மூ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மூ 14
மூ_இரு 2
மூ_ஏழ் 4
மூ_ஐந்தால் 1
மூஉய் 3
மூக்கின் 3
மூக்கினான் 1
மூக்கு 10
மூங்கில் 10
மூங்கிலில் 1
மூங்கிலின் 1
மூங்கை 2
மூச 3
மூசவும் 1
மூசா 2
மூசி 1
மூசிய 1
மூசு 12
மூசுவன 1
மூட்டி 2
மூட்டிய 1
மூட்டு-உறு 1
மூடப்பட்டார் 1
மூடர் 1
மூடி 2
மூடும் 2
மூடுவார் 1
மூடை 2
மூடையால் 1
மூடையின் 2
மூடையும் 1
மூத்த 11
மூத்தல் 1
மூத்தவர் 1
மூத்தார் 5
மூத்தாலும் 2
மூத்தான் 1
மூத்தானே 1
மூத்தானை 1
மூத்து 3
மூத்தேம் 2
மூத்தொறூஉம் 1
மூத்தோர் 4
மூத்தோரை 2
மூத்தோன் 2
மூதரில் 1
மூதா 4
மூதாய் 9
மூதாலத்து 2
மூதாளர் 4
மூதாளரேம் 1
மூதாளனை 1
மூதில் 3
மூதிலாளருள்ளும் 1
மூதிலாளன் 1
மூதின் 1
மூது 6
மூதூர் 65
மூதூர்க்கு 1
மூதூரின் 1
மூப்பின் 1
மூப்பின்கண் 2
மூப்பினது 1
மூப்பு 13
மூப்பும் 3
மூப்பே 1
மூப்பொடு 1
மூய் 1
மூய 1
மூயின 1
மூர்க்கற்கு 1
மூர்க்கன் 1
மூரல் 5
மூரி 11
மூரியை 1
மூரியொடு 1
மூரியோ 1
மூலத்தான் 1
மூலம் 1
மூலமும் 1
மூவர் 40
மூவர்க்கும் 1
மூவரும் 2
மூவருள் 1
மூவருள்ளும் 2
மூவரை 1
மூவரொடு 1
மூவன் 1
மூவா 5
மூவாதான் 1
மூவாது 1
மூவாய் 1
மூவார் 1
மூவிரு 1
மூவிரும் 2
மூவெயில் 1
மூவேழ் 1
மூவேறு 1
மூழ்க 7
மூழ்கல் 1
மூழ்கலின் 1
மூழ்கார் 1
மூழ்கி 11
மூழ்கிய 6
மூழ்கு 1
மூழ்குவம்-கொல்லோ 1
மூழ்குவார் 1
மூழ்குவோளே 1
மூழ்த்தம் 1
மூழ்த்தன்று 1
மூழ்த்தனரே 1
மூழ்த்து 2
மூழ்ப்ப 1
மூழை 1
மூன்றற்கு 1
மூன்றன் 2
மூன்றில் 1
மூன்றின் 2
மூன்றினால் 1
மூன்றினும் 1
மூன்று 18
மூன்றும் 90
மூன்றே 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

மூ (14)

மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/9
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் – பரி 3/75
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/10
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/25
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும் – பரி 13/24
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் – கலி 2/4
அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி – கலி 108/2
நுதல் அடி நுசுப்பு என மூ வழி சிறுகி – கலி 108/3
ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றி – புறம் 55/2
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய – புறம் 166/8
மூ_ஐந்தால் முறை முற்ற – புறம் 400/2
அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர் – நாலடி:10 10/3

மேல்


மூ_இரு (2)

மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/10
மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவு தோள் – பரி 5/11

மேல்


மூ_ஏழ் (4)

மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் – பரி 3/9
இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் – பரி 3/75
நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும் – பரி 13/24
மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய – புறம் 166/8

மேல்


மூ_ஐந்தால் (1)

மூ_ஐந்தால் முறை முற்ற – புறம் 400/2

மேல்


மூஉய் (3)

பல உறு போர்வை பரு மணல் மூஉய்/வரி அரி ஆணு முகிழ் விரி சினைய – பரி 10/13
ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய – கலி 142/26

மேல்


மூக்கின் (3)

காடி வைத்த கலன் உடை மூக்கின்/மகவு உடை மகடூஉ பகடு புறம் துரப்ப – பெரும் 57,58
மூக்கின் உச்சி சுட்டுவிரல் சேர்த்தி – நற் 149/2
மூக்கின் கரியார் உடைத்து – குறள்:28 7/2

மேல்


மூக்கினான் (1)

நாக்கின் அறிப இனியவை மூக்கினான்
மோந்து அறிப எல்லா மலர்களும் நோக்குள்ளும் – நான்மணி:75/1,2

மேல்


மூக்கு (10)

அத்த குமிழின் கொடு மூக்கு விளை கனி – நற் 6/7
ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு – நற் 24/3
வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு – நற் 372/3
நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த – ஐங் 213/1
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை – அகம் 53/8
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக – அகம் 246/2
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
மெய் வாய் கண் மூக்கு செவி என பேர் பெற்ற – நாலடி:6 9/1
மூக்கு அற்றதற்கு இல் பழி – பழ:250/4
கிழிந்தானை மூக்கு பொதிவு – பழ:347/4

மேல்


மூங்கில் (10)

ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில்/ஓடு மழை கிழிக்கும் சென்னி – நற் 28/7,8
மூங்கில் அம் கழை தூங்க ஒற்றும் – நற் 366/10
கூழை மூங்கில் குவட்டு இடையதுவே – குறு 179/7
கால் முளை மூங்கில் கவர் கிளை போல – பதி 84/12
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி – கலி 50/2
முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் – அகம் 85/8
மூங்கில் இள முளை திரங்க காம்பின் – அகம் 241/6
முளை வளர் முதல மூங்கில் முருக்கி – அகம் 332/1
முள் உடை மூங்கில் பிணங்கிய சூழ் படப்பை – ஐந்70:36/1
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும் – சிறுபஞ்:53/3

மேல்


மூங்கிலில் (1)

முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் – குறு 201/5

மேல்


மூங்கிலின் (1)

முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த – அகம் 268/11

மேல்


மூங்கை (2)

புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானேல் யாதும் – நாலடி:16 8/3
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை
இறையில் பெரியாற்கு இவை – ஏலாதி:19/3,4

மேல்


மூச (3)

காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச/அவருள் – கலி 92/45
பறந்தவை மூச கடிவாள் கடியும் – கலி 92/49

மேல்


மூசவும் (1)

மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது – பதி 60/4

மேல்


மூசா (2)

சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் – திரு 43
எறும்பும் மூசா இறும்பூது மரபின் – பதி 30/38

மேல்


மூசி (1)

என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி 147/17

மேல்


மூசிய (1)

மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அ வழி – கலி 92/30

மேல்


மூசு (12)

வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து – நெடு 33
பழன பாகல் முயிறு மூசு குடம்பை – நற் 180/1
வண்டு மூசு நெய்தல் நெல் இடை மலரும் – நற் 190/5
வில் மூசு கவலை விலங்கிய – நற் 224/10
பழன பாகல் முயிறு மூசு குடம்பை – ஐங் 99/1
வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து – பதி 31/30
தே மூசு நனை கவுள் திசை காவல்கொளற்கு ஒத்த – கலி 48/2
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் – அகம் 152/9
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை – அகம் 159/16
இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் – அகம் 348/5
புன் மூசு கவலைய முள் மிடை வேலி – புறம் 116/4
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி – புறம் 227/9

மேல்


மூசுவன (1)

வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப – மது 717

மேல்


மூட்டி (2)

புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டி/திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் – பரி 8/3

மேல்


மூட்டிய (1)

சுடுதற்கு மூட்டிய தீ – நாலடி:23 4/4

மேல்


மூட்டு-உறு (1)

மூட்டு-உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/2

மேல்


மூடப்பட்டார் (1)

முகடியான் மூடப்பட்டார் – குறள்:94 6/2

மேல்


மூடர் (1)

மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/2

மேல்


மூடி (2)

மு காலை கொட்டினுள் மூடி தீ கொண்டு எழுவார் – நாலடி:3 4/3
வாய் மூடி இட்டும் இருப்பவோ மாணிழாய் – ஐந்70:51/3

மேல்


மூடும் (2)

முன் இன்னார்ஆயினும் மூடும் இடர் வந்தால் – பழ:66/1
தொடு உண்ணின் மூடும் கலம் – பழ:391/4

மேல்


மூடுவார் (1)

மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு – பரி 24/19

மேல்


மூடை (2)

பொதி மூடை போர் ஏறி – பட் 137
மூடை பண்டம் மிடை நிறைந்து அன்ன – புறம் 393/13

மேல்


மூடையால் (1)

மனை கவைஇய கறி மூடையால்/கலி சும்மைய கரை கலக்கு-உறுந்து – புறம் 343/3,4

மேல்


மூடையின் (2)

கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் – பொரு 245
கடும் தெற்று மூடையின்/வாடிய மாலை மலைந்த சென்னியன் – புறம் 285/5,6

மேல்


மூடையும் (1)

காலின் வந்த கரும் கறி மூடையும்/வட_மலை பிறந்த மணியும் பொன்னும் – பட் 186,187

மேல்


மூத்த (11)

குமரி_மூத்த கூடு ஓங்கு நல் இல் – பெரும் 247
ஓர் யாற்று இயவின் மூத்த புரிசை – மலை 229
மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய – பதி 22/10
ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த/மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என – பரி 24/26
நின்று மூத்த யாக்கை அன்ன நின் – புறம் 24/27
ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த – புறம் 24/28
மூத்த இடத்து பிணி இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:21/3
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை – குறள்:45 1/1
ஆன்று அவிந்த மூத்த விழுமியார்தம்மோடு அங்கு – ஆசாரக்:60/2
மூத்த உள ஆகலான் – ஆசாரக்:91/3

மேல்


மூத்தல் (1)

மூத்தல் இறுவாய்த்து இள நலம் தூக்கு இல் – நான்மணி:17/2

மேல்


மூத்தவர் (1)

மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா – சிறுபஞ்:20/2

மேல்


மூத்தார் (5)

மூத்தார் இளையார் பசு பெண்டிர் என்று இவர்கட்கு – ஆசாரக்:64/2
முன் இன்னா மூத்தார் வாய் சொல் – பழ:357/4
வலி அழிந்தார் மூத்தார் வடக்கிருந்தார் நோயால் – சிறுபஞ்:71/1
மூத்தார் இருந்துழி வேண்டார் முது நூலுள் – சிறுபஞ்:83/3
முடம் பட்டார் மூத்தார் மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு – ஏலாதி:53/2

மேல்


மூத்தாலும் (2)

பூத்தாலும் காயா மரம் உள மூத்தாலும்
நன்கு அறியார் தாமும் நனி உளர் பாத்தி – பழ:399/1,2
மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி – சிறுபஞ்:21/2

மேல்


மூத்தான் (1)

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான்
இளையான் உயிர் இழந்தான் அஞ்சினான் உண்பான் – ஆசாரக்:100/1,2

மேல்


மூத்தானே (1)

மூத்தானே ஆடு மகன் – பழ:186/4

மேல்


மூத்தானை (1)

கல்லாது மூத்தானை கைவிட்டு கற்றான் – நான்மணி:63/3

மேல்


மூத்து (3)

மூத்து வினை போகிய முரி வாய் அம்பி – நற் 315/3
பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள்:101 7/2
தக்க யாழ்ப்பாண தளர் முலையாய் மூத்து அமைந்தார் – கைந்:48/3

மேல்


மூத்தேம் (2)

மூத்தேம் இனி யாம் வரு முலையார் சேரியுள் – ஐந்70:45/2
மூத்தேம் இனி பாண முன்னாயின் நாம் இளையேம் – கைந்:45/1

மேல்


மூத்தொறூஉம் (1)

காத்து ஓம்பி தம்மை அடக்குப மூத்தொறூஉம்
தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல் – நாலடி:36 1/2,3

மேல்


மூத்தோர் (4)

மூத்தோர் அன்ன வெண் தலை புணரி – அகம் 90/1
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என – புறம் 75/1
மூத்தோர் மூத்தோர் கூற்றம் உய்த்து என – புறம் 75/1
விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை – ஆசாரக்:21/1

மேல்


மூத்தோரை (2)

அவைக்கு பாழ் மூத்தோரை இன்மை தனக்கு பாழ் – நான்மணி:20/3
மூத்தோரை இல்லா அவை களனும் பாத்து உண்ணா – திரி:10/2

மேல்


மூத்தோன் (2)

மூத்தோன் வருக என்னாது அவருள் – புறம் 183/6
மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று – முது:9 2/1

மேல்


மூதரில் (1)

முள் அரை பிரம்பின் மூதரில் செறியும் – அகம் 6/19

மேல்


மூதா (4)

மூதா தைவந்த ஆங்கு – குறு 204/4
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் – பதி 13/6
மூதா தின்றல் அஞ்சி காவலர் – அகம் 156/4
சினம் கழி மூதா கன்று மடுத்து ஊட்டும் – புறம் 323/2

மேல்


மூதாய் (9)

கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் – நற் 362/5
பெய் புல மூதாய் புகர் நிற துகிரின் – கலி 85/10
ஈயல்_மூதாய் வரிப்ப பவளமொடு – அகம் 14/3
குருதி உருவின் ஒண் செம் மூதாய்/பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்ப – அகம் 74/4,5
செம் புற மூதாய் பரத்தலின் நன் பல – அகம் 134/4
அரக்கு நிற உருவின் ஈயல்_மூதாய் – அகம் 139/13
வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப – அகம் 283/15
ஈயல்_மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப – அகம் 304/15
குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி – அகம் 374/12

மேல்


மூதாலத்து (2)

தொன் மூதாலத்து பொதியில் தோன்றிய – குறு 15/2
தொன் மூதாலத்து அரும் பணை பொதியில் – அகம் 251/8

மேல்


மூதாளர் (4)

பெரு மூதாளர் ஏமம் சூழ – முல் 54
நரை மூதாளர் கை பிணி விடுத்து – அகம் 366/10
நரை மூதாளர் அதிர் தலை இறக்கி – அகம் 377/7
நரை மூதாளர் நாய் இட குழிந்த – புறம் 52/14

மேல்


மூதாளரேம் (1)

பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/14

மேல்


மூதாளனை (1)

முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை/வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் – பதி 74/24,25

மேல்


மூதில் (3)

மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி – நற் 367/6
சிவந்த காந்தள் முதல் சிதை மூதில்/புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் – பதி 15/11,12
மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி – புறம் 19/15

மேல்


மூதிலாளருள்ளும் (1)

மூதிலாளருள்ளும் காதலின் – புறம் 289/5

மேல்


மூதிலாளன் (1)

தமியன் வந்த மூதிலாளன்/அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த – புறம் 284/4,5

மேல்


மூதின் (1)

மூதின் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/2

மேல்


மூது (6)

நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு – அகம் 140/12
கூதள மூது இலை கொடி நிரை தூங்க – அகம் 255/14
மூது இலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை – அகம் 355/3
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – அகம் 367/3
முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் – புறம் 382/11

மேல்


மூதூர் (65)

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர்/சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே – சிறு 201,202
விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர்/அம் வாய் வளர் பிறை சூடி செ வாய் – பெரும் 411,412
அரும் கடி மூதூர் மருங்கில் போகி – முல் 7
மாடம் ஓங்கிய மல்லல் மூதூர்/ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 29,30
துஞ்சா முழவின் மூதூர் வாயில் – குறி 236
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு – பட் 215
உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் – மலை 93
மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர்/ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே – மலை 401,402
நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர்/பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 487,488
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்/கடும் தேர் செல்வன் காதல் மகனே – நற் 45/4,5
மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய – நற் 73/3
அம்பல் மூதூர் அரவம் ஆயினும் – நற் 85/3
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர்/உடையோர் பான்மையின் பெரும் கைதூவா – நற் 90/1,2
செம் நீர் பொது வினை செம்மல் மூதூர்/தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ – நற் 130/4,5
அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே – நற் 138/11
அம்பல் மூதூர் அலர் வாய் பெண்டிர் – நற் 143/7
அம்பல் மூதூர் அலர் எழ – நற் 249/10
அம்பல் மூதூர் அலர்ந்து – நற் 272/9
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்/பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/4,5
அழியா மரபின் நம் மூதூர் நன்றே – நற் 311/5
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் – நற் 319/3
பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே – நற் 321/10
ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/4
வேழ மூதூர் ஊரன் – ஐங் 15/3
அழுங்கல் மூதூர் அலர் எழ – ஐங் 372/3
விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்/கொடி நிழல் பட்ட பொன் உடை நியமத்து – பதி 15/18,19
முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர்/உரும்பு இல் கூற்றத்து அன்ன நின் – பதி 26/12,13
முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/20
தொல் புகழ் மூதூர் செல்குவை ஆயின் – பதி 53/5
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர்/கடன் அறி மரபின் கைவல் பாண – பதி 67/2,3
காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று – பரி 8/37
புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை – பரி 12/94
இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர்/நன் பல நன் பல நன் பல வையை – பரி 15/7,8
விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர்/நெய் உமிழ் சுடரின் கால் பொர சில்கி – அகம் 17/19,20
மல்லல் மூதூர் மறையினை சென்று – அகம் 50/9
நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்/நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் – அகம் 83/7,8
அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற – அகம் 113/8
அரும் கடி காப்பின் அஞ்சு வரு மூதூர்/திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் – அகம் 114/12,13
அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்/பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் – அகம் 115/1,2
இரும் பிழி மகாஅர் இ அழுங்கல் மூதூர்/விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் – அகம் 122/1,2
பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய – அகம் 141/10
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் – அகம் 165/4
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க – அகம் 218/19
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்/போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் – அகம் 316/6,7
மாட மூதூர் மதில் புறம் தழீஇ – அகம் 335/11
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் – அகம் 342/6
அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழிய – அகம் 347/7
விழவு கொள் மூதூர் விறலி பின்றை – அகம் 352/5
மல்லல் மூதூர் வய வேந்தே – புறம் 18/12
செம்பு உறழ் புரிசை செம்மல் மூதூர்/வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் – புறம் 37/11,12
எம் கோன் இருந்த கம்பலை மூதூர்/உடையோர் போல இடை இன்று குறுகி – புறம் 54/1,2
மூதூர் வாயில் பனி கயம் மண்ணி – புறம் 79/1
பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர்/நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு – புறம் 97/18,19
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்/கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய – புறம் 202/6,7
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே – புறம் 220/7
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 228/4
நனம் தலை மூதூர் கலம் செய் கோவே – புறம் 256/7
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர்/அறன் இலள் மன்ற தானே விறல் மலை – புறம் 336/7,8
சிதைந்த இஞ்சி கதுவாய் மூதூர்/யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/2,3
நனம் தலை மூதூர் வினவலின் – புறம் 391/10
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்/மதியத்து அன்ன என் அரி குரல் தடாரி – புறம் 398/11,12
கள் இல்லா மூதூர் களிகட்கு நற்கு இன்னா – இன்னா40:9/1
ஏமல் இல் மூதூர் இருத்தல் மிக இன்னா – இன்னா40:24/1
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:25/3

மேல்


மூதூர்க்கு (1)

அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் – அகம் 301/25

மேல்


மூதூரின் (1)

சிறை இல்லா மூதூரின் வாயில் காப்பு இன்னா – இன்னா40:23/1

மேல்


மூப்பின் (1)

பயன் இல் மூப்பின் பல் சான்றீரே – புறம் 195/3

மேல்


மூப்பின்கண் (2)

மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள் – திரி:17/1
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண்
போற்றும் எனவும் புணருமே ஆற்ற – பழ:60/1,2

மேல்


மூப்பினது (1)

நாளது செலவும் மூப்பினது வரவும் – அகம் 353/4

மேல்


மூப்பு (13)

மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய – அகம் 7/4
நிலையாமை நோய் மூப்பு சாக்காடு என்று எண்ணி – நாலடி:6 2/1
முன்னரே சாம் நாள் முனி தக்க மூப்பு உள – நாலடி:10 2/1
மூப்பு மேல் வாராமை முன்னே அற வினையை – நாலடி:33 6/1
குலம் தவம் கல்வி குடிமை மூப்பு ஐந்தும் – நாலடி:34 3/1
இளமையுள் மூப்பு புகல் – இன்னா40:27/4
இளமையை மூப்பு என்று உணர்தல் இனிதே – இனிய40:37/1
முறைமைக்கு மூப்பு இளமை இல் – பழ:93/4
அஞ்சும் பிணி மூப்பு அரும் கூற்றுடன் இயைந்து – பழ:137/3
இழிவு உடை மூப்பு கதத்தின் துவ்வாது – முது:4 9/1
மறுபிறப்பு அறியாதது மூப்பு அன்று – முது:5 10/1
இளமை கழியும் பிணி மூப்பு இயையும் – ஏலாதி:21/1
முடம் பட்டார் மூத்தார் மூப்பு இல்லார்க்கு உடம்பட்டு – ஏலாதி:53/2

மேல்


மூப்பும் (3)

கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு – கலி 12/18
பிணியொடு மூப்பும் வருமால் துணிவு ஒன்றி – நாலடி:6 5/2
ஒருதலையான் வந்துறூஉம் மூப்பும் புணர்ந்தார்க்கு – திரி:18/1

மேல்


மூப்பே (1)

அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை – கலி 38/19

மேல்


மூப்பொடு (1)

பிணி பிறப்பு மூப்பொடு சாக்காடு துன்பம் – ஏலாதி:24/1

மேல்


மூய் (1)

பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன – குறு 233/3

மேல்


மூய (1)

தேரொடு சுற்றம் உலகு உடன் மூய/மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/20,21

மேல்


மூயின (1)

கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் – பதி 22/14

மேல்


மூர்க்கற்கு (1)

மூர்க்கற்கு உறுதி மொழியற்க மூர்க்கன் தான் – பழ:168/2

மேல்


மூர்க்கன் (1)

மூர்க்கற்கு உறுதி மொழியற்க மூர்க்கன் தான் – பழ:168/2

மேல்


மூரல் (5)

பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் – பெரும் 168
இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 196
மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே – குறு 286/5
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு – அகம் 60/4
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற – அகம் 390/15

மேல்


மூரி (11)

முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 15/1
முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் – நற் 203/1
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/16
மூரி தவிர முடுக்கு முது சாடி – பரி 20/54
முதை சுவல் கலித்த மூரி செந்தினை – அகம் 88/1
முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து – அகம் 103/6
மூரி வெண் தோள் – புறம் 285/9
திருந்தா மூரி பரந்து பட கெண்டி – புறம் 391/5
வெண் நிண மூரி அருள நாள் உற – புறம் 393/14
மூரி எருத்தால் உழவு – இன்னா40:20/4
மூரி எருத்தான் உழவு – பழ:389/4

மேல்


மூரியை (1)

மூரியை தீற்றிய புல் – பழ:396/4

மேல்


மூரியொடு (1)

நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு/வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் – பதி 67/15,16

மேல்


மூரியோ (1)

ஊர் அறியா மூரியோ இல் – பழ:351/4

மேல்


மூலத்தான் (1)

முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலம் சேர் – ஐந்70:0/3

மேல்


மூலம் (1)

உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர் – சிறுபஞ்:107/3

மேல்


மூலமும் (1)

மூலமும் அறனும் முதன்மையின் இகந்த – பரி 13/25

மேல்


மூவர் (40)

தமிழ் கெழு மூவர் காக்கும் – அகம் 31/14
முற்றிய திருவின் மூவர் ஆயினும் – புறம் 205/1
பொதுமை சுட்டிய மூவர் உலகமும் – புறம் 357/2
உண்டி உதவாதாள் இல் வாழ் பேய் இ மூவர்
கொண்டானை கொல்லும் படை – நாலடி:37 3/3,4
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள்:59 9/1,2
கோளாளன் என்பான் மறவாதான் இ மூவர்
கேள் ஆக வாழ்தல் இனிது – திரி:12/3,4
மாண்ட குணத்தான் தவசி என்று இ மூவர்
யாண்டும் பெறற்கு அரியார் – திரி:13/3,4
ஒட்டி வினை நலம் பார்ப்பானும் இ மூவர்
நட்க படாஅதவர் – திரி:15/3,4
கூவல் குறை இன்றி தொட்டானும் இ மூவர்
சாவா உடம்பு எய்தினார் – திரி:16/3,4
சொல் வென்றி வேண்டும் இலிங்கியும் இ மூவர்
கல்வி புணை கைவிட்டார் – திரி:17/3,4
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர்
நாடுங்கால் தூங்குபவர் – திரி:19/3,4
வைத்த அறப்புறம் கொண்டானும் இ மூவர்
கைத்து உண்ணார் கற்றறிந்தார் – திரி:25/3,4
சீலம் இனிது உடைய ஆசானும் இ மூவர்
ஞாலம் எனப்படுவார் – திரி:26/3,4
செவி குற்றம் பார்த்திருப்பானும் இ மூவர்
உமி குத்தி கை வருந்துவார் – திரி:28/3,4
என்றும் அழுக்காறு இகந்தானும் இ மூவர்
நின்ற புகழ் உடையார் – திரி:30/3,4
அலவலை இல்லா குடியும் இ மூவர்
உலகம் எனப்படுவார் – திரி:34/3,4
மை நீர்மை இன்றி மயல் அறுப்பான் இ மூவர்
மெய் நீர்மை மேல் நிற்பவர் – திரி:35/3,4
காமுறு வேள்வியில் கொல்வானும் இ மூவர்
தாம் அறிவர் தாம் கண்டவாறு – திரி:36/3,4
வரவு உண்மை சிந்தியாதானும் இ மூவர்
நிரயத்து சென்று வீழ்வார் – திரி:45/3,4
கைப்பதனை கட்டி என்று உண்பானும் இ மூவர்
மெய் பொருள் கண்டு வாழ்வார் – திரி:48/3,4
அம் மனை தேய்க்கும் மனையாளும் இ மூவர்
இம்மைக்கு உறுதி இலார் – திரி:49/3,4
இல் இருந்து எல்லை கடப்பாளும் இ மூவர்
வல்லே மழை அருக்கும் கோள் – திரி:50/3,4
ஈர்ந்த கல் இன்னார் கயவர் இவர் மூவர்
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் – திரி:51/3,4
செற்றம் கொண்டாடும் சிறு தொழும்பும் இ மூவர்
ஒற்றாள் எனப்படுவார் – திரி:55/3,4
வைத்த அடைக்கலம் கொள்வானும் இ மூவர்
எச்சம் இழந்து வாழ்வார் – திரி:62/3,4
ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும் இ மூவர்
செல்வர் எனப்படுவார் – திரி:70/3,4
விரி கடலூடு செல்வானும் இ மூவர்
அரிய துணிந்து ஒழுகுவார் – திரி:73/3,4
ஈக என்பவனை நகுவானும் இ மூவர்
யாதும் கடைப்பிடியாதார் – திரி:74/3,4
தக்கது அறியும் தலைமகனும் இ மூவர்
பொத்து இன்றி காழ்த்த மரம் – திரி:75/3,4
மாற்றம் மறுத்து உரைக்கும் சேவகனும் இ மூவர்
போற்றற்கு அரியார் புரிந்து – திரி:76/3,4
இல் அஞ்சி வாழும் எருதும் இவர் மூவர்
நெல் உண்டல் நெஞ்சிற்கு ஓர் நோய் – திரி:79/3,4
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர்
ஆசை கடலுள் ஆழ்வார் – திரி:81/3,4
கல்வி மாண்பு இல்லாத மாந்தரும் இ மூவர்
நல்குரவு சேரப்பட்டார் – திரி:84/3,4
விழு நிதி குன்றுவிப்பானும் இ மூவர்
முழுமக்கள் ஆகற்பாலார் – திரி:87/3,4
இறந்து இன்னா சொல்லகிற்பானும் இ மூவர்
பிறந்தும் பிறந்திலாதார் – திரி:89/3,4
இறந்துரை காமுறுவானும் இ மூவர்
பிறந்தும் பிறவாதவர் – திரி:92/3,4
இழுக்கு ஆய சொல்லாடுவானும் இ மூவர்
ஒழுக்கம் கடைப்பிடியாதார் – திரி:94/3,4
நல்லவை செய்வான் அரசன் இவர் மூவர்
பெய் என பெய்யும் மழை – திரி:96/3,4
அல்லவை செய்யும் அலவலையும் இ மூவர்
நல் உலகம் சேராதவர் – திரி:99/3,4
வரும் குற்றம் பாராத மன்னும் இ மூவர்
இருந்திட்டு என் போய் என் இவர் – திரி:104/3,4

மேல்


மூவர்க்கும் (1)

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள்:5 1/1,2

மேல்


மூவரும் (2)

பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக – திரு 162
முரசு முழங்கு தானை மூவரும் கூடி – பொரு 54

மேல்


மூவருள் (1)

மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என – புறம் 122/5

மேல்


மூவருள்ளும் (2)

முரசு முழங்கு தானை மூவருள்ளும்/இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் – பெரும் 33,34
முரசு முழங்கு தானை மூவருள்ளும்/அரசு எனப்படுவது நினதே பெரும – புறம் 35/4,5

மேல்


மூவரை (1)

முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை/இன்னும் ஓர் யான் அவா அறியேனே – புறம் 137/2,3

மேல்


மூவரொடு (1)

நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு/ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் – திரு 167,168

மேல்


மூவன் (1)

வருவர் வாழி தோழி மூவன்/முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் – நற் 18/2,3

மேல்


மூவா (5)

மூவா மரபும் ஓவா நோன்மையும் – பரி 2/70
மூவா அமரரும் முனிவரும் பிறரும் – அகம் 0/12
முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள் – அகம் 54/17
பூவொடு வளர்ந்த மூவா பசும் காய் – அகம் 335/23
தாவாத இல்லை வலிகளும் மூவா
இளமை இசைந்தாரும் இல்லை வளமையில் – நான்மணி:76/2,3

மேல்


மூவாதான் (1)

முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம் – சிறுபஞ்:0/1

மேல்


மூவாது (1)

மூவாது மூத்தவர் நூல் வல்லார் தாவா – சிறுபஞ்:20/2

மேல்


மூவாய் (1)

கையது கணிச்சியொடு மழுவே மூவாய்/வேலும் உண்டு அ தோலாதோற்கே – அகம் 0/5,6

மேல்


மூவார் (1)

மூத்தாலும் மூவார் நூல் தேற்றாதார் பாத்தி – சிறுபஞ்:21/2

மேல்


மூவிரு (1)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103

மேல்


மூவிரும் (2)

நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் – புறம் 109/2
கடந்து அடு தானை மூவிரும் கூடி – புறம் 110/1

மேல்


மூவெயில் (1)

மூவெயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் – திரு 154

மேல்


மூவேழ் (1)

மூவேழ் துறையும் முறையுளி கழிப்பி – புறம் 152/20

மேல்


மூவேறு (1)

மூவேறு தாரமும் ஒருங்குடன் கொண்டு – அகம் 282/8

மேல்


மூழ்க (7)

வரை மந்தி கழி மூழ்க/கழி நாரை வரை இறுப்ப – பொரு 224,225
உடுப்பு முக முழு கொழு மூழ்க ஊன்றி – பெரும் 200
சுரை அம்பு மூழ்க சுருங்கி புரையோர் தம் – கலி 6/3
முகிழ்த்து வரல் இள முலை மூழ்க பல் ஊழ் – அகம் 242/16
வில் உமிழ் கடும் கணை மூழ்க/கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே – புறம் 263/7,8
நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க/புரையோர் சேர்ந்து என தந்தையும் பெயர்க்கும் – புறம் 354/2,3
உரை சால் உடம்பிடி மூழ்க அரசோடு – கள40:35/4

மேல்


மூழ்கல் (1)

இராஇருக்கை ஏலாத வைகல் பனி மூழ்கல்
குரா கான் புகல் நெடிய மண் என்று உராய் தனது – சிறுபஞ்:90/1,2

மேல்


மூழ்கலின் (1)

வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து – முல் 73

மேல்


மூழ்கார் (1)

பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார்/மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே – புறம் 62/14,15

மேல்


மூழ்கி (11)

விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி/சுடர் கால் மாறிய செவ்வி நோக்கி – சிறு 170,171
வகை பெற எழுந்து வானம் மூழ்கி/சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் – மது 357,358
கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி/அந்தி மாட்டிய நந்தா விளக்கின் – பட் 246,247
மீன் தேர் கொட்பின் பனி கயம் மூழ்கி/சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி – பதி 42/2,3
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு – பரி 2/10
நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் – பரி 6/88
கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி/பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா – கலி 92/3,4
பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த – கலி 138/21
ஊன் உற மூழ்கி உரு இழந்தனவே – புறம் 97/3
இடை மருப்பின் விட்டு எறிந்த எஃகம் காழ் மூழ்கி
கடைமணி காண்வர தோன்றி நடை மெலிந்து – கள40:19/1,2

மேல்


மூழ்கிய (6)

வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர் – நற் 163/9
வியல் அறை மூழ்கிய வளி என் – நற் 236/9
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என – கலி 16/15
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து – அகம் 287/7
வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் – அகம் 350/11
முதை சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉ புகை – அகம் 359/14

மேல்


மூழ்கு (1)

கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/6

மேல்


மூழ்குவம்-கொல்லோ (1)

முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ/மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/12,13

மேல்


மூழ்குவார் (1)

இரும் கடல் மூழ்குவார் தங்கை இரும் கடலுள் – திணை150:33/2

மேல்


மூழ்குவோளே (1)

தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே – ஐங் 126/3

மேல்


மூழ்த்தம் (1)

நாள் கூட்டம் மூழ்த்தம் இவற்றொடு நன்று ஆய – சிறுபஞ்:42/1

மேல்


மூழ்த்தன்று (1)

விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று – நற் 320/1

மேல்


மூழ்த்தனரே (1)

ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே/இயவரும் அறியா பல் இயம் கறங்க – புறம் 336/5,6

மேல்


மூழ்த்து (2)

மூழ்த்து இறுத்த வியன் தானையொடு – பதி 33/5
வகை_வகை ஊழ்_ஊழ் கதழ்பு மூழ்த்து ஏறி – பரி 10/18

மேல்


மூழ்ப்ப (1)

மூழ்ப்ப பெய்த முழு அவிழ் புழுக்கல் – புறம் 399/9

மேல்


மூழை (1)

மூழை சுவை உணராத ஆங்கு – நாலடி:33 1/4

மேல்


மூன்றற்கு (1)

கொண்டு ஒழுகு மூன்றற்கு உதவா பசி தோற்றம் – பழ:363/1

மேல்


மூன்றன் (2)

காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெட கெடும் நோய் – குறள்:36 10/1,2
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள்:69 4/1,2

மேல்


மூன்றில் (1)

வடு இலா வையத்து மன்னிய மூன்றில்
நடுவணது எய்த இரு தலையும் எய்தும் – நாலடி:12 4/1,2

மேல்


மூன்றின் (2)

மூன்றின் உணரும் தீயும் நீயே – பரி 13/20
அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/3

மேல்


மூன்றினால் (1)

தொடங்கிய மூன்றினால் மாண்டு ஈண்டு உடம்பு ஒழிய – பழ:99/2

மேல்


மூன்றினும் (1)

கள்ளே புனலே புலவி இ மூன்றினும்/ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை – பரி மேல்


மூன்று (18)

இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது – திரு 177
மூன்று வகை குறித்த முத்தீ செல்வத்து – திரு 181
ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் – திரு 183
மூன்று உடன் கூடிய கூடல் அனையை – பதி 50/7
இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என – பரி 3/78
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் – பரி 11/3
ஞாலம் மூன்று அடி தாய முதல்வற்கு முது முறை – கலி 124/1
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப – கலி 132/4
மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த – அகம் 147/4
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் – புறம் 58/12
கண் மூன்று உடையானும் காக்கையும் பை அரவும் – நாலடி:40 10/1
கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே – இனிய40:0/1
இன்றியமையாத மூன்று – குறள்:69 2/2
வளி முதலா எண்ணிய மூன்று – குறள்:95 1/2
மூன்று கடன் கழித்த பார்ப்பானும் ஓர்ந்து – திரி:34/1
சாரத்தால் சொல்லிய மூன்று – ஆசாரக்:62/3
முழுது உணர்ந்து மூன்று ஒழித்து மூவாதான் பாதம் – சிறுபஞ்:0/1
எல்லை உயர்ந்தார் தவம் முயலின் மூன்று ஐந்து ஏழ் – ஏலாதி:77/3

மேல்


மூன்றும் (90)

இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்/அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என – நற் 214/1,2
வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் – பரி 4/7
அருளும் அன்பும் அறனும் மூன்றும்/உருள் இணர் கடம்பின் ஒலி தாரோயே – பரி 13/47,48
அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும்/ஆற்றும் பெரும நின் செல்வம் – புறம் 28/15,16
வானத்து அன்ன வண்மையும் மூன்றும்/உடையை ஆகி இல்லோர் கையற – புறம் 55/17,18
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்/மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் – புறம் 338/6,7
புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும்/இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/13,14
சான்றாண்மை சாயல் ஒழுக்கம் இவை மூன்றும்
வான் தோய் குடி பிறந்தார்க்கு அல்லது வான் தோயும் – நாலடி:15 2/1,2
முட்டு இன்றி மூன்றும் முடியுமேல் அஃது என்ப – நாலடி:25 10/3
தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள்:39 3/1,2
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள்:69 8/1,2
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
இழுக்கார் குடி பிறந்தார் – குறள்:96 2/1,2
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள்:109 5/2
மாய சகடம் உதைத்ததூஉம் இ மூன்றும்
பூவை பூ வண்ணன் அடி – திரி:0/3,4
அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இ மூன்றும்
திரிகடுகம் போலும் மருந்து – திரி:1/3,4
நான்மறையாளர் வழி செலவும் இ மூன்றும்
மேல் முறையாளர் தொழில் – திரி:2/3,4
சிறியாரை கொண்டு புகலும் இ மூன்றும்
அறியாமையால் வரும் கேடு – திரி:3/3,4
காய்வானை கை வாங்கி கோடலும் இ மூன்றும்
சால உறுவான் தொழில் – திரி:4/3,4
விருந்தினனாய் வேற்றூர் புகலும் இ மூன்றும்
அரும் துயரம் காட்டும் நெறி – திரி:5/3,4
கார் ஆண்மை போல ஒழுகலும் இ மூன்றும்
ஊராண்மை என்னும் செருக்கு – திரி:6/3,4
அஞ்சுவான் கற்ற அரு நூலும் இ மூன்றும்
துஞ்சு ஊமன் கண்ட கனா – திரி:7/3,4
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் இ மூன்றும்
தாம் தம்மை கூறா பொருள் – திரி:8/3,4
விழுமிய அல்ல துணிதல் இ மூன்றும்
முழு மக்கள் காதல் அவை – திரி:9/3,4
தன்மையிலாளர் அயல் இருப்பும் இ மூன்றும்
நன்மை பயத்தல் இல – திரி:10/3,4
கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும்
ஊர் எல்லாம் நோவது உடைத்து – திரி:11/3,4
செறுவொடு நிற்கும் சிறுமை இ மூன்றும்
குறுகார் அறிவுடையார் – திரி:14/3,4
உள் உருக்கி தின்னும் பெரும் பிணியும் இ மூன்றும்
கள்வரின் அஞ்சப்படும் – திரி:18/3,4
கல்லான் என்று எள்ளப்படுதலும் இ மூன்றும்
எல்லார்க்கும் இன்னாதன – திரி:20/3,4
பல நாடி நல்லவை கற்றல் இ மூன்றும்
நல மாட்சி நல்லவர் கோள் – திரி:21/3,4
பொய்த்துரை என்னும் புகை இருளும் இ மூன்றும்
வித்து அற வீடும் பிறப்பு – திரி:22/3,4
பல் பொருள் நீங்கிய சிந்தையும் இ மூன்றும்
நல் வினை ஆர்க்கும் கயிறு – திரி:23/3,4
காழ்த்த பகைவர் வணக்கமும் இ மூன்றும்
ஆழ்ச்சி படுக்கும் அளறு – திரி:24/3,4
சாயினும் சான்றாண்மை குன்றாமை இ மூன்றும்
தூஉயம் என்பார் தொழில் – திரி:27/3,4
மண் விழைந்து வாழ் நாள் மதியாமை இ மூன்றும்
நுண் விழைந்த நூலவர் நோக்கு – திரி:29/3,4
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை – திரி:31/3,4
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இ மூன்றும்
கற்றறிந்தார் பூண்ட கடன் – திரி:32/3,4
கடை மணி போல் திண்ணியான் காப்பும் இ மூன்றும்
படை வேந்தன் பற்று விடல் – திரி:33/3,4
தூய்மையுள் தோன்றும் பிரமாணம் இ மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு – திரி:37/3,4
பல் பொருள் வெஃகும் சிறுமையும் இ மூன்றும்
செல்வம் உடைக்கும் படை – திரி:38/3,4
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இ மூன்றும்
நன்மை இலாளர் தொழில் – திரி:39/3,4
நல் அறிவாண்மை தலைப்படலும் இ மூன்றும்
தொல்லறிவாளர் தொழில் – திரி:40/3,4
நாள் நாளும் நட்டார் பெருக்கலும் இ மூன்றும்
கேள்வியுள் எல்லாம் தலை – திரி:41/3,4
உழவின்கண் காமுற்று வாழ்தல் இ மூன்றும்
அழகு என்ப வேளாண் குடிக்கு – திரி:42/3,4
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் இ மூன்றும்
வஞ்சத்தின் தீர்ந்த பொருள் – திரி:43/3,4
ஈயாது ஒழிந்து அகன்ற காலையும் இ மூன்றும்
நோயே உரன் உடையார்க்கு – திரி:44/3,4
கறுவி வெகுண்டு உரைப்பான் பள்ளி இ மூன்றும்
குறுகார் அறிவுடையார் – திரி:46/3,4
நா தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இ மூன்றும்
காப்பு இகழல் ஆகா பொருள் – திரி:47/3,4
மறுமைக்கு அணிகலம் கல்வி இ மூன்றும்
குறியுடையார்கண்ணே உள – திரி:52/3,4
பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும்
எண்ணின் தெரியா பொருள் – திரி:53/3,4
குற்றம் பிறர் மேல் உரைத்தலும் இ மூன்றும்
தெற்றெனவு இல்லார் தொழில் – திரி:54/3,4
ஒழுக்கம் பெரு நெறி சேர்தல் இ மூன்றும்
விழுப்ப நெறி தூராவாறு – திரி:56/3,4
நாளும் கலாம் காமுறுதலும் இ மூன்றும்
கேள்வியுள் இன்னாதன – திரி:57/3,4
துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும்
மன்னற்கு இளையான் தொழில் – திரி:58/3,4
கள் உண்டு வாழ்வான் குடிமையும் இ மூன்றும்
உள்ளன போல கெடும் – திரி:59/3,4
மக்கள் பிறப்பின் நிரப்பு இடும்பை இ மூன்றும்
துக்க பிறப்பாய்விடும் – திரி:60/3,4
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும்
வீறு சால் பேர் அமைச்சர் கோள் – திரி:61/3,4
தன்மையிலாளர் அயல் இருப்பும் இ மூன்றும்
நன்மை பயத்தல் இல – திரி:63/3,4
மக்கள் பெறலின் மனை கிழத்தி இ மூன்றும்
கற்புடையாள் பூண்ட கடன் – திரி:64/3,4
மெய் நிலை காணா வெகுளியும் இ மூன்றும்
தம் நெய்யில் தாம் பொரியுமாறு – திரி:65/3,4
கோல் கோடி வாழும் அரசனும் இ மூன்றும்
சால்போடு பட்டது இல – திரி:66/3,4
முந்தை பழ வினையாய் தின்னும் இவை மூன்றும்
நொந்தார் செய கிடந்தது இல் – திரி:67/3,4
துன்புறுவ செய்யாத தூய்மையும் இ மூன்றும்
நன்று அறியும் மாந்தர்க்கு உல – திரி:68/3,4
நெறி மாறி வந்த விருந்தும் இ மூன்றும்
பெறுமாறு அரிய பொருள் – திரி:69/3,4
ஆண்மை உடையவர் நல்குரவும் இ மூன்றும்
காண அரிய என் கண் – திரி:71/3,4
மறவனை எ உயிரும் அஞ்சும் இ மூன்றும்
திறவதின் தீர்ந்த பொருள் – திரி:72/3,4
வடுவான வாராமல் காத்தல் இ மூன்றும்
குடி மாசு இலார்க்கே உள – திரி:77/3,4
மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும்
தவத்தின் தருக்கினார் கோள் – திரி:78/3,4
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து – திரி:80/3,4
கொள்ளாருள் கொள்ளாத கூறாமை இ மூன்றும்
நல் ஆள் வழங்கும் நெறி – திரி:82/3,4
செப்பம் உடையார் மழை அனையர் இ மூன்றும்
செப்ப நெறி தூராவாறு – திரி:83/3,4
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும் இ மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம் – திரி:85/3,4
நட்பின் நய நீர்மை நீங்கல் இவை மூன்றும்
குற்றம் தரூஉம் பகை – திரி:86/3,4
பிணை செல்வம் மாண்பு இன்று இயங்கல் இவை மூன்றும்
புணை இல் நிலை கலக்குமாறு – திரி:88/3,4
அருள் புரிந்து சொல்லுக சொல்லை இ மூன்றும்
இருள் உலகம் சேராத ஆறு – திரி:90/3,4
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் இ மூன்றும்
மன்னா உடம்பின் தொழில் – திரி:91/3,4
காதற்படுக்கும் விழைவும் இவை மூன்றும்
பேதைமை வாழும் உயிர்க்கு – திரி:93/3,4
வெவ் உரை நோனா வெகுள்வும் இவை மூன்றும்
நல் வினை நீக்கும் படை – திரி:95/3,4
கற்பு உடையாளை துறத்தலும் இ மூன்றும்
நல் புடை இலாளர் தொழில் – திரி:97/3,4
பெண்பால் கொழுநன் வழி செலவும் இ மூன்றும்
திங்கள் மு மாரிக்கு வித்து – திரி:98/3,4
எண்ணின் உலவா இரு நிதியும் இ மூன்றும்
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு – திரி:100/3,4
ஈவார் முகம் போல் ஒளிவிடுதல் இ மூன்றும்
ஓவாதே திங்கட்கு உள – திரி:101/3,4
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும்
பரித்தாலும் செய்யா பயன் – திரி:102/3,4
உடன் கொண்டு மீளா அரசும் இ மூன்றும்
கடன் கொண்டார் நெஞ்சில் கனா – திரி:103/3,4
மறந்தும் குரவர் முன் சொல்லாமை மூன்றும்
திறம் கண்டார் கண்ட நெறி – ஆசாரக்:63/2,3
செறப்பட்டார் இல்லம் புகாமை இ மூன்றும்
திறப்பட்டார் கண்ணே உள – ஆசாரக்:79/3,4
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி – ஆசாரக்:101/1
கற்பு அனைத்து மூன்றும் கடிந்தான் கடியாதான் – சிறுபஞ்:27/3
கள்ளத்த அல்ல கருதின் இவை மூன்றும்
உள்ளத்த ஆக உணர் – ஏலாதி:27/3,4
மை என நீள் கண்ணாய் மறுதலைய இ மூன்றும்
மெய் அளவு ஆக விதி – ஏலாதி:29/3,4

மேல்


மூன்றே (1)

மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே – புறம் 109/6

மேல்