வௌ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

வௌவ (1)

தெண் திரை பாவை வௌவ/உண்கண் சிவப்ப அழுது நின்றோளே – ஐங் 125/2,3

மேல்


வௌவல் (4)

ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல்/பருவத்து பல் மாண் நீ சேறலின் காண்டை – பரி 15/50
முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல்/பொறை எனப்படுவது போற்றாரை பொறுத்தல் – கலி மேல்


வௌவலின் (5)

தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி – நற் 379/5
வண்டல் பாவை வௌவலின்/நுண் பொடி அளைஇ கடல் தூர்ப்போளே – ஐங் 124/2,3
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின்/புள்ளும் வழங்கா புலம்பு கொள் ஆரிடை – கலி 5/6,7
மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின்/மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்பட – கலி மேல்


வெளவாத (2)

அன்று அறிவார் யார் என்று அடைக்கலம் வெளவாத
நன்றியின் நன்கு இனியது இல் – இனிய40:30/3,4
வண்டு இனம் வெளவாத ஆம்பலும் வார் இதழான் – திணை150:101/1

மேல்


வெளவான் (3)

பிறன்கை பொருள் வெளவான் வாழ்தல் இனிதே – இனிய40:21/1
மறுகான் பிறர் பொருள் வெளவான் இறுகானாய் – ஏலாதி:41/2
வழுக்கான் மனை பொருள் வெளவான் ஒழுக்கத்தால் – ஏலாதி:45/2

மேல்


வௌவி (12)

அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி/யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து – மது 149,150
நாடு அழிய எயில் வௌவி/சுற்றமொடு தூ அறுத்தலின் – மது 187,188
நெருநை புணர்ந்தோர் புது நலம் வௌவி/இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர் – நற் 360/3,4
மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி/பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய – பதி 90/22,23
மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் – கலி 31/9
பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் – கலி 40/24
வௌவி கொளலும் அறன் என கண்டன்று – கலி 62/15
என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி/தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 148/23
துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி/கன்று உடை பெரு நிரை மன்று நிறை தரூஉம் – அகம் 253/16,17
உரை செல முரசு வௌவி/முடி தலை அடுப்பு ஆக – புறம் 26/7,8

மேல்


வௌவிக்கொண்டு (1)

ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6

மேல்


வௌவிய (4)

வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/5
விண் உயர் அரண் பல வௌவிய/மண்-உறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/4,5
ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் – பரி 3/15
வலி தகை அரக்கன் வௌவிய ஞான்றை – புறம் 378/19

மேல்


வௌவியோளே (2)

வள மனை வருதலும் வௌவியோளே