
என்னே இ காலன் நீடு ஓரான் தவம் முயலான் – ஏலாதி:37/3

மேல்


ஓராஅங்கு (1)

கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு/மாற்றுமை கொண்ட வழி – கலி மேல்


ஓரி (19)

ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்க – பொரு 164
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு – சிறு 111
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை – பெரும் 172
அழல் வாய் ஓரி அஞ்சுவர கதிர்ப்பவும் – பட் 257
நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை – மலை 524
வல் வில் ஓரி கானம் நாறி – நற் 6/9
மழவர் பெருமகன் மா வள் ஓரி/கைவளம் இயைவது ஆயினும் – நற் 52/9,10
மாரி வண் மகிழ் ஓரி கொல்லி – நற் 265/7
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில் – நற் 320/5
வல் வில் ஓரி கொல்லி குட வரை – குறு 100/5
கைவள் ஓரி கானம் தீண்டி – குறு 199/3
புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் – குறு 229/2
ஓரி முருங்க பீலி சாய – குறு 244/4
ஓரி புதல்வன் அழுதனன் என்பவோ – கலி 114/2
நல்கினள் வாழியர் வந்தே ஓரி/பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி – அகம் 208/21,22
ஓரி கொன்று சேரலர்க்கு ஈத்த – அகம் 209/14
நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து – புறம் 109/7
அடு போர் ஆனா ஆதன் ஓரி/மாரி வண் கொடை காணிய நன்றும் – புறம் 153/4,5
புலவேன் வாழியர் ஓரி விசும்பின் – புறம் 204/12

மேல்


ஓரி-கொல்லோ (1)

ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ – புறம் 152/12

மேல்


ஓரியும் (2)

ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு – சிறு 111
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்/காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த – புறம் 158/5,6

மேல்


ஓரும் (19)

ஈனா பாவை தலையிட்டு ஓரும்/மெல்லம்புலம்பன் அன்றியும் – நற் 127/7,8
இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும்/நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே – நற் 183/7,8
ஓரும் அலைக்கும் அன்னை பிறரும் – குறு 246/5
மட மயில் ஓரும் மனையவரோடும் – பரி 19/21
ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/13
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
யாரை நீ எம் இல் புகுதர்வாய் ஓரும்/புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ – கலி 12/14
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும்/தாய் உடை நெடு நகர் தமர் பாராட்ட – அகம் 310/6,7
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும்/புலி சேர்ந்து போகிய கல் அளை போல – புறம் 86/3,4
தாரித்திருத்தல் தகுதி மற்று ஓரும்
புகழ்மையா கொள்ளாது பொங்கு நீர் ஞாலம் – நாலடி:8 2/2,3
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும்
குல மாட்சி இல்லாரும் குன்று போல் நிற்பர் – நாலடி:18 5/2,3
ஈரம் கிடையகத்து இல் ஆகும் ஓரும்
நிறை பெரும் செல்வத்து நின்றக்கடைத்தும் – நாலடி:36 10/2,3
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு – குறள்:4 10/1
உயற்பாலது ஓரும் பழி – குறள்:4 10/2
அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை – குறள்:37 6/1
வஞ்சிப்பது ஓரும் அவா – குறள்:37 6/2
ஓரும் ஒருவர் ஒருவர்தம் உள்ளத்தை – பழ:340/1
கூர் எயிறு ஈன குருந்து அரும்ப ஓரும்
வருவர் நம் காதலர் வாள் தடம் கண்ணாய் – கைந்:25/2,3

மேல்


ஓரேன் (2)

ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/2
தகவும் தகவு அன்று என்று ஓரேன் தகவேகொல் – திணை150:119/2

மேல்


ஓரை (12)

விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது – நற் 68/1
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் – நற் 143/3
ஓரை மகளிரும் ஊர் எய்தினரே – நற் 398/5
ஓரை ஆயம் கூற கேட்டும் – குறு 48/3
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட – குறு 316/5
ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு – குறு 401/3
ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து – கலி 75/4
மட குறு_மாக்களோடு ஓரை அயரும் – கலி 82/9
கோதை ஆயமொடு ஓரை தழீஇ – அகம் 49/16
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/11
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் – அகம் 219/2
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் – புறம் 176/1

மேல்


ஓரை_மகளிர் (1)

ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு – குறு 401/3

மேல்


ஓரையும் (1)

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் – நற் 155/1

மேல்


ஓரொரு-கால் (1)

ஓரொரு-கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7

மேல்


ஓரொன்று (1)

ஒல்காது ஓரொன்று படும் – சிறுபஞ்:25/4

மேல்


ஓரோஒருவர்க்கு (1)

வல்லவர் வாய்ப்பன என்னார் ஓரோஒருவர்க்கு
ஒல்காது ஓரொன்று படும் – சிறுபஞ்:25/3,4

மேல்


ஓலின் (1)

கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் – கலி 42/3

மேல்


ஓலை (12)

ஒலி கா ஓலை முள் மிடை வேலி – நற் 38/8
தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை – நற் 135/1
அட்டில் ஓலை தொட்டனை நின்மே – நற் 300/12
துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை/முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 77/7
தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலை/படை உடை கையர் வரு_திறம் நோக்கி – அகம் 337/7,8
உறைப்பு-உழி ஓலை போல – புறம் 290/7
எழுத்து ஓலை பல்லார் முன் நீட்ட விளியா – நாலடி:26 3/3
வற்றிய ஓலை கலகலக்கும் எஞ்ஞான்றும் – நாலடி:26 6/3
ஓலை கணக்கர் ஒலி அடங்கு புன் செக்கர் – நாலடி:40 7/1
பறி ஓலை மேலொடு கீழா இடையர் – திணை150:113/1
எழுதினான் ஓலை பழுது – பழ:29/4

மேல்


ஓலை-கண் (1)

உறாஅ அரைச நின் ஓலை-கண் கொண்டீ – கலி 147/43

மேல்


ஓலைக்கு (1)

பச்சை ஓலைக்கு இல்லை ஒலி – நாலடி:26 6/4

மேல்


ஓவ (2)

ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய – நற் 118/7
ஓவ செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி – அகம் 5/20

மேல்


ஓவ_மாக்கள் (1)

ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய – நற் 118/7

மேல்


ஓவத்து (9)

ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் – சிறு 70
வேறுபட்ட வினை ஓவத்து/வெண் கோயில் மாசு ஊட்டும் – பட் 49,50
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் – நற் 182/2
ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – பதி 61/3
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர் – பதி 88/28
ஓவத்து எழுது எழில் போலும் மா – பரி 21/28
ஓவத்து அன்ன கோப செம் நிலம் – அகம் 54/4
ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – அகம் 98/11
ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில் – புறம் 251/1

மேல்


ஓவலர் (1)

ஒறுப்ப ஓவலர் மறுப்ப தேறலர் – குறு 34/1

மேல்


ஓவலை (1)

ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை – அகம் 342/1

மேல்


ஓவா (13)

ஒலி ஓவா கலி யாணர் – மது 118
கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா/தேர் வழங்கு தெருவின் அன்ன – நற் 227/7,8
மூவா மரபும் ஓவா நோன்மையும் – பரி 2/70
அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் – கலி 70/11
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப – கலி 81/6
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 81/14
ஓவா வேகமோடு உருத்து தன் மேற்சென்ற – கலி 103/50
பாய் திரை பாடு ஓவா பரப்பு நீர் பனி கடல் – கலி 129/8
குப்பை கிளைப்பு ஓவா கோழி போல் மிக்க – நாலடி:35 1/2
ஓவா கணை பாய ஒல்கி எழில் வேழம் – கள40:12/1
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும் – குறள்:74 4/1
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள்:121 5/2
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறா குப்பை – கைந்:49/2

மேல்


ஓவாத (1)

ஓவாத வெம் கானம் சென்றார் – கைந்:20/1

மேல்


ஓவாதாள் (1)

ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள் – சிறுபஞ்:40/2

மேல்


ஓவாது (12)

ஓவாது ஈயும் மாரி வண் கை – குறு 91/5
பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது/கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை – குறு 161/1,2
சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார் – பரி 15/44
ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண – கலி 81/19
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு – அகம் 139/4
நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது/இனையல் வாழி தோழி புணர்வர் – அகம் 171/4,5
ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே – புறம் 4/19
போவாம் நாம் என்னா புலை நெஞ்சே ஓவாது
நின்று உஞற்றி வாழ்தி எனினும் நின் வாழ்நாள்கள் – நாலடி:4 2/2,3
ஓவாது செல் பாண நீ – ஐந்70:48/4
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – குறள்:94 3/1
ஓவாது உரைக்கும் உலகு – சிறுபஞ்:44/4
மேவது நன்று மேவாதாரோடு ஓவாது
கேட்டு தலைநிற்க கேடு இல் உயர் கதிக்கே – சிறுபஞ்:99/2,3

மேல்


ஓவாதே (6)

பல் குரல் எழிலி பாடு ஓவாதே/மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த – நற் 154/3,4
பொங்கு திரை புணரியும் பாடு ஓவாதே/ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் – நற் 335/2,3
ஓவாதே தம்மை சுடுதலால் ஓவாதே – நாலடி:7 3/2
ஓவாதே தம்மை சுடுதலால் ஓவாதே
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் – நாலடி:7 3/2,3
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல் – குறள்:4 3/1,2
ஓவாதே திங்கட்கு உள – திரி:101/4

மேல்


ஓவார் (1)

இன்னும் ஓவார் என் திறத்து அலரே – நற் 116/12

மேல்


ஓவாள் (2)

உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள்/கயல் புரை உண்கண் அரிப்ப அரி வார – கலி 325/5

மேல்


ஓவான் (1)

கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான்/மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி – கலி மேல்


ஓவியம் (1)

புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் – நெடு 147

மேல்


ஓவியர் (1)

உறு புலி துப்பின் ஓவியர் பெருமகன் – சிறு 122

மேல்


ஓவு (8)

தரவு இடை தங்கல் ஓவு இலனே வரவு இடை – பொரு 173
ஓவு கண்டு அன்ன இரு பெரு நியமத்து – மது 365
மா கண் முரசம் ஓவு இல கறங்க – மது 733
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் – மலை 475
ஓவு கண்டு அன்ன இல் வரை இழைத்த – நற் 268/4
ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும் – நற் 319/1
ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதி – பதி 68/17
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி – புறம் 345/9

மேல்