ஆ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆ 62
ஆ-வயின் 1
ஆஅ 1
ஆஅங்கு 29
ஆஅதும் 1
ஆஅம் 2
ஆஅய் 21
ஆஅயக்கண்ணும் 1
ஆஅல் 1
ஆக்க 1
ஆக்கத்தில் 1
ஆக்கத்தின் 2
ஆக்கத்துள் 1
ஆக்கத்தை 2
ஆக்கம் 43
ஆக்கமும் 7
ஆக்கல் 2
ஆக்கலும் 3
ஆக்கி 7
ஆக்கிக்கொளல் 1
ஆக்கிய 6
ஆக்கியக்கால் 1
ஆக்கினும் 1
ஆக்கு 1
ஆக்குக 2
ஆக்குதல் 1
ஆக்குதலால் 1
ஆக்கும் 8
ஆக்குமோ 1
ஆக்குவர் 1
ஆக 433
ஆகத்து 27
ஆகம் 47
ஆகமன் 1
ஆகல் 15
ஆகலான் 2
ஆகலின் 56
ஆகலும் 13
ஆகல்ஊழ் 1
ஆகலோ 5
ஆகவும் 15
ஆகவே 3
ஆகற்க 2
ஆகற்பாலார் 2
ஆகன் 4
ஆகா 25
ஆகாத 3
ஆகாதது 2
ஆகாதாம் 1
ஆகாதார்க்கு 1
ஆகாதால் 1
ஆகாது 14
ஆகாதுஎனினும் 1
ஆகாதே 9
ஆகாப்பது 1
ஆகாமல் 1
ஆகாமை 2
ஆகாமையின் 1
ஆகாமையோ 2
ஆகாயத்து 1
ஆகார் 3
ஆகாவாம் 1
ஆகி 242
ஆகிய 84
ஆகிய-காலை 1
ஆகிய-காலையும் 1
ஆகியக்கண்ணும் 1
ஆகியது 1
ஆகியர் 10
ஆகியரோ 8
ஆகியவளும் 1
ஆகியளே 2
ஆகியார் 1
ஆகியாள் 1
ஆகியும் 1
ஆகிலியர் 1
ஆகிவிடின் 1
ஆகிவிடினும் 1
ஆகிவிடும் 10
ஆகின் 1
ஆகின்றது 3
ஆகின்றால் 9
ஆகின்று 23
ஆகின்று-கொல் 1
ஆகின்று-கொல்லோ 1
ஆகின்றே 22
ஆகின்றோ 1
ஆகு 7
ஆகு-மதி 5
ஆகுக 21
ஆகுக-மன்னே 1
ஆகுதல் 41
ஆகுதலான் 1
ஆகுதலின் 1
ஆகுதலும் 2
ஆகுதலே 3
ஆகுதிர் 1
ஆகுதும் 1
ஆகுதுமே 1
ஆகுந்து 1
ஆகுநரும் 1
ஆகுப 3
ஆகுபவால் 1
ஆகுபவே 2
ஆகும் 146
ஆகும்-மன் 1
ஆகும்மே 2
ஆகுமாம் 2
ஆகுமின் 1
ஆகுமேல் 2
ஆகுமோ 9
ஆகுல 2
ஆகுலம் 3
ஆகுவ-கொல் 1
ஆகுவது 6
ஆகுவம்-கொல் 2
ஆகுவமோ 1
ஆகுவர் 5
ஆகுவர்-கொல் 5
ஆகுவல் 2
ஆகுவல்-கொல் 1
ஆகுவள்-கொல் 12
ஆகுவன் 2
ஆகுவன்-கொல் 1
ஆகுவிர் 3
ஆகுவிர்-கொல் 1
ஆகுவென் 1
ஆகுவென்-கொல் 2
ஆகுவேன் 1
ஆகுவை 5
ஆகுவை-கொல் 2
ஆகுளி 6
ஆகுறுவார் 1
ஆகுஆறு 1
ஆகுஊழால் 1
ஆங்க 19
ஆங்கட்டே 1
ஆங்கண் 114
ஆங்கணது 1
ஆங்கனம் 3
ஆங்காங்கு 4
ஆங்கு 430
ஆங்கு-மன்னோ 1
ஆங்கும் 4
ஆங்கே 97
ஆசார 1
ஆசாரக்கோவை 1
ஆசாரம் 8
ஆசாரியனது 1
ஆசான் 3
ஆசானும் 1
ஆசிரியர் 2
ஆசினி 9
ஆசு 14
ஆசை 6
ஆசையின் 1
ஆசையுள் 1
ஆசோடு 1
ஆட்கொளின் 1
ஆட்சி 4
ஆட்ட 5
ஆட்டது 1
ஆட்டன்அத்தி 1
ஆட்டன்அத்தியை 1
ஆட்டி 15
ஆட்டிய 3
ஆட்டியக்கால் 1
ஆட்டியும் 1
ஆட்டிவிட்டு 1
ஆட்டு 3
ஆட்டுண்டு 1
ஆட்டும் 4
ஆட்டுவித்தல் 1
ஆட்டுவித்து 1
ஆட்டுவோள் 1
ஆட்டை 2
ஆட 33
ஆடல் 21
ஆடலால் 1
ஆடலின் 2
ஆடலும் 4
ஆடலுள் 1
ஆடவர் 49
ஆடவர்க்கு 3
ஆடவும் 2
ஆடற்கு 1
ஆடா 7
ஆடாதார் 1
ஆடாது 3
ஆடாதோ 1
ஆடாமை 1
ஆடாமையின் 1
ஆடாய் 2
ஆடார் 5
ஆடாரே 1
ஆடான் 1
ஆடி 68
ஆடி_ஆடி 1
ஆடிக்கண்ணும் 1
ஆடிய 57
ஆடியது 1
ஆடியும் 6
ஆடியோரே 1
ஆடிற்றும் 1
ஆடின் 2
ஆடினம் 1
ஆடினர் 1
ஆடினள் 1
ஆடினாய் 3
ஆடினான் 1
ஆடினிர் 1
ஆடினும் 2
ஆடினேம் 1
ஆடினேன் 1
ஆடினை 4
ஆடு 182
ஆடு-தொறு 1
ஆடு-மினே 1
ஆடு-வழி 2
ஆடு-உற்ற 1
ஆடு-உறு 1
ஆடு-உறும் 1
ஆடு_கள 2
ஆடு_கள_மகளே 1
ஆடு_கள_மகனே 1
ஆடு_களத்து 1
ஆடு_களம் 3
ஆடு_மகள் 7
ஆடுக 2
ஆடுகம் 7
ஆடுகை 1
ஆடுங்கால் 1
ஆடுதல் 1
ஆடுதும் 2
ஆடுநர் 4
ஆடுநர்க்கு 1
ஆடுநரும் 2
ஆடுப 1
ஆடுபவரோடே 1
ஆடுபவே 1
ஆடும் 77
ஆடும்-கால் 3
ஆடும்-மார் 1
ஆடுமால் 1
ஆடுவ 1
ஆடுவார் 8
ஆடுவாருள் 1
ஆடுவாரை 1
ஆடுவாள் 5
ஆடூஉ 2
ஆடே 1
ஆடை 14
ஆடையர் 1
ஆடையன் 1
ஆடையால் 1
ஆடையான் 1
ஆடையின் 1
ஆடையும் 1
ஆடையை 2
ஆண் 21
ஆண்_கடன் 1
ஆண்ட 9
ஆண்டகை 1
ஆண்டலை 2
ஆண்டலைக்கு 1
ஆண்டவன் 1
ஆண்டாய் 1
ஆண்டார் 1
ஆண்டாற்கும் 1
ஆண்டிசினோர்க்கும் 1
ஆண்டு 59
ஆண்டு_ஆண்டு 5
ஆண்டுகள் 1
ஆண்டும் 5
ஆண்டே 1
ஆண்டை 5
ஆண்டோர் 4
ஆண்தகை 2
ஆண்தகையன்னே 1
ஆண்மகற்கு 2
ஆண்மகன் 1
ஆண்மை 40
ஆண்மைக்கும் 1
ஆண்மையர் 1
ஆண்மையானும் 1
ஆண்மையின் 1
ஆண்மையும் 3
ஆண்மையுள் 1
ஆண்மையோன் 1
ஆணம் 3
ஆணி 5
ஆணியா 1
ஆணியின் 1
ஆணு 1
ஆணை 6
ஆணையால் 1
ஆத்தி 1
ஆத்திரை 1
ஆத 1
ஆதரித்து 1
ஆதரே 1
ஆதல் 47
ஆதலால் 2
ஆதலின் 25
ஆதலும் 7
ஆதலே 3
ஆதலோ 2
ஆதன் 12
ஆதன்அழிசியும் 1
ஆதனுங்க 1
ஆதனுங்கன் 1
ஆதன்எழினி 1
ஆதால் 1
ஆதி 12
ஆதிமந்தி 4
ஆதிமந்தியின் 1
ஆதியாய் 1
ஆதிரை 2
ஆதிரையான் 1
ஆதும் 4
ஆதுலன் 1
ஆந்தை 3
ஆந்தையும் 1
ஆநியம் 2
ஆப்பி 3
ஆப 1
ஆப-மன் 1
ஆபவே 1
ஆபவேல் 2
ஆம் 132
ஆம்-கொல் 2
ஆம்-கொல்லோ 1
ஆம்கால் 2
ஆம்கொல் 3
ஆம்பல் 78
ஆம்பலின் 1
ஆம்பலும் 3
ஆம்பலொடு 6
ஆம்பி 2
ஆம்பியின் 1
ஆமா 8
ஆமால் 3
ஆமாலோ 1
ஆமாறு 2
ஆமான் 12
ஆமூர் 4
ஆமை 5
ஆமோ 8
ஆய் 233
ஆய்_தொடி 4
ஆய்_நுதல் 1
ஆய்_மகள் 6
ஆய்_இழாய் 8
ஆய்_இழை 23
ஆய்ச்சியர் 2
ஆய்த்தியேம் 1
ஆய்தந்தும் 1
ஆய்தொடி 1
ஆய்தொடியார் 1
ஆய்தொடியும் 1
ஆய்ந்த 23
ஆய்ந்தவர் 1
ஆய்ந்தன 1
ஆய்ந்தனர் 1
ஆய்ந்தனர்-கொல் 1
ஆய்ந்தார் 2
ஆய்ந்திசினால் 1
ஆய்ந்து 24
ஆய்ந்தே 1
ஆய்பு 3
ஆய்வது 1
ஆய்வந்திலார் 1
ஆய்விட்டன 1
ஆய்விடும் 8
ஆய்வு 2
ஆய 51
ஆய_மகள் 6
ஆயக்கண்ணும் 2
ஆயக்கால் 3
ஆயத்தவருள் 1
ஆயத்தார் 4
ஆயத்தாரோடு 1
ஆயத்தான் 1
ஆயத்தில் 1
ஆயத்து 9
ஆயத்துடன் 1
ஆயத்துள் 1
ஆயத்துள்ளும் 1
ஆயத்தோர் 1
ஆயத்தோர்க்கே 2
ஆயத்தோரே 1
ஆயது 1
ஆயதூஉம் 2
ஆயம் 34
ஆயமும் 13
ஆயமொடு 37
ஆயமோடு 8
ஆயர் 25
ஆயர்_மகள் 2
ஆயர்_மகளிர் 1
ஆயர்_மகளிர்க்கு 1
ஆயர்_மகளிரோடு 1
ஆயர்_மகன் 6
ஆயர்_மகனேன் 1
ஆயர்_மகனையும் 1
ஆயர்_மகனொடு 1
ஆயரும் 2
ஆயல் 1
ஆயவர் 1
ஆயன் 3
ஆயனை 2
ஆயா 2
ஆயார் 1
ஆயார்மாட்டே 1
ஆயிடை 26
ஆயிர 3
ஆயிரம் 13
ஆயிரவர் 2
ஆயிரவரானும் 1
ஆயிழாய் 4
ஆயிழை 1
ஆயிழையாய் 1
ஆயிழையும் 1
ஆயிற்று 3
ஆயிற்றே 1
ஆயின் 346
ஆயின்று 1
ஆயின 18
ஆயினம் 2
ஆயினர் 1
ஆயினரே 1
ஆயினவால் 1
ஆயினவே 6
ஆயினள் 8
ஆயினள்-கொல் 1
ஆயினன் 3
ஆயினன்-கொல் 1
ஆயினனே 1
ஆயினாய் 1
ஆயினார் 2
ஆயினால் 1
ஆயினாள் 1
ஆயினும் 251
ஆயினெம் 1
ஆயினேம் 2
ஆயினேம்-மன்னே 1
ஆயினை 8
ஆயினையே 2
ஆயினோ 6
ஆயினோம் 1
ஆயு 1
ஆயுங்கால் 4
ஆயும் 9
ஆயுமோ 1
ஆயுள் 3
ஆயை 1
ஆர் 316
ஆர்க்கவும் 1
ஆர்க்காட்டு 1
ஆர்க்காடு 2
ஆர்க்கும் 57
ஆர்க 2
ஆர்கலி 16
ஆர்குவிர் 1
ஆர்குவை-மன்னோ 1
ஆர்கை 8
ஆர்கைய 1
ஆர்கையர் 3
ஆர்கையை 1
ஆர்த்-தொறும் 1
ஆர்த்த 8
ஆர்த்தல் 1
ஆர்த்தவும் 1
ஆர்த்தன்றே 1
ஆர்த்தி 1
ஆர்த்து 17
ஆர்த்தும் 4
ஆர்த்துவம் 1
ஆர்த்துவான் 2
ஆர்தலின் 1
ஆர்ந்த 13
ஆர்ந்தவர் 1
ஆர்ந்தவள் 1
ஆர்ந்தன 2
ஆர்ந்திட்ட 1
ஆர்ந்து 6
ஆர்ந்தும் 1
ஆர்ந்தோர் 1
ஆர்நவும் 1
ஆர்ப்ப 81
ஆர்ப்பது 3
ஆர்ப்பவர் 1
ஆர்ப்பார் 1
ஆர்ப்பின் 5
ஆர்ப்பினும் 10
ஆர்ப்பு 16
ஆர்ப்பே 1
ஆர்ப்பொடு 3
ஆர்பு 1
ஆர்வ 7
ஆர்வத்தின் 2
ஆர்வத்தை 1
ஆர்வம் 5
ஆர்வம்-உற்று 1
ஆர்வமும் 1
ஆர்வமே 1
ஆர்வமொடு 2
ஆர்வர் 1
ஆர்வலர் 8
ஆர்வலர்க்கு 1
ஆர்வார் 1
ஆர்வு 2
ஆர்வு-உற்ற 2
ஆர்வு-உற்றார் 1
ஆர்வு-உற்று 3
ஆர 61
ஆரத்தாள் 1
ஆரத்து 6
ஆரம் 52
ஆரமும் 7
ஆரமொடு 6
ஆரமோடு 1
ஆரல் 12
ஆரவும் 1
ஆரா 20
ஆராத 1
ஆராதனை 1
ஆராது 3
ஆராய்தல் 1
ஆராய்ந்த 3
ஆராய்ந்து 9
ஆராய்ந்தும் 1
ஆராய்வது 1
ஆராய்வான் 1
ஆராயாது 1
ஆராயான் 1
ஆராயும் 1
ஆரார் 1
ஆரி 2
ஆரிடத்து 1
ஆரிடை 35
ஆரிடையதுவே 2
ஆரிடையானும் 1
ஆரிய 1
ஆரியர் 7
ஆரின் 1
ஆருந்து 1
ஆரும் 23
ஆரும்மே 1
ஆரே 1
ஆரேற்று 1
ஆரை 3
ஆல் 11
ஆல்_கெழு_கடவுள் 1
ஆல்_அமர்_கடவுள் 1
ஆல்_அமர்_செல்வற்கு 1
ஆல்_அமர்_செல்வன் 2
ஆல 13
ஆலங்கானத்து 6
ஆலத்து 8
ஆலம் 5
ஆலமும் 2
ஆலமுற்றம் 1
ஆலலும் 1
ஆலவும் 1
ஆலி 14
ஆலிக்கும் 1
ஆலித்து 1
ஆலியின் 5
ஆலியொடு 3
ஆலின 2
ஆலும் 24
ஆலை 2
ஆலை-தொறும் 2
ஆலைக்கு 1
ஆவண 1
ஆவணத்து 2
ஆவணம் 3
ஆவதன்கண் 1
ஆவதாம் 1
ஆவது 17
ஆவது-கொல் 15
ஆவதூஉம் 1
ஆவதே 1
ஆவம் 2
ஆவர் 7
ஆவர்மன்கொல் 1
ஆவன்மன்கொல் 1
ஆவாம் 1
ஆவார் 4
ஆவார்க்கு 1
ஆவாரும் 1
ஆவாரை 1
ஆவான் 1
ஆவி 12
ஆவித்து 2
ஆவியர் 3
ஆவியின் 2
ஆவியும் 1
ஆவிரம் 1
ஆவிரை 6
ஆவிற்கு 2
ஆவின் 2
ஆவினன்குடி 1
ஆவுதி 7
ஆவும் 2
ஆவுள் 1
ஆவோடு 1
ஆழ் 15
ஆழ்க 1
ஆழ்ச்சி 3
ஆழ்ந்த 3
ஆழ்ந்தன்றே 1
ஆழ்ந்து 5
ஆழ்ந்துவிடல் 1
ஆழ்பவன் 1
ஆழ்வார் 1
ஆழ்விக்கும் 1
ஆழ 3
ஆழல் 11
ஆழல-மன்னோ 1
ஆழி 28
ஆழி-கண் 1
ஆழியால் 1
ஆழியான் 1
ஆழியான்தன் 1
ஆழியான்ஆயினும் 1
ஆழியின் 2
ஆழும் 2
ஆழும்-காலை 1
ஆள் 49
ஆள்_வழக்கு 1
ஆள்க 2
ஆள்தகை 1
ஆள்தல் 1
ஆள்பவர் 3
ஆள்பவர்க்கு 1
ஆள்பவற்கு 1
ஆள்பவன் 1
ஆள்பவனே 1
ஆள்வல் 1
ஆள்வார் 1
ஆள்வார்க்கு 2
ஆள்வாரே 1
ஆள்வாரை 1
ஆள்வான் 1
ஆள்வினை 16
ஆள்வினைக்கு 8
ஆள்வினையின் 1
ஆள்வினையும் 2
ஆள்வினையோடு 1
ஆளப்படும் 1
ஆளல் 1
ஆளான் 1
ஆளி 7
ஆளிய 1
ஆளியும் 1
ஆளும் 17
ஆளுமாம் 1
ஆற்ற 58
ஆற்றகில்லாதார் 1
ஆற்றல் 33
ஆற்றலதுவே 1
ஆற்றலம் 1
ஆற்றலர் 1
ஆற்றலர்-மன்னே 1
ஆற்றலரே 1
ஆற்றலார்க்கு 1
ஆற்றலான் 1
ஆற்றலின் 2
ஆற்றலும் 2
ஆற்றலுள்ளும் 1
ஆற்றலென் 1
ஆற்றலெனே 1
ஆற்றலை 3
ஆற்றலையே 2
ஆற்றலொடு 2
ஆற்றவும் 8
ஆற்றவே 1
ஆற்றறுக்கும் 1
ஆற்றறுப்பார் 1
ஆற்றா 16
ஆற்றா-கால் 1
ஆற்றாக்கடை 1
ஆற்றாத 1
ஆற்றாதவர் 1
ஆற்றாதவரை 1
ஆற்றாதார் 6
ஆற்றாதார்க்கு 1
ஆற்றாதாரை 1
ஆற்றாதான் 2
ஆற்றாது 7
ஆற்றாதும் 1
ஆற்றாதேமே 1
ஆற்றாதோரினும் 1
ஆற்றாம் 2
ஆற்றாமை 6
ஆற்றாமையின் 1
ஆற்றாய் 5
ஆற்றார் 11
ஆற்றாரும் 1
ஆற்றார்எனினும் 1
ஆற்றால் 3
ஆற்றாவே 2
ஆற்றாள் 7
ஆற்றான் 7
ஆற்றானை 2
ஆற்றி 39
ஆற்றிசின் 1
ஆற்றிய 3
ஆற்றியார் 1
ஆற்றில் 1
ஆற்றிவிடும் 1
ஆற்றின் 31
ஆற்றின்கண் 1
ஆற்றினகொல்லோ 1
ஆற்றினோ 1
ஆற்றீர் 1
ஆற்று 25
ஆற்று-உற 2
ஆற்றுக 1
ஆற்றுகிற்பார் 1
ஆற்றுகிற்பாரை 1
ஆற்றுகேன் 1
ஆற்றுதல் 4
ஆற்றுதிர் 1
ஆற்றுப்பட்டு 2
ஆற்றுப்படுத்த 10
ஆற்றுப்படுப்ப 1
ஆற்றுப 1
ஆற்றுபவர் 1
ஆற்றுபவர்க்கும் 1
ஆற்றுபவர்கண் 1
ஆற்றும் 27
ஆற்றும்கொல் 2
ஆற்றும்கொல்லோ 1
ஆற்றுமின் 1
ஆற்றுமோ 4
ஆற்றுவரா 1
ஆற்றுவரேனும் 1
ஆற்றுவள் 1
ஆற்றுவார் 5
ஆற்றுவார்க்கு 1
ஆற்றுவாரை 1
ஆற்றுவான் 2
ஆற்றுவேன் 1
ஆற்றுவோர்க்கே 1
ஆற்றுவோரே 1
ஆற்றேம் 1
ஆற்றேன் 8
ஆற்றை 2
ஆறலை 1
ஆறா 4
ஆறாதே 1
ஆறாய் 1
ஆறி 1
ஆறிய 3
ஆறிவிடும் 1
ஆறினில் 1
ஆறு 120
ஆறு_இரு 2
ஆறுகம் 1
ஆறும் 10
ஆறெழுத்து 1
ஆறே 49
ஆன் 56
ஆன்_இனம் 1
ஆன்_ஏற்று_கொடியோன் 1
ஆன்பொருநை 2
ஆன்ற 24
ஆன்றல் 1
ஆன்றவர் 3
ஆன்றன்றே 1
ஆன்றனை 1
ஆன்றார் 3
ஆன்றாரொடு 1
ஆன்றிகம் 2
ஆன்றிசின் 9
ஆன்று 21
ஆன்றோர் 6
ஆன்றோர்க்கு 1
ஆன்றோரே 1
ஆன்றோள் 1
ஆன 1
ஆனது-கொல்லோ 1
ஆனா 73
ஆனாது 50
ஆனாதே 7
ஆனாய் 2
ஆனார் 2
ஆனாரே 1
ஆனால் 5
ஆனாவே 5
ஆனாள் 3
ஆனான் 4
ஆனானே 1
ஆனிரையோடு 1
ஆனில் 1
ஆனிலை 1
ஆனிலை_உலகத்தானும் 1
ஆனீர் 1
ஆனுள் 1
ஆனொடு 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்


ஆ (62)

ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் – பொரு 151
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி – பெரும் 141
பகட்டு ஆ ஈன்ற கொடு நடை குழவி – பெரும் 243
ஆ சேந்த வழி மா சேப்ப – மது 157
ஆ காண் விடையின் அணி பெற வந்து எம் – குறி 136
பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் – நற் 100/8
இல் எழு வயலை ஈற்று ஆ தின்று என – நற் 179/1
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/8
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில் – நற் 290/2
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் – நற் 343/3
பல் ஆ தந்த கல்லா கோவலர் – நற் 364/9
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/8
பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து என – குறு 64/1
தாளி தண் பவர் நாள் ஆ மேயும் – குறு 104/3
பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை – குறு 162/2
பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி – குறு 210/2
கன்று இல் ஓர் ஆ விலங்கிய – குறு 260/7
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று ஆ/காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் – ஐங் 92/1,2
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 21/21
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த – பதி 22/15
புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 62/13
ஆ பரந்து அன்ன செலவின் பல் – பதி 77/11
ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே – பதி 78/14
ஆ போல் படர் தக நாம் – கலி 81/37
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/48
கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் – கலி 110/14
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என – அகம் 7/14
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த – அகம் 35/5
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/11
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி – அகம் 103/7
குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் – அகம் 113/14
கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் – அகம் 129/12
நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து – அகம் 131/7
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ – அகம் 214/12
எல் ஊர் எறிந்து பல் ஆ தழீஇய – அகம் 239/5
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற – அகம் 249/13
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என – அகம் 262/4
கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய் – அகம் 309/5
ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் – அகம் 342/6
ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் – அகம் 369/24
ஆ தர கழுமிய துகளன் – புறம் 258/10
பல் ஆ தழீஇய கல்லா வல் வில் – புறம் 261/11
பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/5
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு – புறம் 339/1
ஆ குரல் காண்பின் அந்தணாளர் – புறம் 362/8
ஆ வேறு உருவினஆயினும் ஆ பயந்த – நாலடி:12 8/1
ஆ வேறு உருவினஆயினும் ஆ பயந்த – நாலடி:12 8/1
ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல் – நாலடி:12 8/3
இரவலர் கன்று ஆக ஈவார் ஆ ஆக – நாலடி:28 9/1
வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து – நாலடி:28 9/3
ஆ உதை காளாம்பி போன்ற புனல் நாடன் – கள40:36/4
தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற – திணை50:30/2
ஆ பயன் குன்றும் அறுதொழிலோர் நூல் மறப்பர் – குறள்:56 10/1
ஆ அணைய நின்றதன் கன்று முலை இருப்ப – பழ:20/3
மரை ஆ கன்று ஊட்டும் மலை நாட மாயா – பழ:48/3
கன்று விட்டு ஆ கறக்கும் போழ்தில் கறவானாய் – பழ:77/3
அம்பு விட்டு ஆ கறக்குமாறு – பழ:77/4
சொல்லார் ஒருவரையும் உள் ஊன்ற பல் ஆ
நிரை புறம் காத்த நெடியோனேஆயின் – பழ:345/2,3

மேல்


ஆ-வயின் (1)

வந்தன்று மாதோ காரே ஆ-வயின்/ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/2,3

மேல்


ஆஅ (1)

ஆஅ ஒல் என கூவுவேன்-கொல் – குறு 28/3

மேல்


ஆஅங்கு (29)

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு/ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி – திரு 2,3
கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு/எந்திரம் சிலைக்கும் துஞ்சா கம்பலை – பெரும் 259,260
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு/அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு – மது 696,697
மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு/யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – மலை 52,53
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு/அலமரல் வருத்தம் தீர யாழ நின் – நற் 9/2,3
அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு/உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/3,4
நெல்லி அம் புளி சுவை கனவிய ஆஅங்கு/அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டு – நற் 87/4,5
கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு/உருகி உகுதல் அஞ்சுவல் உது காண் – நற் 88/4,5
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு/இன்னும் வருமே தோழி வாரா – நற் 89/8,9
மலி புனல் பரத்தந்து ஆஅங்கு/இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/9,10
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு/உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் – நற் 300/2,3
கான யானை அணங்கி ஆஅங்கு/இளையன் முளை வாள் எயிற்றள் – குறு 119/2,3
இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு/அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி – குறு 120/1,2
பைதல் பிள்ளை கிளை பயிர்ந்து ஆஅங்கு/இன்னாது இசைக்கும் அம்பலொடு – குறு 139/4,5
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு/தாங்கும் அளவை தாங்கி – குறு 149/4,5
ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த – பரி 5/63
கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு/உரவு நீர் சேர்ப்ப அருளினை அளிமே – கலி 146/53
கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை – அகம் 148/10
நிலவு திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு/உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை – புறம் 25/4,5
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு/உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி – புறம் 58/16,17
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய் – புறம் 136/15
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் – புறம் 139/13
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு/இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ் – புறம் 155/5,6
அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு/அளியர் தாமே ஆர்க என்னா – புறம் 237/7,8
பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் – புறம் 375/13
செம் முக பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு/அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே – புறம் 378/21,22
இறப்ப நிழல் பயந்த ஆஅங்கு அற பயனும் – நாலடி:4 8/2
கவாஅன் மகன் கண்டு தாய் மறந்த ஆஅங்கு
அசாஅ தான் உற்ற வருத்தம் உசாஅ தன் – நாலடி:21 1/2,3

மேல்


ஆஅதும் (1)

ஆஅதும் என்னுமவர் – குறள்:66 3/2

மேல்


ஆஅம் (2)

ஆஅம் தளிர்க்கும் இடை சென்றார் மீள்தரின் – கலி 143/29
ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன் – பழ:7/1

மேல்


ஆஅய் (21)

விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய்/வண் மகிழ் நாள்_அவை பரிசில் பெற்ற – நற் 167/2,3
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/3
சுடர் மணி பெரும் பூண் ஆஅய் கானத்து – அகம் 69/18
கடும் பரி குதிரை ஆஅய் எயினன் – அகம் 148/7
மாஅல் யானை ஆஅய் கானத்து – அகம் 152/21
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று – அகம் 181/7
ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/14
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் – அகம் 208/5
நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன – அகம் 356/19
அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/4
சாயின்று என்ப ஆஅய் கோயில் – புறம் 127/6
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/5
ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் – புறம் 129/5
விளங்கு மணி கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு – புறம் 130/1
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/8
அற விலை வணிகன் ஆஅய் அல்லன் – புறம் 134/2
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய்/களிறும் அன்றே மாவும் அன்றே – புறம் 135/13,14
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் – புறம் 240/3
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல – புறம் 374/16
பொய்யா ஈகை கழல் தொடி ஆஅய்/யாவரும் இன்மையின் கிணைப்ப தவாது – புறம் 375/11,12
ஆஅய் வளர்ந்த அணி நெடும் பெண்ணையை – பழ:205/1

மேல்


ஆஅயக்கண்ணும் (1)

ஆஅயக்கண்ணும் அரிது – நாலடி:19 4/4

மேல்


ஆஅல் (1)

அகல் இரு விசும்பின் ஆஅல் போல – மலை 100

மேல்


ஆக்க (1)

எம்மோர் ஆக்க கங்கு உண்டே – புறம் 396/25

மேல்


ஆக்கத்தில் (1)

அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8

மேல்


ஆக்கத்தின் (2)

மறுமை அறியாதார் ஆக்கத்தின் சான்றோர் – நாலடி:28 5/3
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் – குறள்:66 7/1

மேல்


ஆக்கத்துள் (1)

ஆக்கத்துள் தூங்கி அவத்தமே வாழ்நாளை – நாலடி:33 7/3

மேல்


ஆக்கத்தை (2)

நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள்:12 3/1,2
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை
நல்லது செய்வார் நயப்பவோ ஒல் ஒலி நீர் – பழ:173/1,2

மேல்


ஆக்கம் (43)

தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்/உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் – மது 196,197
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய – நற் 286/7
புரை தவ பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை – கலி 8/15
கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று – கலி 34/18
அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி – கலி 38/16
திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 38/20
ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து – நாலடி:4 2/1
ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் ஆக்கம்
இருமையும் சென்று சுடுதலால் நல்ல – நாலடி:13 9/2,3
தம்மால் ஆம் ஆக்கம் இலர் என்று தம்மை – நாலடி:31 1/2
ஆக்கம் சிதைக்கும் வினை – நான்மணி:11/4
மனைக்கு ஆக்கம் மாண்ட மகளிர் ஒருவன் – நான்மணி:18/1
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல் சின செ வேல் – நான்மணி:18/2
நாட்டு ஆக்கம் நல்லன் இ வேந்து என்றல் கேட்டு ஆக்கம் – நான்மணி:18/3
நாட்டு ஆக்கம் நல்லன் இ வேந்து என்றல் கேட்டு ஆக்கம்
கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:18/3,4
நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக புகழ்ச்சியான் – நான்மணி:61/3
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத – இனிய40:28/3
ஆக்கம் போல் பூத்தன காடு – கார்40:22/4
ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள்:4 1/2
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி – குறள்:12 2/1
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள்:13 2/1,2
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை – குறள்:14 5/1
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம் – குறள்:17 3/1
அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான் – குறள்:17 3/1,2
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளைவயின் – குறள்:18 7/1
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள்:19 3/2
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து – குறள்:29 3/1
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு – குறள்:33 8/1
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள்:33 8/2
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம் – குறள்:46 7/1
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை – குறள்:47 3/1
ஆக்கம் பலவும் தரும் – குறள்:50 2/2
ஆக்கம் பலவும் தரும் – குறள்:53 2/2
கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள்:57 2/1,2
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம் – குறள்:60 3/1
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா – குறள்:60 4/1
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம் – குறள்:66 1/1
மன்னிய ஆக்கம் தரும் – குறள்:70 2/2
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் – குறள்:76 5/1,2
இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை – குறள்:86 8/1
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – குறள்:86 9/1
பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர் – குறள்:91 2/1
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்கு இயைந்த – சிறுபஞ்:27/1

மேல்


ஆக்கமும் (7)

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்/அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி – பட் 191,192
அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் என – நற் 68/3
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை – பரி 6/73
அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை – குறள்:4 2/1
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான் – குறள்:17 9/1
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள்:53 7/1,2
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்:65 2/1

மேல்


ஆக்கல் (2)

போர் ஏற்றும் என்பார் பொது ஆக்கல் வேண்டுமோ – பழ:231/2
அழியாமை எ தவமும் சார்ந்தாரை ஆக்கல்
பழியாமை பாத்தல் யார்மாட்டும் ஒழியாமை – சிறுபஞ்:45/1,2

மேல்


ஆக்கலும் (3)

அலைப்பான் பிறிது உயிரை ஆக்கலும் குற்றம் – நான்மணி:100/1
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் – குறள்:27 4/1,2
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும் – திரி:31/3

மேல்


ஆக்கி (7)

காடு கொன்று நாடு ஆக்கி/குளம் தொட்டு வளம் பெருக்கி – பட் 283,284
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – குறள்:2 2/1
வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள் – குறள்:68 8/1
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள்:103 6/2
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று – பழ:398/1
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று – சிறுபஞ்:16/1
உளம் தொட்டு உழு வயல் ஆக்கி வளம் தொட்டு – சிறுபஞ்:64/2

மேல்


ஆக்கிக்கொளல் (1)

ஊராண்மை ஆக்கிக்கொளல் – ஐந்70:54/4

மேல்


ஆக்கிய (6)

குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி – மலை 183
ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ – பரி 3/76
விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள – பரி 10/24
நிலை பெறு கடவுள் ஆக்கிய/பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே – அகம் 209/16,17
நா தளிர்ப்ப ஆக்கிய உண்டியும் இ மூன்றும் – திரி:47/3

மேல்


ஆக்கியக்கால் (1)

முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது – இனிய40:19/3

மேல்


ஆக்கினும் (1)

அழிப்பினும் ஆக்கினும் ஆகும் விழுத்தக்க – பழ:364/2

மேல்


ஆக்கு (1)

கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் – புறம் 372/6

மேல்


ஆக்குக (2)

ஏற்றுக உலையே ஆக்குக சோறே – புறம் 172/1
உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே – புறம் 236/12

மேல்


ஆக்குதல் (1)

சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே – புறம் 312/2

மேல்


ஆக்குதலால் (1)

இல்லத்தில் ஆக்குதலால் – நாலடி:23 5/4

மேல்


ஆக்கும் (8)

நயன் நாடி நட்பு ஆக்கும் வினைவர் போல் மறிதரும் – கலி 46/8
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
எரிப்ப சுட்டு எவ்வ நோய் ஆக்கும் பரப்ப – நாலடி:13 4/2
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை – குறள்:62 6/1
தான் உடன்பாடு இன்றி வினை ஆக்கும் என்பானும் – திரி:36/2
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும்
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு – சிறுபஞ்:41/2,3
தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும்
எனக்கு என்று இயையான் யாது ஒன்றும் புன கொன்றை – ஏலாதி:5/1,2
அலை களம் போர் யானை ஆக்கும் நிலைக்களம் – ஏலாதி:12/2

மேல்


ஆக்குமோ (1)

ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஐங் 110/5

மேல்


ஆக்குவர் (1)

ஆக்குவர் ஆற்ற எமக்கு என்று அமர்ந்து இருத்தல் – பழ:128/2

மேல்


ஆக (433)

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக/ஏமுறு ஞாலம்-தன்னில் தோன்றி – திரு 162,163
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
மெல்லென கிளந்தனம் ஆக வல்லே – பொரு 122
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும் – பொரு 243
ஆயிரம் விளையுட்டு ஆக/காவிரி புரக்கும் நாடு கிழவோனே – பொரு 247,248
முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் – சிறு 129
கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக/நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது – சிறு 229,230
எல்-இடை கழியுநர்க்கு ஏமம் ஆக/மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் – பெரும் 66,67
வாங்கு வில் அரணம் அரணம் ஆக/வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் – முல் 42,43
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக/மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது – முல் 66,67
ஒலி முந்நீர் வரம்பு ஆக/தேன் தூங்கும் உயர் சிமைய – மது 2,3
தொடி தோள் கை துடுப்பு ஆக/ஆடு-உற்ற ஊன் சோறு – மது 34,35
நாடு எனும் பேர் காடு ஆக/ஆ சேந்த வழி மா சேப்ப – மது 156,157
ஊர் இருந்த வழி பாழ் ஆக/இலங்கு வளை மட மங்கையர் – மது 158,159
விழுமிய பெரியோர் சுற்றம் ஆக/கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு – மது 227,228
மழு வாள் நெடியோன் தலைவன் ஆக/மாசு அற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் – மது 455,456
வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக/விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து – நெடு 160,161
தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக/எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ் – குறி 106,107
சொல்லல் பாணி நின்றனன் ஆக/இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 152,153
அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 208
பொருது தொலை யானை கோடு சீர் ஆக/தூவொடு மலிந்த காய கானவர் – மலை 154,155
இன் புளி கலந்து மா மோர் ஆக/கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 179,180
நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆக/பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை – மலை 316,317
தண்டு கால் ஆக தளர்தல் ஓம்பி – மலை 371
இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆக/தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின் – மலை 390,391
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் – மலை 420
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக/அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் – மலை 442,443
மா நிலம் சேவடி ஆக தூ நீர் – நற் 0/1
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக/விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/2,3
விசும்பு மெய் ஆக திசை கை ஆக – நற் 0/3
விசும்பு மெய் ஆக திசை கை ஆக/பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக – நற் 0/3,4
பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக/இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய – நற் 0/4,5
விழு நீர் வியல்_அகம் தூணி ஆக/எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் – நற் 16/7,8
கடவுள் ஆயினும் ஆக/மடவை மன்ற வாழிய முருகே – நற் 34/10,11
ஆனா கௌவைத்து ஆக/தான் என் இழந்தது இ அழுங்கல் ஊரே – நற் 36/8,9
இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென – நற் 42/7
கண் கோள் ஆக நோக்கி பண்டும் – நற் 55/6
ஏ மான் பிணையின் வருந்தினென் ஆக/துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை – நற் 61/3,4
அன்ன ஆக இனையல் தோழி யாம் – நற் 64/2
இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் – நற் 64/3
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப – நற் 81/6
கண்ணீர் அருவி ஆக/அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே – நற் 88/8,9
பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/10
அ வாய் தட்டையொடு அவணை ஆக என – நற் 134/5
உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ – நற் 139/1
அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே – நற் 159/12
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக/ஆரம் கமழும் மார்பினை – நற் 168/9,10
மை அணல் காளை பொய் புகல் ஆக/அரும் சுரம் இறந்தனள் என்ப தன் – நற் 179/8,9
அரும் செயல் பொருள்_பிணி பிரிந்தனர் ஆக/யாரும் இல் ஒரு சிறை இருந்து – நற் 193/7,8
எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் – நற் 206/6
முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆக/பிறை வனப்பு உற்ற மாசு அறு திரு நுதல் – நற் 250/6,7
நல்காமையின் நசை பழுது ஆக/பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் – நற் 272/7,8
யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து – நற் 275/7
விழுமம் ஆக அறியுநர் இன்று என – நற் 309/7
கழிவது ஆக கங்குல் என்று – நற் 314/7
பொருந்தா புகர் நிழல் இருந்தனெம் ஆக/நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி – நற் 318/3,4
கண் இனிது ஆக கோட்டியும் தேரலள் – நற் 342/6
காதலி உழையள் ஆக/குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/8,9
இன்னேம் ஆக என் கண்டு நாணி – நற் 358/3
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ – நற் 377/5
உரவோர் உரவோர் ஆக/மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/3,4
மடவம் ஆக மடந்தை நாமே – குறு 20/4
நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என – குறு 36/3
காதலர் உழையர் ஆக பெரிது உவந்து – குறு 41/1
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக/நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/1,2
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக/பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை – குறு 83/1,2
இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆக/தூஉம் துவலை துயர் கூர் வாடையும் – குறு 103/3,4
தொகு முகை இலங்கு எயிறு ஆக/நகுமே தோழி நறும் தண் காரே – குறு 126/4,5
ஒரு நின் பாணன் பொய்யன் ஆக/உள்ள பாணர் எல்லாம் – குறு 127/4,5
நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக/அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – குறு 159/2,3
எமியம் ஆக ஈங்கு துறந்தோர் – குறு 172/3
தமியர் ஆக இனியர்-கொல்லோ – குறு 172/4
வன்பர் ஆக தாம் சென்ற நாட்டே – குறு 180/7
யான் தனக்கு உரைத்தனென் ஆக/தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/7,8
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8
இன்னள் ஆக துறத்தல் – குறு 296/7
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர – குறு 336/1
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக/கோடு உயர் நெடு வரை கவாஅன் பகலே – குறு 353/1,2
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் – குறு 387/3
நெய் கனி குறும்பூழ் காயம் ஆக/ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/1,2
கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய – குறு 398/4
வாய்ப்பது ஆக என வேட்டோமே – ஐங் 8/6
தண்ணிய இனிய ஆக/எம்மொடும் சென்மோ விடலை நீயே – ஐங் 303/3,4
கழிந்து உகு நிலைய ஆக/ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே – ஐங் 329/4,5
எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக/வந்தனளோ நின் மட_மகள் – ஐங் 393/3,4
புதல்வன் நடுவணன் ஆக நன்றும் – ஐங் 401/2
மனையோள் துணைவி ஆக புதல்வன் – ஐங் 410/2
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக/வடி மணி நெடும் தேர் கடைஇ – ஐங் 468/3,4
கையறு நெஞ்சிற்கு உயவு துணை ஆக/சிறு வரை தங்குவை ஆயின் – ஐங் 477/3,4
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக/வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/1,2
தோள் துணை ஆக வந்தனர் – ஐங் 496/4
ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக/எவ்வம் சூழாது விளங்கிய கொள்கை – பதி 21/2,3
நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக/மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு – பதி 21/31,32
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – பதி 25/9
காடு உறு கடு நெறி ஆக மன்னிய – பதி 26/11
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து – பதி 33/7
வட திசை எல்லை இமயம் ஆக/தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/7,8
முழா இமிழ் துணங்கைக்கு தழூஉ புணை ஆக/சிலைப்பு வல் ஏற்றின் தலைக்கை தந்து நீ – பதி 52/14,15
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு – பதி 68/1
தொலையாது ஆக நீ வாழும் நாளே – பதி 70/27
பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து – பதி 71/18
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
விருந்தும் ஆக நின் பெரும் தோட்கே – பதி 81/37
இன்ன வைகல் பல் நாள் ஆக/பாடி காண்கு வந்திசின் பெரும – பதி 82/10,11
நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள் – பதி 90/51
யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே – பதி 90/52
ஊழி அனைய ஆக ஊழி – பதி 90/53
வெள்ள வரம்பின ஆக என உள்ளி – பதி 90/54
மரபிற்று ஆக/பசும்_பொன் உலகமும் மண்ணும் பாழ்பட – பரி 3/74
அருள் குடை ஆக அறம் கோல் ஆக/இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் – பரி 4/15
நாகம் நாணா மலை வில் ஆக/மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/38
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் – பரி 6/30
வையை வயம் ஆக வை – பரி 6/78
இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது – பரி 7/5
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் – பரி 7/75
குறுகல் என்று ஒள் இழை கோதை கோல் ஆக/இறுகிறுக யாத்து புடைப்ப – பரி 9/48
வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என – பரி 11/80
பாய் குழை நீலம் பகல் ஆக தையினாள் – பரி 11/96
காரிகை ஆக தன் கண்ணி திருத்தினாள் – பரி 12/91
நேர் இதழ் உண்கணார் நிரை காடு ஆக/ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின் – பரி 20/55
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக/மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 35/3,4
துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது – கலி 6/10
நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆக/துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் – கலி 12/6
ஏதிலார் கூறும் சொல் பொருள் ஆக மதித்தாயோ – கலி 14/13
எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் – கலி 14/17
ஐது ஆக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் – கலி 32/3
வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்த-கால் – கலி 35/15
உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக/ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் – கலி 39/45
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக/வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும் – கலி 41/2
பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக/அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/17,18
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக/என ஆங்கு – கலி 49/5
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் – கலி 49/12
கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன் நகாய் – கலி 60/8
கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக/இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 64/26
இன் சாயல் மார்பன் குறி நின்றேன் யான் ஆக/தீர தறைந்த தலையும் தன் கம்பலும் – கலி 65/28
செது மொழி சீத்த செவி செறு ஆக/முது மொழி நீரா புலன் நா உழவர் – கலி 69/4,5
துணிந்தது பிறிது ஆக துணிவு இலள் இவள் என – கலி 69/10
நெஞ்சத்த பிற ஆக நிறை இலள் இவள் என – கலி 69/14
தருக்கிய பிற ஆக தன் இலள் இவள் என – கலி 69/18
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ – கலி 78/24
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் – கலி 78/25
திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆக தைஇ – கலி 80/4
மருப்பு பூண் கையுறை ஆக அணிந்து – கலி 82/12
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே – கலி 82/27
தொடியும் உகிரும் படை ஆக நுந்தை – கலி 82/28
அகல் நகர் மீள்தருவான் ஆக புரி ஞெகிழ்பு – கலி 83/11
சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ – கலி 84/4
ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணி ஆக நின் – கலி 85/17
முடி உதிர் பூ தாது மொய்ம்பின ஆக/தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு – கலி 91/9
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக/தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் – கலி 93/16
பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு – கலி 93/18
வெறி கொள் வியன் மார்பு வேறு ஆக செய்து – கலி 93/30
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
தண்டா தகடு உருவ வேறு ஆக காவின் கீழ் – கலி 94/40
மத்திகை கண்ணுறை ஆக கவின் பெற்ற – கலி 96/12
பரி ஆக வாதுவனாய் என்றும் மற்று அ சார் – கலி 96/38
எ வழி பட்டாய் சமன் ஆக இ எள்ளல் – கலி 97/5
சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல – கலி 97/29
நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக/மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆக – கலி 98/15,16
கார் மலர் வேய்ந்த கமழ் பூ பரப்பு ஆக/நாணு சிறை அழித்து நன் பகல் வந்த அ – கலி 98/19
வடு காட்ட கண் காணாது அற்று ஆக என் தோழி – கலி 99/19
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 104/73
அன்னை நெஞ்சு ஆக பெறின் – கலி 107/22
அனைத்து ஆக/வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 109/11
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நினக்கு வருவதா காண்பாய் அனைத்து ஆக/சொல்லிய சொல்லும் வியம் கொள கூறு – கலி 117/7
அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக/பகல் நுங்கியது போல படு_சுடர் கல் சேர – கலி 120/7,8
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக/செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை – கலி 132/2,3
இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா – கலி 135/2
அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 137/24
வறிது ஆக பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் – கலி 138/4
தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக/வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது – கலி 142/30
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
கைவிளக்கு ஆக கதிர் சில தாராய் என் – கலி 142/43
நோய் எரி ஆக சுடினும் சுழற்றி என் – கலி 142/51
பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக/புறங்காலின் போக இறைப்பேன் முயலின் – கலி 144/52
உ காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆக/செக்கர் அம் புள்ளி திகிரி அலவனொடு யான் – கலி 147/5,6
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக – கலி 147/70
தகை ஆக தையலாள் சேர்ந்தாள் நகை ஆக/நல் எழில் மார்பன் அகத்து – கலி 149/1
நிரை திமில் களிறு ஆக திரை ஒலி பறை ஆக/கரை சேர் புள்_இனத்து அம் சிறை படை ஆக – கலி 149/2,3
அன்ன ஆக என்னுநள் போல – அகம் 5/18
ஆக வன முலை அரும்பிய சுணங்கின் – அகம் 6/12
நோய் இன்று ஆக செய்பொருள் வயிற்பட – அகம் 13/15
நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் – அகம் 18/12
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக/இயங்காது வதிந்த நம் காதலி – அகம் 19/17,18
சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் – அகம் 26/23
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு – அகம் 29/21
சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு – அகம் 32/9
யாமே எமியம் ஆக நீயே – அகம் 33/12
மார்பு துணை ஆக துயிற்றுக தில்ல – அகம் 35/13
அம் சிலை இடவது ஆக வெம் செலல் – அகம் 38/3
மெல்லென தழீஇயினேன் ஆக என் மகள் – அகம் 49/7
யாமே எமியம் ஆக தாமே – அகம் 57/10
தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் – அகம் 63/16
படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக/வந்தனர் வாழி தோழி அந்தரத்து – அகம் 68/13,14
அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக/வந்தோன் கொடியனும் அல்லன் தந்த – அகம் 72/18,19
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
கோடை அம் வளி குழல் இசை ஆக/பாடு இன் அருவி பனி நீர் இன் இசை – அகம் 82/2,3
தோடு அமை முழவின் துதை குரல் ஆக/கண கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு – அகம் 82/4,5
மலை பூ சாரல் வண்டு யாழ் ஆக/இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/6,7
பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என – அகம் 86/14
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர – அகம் 86/19
இனிய உள்ளம் இன்னா ஆக/முனி தக நிறுத்த நல்கல் எவ்வம் – அகம் 98/3,4
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக/ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/22,23
நள்ளென் யாமத்து உயவு துணை ஆக/நம்மொடு பசலை நோன்று தம்மொடு – அகம் 103/12,13
இருந்தனம் ஆக எய்த வந்து – அகம் 110/9
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 115/7
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/3
நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/3
தீம் புனல் ஊர திறவிது ஆக/குவளை உண்கண் இவளும் யானும் – அகம் 156/7,8
காயா ஞாயிற்று ஆக தலைப்பெய – அகம் 156/10
கள்ளும் கண்ணியும் கையுறை ஆக/நிலை கோட்டு வெள்ளை நால் செவி கிடாஅய் – அகம் 156/13,14
எந்தையும் இல்லன் ஆக/அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே – அகம் 158/17,18
நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக/அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என – அகம் 162/9,10
எமியம் ஆக துனி உளம் கூர – அகம் 163/3
கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு – அகம் 164/1
கொழும் கோல் வேழத்து புணை துணை ஆக/புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/8,9
தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆக/கனை இருள் பரந்த கல் அதர் சிறு நெறி – அகம் 202/12,13
அன்னேன் அன்மை நன் வாய் ஆக/மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி – அகம் 203/12,13
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
வர எளிது ஆக எண்ணுதி அதனால் – அகம் 218/13
நோய் இலர் ஆக நம் காதலர் வாய் வாள் – அகம் 227/13
யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் – அகம் 230/13
பருவம் ஆக பயந்தன்றால் நமக்கே – அகம் 232/15
வினை பொருள் ஆக தவிரலர் கடை சிவந்து – அகம் 237/15
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக/நெடு நீர் பொய்கை துணையொடு புணரும் – அகம் 246/2,3
உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக/காமம் கைம்மிக உறுதர – அகம் 258/13,14
வல்வது ஆக நும் செய்_வினை இவட்கே – அகம் 271/11
பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என – அகம் 275/5
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
தோள் கந்து ஆக கூந்தலின் பிணித்து அவன் – அகம் 276/11
தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக/கடையல் அம் குரல வாள் வரி உழுவை – அகம் 277/4,5
கடறு உழந்து இவணம் ஆக படர் உழந்து – அகம் 279/9
சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் – அகம் 282/9
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9
படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக/நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/2,3
உலறி இலை இல ஆக பல உடன் – அகம் 291/2
வலை வலந்து அனைய ஆக பல உடன் – அகம் 293/2
புலம் கந்து ஆக இரவலர் செலினே – அகம் 303/8
பெரு மலை நாடன் மார்பு புணை ஆக/ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/7,8
ஐய ஆக வெய்ய உயிரா – அகம் 313/5
கண் துணை ஆக நோக்கி நெருநையும் – அகம் 315/4
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு – அகம் 317/19
வருவர் என்பது வாய்வது ஆக/ஐய செய்ய மதன் இல சிறிய நின் – அகம் 323/3,4
சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14
ஆக மேனி அம் பசப்பு ஊர – அகம் 333/2
நின் வாய் இன் மொழி நன் வாய் ஆக/வருவர் ஆயினோ நன்றே வாராது – அகம் 333/16,17
அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/5
வயவு உறு நெஞ்சத்து உயவு துணை ஆக/ஒன்னார் தேஎம் பாழ் பட நூறும் – அகம் 338/11,12
நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ் – அகம் 345/3
உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக/அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை – அகம் 349/6,7
ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக/சேந்தனை சென்மோ பெரு_நீர் சேர்ப்ப – அகம் 350/8,9
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4
யாமே எமியம் ஆக நீயே – அகம் 355/12
கம்புள் இயவன் ஆக விசி பிணி – அகம் 356/3
பொன் தொடி முன்கை பற்றினன் ஆக/அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே – அகம் 356/6,7
நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் – அகம் 362/9
ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக/ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/4,5
செழும் கோள் பலவின் பழம் புணை ஆக/சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் – அகம் 382/10,11
மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ – அகம் 384/10
இன் இசை ஓரா இருந்தனம் ஆக/மை ஈர் ஓதி மட நல்லீரே – அகம் 388/9,10
சிறிய விலங்கினம் ஆக பெரிய தன் – அகம் 390/12
தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/8
எளிய ஆக ஏந்து கொடி பரந்த – அகம் 397/6
எயிறு படை ஆக எயில் கதவு இடாஅ – புறம் 3/9
இன்னா ஆக பிறர் மண் கொண்டு – புறம் 12/4
மனை மரம் விறகு ஆக/கடி துறை நீர் களிறு படீஇ – புறம் 16/5,6
பெரும் தண் பணை பாழ் ஆக/ஏம நன் நாடு ஒள் எரி_ஊட்டினை – புறம் 16/16,17
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே – புறம் 18/6
முடி தலை அடுப்பு ஆக/புனல் குருதி உலை கொளீஇ – புறம் 26/8,9
நான்மறை முதல்வர் சுற்றம் ஆக/மன்னர் ஏவல் செய்ய மன்னிய – புறம் 26/13,14
ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் – புறம் 29/22
நகை புறன் ஆக நின் சுற்றம் – புறம் 29/25
இசை புறன் ஆக நீ ஓம்பிய பொருளே – புறம் 29/26
அறி அறிவு ஆக செறிவினை ஆகி – புறம் 30/8
குண கடல் பின்னது ஆக குட கடல் – புறம் 31/13
கடும்பின் அடு கலம் நிறை ஆக நெடும் கொடி – புறம் 32/1
நளி இரு முந்நீர் ஏணி ஆக/வளி இடை வழங்கா வானம் சூடிய – புறம் 35/1,2
கால் உணவு ஆக சுடரொடு கொட்கும் – புறம் 43/3
அறவையும் மறவையும் அல்லை ஆக/திறவாது அடைத்த திண் நிலை கதவின் – புறம் 44/13,14
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே – புறம் 58/32
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக/விலா புடை மருங்கு விசிப்ப மாந்தி – புறம் 61/5,6
மாங்குடி மருதன் தலைவன் ஆக/உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் – புறம் 72/14,15
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த – புறம் 93/9
கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக/மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/5,6
கலையும் கொள்ளா ஆக பலவும் – புறம் 116/12
கொழும் கொடி விளர் காய் கோள் பதம் ஆக/நிலம் புதை பழுனிய மட்டின் தேறல் – புறம் 120/11,12
நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/8
வளை கை விறலி என் பின்னள் ஆக/பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் – புறம் 135/4,5
அன்ன ஆக நின் ஊழி நின்னை – புறம் 135/19
அனைத்து உரைத்தனன் யான் ஆக/நினக்கு ஒத்தது நீ நாடி – புறம் 136/22,23
அடகின் கண்ணுறை ஆக யாம் சில – புறம் 140/4
அரிசி வேண்டினெம் ஆக தான் பிற – புறம் 140/5
கார் எதிர் கானம் பாடினேம் ஆக/நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் – புறம் 144/3,4
இனைதல் ஆனாள் ஆக இளையோய் – புறம் 144/6
அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை – புறம் 146/1
விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே – புறம் 150/17
புன் தலை மட பிடி பரிசில் ஆக/பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் – புறம் 151/4,5
கோல் கால் ஆக குறும் பல ஒதுங்கி – புறம் 159/3
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
பாடி நின்றெனன் ஆக கொன்னே – புறம் 165/9
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/11
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
நாடு ஆக ஒன்றோ காடு ஆக ஒன்றோ – புறம் 187/1
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் – புறம் 191/1
நோய் இலர் ஆக நின் புதல்வர் யானும் – புறம் 196/10
தண் தமிழ் வரைப்பு_அகம் கொண்டி ஆக/பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் – புறம் 198/12,13
குறு நணி காண்குவது ஆக நாளும் – புறம் 209/15
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக – புறம் 217/5
இசை மரபு ஆக நட்பு கந்து ஆக/இனையது ஓர் காலை ஈங்கு வருதல் – புறம் 217/5,6
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/4
அளக்கர் திணை விளக்கு ஆக/கனை எரி பரப்ப கால் எதிர்பு பொங்கி – புறம் 229/10,11
நச்சி இருந்த நசை பழுது ஆக/அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு – புறம் 237/6,7
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
வேளை வெந்ததை வல்சி ஆக/பரல் பெய் பள்ளி பாய் இன்று வதியும் – புறம் 246/8,9
இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2
அகலிது ஆக வனைமோ – புறம் 256/6
விடு கணை நீத்தம் துடி புணை ஆக/வென்றி தந்து கொன்று கோள் விடுத்து – புறம் 260/14,15
வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆக/கண்டனென் மன்ற சோர்க என் கண்ணே – புறம் 261/4,5
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக/திரிந்த வாய் வாள் திருத்தா – புறம் 284/6,7
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/8
காடு பதி ஆக போகி தத்தம் – புறம் 363/5
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் – புறம் 363/15
மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக/இயங்கிய இரு சுடர் கண் என பெயரிய – புறம் 365/1,2
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக/அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப – புறம் 366/2,3
கரும் கை யானை கொண்மூ ஆக/நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த – புறம் 369/2,3
வாள் மின் ஆக வயங்கு கடிப்பு அமைந்த – புறம் 369/4
குருதி பலிய முரசு முழக்கு ஆக/அரசு அரா பனிக்கும் அணங்கு உறு பொழுதின் – புறம் 369/5,6
வெம் விசை புரவி வீசு வளி ஆக/விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த – புறம் 369/7,8
ஈர செறு வயின் தேர் ஏர் ஆக/விடியல் புக்கு நெடிய நீட்டி நின் – புறம் 369/10,11
எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி – புறம் 370/16
செரு நவில் வேழம் கொண்மூ ஆக/தேர் மா அழி துளி தலைஇ நாம் உற – புறம் 373/2,3
வஞ்சி முற்றம் வய களன் ஆக/அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/24,25
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக/முழா அரை போந்தை அர வாய் மா மடல் – புறம் 375/3,4
விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக/சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என – புறம் 381/4,5
யாம் தன் அறியுநம் ஆக தான் பெரிது – புறம் 381/6
தன் புகழ் ஏத்தினென் ஆக என் வலத்து – புறம் 383/5
ஈத்தோன் எந்தை இசை தனது ஆக/வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் – புறம் 386/9,10
தன் நிலை அறியுநன் ஆக அ நிலை – புறம் 388/5
நுண் நூல் தட கையின் நா மருப்பு ஆக/வெல்லும் வாய்மொழி புல் உடை விளை நிலம் – புறம் 388/8,9
சென்று யான் நின்றனென் ஆக அன்றே – புறம் 392/12
வாடா வஞ்சி பாடினேன் ஆக/அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி – புறம் 394/9,10
யான் அது பெயர்த்தனென் ஆக தான் அது – புறம் 394/13
செறிப்பு இல் பழம் கூரை சேறு அணை ஆக
இறைத்தும் நீர் ஏற்றும் கிடப்பர் கறை குன்றம் – நாலடி:24 1/1,2
ஓதி அனையார் உணர்வு உடையார் தூய்து ஆக
நல்கூர்ந்தும் செல்வர் இரவாதார் செல்வரும் – நாலடி:27 10/2,3
தனது ஆக தான் கெட்டான் தாயத்தவரும் – நாலடி:28 8/1
தமது ஆய போழ்தே கொடாஅர் தனது ஆக
முன்னே கொடுப்பின் அவர் கடியார் தான் கடியான் – நாலடி:28 8/2,3
இரவலர் கன்று ஆக ஈவார் ஆ ஆக – நாலடி:28 9/1
இரவலர் கன்று ஆக ஈவார் ஆ ஆக
விரகின் சுரப்பதாம் வண்மை விரகு இன்றி – நாலடி:28 9/1,2
திரு மதுகை ஆக திறன் இலார் செய்யும் – நாலடி:30 1/1
பழமை கந்து ஆக பசைந்த வழியே – நாலடி:31 10/1
பொருள் ஆக கொள்வர் புலவர் பொருள் அல்லா – நாலடி:33 1/2
முன்னம் வித்து ஆக முளைக்கும் முளைத்த பின் – நான்மணி:30/3
குருந்தின் குவி இணர் உள் உறை ஆக
திருந்து இன் இளி வண்டு பாட இரும் தும்பி – கார்40:15/2,3
நல் விருந்து ஆக நமக்கு – கார்40:36/4
காவிரி நாடன் கடாஅய் கடிது ஆக
கூடாரை அட்ட களத்து – கள40:12/4,5
தினை காத்து இருந்தேம் யாம் ஆக வினை வாய்த்து – ஐந்50:14/2
பாய்ந்து அருவி ஆடினேம் ஆக பணிமொழிக்கு – ஐந்50:15/3
இருக்கை இதண் மேலேம் ஆக பரு கை – திணை150:14/2
காமர் கண் ஆக கழி துயிற்றும் காமரு சீர் – திணை150:34/2
கடல் கோடு இரு மருப்பு கால் பாகன் ஆக
அடல் கோட்டு யானை திரையா உடற்றி – திணை150:43/1,2
திமில் களிறு ஆக திரை பறையா பல் புள் – திணை150:50/1
திரை பாகன் ஆக திமில் களிறு ஆக – திணை150:52/1
திரை பாகன் ஆக திமில் களிறு ஆக
கரை சேர்ந்த கானல் படையா விரையாது – திணை150:52/1,2
அழிவிலர் ஆக அவர் – திணை150:78/4
அருள் பொருள் ஆகாமை ஆக அருளான் – திணை150:85/2
தேரோன் மலை மறைய தீம் குழல் வெய்து ஆக
வாரான் விடுவானோ வாள்கண்ணாய் கார் ஆர் – திணை150:112/1,2
கொடும் தடம் கண் கூற்று மின் ஆக நெடும் தடம் கண் – திணை150:115/2
இன் சொலன் ஆக பெறின் – குறள்:10 2/2
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி – குறள்:28 8/1
அற்று ஆக அற்றது இலர் – குறள்:37 5/2
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய் – குறள்:43 4/1
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன் – குறள்:45 5/1
அதற்கு உரியன் ஆக செயல் – குறள்:52 8/2
வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள்:52 9/1,2
திண்ணியர் ஆக பெறின் – குறள்:67 6/2
இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர் – குறள்:88 9/1
ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல் – குறள்:115 7/1
நீர் ஆக நீளும் இ நோய் – குறள்:115 7/2
காதல் அவர் இலர் ஆக நீ நோவது – குறள்:125 2/1
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ – குறள்:125 9/1
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள் – குறள்:132 7/1
கேள் ஆக வாழ்தல் இனிது – திரி:12/4
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக
துய்க்க முறை வகையால் ஊண் – ஆசாரக்:25/2,3
காவலனை ஆக வழிபட்டார் மற்று அவன் – பழ:20/1
பேர் பிறிது ஆக பெறுதலால் போகாரே – பழ:146/3
நீர் குறிது ஆக புகல் – பழ:146/4
வாய் முன்னது ஆக வலிப்பினும் போகாதே – பழ:156/3
உறு மகன் ஆக ஒருவனை நாட்டி – பழ:172/1
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால் – பழ:219/1,2
தமக்கு உற்றதே ஆக தம் அடைந்தார்க்கு உற்றது – பழ:368/1
பழமை கந்து ஆக பரியார் புதுமை – பழ:386/3
எ நீரர்ஆயினும் ஆக அவரவர் – பழ:395/3
வைததனான் ஆகும் வசை வணக்கம் நன்று ஆக
செய்ததனான் ஆகும் செழும் குலம் முன் செய்த – சிறுபஞ்:33/1,2
மன்று சார்வு ஆக மனை – சிறுபஞ்:45/4
உள்ளத்த ஆக உணர் – ஏலாதி:27/4
மெய் அளவு ஆக விதி – ஏலாதி:29/4
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக
மென் புடையார் வைத்தார் விரித்து – ஏலாதி:68/3,4
வினை வாழ்க்கை ஆக விழைப மனை வாழ்க்கை – ஏலாதி:73/2
கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக
முடியும்கொல் என்று முனிவான் ஒருவன் – கைந்:12/2,3

மேல்


ஆகத்து (27)

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து/செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 139,140
அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து/ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை – பொரு 35,36
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து/பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து – நெடு 136,137
ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் – குறி 249
மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து/அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப – மலை 31,32
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை – பதி 58/11
அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர – பதி 68/4
அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் – கலி 14/5
வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து/அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ – கலி 5/22
ஏந்து எழில் ஆகத்து பூம் தார் குழைய – அகம் 6/10
பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே – அகம் 44/19
நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப – அகம் 49/8
ஆகத்து அரும்பிய முலையள் பணை தோள் – அகம் 62/3
அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே – அகம் 69/20
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து/ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/12,13
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து – அகம் 146/11
ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விட – அகம் 150/2
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த – அகம் 161/12
ஆகத்து அரும்பிய மாசு அறு சுணங்கினள் – அகம் 174/12
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து/ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/9,10
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து/இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/11,12
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/15
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து/மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் – புறம் 68/5,6
அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே – புறம் 350/11
குடமலை ஆகத்து கொள் அப்பு இறைக்கும் – கார்40:33/2
கதிர் முலை ஆகத்து கண் அன்னார் சேரி – திணை50:33/3

மேல்


ஆகம் (47)

நுண் பூண் ஆகம் திளைப்ப திண் காழ் – திரு 32
நுண் பூண் ஆகம் வடு கொள முயங்கி – மது 569
ஆகம் அடைய முயங்கலின் அ வழி – குறி 186
பூண் அணி ஆகம் புலம்ப பாணர் – நற் 46/5
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி – நற் 52/4
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு – நற் 55/4
பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய – நற் 93/9
இழை அணி ஆகம் வடு கொள முயங்கி – நற் 229/7
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே – நற் 234/4
பயலை ஆகம் தீண்டிய சிறிதே – நற் 236/10
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம்/துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் – நற் 240/4,5
ஆகம் அடைதந்தோளே அது கண்டு – நற் 308/8
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம்/சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப – நற் 344/6,7
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர – நற் 358/2
நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப – நற் 374/7
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி – குறு 159/3
பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே – குறு 189/7
அணி முலை ஆகம் உள்கினம் செலினே – குறு 274/8
பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம்/ஒரு நாள் புணர புணரின் – குறு 280/3,4
அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே – ஐங் 106/4
நுண் பூண் ஆகம் விலங்குவோளே – ஐங் 127/3
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது – பரி 10/31
நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் – பரி 12/74
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/14
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/18
நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் – கலி 4/17
பூண் ஆகம் உற தழீஇ போத்தந்தான் அகன் அகலம் – கலி 39/4
மென் முலை ஆகம் கவின் பெற – கலி 40/33
பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் – கலி 60/29
முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம்/பொய்த்து ஒரு-கால் எம்மை முயங்கினை சென்றீமோ – கலி 43/12
குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11
நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 61/18
ஆகம் அடைதந்தோளே வென் வேல் – அகம் 62/12
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப – அகம் 93/15
அலர் முலை ஆகம் புலம்ப பல நினைந்து – அகம் 97/14
பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே – அகம் 159/21
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த – அகம் 177/18
நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் – அகம் 198/6
காணல் ஆகா மாண் எழில் ஆகம்/உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/9,10
நன் மாண் ஆகம் புலம்ப துறந்தோர் – அகம் 247/2
நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து – அகம் 343/3
நன் நுதல் அரிவை இன் உறல் ஆகம்/பருகு அன்ன காதல் உள்ளமொடு – அகம் 399/3,4
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது பூண் ஆகம் – திணை150:16/2
பூண் ஆகம் நேர்வு அளவும் போகாது பூண் ஆகம்
என்றேன் இரண்டாவது உண்டோ மடல்மா மேல் – திணை150:16/2,3
தொடி தோள் மடவார் துணை முலை ஆகம்
மடுத்து அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப – பழ:222/1,2

மேல்


ஆகமன் (1)

செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை – நாலடி:38 3/2

மேல்


ஆகல் (15)

பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே – நற் 220/10
பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் – குறு 302/3
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/16
பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 39/1
அனையை ஆகல் மாறே எனையதூஉம் – பதி 54/9
எனக்கு எளிது ஆகல் இல் என கழல் கால் – அகம் 203/9
திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி – அகம் 267/3
அணை அணைந்து இனையை ஆகல் கணை அரை – அகம் 363/5
ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த – புறம் 18/15
நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு – புறம் 97/19
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/10
இரந்தன்று ஆகல் வேண்டும் பொலம் தார் – புறம் 226/4
கொண்டு அடையான் ஆகல் இனிது – இனிய40:7/4
மனன் அஞ்சான் ஆகல் இனிது – இனிய40:14/4

மேல்


ஆகலான் (2)

தாங்கற்கு அரிது ஆகலான் – ஆசாரக்:65/3
மூத்த உள ஆகலான் – ஆசாரக்:91/3

மேல்


ஆகலின் (56)

அளியும் தெறலும் எளிய ஆகலின்/மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட – பெரும் 422,423
நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின்/பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி – நற் 9/4,5
எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய – நற் 13/1
மடவ ஆகலின் மலர்ந்தன பலவே – நற் 99/10
உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின்/அது கண்டிசினால் யானே என்று நனி – நற் 128/4,5
இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த – நற் 181/10
வேலன் உரைக்கும் என்ப ஆகலின்/வண்ணம் மிகுந்த அண்ணல் யானை – நற் 273/5,6
கரந்தனள் ஆகலின் நாணிய வருமே – குறு 10/5
நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே – குறு 59/6
நில்லாமையே நிலையிற்று ஆகலின்/நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் – குறு 143/3,4
உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று – குறு 218/5
இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற – குறு 288/3
மெல்லிய ஆகலின் மேவர திரண்டு – குறு 357/3
புதுவோர் மேவலன் ஆகலின்/வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/3,4
ஊரன் ஆகலின் கலங்கி – ஐங் 19/4
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/4
நீடினை ஆகலின் காண்கு வந்திசினே – பதி 16/9
அ வினை மேவலை ஆகலின்/எல்லு நனி இருந்து எல்லி பெற்ற – பதி 19/10,11
இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் – பதி 43/29
நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது – பதி 69/11
அலர்ந்த புகழோன் தாதை ஆகலின்/இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா – பரி 14/29
நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின்/கனவில் கண்டு கதுமென வெரீஇ – கலி 62/6
நெஞ்சத்து குறுகிய கரி இல்லை ஆகலின்/வண் பரி நவின்ற வய_மான் செல்வ – கலி 39/25
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின்/களிற்று முகம் திறந்த கவுள் உடை பகழி – அகம் 132/3,4
வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து – அகம் 206/12
காதலின் வளர்ந்த மாதர் ஆகலின்/பெரு மடம் உடையரோ சிறிதே அதனால் – அகம் 310/8,9
ஈங்கு பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின்/அவணது ஆக பொருள் என்று உமணர் – அகம் 337/4,5
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார் – அகம் 375/12
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் – புறம் 5/4
கொள்ளை மேவலை ஆகலின் நல்ல – புறம் 7/9
பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் – புறம் 14/15
அன்ன சீற்றத்து அனையை ஆகலின்/விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு – புறம் 15/11,12
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின்/நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த – புறம் 38/9,10
அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் – புறம் 39/9
காண்_தகு மொய்ம்ப காட்டினை ஆகலின்/யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் – புறம் 43/20,21
இ நீர் ஆகலின் இனியவும் உளவோ – புறம் 58/18
ஏவான் ஆகலின் சாவேம் யாம் என – புறம் 68/12
கூற்றத்து அனையை ஆகலின் போற்றார் – புறம் 98/17
கண்டீரக்கோன் ஆகலின் நன்றும் – புறம் 151/6
இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி – புறம் 152/19
தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் – புறம் 152/22
அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய – புறம் 160/5
எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின்/அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/8,9
அன்னன் ஆகலின் எந்தை உள் அடி – புறம் 171/12
உயர்ந்தோர்_உலகத்து பெயர்ந்தனன் ஆகலின்/ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/20,21
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் – புறம் 192/11
மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின்/ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி – புறம் 229/22,23
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்/இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ – புறம் 239/19,20
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்/செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு – புறம் 310/1,2
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின்/கைவிட்டனரே காதலர் அதனால் – புறம் 358/4,5
முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22
அளியன் ஆகலின் பொருநன் இவன் என – புறம் 391/12

மேல்


ஆகலும் (13)

துஞ்சாம் ஆகலும் அறிவோர் – நற் 281/10
தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ் – நற் 327/7
அன்னது ஆகலும் அறியாள் – ஐங் 90/3
சிறப்பினுள் உயர்பு ஆகலும்/பிறப்பினுள் இழிபு ஆகலும் – பரி 5/20,21
முட்டுப்பாடு ஆகலும் உண்டு – கலி 93/36
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் – கலி 97/9
அறம் புணை ஆகலும் உண்டு – கலி 144/48
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/14
பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் – அகம் 300/12
படை பழி தாரா மைந்தினன் ஆகலும்/வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் – புறம் 157/3,4
அரிய ஆகலும் உரிய பெரும – புறம் 364/9
எள்ளப்படும் மரபிற்று ஆகலும் உள் பொருளை – திரி:85/1

மேல்


ஆகல்ஊழ் (1)

ஆகல்ஊழ் உற்றக்கடை – குறள்:38 2/2

மேல்


ஆகலோ (5)

அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழி – நற் 195/1
இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் – நற் 223/4
பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று – அகம் 392/19
அருளாய் ஆகலோ கொடிதே இருள் வர – புறம் 144/1
முது நெய் தீது ஆகலோ இல் – பழ:70/4

மேல்


ஆகவும் (15)

அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு – நற் 39/8
கல்லா கதவர் தன் ஐயர் ஆகவும்/வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய – நற் 127/5,6
உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே – நற் 229/8
தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் – நற் 281/8
யாம் தன் உழையம் ஆகவும் தானே – நற் 312/6
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் – நற் 349/5
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ – குறு 279/4
உழையம் ஆகவும் இனைவோள் – அகம் 5/27
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் – அகம் 39/19
இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் – அகம் 85/3
இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம் – அகம் 128/6
நல் அடி உள்ளான் ஆகவும் ஒல்லார் – அகம் 356/14
அரசர் உழையர் ஆகவும் புரை தபு – புறம் 154/4
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
தொடலை ஆகவும் கண்டனம் இனியே – புறம் 271/4

மேல்


ஆகவே (3)

வரைவாய் நீ ஆகவே வா – திணை150:43/4
கார் தோன்ற காதலர் தேர் தோன்றாது ஆகவே
பீர் தோன்றி நீர் தோன்றும் கண் – திணை150:100/3,4
ஆகவே செய்யின் அமிர்து – சிறுபஞ்:2/4

மேல்


ஆகற்க (2)

பழனம் ஆகற்க என வேட்டேமே – ஐங் 4/6
அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/6

மேல்


ஆகற்பாலார் (2)

தலைமக்கள் ஆகற்பாலார் – நாலடி:21 5/4
முழுமக்கள் ஆகற்பாலார் – திரி:87/4

மேல்


ஆகன் (4)

அனையை ஆகன் மாறே பகைவர் – பதி 80/12
அனையை ஆகன் மாறே – புறம் 4/17
அனையை ஆகன் மாறே – புறம் 20/20
அன்னன் ஆகன் மாறே இ நிலம் – புறம் 380/13

மேல்


ஆகா (25)

உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென – நற் 109/5
உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு – நற் 131/2
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா/வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/3,4
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
பசலை ஆகா ஊங்கலங்கடையே – குறு 339/7
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/21
பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே – பதி 73/3
காணல் ஆகா மாண் எழில் ஆகம் – அகம் 220/9
பழி ஆகா ஆறே தலை – நாலடி:8 9/4
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா
பெறற்பால் அனையவும் அன்ன ஆம் மாரி – நாலடி:11 4/1,2
உறு காலத்து ஊற்று ஆகா ஆம் இடத்தே ஆகும் – நாலடி:11 10/2
எ நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா
தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால் – நாலடி:25 3/1,2
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து – குறள்:38 6/1
உள் அழிக்கல் ஆகா அரண் – குறள்:43 1/2
இல்லை நன்று ஆகா வினை – குறள்:46 6/2
காப்பு இகழல் ஆகா பொருள் – திரி:47/4
எ பாலும் ஆகா கெடும் – ஆசாரக்:3/3
பொருந்தா மண் ஆகா சுவர் – பழ:9/4
சிறையான் அகப்படுத்தல் ஆகா அறையோ – பழ:30/2
வேற்று நாடு ஆகா தமவே ஆகும் ஆயினால் – பழ:55/3
தாய் மிதித்த ஆகா முடம் – பழ:299/4
மரத்தின் கீழ் ஆகா மரம் – பழ:311/4
இமையாது காப்பினும் ஆகா இமையாரும் – பழ:336/2
கைத்து இன்றி ஆகா கருமங்கள் காரிகையாய் – பழ:400/3
தேன் புரிந்தது யார்க்கும் செயல் ஆகா தாம் புரீஇ – சிறுபஞ்:25/2

மேல்


ஆகாத (3)

ஒருவர் பங்கு ஆகாத ஊக்கம் இனிதே – இனிய40:22/2
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா – குறள்:54 7/1
மாசு அற மாண்ட மனம் உடையர் ஆகாத
கூதறைகள் ஆகார் குடி – பழ:360/3,4

மேல்


ஆகாதது (2)

நீ எமக்கு ஆகாதது – குறள்:130 1/2
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை – பழ:295/2

மேல்


ஆகாதாம் (1)

தறுகண்மை ஆகாதாம் பேதை தறுகண் – பழ:220/2

மேல்


ஆகாதார்க்கு (1)

ஆகாதார்க்கு ஆகுவது இல் – பழ:127/4

மேல்


ஆகாதால் (1)

செல்பவோ சிந்தனையும் ஆகாதால் நெஞ்சு எரியும் – திணை150:83/1

மேல்


ஆகாது (14)

விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே – நற் 95/10
எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/3
சொல்லவும் ஆகாது அஃகியோனே – குறு 346/8
பகல் நீடு ஆகாது இரவு பொழுது பெருகி – பதி 59/1
கனவின் தொட்டது கை பிழை ஆகாது/நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை – பரி 67/20
இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே – புறம் 304/11
அன்று ஒழிய நோய் மொழி சார்வு ஆகாது உரும் உடை வான் – திணை150:108/3
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள்:13 8/2
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் – குறள்:62 9/1
திருத்தலும் ஆகாது தீது ஆம் அதுவே – பழ:187/3
செம் நடை சேரா சிறியார் போல் ஆகாது
நின் நடையானே நட அத்தா நின் நடை – பழ:288/2,3
நாண் இன்றி ஆகாது பெண்மை நயவிய – பழ:400/1
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால் – பழ:400/2

மேல்


ஆகாதுஎனினும் (1)

ஆகாதுஎனினும் அகத்து நெய் உண்டாகின் – நாலடி:34 7/1

மேல்


ஆகாதே (9)

கையகப்படுவது பொய் ஆகாதே/அதனால் நல்ல போலவும் நயவ போலவும் – புறம் 58/23,24
கையகத்தது அது பொய் ஆகாதே/அருந்த ஏமாந்த நெஞ்சம் – புறம் 101/8,9
பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே/பைம் கால் கொக்கின் பகு வாய் பிள்ளை – புறம் 342/6,7
பூம் புனல் ஊர பொது மக்கட்கு ஆகாதே
பாம்பு அறியும் பாம்பின கால் – பழ:5/3,4
அமரா குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும் – பழ:144/2
கொண்டதே கொண்டு விடான் ஆகும் ஆகாதே
உண்டது நீலம் பிறிது – பழ:168/3,4
பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும் – பழ:195/2,3
நற்கு அறிவு இல்லாரை நாட்டவும் ஆகாதே
சொல் குறிகொண்டு துடி பண்ணுறுத்தது போல் – பழ:270/1,2
மஞ்சு ஆடு வெற்ப மறைப்பினும் ஆகாதே
தம் சாதி மிக்குவிடும் – பழ:285/3,4

மேல்


ஆகாப்பது (1)

இழுகினான் ஆகாப்பது இல்லையே முன்னம் – பழ:29/3

மேல்


ஆகாமல் (1)

அரங்கின் மேல் ஆடுநர் போல் ஆகாமல் நன்று ஆம் – ஏலாதி:24/3

மேல்


ஆகாமை (2)

கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45
அருள் பொருள் ஆகாமை ஆக அருளான் – திணை150:85/2

மேல்


ஆகாமையின் (1)

நான்மறை குறித்தன்று அருள் ஆகாமையின்/அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் – புறம் 362/9,10

மேல்


ஆகாமையோ (2)

அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று – அகம் 98/25
இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே – புறம் 344/7

மேல்


ஆகாயத்து (1)

நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள – பரி 4/31

மேல்


ஆகார் (3)

யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின் – குறள்:90 5/1
கிணற்று அகத்து தேரை போல் ஆகார் கணக்கினை – பழ:61/2
கூதறைகள் ஆகார் குடி – பழ:360/4

மேல்


ஆகாவாம் (1)

மன நலம் ஆகாவாம் கீழ் – பழ:11/4

மேல்


ஆகி (242)

ஒரு நீ ஆகி தோன்ற விழுமிய – திரு 294
எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி/அண்நா இல்லா அமைவரு வறு வாய் – பொரு 11,12
எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி/பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்ப – பொரு 68,69
அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து – சிறு 7
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி/உயர்_நிலை_உலகம் இவண்_நின்று எய்தும் – மது 470,471
ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி/சிறந்த கொள்கை அறங்கூறவையமும் – மது 491,492
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து – மது 679
முருகு இயன்று அன்ன உருவினை ஆகி/வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து – மது 724,725
உய்வு_இடம் அறியேம் ஆகி ஒய்யென – குறி 166
ஏறு பொர சேறு ஆகி/தேர் ஓட துகள் கெழுமி – பட் 46,47
தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் – மலை 355
இலம் என மலர்ந்த கையர் ஆகி/தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் – மலை 552,553
அன்றை அனைய ஆகி இன்றும் எம் – நற் 48/1
அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து – நற் 55/8
பசலை ஆகி விளிவது-கொல்லோ – நற் 63/7
இனைய ஆகி தோன்றின் – நற் 69/11
சுரிதக உருவின ஆகி பெரிய – நற் 86/6
ஆர்வம் உடையர் ஆகி/மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே – நற் 94/8,9
நிலை என ஒருவேன் ஆகி/உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/9,10
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி/வளி பொர கற்றை தாஅய் நளி சுடர் – நற் 199/7,8
பொய்கை ஊர்க்கு போவோய் ஆகி/கை கவர் நரம்பின் பனுவல் பாணன் – நற் 200/7,8
இன்று நீ இவணை ஆகி எம்மொடு – நற் 215/8
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை – நற் 247/4
கடல் பெயர்ந்து அனைய ஆகி/புலர் பதம் கொண்டன ஏனல் குரலே – நற் 259/9,10
அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம் – நற் 287/8
வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி/வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினை – நற் 308/5,6
வண்டு எனும் உணரா ஆகி/மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே – நற் 326/9,10
சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு – நற் 328/6
திதலை அல்குல் முது பெண்டு ஆகி/துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி என – நற் 370/6,7
பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று – நற் 377/4
மறை அலர் ஆகி மன்றத்தஃதே – குறு 97/4
பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகி/கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் – குறு 107/4,5
எமக்கும் பெரும் புலவு ஆகி/நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே – குறு 169/5,6
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி/நின்று வெயில் கழிக்கும் என்ப நம் – குறு 213/5,6
சொல்லா முன்னர் நில்லா ஆகி/நீர் விலங்கு அழுதல் ஆனா – குறு 256/6,7
அகலினும் அகலாது ஆகி/இகலும் தோழி நம் காமத்து பகையே – குறு 257/5,6
இவளின் மேவினம் ஆகி குவளை – குறு 270/6
குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் – குறு 289/3
வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழ – குறு 307/1
நம்மே போலும் மம்மர்த்து ஆகி/எல்லை கழிய புல்லென்றன்றே – குறு 310/3,4
அமரா முகத்தள் ஆகி/தமர் ஓர் அன்னள் வைகறையானே – குறு 312/7,8
பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகி/தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/5,6
நாம் அவர் புலம்பின் நம்மோடு ஆகி/ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை – குறு 340/2,3
அழுத கண்ணள் ஆகி/பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/6,7
பசலை ஆகி விளிவது-கொல்லோ – குறு 381/3
முன்_நாள் இனியது ஆகி பின் நாள் – குறு 394/4
நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி/முரம்பு கண் உடைய ஏகி கரம்பை – குறு 400/3,4
வேண்டிய குறிப்பினை ஆகி/ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/3,4
நல_தகு மகளிர்க்கு தோள் துணை ஆகி/தலை பெயல் செம் புனல் ஆடி – ஐங் 80/2,3
தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் – ஐங் 83/2
தாது உண் வெறுக்கைய ஆகி இவள் – ஐங் 93/4
சிறுதினை காவலன் ஆகி பெரிது நின் – ஐங் 230/2
அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து – ஐங் 359/1
எல் விருந்து ஆகி புகுகம் நாமே – ஐங் 396/5
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் – ஐங் 400/4
வாடிய நுதலள் ஆகி பிறிது நினைந்து – ஐங் 478/2
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று – பதி 26/6
நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு – பதி 31/29
நகைவர்க்கு அரணம் ஆகி பகைவர்க்கு – பதி 31/34
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி/உயவும் கோதை ஊரல் அம் தித்தி – பதி 52/16,17
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து – பதி 90/2
அறு வேறு துணியும் அறுவர் ஆகி/ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் – பரி 13/37,38
அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி/மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/83,84
தேடுவார் ஊர்க்கு திரிவார் இலர் ஆகி/கற்றாரும் கல்லாதவரும் கயவரும் – பரி 2/11
மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்ப – கலி 17/20
அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகி/திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் – கலி 32/15
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி/எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் – கலி 44/21
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27
ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகி/களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை – கலி 82/22
நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகி/கை தோயல் மாத்திரை அல்லது செய்தி – கலி 121/8
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகி/தன் துணை பிரிந்து அயாஅம் தனி குருகு உசாவுமே – கலி 135/14
ஓரொரு-கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7
பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/22
ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி/வீழ்வார்-கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் – கலி 145/45
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே – கலி 147/9
பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 147/10
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி – கலி 148/18
பிரிந்தவர்க்கு நோய் ஆகி புணர்ந்தவர்க்கு புணை ஆகி/திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு – கலி 9/6
அழுதல் மேவல ஆகி/பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே – அகம் 11/14,15
சே இதழ் அனைய ஆகி குவளை – அகம் 19/10
இரும்பு செய் தொடியின் ஏர ஆகி/மா கண் அடைய மார்பு_அகம் பொருந்தி – அகம் 26/7,8
கண்டது நோனான் ஆகி திண் தேர் – அகம் 44/12
பகலும் நம்-வயின் அகலான் ஆகி/பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/5,6
செய்பொருள் திறவர் ஆகி புல் இலை – அகம் 69/6
அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து – அகம் 86/28
பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர் – அகம் 90/10
கௌவை மேவலர் ஆகி இ ஊர் – அகம் 95/11
நல்காமையின் அம்பல் ஆகி/ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் – அகம் 102/17,18
மாலை இன் துணை ஆகி காலை – அகம் 107/19
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி/எழுது எழில் மழை கண் கலுழ நோய் கூர்ந்து – அகம் 135/3,4
ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி/பேது உற்றிசினே காதலம் தோழி – அகம் 135/5,6
மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென – அகம் 136/25
பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் – அகம் 138/4
இனையை ஆகி செல்-மதி – அகம் 163/13
மின் உடை கருவியை ஆகி நாளும் – அகம் 188/7
முல்லை அருந்தும் மெல்லிய ஆகி/அறல் என விரிந்த உறல் இன் சாயல் – அகம் 191/14,15
இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே – அகம் 197/18
துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே – அகம் 205/5
மறுத்த சொல்லள் ஆகி/வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே – அகம் 207/16,17
இன்றே இவணம் ஆகி நாளை – அகம் 225/4
பனி வார் கண்ணேம் ஆகி இனி அது – அகம் 243/13
பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட – அகம் 252/7
இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி/விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட – அகம் 255/3,4
கலங்கா மனத்தை ஆகி என் சொல் – அகம் 259/11
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி/காமம் கைம்மிக சிறத்தலின் நாண் இழந்து – அகம் 266/7,8
சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு – அகம் 271/9
பரந்து வெளிப்படாது ஆகி/வருந்துக தில்ல யாய் ஓம்பிய நலனே – அகம் 276/14,15
தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு – அகம் 278/3
நம் உடை மதுகையள் ஆகி அணி நடை – அகம் 279/14
நீடலர் ஆகி வருவர் வல்லென – அகம் 298/21
இரை தேர் கொட்பின ஆகி பொழுது பட – அகம் 303/13
பகலினும் அகலாது ஆகி யாமம் – அகம் 305/1
தாம் அட்டு உண்டு தமியர் ஆகி/தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப – அகம் 316/14,15
வேறு_வேறு இயல ஆகி மாறு எதிர்ந்து – அகம் 327/3
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின் – அகம் 333/3
நீரினும் இனிய ஆகி கூர் எயிற்று – அகம் 335/24
பெயர் படை கொள்ளார்க்கு உயவு துணை ஆகி/உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/14,15
எம் மனை வாராய் ஆகி முன்_நாள் – அகம் 346/16
கனவு கழிந்து அனைய ஆகி நனவின் – அகம் 353/3
பொன் நயந்து அருள் இலை ஆகி/இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/13,14
கல் போல் நாவினேன் ஆகி மற்று அது – அகம் 356/10
உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/8
செய்_வினை வலத்தர் ஆகி இவண் நயந்து – அகம் 363/16
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/10
என் புலந்து அழிந்தனள் ஆகி தன் தக – அகம் 369/12
பின்னிலை முனியான் ஆகி நன்றும் – அகம் 392/5
உருவும் புகழும் ஆகி விரி சீர் – புறம் 6/8
நோய் இலன் ஆகி பெயர்க தில் அம்ம – புறம் 13/9
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி/நல்லதன் நலனும் தீயதன் தீமையும் – புறம் 29/10,11
அறி அறிவு ஆக செறிவினை ஆகி/களிறு கவுள் அடுத்த எறிகல் போல – புறம் 30/8,9
பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் – புறம் 42/12
காடு ஆகி விளியும் நாடு உடையோரே – புறம் 52/17
உடையை ஆகி இல்லோர் கையற – புறம் 55/18
ஒருதான் ஆகி பொருது களத்து அடலே – புறம் 76/13
ஒரு பால் படாஅது ஆகி/இரு பால் பட்ட இ மையல் ஊரே – புறம் 83/5,6
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி – புறம் 160/23
வினவல் ஆனாள் ஆகி நனவின் – புறம் 160/25
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி/யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/4,5
அன்ன மாட்சி அனையர் ஆகி/தமக்கு என முயலா நோன் தாள் – புறம் 182/7,8
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் – புறம் 184/7
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/3
அன்று அவண் உண்ணாது ஆகி வழி நாள் – புறம் 190/7
உறுவர் செல் சார்வு ஆகி செறுவர் – புறம் 205/4
பைதல் சுற்றத்து பசி பகை ஆகி/கோழியோனே கோப்பெருஞ்சோழன் – புறம் 212/7,8
பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறி – புறம் 223/1
ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகி/தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ – புறம் 229/23,24
கோடை காலத்து கொழு நிழல் ஆகி/பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் – புறம் 237/3,4
வாடிய பசியர் ஆகி பிறர் – புறம் 240/13
நிரையொடு வந்த உரையன் ஆகி/உரி களை அரவம் மான தானே – புறம் 260/19,20
ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகி/தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு – புறம் 330/2,3
பிறர் வேல் போலாது ஆகி இ ஊர் – புறம் 332/1
காண்டற்கு அரியள் ஆகி மாண்ட – புறம் 337/7
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி/முறம் செவி யானை வேந்தர் – புறம் 339/11,12
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி/வளி வழக்கு அறுத்த வங்கம் போல – புறம் 368/8,9
புலவர் புக்கில் ஆகி நிலவரை – புறம் 375/15
நிறை குள புதவின் மகிழ்ந்தனென் ஆகி/ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடை தலை – புறம் 376/20,21
துணரியது கொளாஅ ஆகி பழம் ஊழ்த்து – புறம் 381/8
அழித்து பிறந்தனென் ஆகி அ வழி – புறம் 383/18
விரும்பிய முகத்தன் ஆகி என் அரை – புறம் 398/18
வினை உலப்ப வேறு ஆகி வீழ்வர் தாம் கொண்ட – நாலடி:1 3/3
அலி ஆகி ஆடி உண்பார் – நாலடி:9 5/4
தினை துணையர் ஆகி தம் தேசு உள் அடக்கி – நாலடி:11 5/1
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும் – நாலடி:18 5/2
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம் – நாலடி:20 2/1
அருகலது ஆகி பல பழுத்தக்கண்ணும் – நாலடி:27 1/1
மெல்லியர் ஆகி தம் மேலாயர் செய்தது – நாலடி:30 9/3
மறுமை மனத்தாரே ஆகி மறுமையை – நாலடி:33 9/2
உரையின் மகிழ்ந்து தம் உள்ளம் வேறு ஆகி
மரை இலையின் மாய்ந்தார் பலர் – நாலடி:36 9/3,4
செந்நெல்லே ஆகி விளைதலால் அ நெல் – நாலடி:37 7/2
கடைக்கால் தலைக்கண்ணது ஆகி குடை கால் போல் – நாலடி:37 8/3
பங்கம் இல் செய்கையர் ஆகி பரிந்து யார்க்கும் – இனிய40:9/3
சிரல்வாய் வனப்பின ஆகி நிரல் ஒப்ப – கார்40:36/1
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி
இந்தின் கரு வண்ணம் கொண்டன்று எழில் வானம் – கார்40:40/2,3
முற்பகல் எல்லாம் குழம்பு ஆகி பிற்பகல் – கள40:1/3
யாரும் இல் நெஞ்சினேம் ஆகி உறைவேமை – ஐந்50:6/3
வலி ஆகி பின்னும் பயக்கும் மெலிவு இல் – ஐந்70:5/2
இறு மென் குரல நின் பிள்ளைகட்கே ஆகி
நெறி நீர் இரும் கழி சேர்ப்பன் அகன்ற – ஐந்70:68/2,3
அழி நீர ஆகி அரித்து எழுந்து தோன்றி – திணை50:11/3
முரி பரல ஆகி முரண் அழிந்து தோன்றி – திணை50:12/1
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய் – திணை150:98/3
குழல் ஆகி கோல் சுரியாய் கூர்ந்து – திணை150:98/4
உளர் ஆகி உய்யும் வகை – திணை150:111/4
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான் – குறள்:6 1/1
மருந்து ஆகி தப்பா மரத்த அற்றால் செல்வம் – குறள்:22 7/1
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும் – குறள்:47 1/1
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை – குறள்:53 9/1
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து – குறள்:59 6/1
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – குறள்:59 7/1
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் – குறள்:74 2/1
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை – குறள்:75 4/1
கொளற்கு அரிதாய் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார் – குறள்:75 5/1
அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த – குறள்:77 4/1
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும் – குறள்:100 8/1
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1
காலை அரும்பி பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இ நோய் – குறள்:123 7/1,2
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன் – குறள்:123 8/1
செயிர் நிற்கும் சுற்றமும் ஆகி மயிர் நரைப்ப – திரி:67/2
மிக்கு உடையர் ஆகி மிக மதிக்கப்பட்டாரை – பழ:36/1
விளிந்தாரே போல பிறர் ஆகி நிற்கும் – பழ:42/1
அளிந்தார்கணாயினும் ஆராயான் ஆகி
தெளிந்தான் விரைந்து கெடும் – பழ:42/3,4
ஏதிலர் ஆகி இடை விண்டார் ஆதலால் – பழ:52/3
பின் இன்னார் ஆகி பிரியார் ஒரு குடியார் – பழ:66/2
நடலை இலர் ஆகி நன்று உணராராய – பழ:72/1
கள்ளம் உடைத்து ஆகி சார்ந்த கழி நட்பு – பழ:98/2
செல் விருந்து ஆகி செலல் வேண்டா ஒல்வது – பழ:100/2
கையுளது ஆகி விடினும் குறும்பூழ்க்கு – பழ:121/3
தம் குற்றம் நீக்கலர் ஆகி பிறர் குற்றம் – பழ:124/1
வலியாரை கண்டக்கால் வாய் வாளார் ஆகி
மெலியாரை மீதூரும் மேன்மை உடைமை – பழ:157/1,2
செறலின் கொலை புரிந்து சேண் உவப்பர் ஆகி
அறிவின் அருள் புரிந்து செல்லார் பிறிதின் – பழ:164/1,2
உறு மனத்தான் ஆகி ஒழுகின் தெறு மனத்தார் – பழ:165/2
ஐயம் இலர் ஆகி செய்க அது அன்றோ – பழ:181/3
அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி நடக்கையின் – பழ:200/2
கதிப்பவர் நூலினை கையிகந்தார் ஆகி
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல் – பழ:258/2,3
இருந்து அமையார் ஆகி இறப்ப வெகுடல் – பழ:281/2
செல்வது அறிகிலர் ஆகி சிதைத்து எழுவர் – பழ:290/2
வன்கண்ணன் ஆகி ஒறுக்க ஒறுக்க அல்லா – பழ:322/3
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி பயத்தான் – பழ:327/2
கொடை வேந்தன் கோல் கொடியன் ஆகி குடிகள் மேல் – பழ:329/2
விழு தொடையர் ஆகி விளங்கி தொல் வந்தார் – பழ:339/1
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு – பழ:339/2
வெயில் விரி போழ்தின் வெளிப்பட்டார் ஆகி
அயில் போலும் கண்ணாய் அடைந்தார் போல் காட்டி – பழ:353/2,3
மருந்து ஆகி நிற்பதாம் மாட்சி மருந்தின் – பழ:355/2
அனைத்தினும் ஆன்று அவிந்தார் ஆகி நினைத்திருந்து – பழ:359/2
பல் கிளையுள் பாத்துறான் ஆகி ஒருவனை – பழ:366/1
ஊர்ந்த பரிவும் இலர் ஆகி சேர்ந்தார் – பழ:386/2
மெய் நீரர் ஆகி விரிய புகுவார்க்கும் – பழ:395/1
பொய் நீரர் ஆகி பொருளை முடிப்பார்க்கும் – பழ:395/2
ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி ஒல்லுமேல் – சிறுபஞ்:55/2

மேல்


ஆகிய (84)

தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு – திரு 134
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 237
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய/பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் – சிறு 117,118
நச்சி சென்றோர்க்கு ஏமம் ஆகிய/அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 421,422
அச்சம் அறியாது ஏமம் ஆகிய/மற்றை யாமம் பகல் உற கழிப்பி – மது 652,653
வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 308
வருவை ஆகிய சில் நாள் – நற் 19/8
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – நற் 26/7
உலவை ஆகிய மரத்த – நற் 62/9
நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே – நற் 123/12
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/10
இன்னாது ஆகிய காலை பொருள்-வயின் – நற் 243/9
தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/6
புதுவர் ஆகிய வரவும் நின் – நற் 393/12
பிரிவு அரிது ஆகிய தண்டா காமமொடு – குறு 57/3
இருவேம் ஆகிய உலகத்து – குறு 57/5
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே – குறு 57/6
எளிய ஆகிய தட மென் தோளே – குறு 77/6
பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே – குறு 181/7
மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே – குறு 247/7
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் – குறு 252/2
பிழையேம் ஆகிய நாம் இதன் படவே – குறு 263/8
இன்னா இரவின் இன் துணை ஆகிய/படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ – குறு 266/2,3
நினக்கு மருந்து ஆகிய யான் இனி – ஐங் 59/3
நோய்க்கு மருந்து ஆகிய பணை தோளோளே – ஐங் 99/4
நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே – ஐங் 101/5
யாணர் ஆகிய நன் மலை நாடன் – ஐங் 286/3
பாயல் இன் துணை ஆகிய பணை தோள் – ஐங் 293/3
வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி – ஐங் 330/1
உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே – ஐங் 358/4
மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே – ஐங் 414/4
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் – பதி 15/38
ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின் – பதி 16/6
குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் – பதி 31/25
இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி – பதி 31/26
அரணம் ஆகிய வெருவரு புனல் தார் – பதி 50/11
உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் – பரி 2/12
அணி அணி ஆகிய தாரர் கருவியர் – பரி 6/31
வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை – பரி 6/80
மூ உரு ஆகிய தலை_பிரி_ஒருவனை – பரி 13/38
செம்மலை ஆகிய மலை கிழவோனே – கலி 40/34
பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் – அகம் 5/15
கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் – அகம் 11/6
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ – அகம் 90/4
பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ – அகம் 125/9
புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் – அகம் 142/12
அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல – அகம் 162/2
கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய/புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் – அகம் 184/1,2
சென்று பிறள் ஆகிய அளவை என்றும் – அகம் 189/10
பிரியா காதலொடு உழையர் ஆகிய/நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/4,5
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள் – அகம் 259/8
மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய/காமம் கலந்த காதல் உண்டு எனின் – அகம் 268/5,6
கங்குல் உயவு துணை ஆகிய/துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே – அகம் 298/22,23
இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி – அகம் 358/9
தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை – அகம் 392/23
இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் – அகம் 398/6
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய/நீர் அறவு அறியா கரகத்து – புறம் 1/11,12
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு – புறம் 14/17
ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் – புறம் 18/4
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
இன்னான் ஆகிய இனியோன் குன்றே – புறம் 115/6
களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் – புறம் 127/3
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் – புறம் 127/7
துவ்வாள் ஆகிய என் வெய்யோளும் – புறம் 159/14
நிலை பெறு நடுகல் ஆகிய கண்ணும் – புறம் 223/3
பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே – புறம் 243/14
நிரை இவண் தந்து நடுகல் ஆகிய/வென் வேல் விடலை இன்மையின் புலம்பி – புறம் 261/15,16
செம் களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய/படு மகன் கிடக்கை காணூஉ – புறம் 278/7,8
அலகை போகி சிதைந்து வேறு ஆகிய/பலகை அல்லது களத்து ஒழியாதே – புறம் 282/8,9
இடை படை அழுவத்து சிதைந்து வேறு ஆகிய/சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி – புறம் 295/5,6
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் – புறம் 314/1
முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை – புறம் 314/2
ஒரு தாம் ஆகிய பெருமையோரும் – புறம் 366/4
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து – புறம் 375/17
அம்மனை கோல் ஆகிய ஞான்று – நாலடி:2 4/4
உணர்வு இலர் ஆகிய ஊதியம் இல்லார் – நாலடி:24 3/3
கல்லார்க்கு ஒன்று ஆகிய காரணம் தொல்லை – நாலடி:27 5/2
இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார் – குறள்:27 10/1
களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து – குறள்:29 3/1
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர் – குறள்:33 9/1
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான் – குறள்:82 7/1

மேல்


ஆகிய-காலை (1)

அரியம் ஆகிய-காலை/பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/6,7

மேல்


ஆகிய-காலையும் (1)

சினை இனிது ஆகிய-காலையும் காதலர் – குறு 341/3

மேல்


ஆகியக்கண்ணும் (1)

எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் வினை மாட்சி – குறள்:75 10/1

மேல்


ஆகியது (1)

கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 132/22

மேல்


ஆகியர் (10)

நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/4
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே – குறு 49/5
நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு – பதி 89/13
அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல் – அகம் 115/3
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர்/கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/7,8
மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என – புறம் 122/5
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/2
அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும் – புறம் 196/8
அல் ஆகியர் யான் வாழும் நாளே – புறம் 232/2
தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என – புறம் 398/15

மேல்


ஆகியரோ (8)

யாயும் ஞாயும் யார் ஆகியரோ/எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/1,2
யார் ஆகியரோ தோழி நீர – குறு 110/2
இயைந்த கேண்மை இல் ஆகியரோ/கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/5,6
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/12
இல் ஆகியரோ காலை மாலை – புறம் 232/1
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ – புறம் 233/1
பொய் ஆகியரோ பொய் ஆகியரோ/பா அடி யானை பரிசிலர்க்கு அருகா – புறம் 233/1,2
பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ/இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் – புறம் 233/4,5

மேல்


ஆகியவளும் (1)

ஆகியவளும் அதுஆனால் தாய் தாய்க்கொண்டு – நாலடி:2 5/3

மேல்


ஆகியளே (2)

யாய் ஆகியளே மாஅயோளே – குறு 9/1
யாய் ஆகியளே விழவு முதலாட்டி – குறு 10/1

மேல்


ஆகியார் (1)

கடு வினையர் ஆகியார் சார்ந்து – நாலடி:13 4/4

மேல்


ஆகியாள் (1)

எனக்கு தாய் ஆகியாள் என்னை ஈங்கு இட்டு – நாலடி:2 5/1

மேல்


ஆகியும் (1)

வம்பலர் ஆகியும் கழிப மன்ற – அகம் 377/13

மேல்


ஆகிலியர் (1)

இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்/நெல் விளை கழனி படு புள் ஓப்புநர் – புறம் 29/12,13

மேல்


ஆகிவிடின் (1)

தான் நல்காது ஆகிவிடின் – குறள்:2 7/2

மேல்


ஆகிவிடினும் (1)

நற்கு எளிது ஆகிவிடினும் நளிர் வரை மேல் – பழ:36/3

மேல்


ஆகிவிடும் (10)

இன்னா வித்து ஆகிவிடும் – நான்மணி:30/4
பொய்யா வித்து ஆகிவிடும் – நான்மணி:72/4
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள்:13 8/2
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள்:48 6/2
வடு குற்றம் ஆகிவிடும் – ஆசாரக்:67/4
மணி மணி ஆகிவிடும் – பழ:78/4
யாப்புள் வேறு ஆகிவிடும் – பழ:162/4
குறு கண்ணி ஆகிவிடும் – பழ:294/4
யாதானும் ஆகிவிடும் – பழ:321/4
வானகம் ஆகிவிடும் – பழ:393/4

மேல்


ஆகின் (1)

நீ உறும் பொய் சூள் அணங்கு ஆகின் மற்று இனி – கலி 88/20

மேல்


ஆகின்றது (3)

கௌவை ஆகின்றது ஐய நின் அருளே – நற் 227/9
கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே – நற் 354/11
அலர் ஆகின்றது பலர் வாய் பட்டே – அகம் 96/18

மேல்


ஆகின்றால் (9)

ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய் – நற் 144/5
ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் – நற் 378/8
அலர் ஆகின்றால் பெரும காவிரி – குறு 258/2
நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 41/40
இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 120/25
அலர் ஆகின்றால் தானே மலர் தார் – அகம் 116/12
இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் – அகம் 184/4
கவ்வை ஆகின்றால் பெரிதே காண்_தக – அகம் 256/13
கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது – அகம் 266/15

மேல்


ஆகின்று (23)

மெய்ம் மலி உவகை ஆகின்று இவட்கே – நற் 43/7
இஃது ஆகின்று யான் உற்ற நோயே – நற் 128/11
நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே – நற் 272/10
நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/2
பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/6
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே – ஐங் 17/4
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
வேறு ஆகின்று இ விரி புனல் வரவு என – பரி 6/50
பற்று ஆகின்று நின் காரணமாக – பரி 8/10
எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை – பரி 8/21
அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே – கலி 137/7
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/73
ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் – அகம் 95/2
நமக்கே எவ்வம் ஆகின்று/அனைத்தால் தோழி நம் தொல்_வினை பயனே – அகம் 243/14,15
மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென – அகம் 253/2
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 296/14
அலர் ஆகின்று அது பலர் வாய் பட்டே – அகம் 368/19
புதுவது ஆகின்று அம்ம பழ விறல் – அகம் 400/24
பெண் உரு ஒரு திறம் ஆகின்று அ உரு – புறம் 1/7
பிறை நுதல் வண்ணம் ஆகின்று அ பிறை – புறம் 1/9
எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே – புறம் 148/7
இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் – புறம் 243/1
ஆகின்று நம் ஊர் அவர்க்கு – கார்40:39/4

மேல்


ஆகின்று-கொல் (1)

யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2

மேல்


ஆகின்று-கொல்லோ (1)

எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/3

மேல்


ஆகின்றே (22)

பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/12
புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர் – நற் 38/6
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே/ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/2,3
நகை ஆகின்றே தோழி தகைய – நற் 245/1
நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/5
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே – நற் 377/9
அறிவும் மயங்கி பிறிது ஆகின்றே/நோயும் பெருகும் மாலையும் வந்தன்று – நற் 397/4,5
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/4
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/6
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/4
நோயினும் நோய் ஆகின்றே கூவல் – குறு 224/3
ஈங்கு ஆகின்றே தோழி கானல் – குறு 248/3
வௌவும் பண்பின் நோய் ஆகின்றே – குறு 271/5
மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே – குறு 377/3
அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே/அகன் பெரும் சிறப்பின் தந்தை_பெயரன் – ஐங் 403/2,3
மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே/கண்ட பொழுதே கடவரை போல நீ – கலி 56/1
நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே/நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/9,10
வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே – அகம் 140/15
நீ வந்ததனினும் இனிது ஆகின்றே/தூவல் கள்ளின் துனை தேர் எந்தை – அகம் 298/14,15
அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே/கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை – அகம் 299/4,5
பெய் வளை கையாய் பெரு நகை ஆகின்றே
செய் வயல் ஊரன் வதுவை விழவு இயம்ப – ஐந்50:26/1,2

மேல்


ஆகின்றோ (1)

இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை – குறு 285/6

மேல்


ஆகு (7)

நசை ஆகு பண்பின் ஒரு சொல் – குறு 48/6
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
இடு முறை நிரம்பி ஆகு வினை கலித்து – அகம் 262/3
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1

மேல்


ஆகு-மதி (5)

சாரல் நாட செவ்வியை ஆகு-மதி/யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/2,3
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14

மேல்


ஆகுக (21)

எனைய ஆகுக வாழிய பொருளே – நற் 16/11
அவணர் ஆகுக காதலர் இவண் நம் – நற் 64/11
உயிர்த்தன ஆகுக அளிய நாளும் – நற் 163/1
அன்ன ஆகுக என்னான் – நற் 165/8
பல ஆகுக நின் நெஞ்சில் படரே – குறு 91/4
சில ஆகுக நீ துஞ்சும் நாளே – குறு 91/8
பல ஆகுக யான் செலவு-உறு தகவே – குறு 137/4
தண் மழை தலைய ஆகுக நம் நீத்து – குறு 378/3
பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக – ஐங் 5/2
அரசு முறை செய்க களவு இல் ஆகுக/என வேட்டோளே யாயே யாமே – ஐங் 8/2,3
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக/என வேட்டோளே யாயே யாமே – ஐங் 9/2,3
சுர நனி இனிய ஆகுக தில்ல – ஐங் 371/3
சுரம் நனி இனிய ஆகுக என்று – ஐங் 398/3
இன்னும் இன்னும் அவை ஆகுக/தொன் முதிர் மரபின் நின் புகழினும் பலவே – பரி 15/8
இனிய ஆகுக தணிந்தே – அகம் 283/16
கொடாஅமை வல்லர் ஆகுக/கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே – புறம் 27/18,19
மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ் – புறம் 71/9
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக/ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி – புறம் 72/12,13
நோன் சிலை வேட்டுவ நோய் இலை ஆகுக/ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து – புறம் 205/9,10
நுமக்கு அரிது ஆகுக தில்ல எமக்கு எம் – புறம் 246/12

மேல்


ஆகுக-மன்னே (1)

மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18

மேல்


ஆகுதல் (41)

வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே – நற் 162/12
ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே – நற் 164/11
இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல்/கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/6,7
இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை – நற் 283/5
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ – நற் 299/6
அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே – குறு 4/4
நோயேம் ஆகுதல் அறிந்தும் – குறு 64/4
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு – குறு 120/3
அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/4
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/3
மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே – குறு 195/7
நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/2
அறியான் ஆகுதல் அன்னை காணிய – குறு 360/2
புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே – குறு 386/6
பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே – ஐங் 36/5
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/4
இன்னது ஆகுதல் கொடிதே புன்னை – ஐங் 117/2
அரிய ஆகுதல் மருண்டனென் யானே – ஐங் 224/5
எய்யார் ஆகுதல் நோகோ யானே – ஐங் 472/5
சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/17
கொண்டது கொடுக்கும்-கால் முகனும் வேறு ஆகுதல்/பண்டும் இ உலகத்து இயற்கை அஃது இன்றும் – கலி 150/22
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி – அகம் 66/6
படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் – அகம் 66/19
குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல்/அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் – அகம் 172/14,15
வைகுநர் ஆகுதல் அறிந்தும் – அகம் 316/16
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/8
பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல்/யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/3,4
இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே – அகம் 355/14
அறியா தேஎத்தள் ஆகுதல் கொடிதே – அகம் 385/18
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ – அகம் 387/3
உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் – புறம் 141/10
யாண்டு பல ஆக நரை இல ஆகுதல்/யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் – புறம் 191/1,2
இன்னும் காண்குவை நன் வாய் ஆகுதல்/ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும் – புறம் 227/3,4
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/11
ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல்/அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் – புறம் 346/4,5
தெரிவு உடையார் தீ இனத்தர் ஆகுதல் நாகம் – நாலடி:24 10/3
செயிர் வேழம் ஆகுதல் இன்று – நாலடி:36 8/4
செய்யாமை முன் இனிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும் – இனிய40:5/2,3
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள் – குறள்:69 3/1
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள்:83 3/2

மேல்


ஆகுதலான் (1)

மருந்து நீ ஆகுதலான்/இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி மேல்


ஆகுதலின் (1)

அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின்/மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ – புறம் 362/10,11

மேல்


ஆகுதலும் (2)

கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும்/இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 337/10

மேல்


ஆகுதலே (3)

இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே/கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – குறு 84/2,3
இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே/பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் – கலி 85/8

மேல்


ஆகுதிர் (1)

இ நீரர் ஆகுதிர் என்று – குறள்:132 9/2

மேல்


ஆகுதும் (1)

நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று – கலி 82/18

மேல்


ஆகுதுமே (1)

மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே – குறு 290/6

மேல்


ஆகுந்து (1)

மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து/நாறு இதழ் குளவியொடு கூதளம் குழைய – புறம் 380/6,7

மேல்


ஆகுநரும் (1)

ஆகுலம் ஆகுநரும்/குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் – பரி மேல்


ஆகுப (3)

பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே – குறு 17/4
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே – புறம் 204/6
குல குல வண்ணத்தர் ஆகுப ஆங்கே – பழ:340/3

மேல்


ஆகுபவால் (1)

இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ – புறம் 7/10

மேல்


ஆகுபவே (2)

பிரியும் நாளும் பல ஆகுபவே – குறு 104/5
சாலார் சாலார்-பாலர் ஆகுபவே – புறம் 218/7

மேல்


ஆகும் (146)

அரிய ஆகும் நமக்கு என கூறின் – நற் 4/6
எறி மட மாற்கு வல்சி ஆகும்/வல் வில் ஓரி கானம் நாறி – நற் 6/8,9
அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும்/வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/5,6
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும்/தண்ணென உண்டு கண்ணின் நோக்கி – நற் 53/8,9
அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும்/குன்ற வைப்பின் கானம் – நற் 137/8,9
நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று – நற் 172/4
அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே – நற் 174/8
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13
உமணர் போகலும் இன்னாது ஆகும்/மடவை மன்ற கொண்க வயின்-தோறு – நற் 183/5,6
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும்/வளரா பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் – நற் 356/4,5
இன்னா உறையுட்டு ஆகும்/சில் நாட்டு அம்ம இ சிறு நல் ஊரே – குறு 55/4,5
நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும்/அரிய கானம் சென்றோர்க்கு – குறு 77/4,5
இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் என – குறு 185/3
செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று – குறு 207/1
சுரம் செல் மாக்கட்கு உயவு துணை ஆகும்/கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி – குறு 207/4,5
மாலை வேல் நாட்டு வேலி ஆகும்/மெல்லம்புலம்பன் கொடுமை – குறு 245/4,5
திறவோர் செய்_வினை அறவது ஆகும்/கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/2,3
குறிய ஆகும் துறைவனை – குறு 248/6
கோடை ஒற்றினும் வாடாது ஆகும்/கவணை அன்ன பூட்டு பொருது அசாஅ – குறு 388/2,3
இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய் – ஐங் 25/4
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும்/தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து – பதி 22/4,5
தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/2
வல் இருள் நீயல் அது பிழை ஆகும் என – பரி 6/100
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 23/4
வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் – கலி 12/11
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/24
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ – கலி 56/22
நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/21
கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா – கலி 82/25
இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 92/24
நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும்/புனத்து உளான் என் ஐக்கு புகா உய்த்து கொடுப்பதோ – கலி 139/18
நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும்/கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி – கலி 28/14
ஆ கொள் வய புலி ஆகும் அஃது என தம் – அகம் 52/6
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும்/மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/2,3
பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் – அகம் 155/3
பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய் – அகம் 160/7
கொல் பசி முது நரி வல்சி ஆகும்/சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/10,11
படாஅ ஆகும் எம் கண் என நீயும் – அகம் 218/9
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும்/துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு – அகம் 257/17,18
சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது – அகம் 281/3
அரிய ஆகும் என்னாமை கரி மரம் – அகம் 283/9
அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும்/அதுவே மருவினம் மாலை அதனால் – அகம் 301/25,26
படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ – அகம் 391/10
வலிய ஆகும் நின் தாள் தோய் தட கை – புறம் 14/11
மா நிறைவு இல்லதும் பன் நாட்கு ஆகும்/நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே – புறம் 184/2,3
உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/6
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே – புறம் 199/7
உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும்/புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை – புறம் 204/9,10
ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது – புறம் 213/21
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும்/மலை கெழு நாட மா வண் பாரி – புறம் 236/2,3
எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரை – புறம் 237/17
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே – புறம் 318/9
மம்மர் கொள் மாந்தர்க்கு அணங்கு ஆகும் தன் கை கோல் – நாலடி:2 4/3
கோல் கண்ணள் ஆகும் குனிந்து – நாலடி:2 7/4
நீருள் குளித்தும் உயல் ஆகும் நீருள் – நாலடி:9 10/2
உறு காலத்து ஊற்று ஆகா ஆம் இடத்தே ஆகும்
சிறு காலை பட்ட பொறியும் அதனால் – நாலடி:11 10/2,3
ஒருதன்மைத்து ஆகும் அறம் நெறி ஆ போல் – நாலடி:12 8/3
ஊக்கம் அழிப்பதூஉம் மெய் ஆகும் ஆக்கம் – நாலடி:13 9/2
நல்லவை செய்யின் இயல்பு ஆகும் தீயவை – நாலடி:15 4/1
பல்லவர் தூற்றும் பழி ஆகும் எல்லாம் – நாலடி:15 4/2
பெய்யா ஒரு சிறை பேர் இல் உடைத்து ஆகும்
எவ்வம் உழந்தக்கடைத்தும் குடி பிறந்தார் – நாலடி:15 7/2,3
இடித்து நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்
வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர் – நாலடி:16 6/2,3
பாலொடு அளாய நீர் பால் போல் ஆகும் அல்லது – நாலடி:18 7/1
ஒல்காவே ஆகும் உழவர் உழுபடைக்கு – நாலடி:18 8/2
காழ் கொண்டகண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும்
வாழ்தலும் அன்ன தகைத்தே ஒருவன்தான் – நாலடி:20 2/2,3
என்று இவற்றால் ஆகும் குலம் – நாலடி:20 5/4
வேளாண்மை வெம் கருனை வேம்பு ஆகும் கேளாய் – நாலடி:21 7/2
தன்னால்தான் ஆகும் மறுமை வட திசையும் – நாலடி:25 3/3
சென்று இசையா ஆகும் செவிக்கு – நாலடி:26 7/4
தாம் கலந்த நெஞ்சினார்க்கு என் ஆகும் தக்கார் வாய் – நாலடி:26 9/3
ஈரம் கிடையகத்து இல் ஆகும் ஓரும் – நாலடி:36 10/2
நகை ஆகும் நண்ணார் முன் சேறல் பகை ஆகும் – நான்மணி:59/3
நகை ஆகும் நண்ணார் முன் சேறல் பகை ஆகும்
பாடு அறியாதானை இரவு – நான்மணி:59/3,4
வைததனால் ஆகும் வசையே வணக்கமது – நான்மணி:103/1
செய்ததனால் ஆகும் செழும் கிளை செய்த – நான்மணி:103/2
அருளினால் ஆகும் அறம் – நான்மணி:103/4
இன் சொலான் ஆகும் கிழமை இனிப்பு இலா – நான்மணி:105/1
வன் சொலான் ஆகும் வசை மனம் மென் சொலின் – நான்மணி:105/2
நாவினான் ஆகும் அருள் மனம் அ மனத்தான் – நான்மணி:105/3
அணங்கு ஆகும் ஆற்ற எமக்கு – ஐந்50:47/4
ஆகும் அவர் காதல் அவா – ஐந்70:29/4
அன்னை முகனும் அது ஆகும் பொன் அலர் – ஐந்70:58/2
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் – குறள்:14 4/1
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் – குறள்:14 8/1
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள்:21 5/2
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – குறள்:24 5/1
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை – குறள்:27 2/1
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு – குறள்:33 8/1
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள்:33 8/2
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை – குறள்:35 4/1
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள்:35 4/2
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல் – குறள்:37 8/1
என் குற்றம் ஆகும் இறைக்கு – குறள்:44 6/2
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு – குறள்:46 2/1
இனத்து இயல்பது ஆகும் அறிவு – குறள்:46 2/2
இனத்து உளது ஆகும் அறிவு – குறள்:46 4/2
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு – குறள்:46 6/1
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும் – குறள்:46 9/1
வேறு ஆகும் மாந்தர் பலர் – குறள்:52 4/2
புறப்படுத்தான் ஆகும் மறை – குறள்:59 10/2
இன்னாமை இன்பம் என கொளின் ஆகும் தன் – குறள்:63 10/1
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் – குறள்:105 9/1
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள்:108 9/2
நெஞ்சம் அடங்குதல் வீடு ஆகும் இ மூன்றும் – திரி:43/3
வாய்மை உடைமை வனப்பு ஆகும் தீமை – திரி:78/2
உப்பின் பெரும் குப்பை நீர் படின் இல் ஆகும்
நட்பின் கொழு முளை பொய் வழங்கின் இல் ஆகும் – திரி:83/1,2
நட்பின் கொழு முளை பொய் வழங்கின் இல் ஆகும்
செப்பம் உடையார் மழை அனையர் இ மூன்றும் – திரி:83/2,3
மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும்
தான் செய்த பாவை தனக்கு – பழ:8/3,4
ஒற்கப்பட முயறும் என்றல் இழுக்கு ஆகும்
நற்கு எளிது ஆகிவிடினும் நளிர் வரை மேல் – பழ:36/2,3
வேற்று நாடு ஆகா தமவே ஆகும் ஆயினால் – பழ:55/3
நாவாய் அடக்கல் அரிது ஆகும் நாவாய் – பழ:79/2
அது மன்னும் நல்லதே ஆகும் மது நெய்தல் – பழ:84/2
கூடகாரத்திற்கு துப்பு ஆகும் அஃதே போல் – பழ:96/2
புல் மேயாது ஆகும் புலி – பழ:119/4
செய் உளது ஆகும் மனம் – பழ:121/4
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் – பழ:127/1
கொண்டதே கொண்டு விடான் ஆகும் ஆகாதே – பழ:168/3
உடையானை காப்பதூஉம் ஆகும் அடையின் – பழ:282/2
என்று ஆங்கு இருப்பின் இழுக்கம் பெரிது ஆகும்
அன்றை பகலேயும் வாழ்கலார் நின்றது – பழ:297/2,3
ஞானம் வினாஅய் உரைக்கின் நகை ஆகும்
யானை பல் காண்பான் புகல் – பழ:298/3,4
அழிப்பினும் ஆக்கினும் ஆகும் விழுத்தக்க – பழ:364/2
அருள் உடையான்கண்ணதே ஆகும் அருள் உடையான் – சிறுபஞ்:1/2
படைதனக்கு யானை வனப்பு ஆகும் பெண்ணின் – சிறுபஞ்:5/1
முற்றினான் ஆகும் முதல்வன் நூல் பற்றினால் – சிறுபஞ்:6/2
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும் செய்தல் – சிறுபஞ்:28/2
சிந்தையான் ஆகும் சிறத்தல் உலகினுள் – சிறுபஞ்:31/3
தந்தையான் ஆகும் குலம் – சிறுபஞ்:31/4
வைததனான் ஆகும் வசை வணக்கம் நன்று ஆக – சிறுபஞ்:33/1
செய்ததனான் ஆகும் செழும் குலம் முன் செய்த – சிறுபஞ்:33/2
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த – சிறுபஞ்:33/3
அருளினான் ஆகும் அறம் – சிறுபஞ்:33/4
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு – சிறுபஞ்:34/4
ஆகும் அ நான்கு ஒழித்து ஐந்து அடக்குவான்ஆகில் – சிறுபஞ்:67/3
அட்டான் இட உண்டான் ஐவரினும் ஆகும் என – சிறுபஞ்:68/3
இனத்தினான் ஆகும் பழி புகழ் தத்தம் – சிறுபஞ்:79/3
மனத்தினான் ஆகும் மதி – சிறுபஞ்:79/4
இன் சொல்லான் ஆகும் கிளைமை இயல்பு இல்லா – சிறுபஞ்:95/1
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான் – சிறுபஞ்:95/2
ஆகும் அவன்ஆயின் ஐம் களிற்றின் ஆட்டுண்டு – ஏலாதி:11/3
ஈத்து உண்பான் ஆகும் இரும் கடல் சூழ் மண் அரசாய் – ஏலாதி:44/3
மண்டிலமும் ஆகும் மதி – ஏலாதி:72/4
வல்லை வீடு ஆகும் வகு – ஏலாதி:77/4

மேல்


ஆகும்-மன் (1)

பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38

மேல்


ஆகும்மே (2)

யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே – நற் 332/10
பின் ஆகும்மே முன்னியது முடித்தல் – அகம் 286/12

மேல்


ஆகுமாம் (2)

பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த – நான்மணி:103/3
சீர் வரைய ஆகுமாம் செய்கை சிறந்து அனைத்தும் – பழ:381/3

மேல்


ஆகுமின் (1)

அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் – நாலடி:1 7/3

மேல்


ஆகுமேல் (2)

தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல்
கொண்டு அடையான் ஆகல் இனிது – இனிய40:7/3,4
கள்ள நோய் காணும் அயல் ஐந்தும் ஆகுமேல்
உள்ளம் நோய் வேண்டா உயிர்க்கு – சிறுபஞ்:60/3,4

மேல்


ஆகுமோ (9)

அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே – நற் 196/9
அறிய ஆகுமோ மற்றே – ஐங் 366/4
மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ/நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் – கலி 2/16,17
கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ/வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் – கலி 107/16
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் – அகம் 297/4
மைந்து இறைகொண்ட மலை மார்ப ஆகுமோ
நந்து உழுத எல்லாம் கணக்கு – பழ:245/3,4
தம் சார்பு இலாதாரை தேசு ஊன்றல் ஆகுமோ
மஞ்சு சூழ் சோலை மலை நாட யார்க்கானும் – பழ:254/2,3

மேல்


ஆகுல (2)

எந்தை ஆகுல அதன் படல் அறியேன் – புறம் 238/11
ஆகுல நீர பிற – குறள்:4 4/2

மேல்


ஆகுலம் (3)

அளம் போகு ஆகுலம் கடுப்ப – நற் 354/10
ஆகுலம் ஆகுநரும் – பரி 9/66
ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் – கலி 65/27

மேல்


ஆகுவ-கொல் (1)

என் ஆகுவ-கொல் தானே எந்தை – நற் 317/7

மேல்


ஆகுவது (6)

ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து – நற் 37/8
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின் – நற் 397/8
அன்னை தந்தது ஆகுவது அறிவென் – ஐங் 247/1
ஓர் யான் ஆகுவது எவன்-கொல் – அகம் 82/17
ஆகுவது அறியும் முதுவாய் வேல – அகம் 195/14
ஆகாதார்க்கு ஆகுவது இல் – பழ:127/4

மேல்


ஆகுவம்-கொல் (2)

யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13

மேல்


ஆகுவமோ (1)

யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறு_மகள் – நற் 147/1

மேல்


ஆகுவர் (5)

கேளார் ஆகுவர் தோழி கேட்பின் – குறு 253/1
கொடு வினையர் ஆகுவர் கோடாரும் கோடி – நாலடி:13 4/3
குல நலத்தால் ஆகுவர் சான்றோர் கல நலத்தை – நாலடி:18 9/2
ஒரு நடையர் ஆகுவர் சான்றோர் பெரு நடை – நாலடி:35 3/2
உழை இனியர் ஆகுவர் சான்றோர் விழையாதே – நாலடி:35 9/2

மேல்


ஆகுவர்-கொல் (5)

யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/5
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20

மேல்


ஆகுவல் (2)

பொய் சூள் அஞ்சி புலவேன் ஆகுவல்/பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 392/28

மேல்


ஆகுவல்-கொல் (1)

யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11

மேல்


ஆகுவள்-கொல் (12)

நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்/பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/2,3
யாங்கு ஆகுவள்-கொல் பூம்_குழை என்னும் – குறு 159/5
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்/நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/2,3
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/11
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11

மேல்


ஆகுவன் (2)

உள் இலோர்க்கு வலி ஆகுவன்/கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/10,11
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன்/கழுமிய வென் வேல் வேளே – புறம் 396/11,12

மேல்


ஆகுவன்-கொல் (1)

என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5

மேல்


ஆகுவிர் (3)

இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர்/அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு – மலை 286,287
புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர்/பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன – மலை 412,413
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி – நற் 46/4

மேல்


ஆகுவிர்-கொல் (1)

என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9

மேல்


ஆகுவென் (1)

நுங்கை ஆகுவென் நினக்கு என தன் கை – அகம் 386/12

மேல்


ஆகுவென்-கொல் (2)

யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6

மேல்


ஆகுவேன் (1)

நிறை உடையேன் ஆகுவேன் மன்ற மறையின் என் – கலி 143/14

மேல்


ஆகுவை (5)

கொற்றவர்-தம் கோன் ஆகுவை/வான் இயைந்த இரு முந்நீர் – மது 74,75
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை/வாதுவன் வாழிய நீ – கலி 288/8
செல்வை ஆயின் செல்வை ஆகுவை/விறகு ஒய் மாக்கள் பொன் பெற்று அன்னது ஓர் – புறம் 70/16,17
புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே – புறம் 236/5

மேல்


ஆகுவை-கொல் (2)

என் ஆகுவை-கொல் நல்_நுதல் நீயே – குறு 96/4
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்/நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/5,6

மேல்


ஆகுளி (6)

நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன் – மது 606
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி/நுண் உருக்கு-உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 3,4
விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 140
நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கி – புறம் 64/1
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/16
அகன் கண் அதிர ஆகுளி தொடாலின் – புறம் 371/18

மேல்


ஆகுறுவார் (1)

மேதைகள் ஆகுறுவார் – ஆசாரக்:8/3

மேல்


ஆகுஆறு (1)

ஆகுஆறு அளவு இட்டிதுஆயினும் கேடு இல்லை – குறள்:48 8/1

மேல்


ஆகுஊழால் (1)

ஆகுஊழால் தோன்றும் அசைவு இன்மை கைப்பொருள் – குறள்:38 1/1

மேல்


ஆங்க (19)

ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் – பரி 10/41
விசும்பு கடி விட்டன்று விழவு புனல் ஆங்க/இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் – பரி 23/28
ஆங்க/விருந்து எதிர்கொள்ளவும் பொய் சூள் அஞ்சவும் – கலி 77/20,21
ஆங்க/ஐய அமைந்தன்று அனைத்து ஆக புக்கீமோ – கலி 85/17
ஆங்க/திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ – கலி 92/51
ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப – கலி 104/51
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா – கலி 105/47
ஆங்க/அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி – கலி 140/29,30
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க/உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த – அகம் 310/13,14
ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய – புறம் 6/25
தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க/முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்ப – புறம் 29/7,8
நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க/நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே – புறம் 35/11,12
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க/முகவை இன்மையின் உகவை இன்றி – புறம் 368/10,11
மான் சேர்ந்த நோக்கினாய் ஆங்க அணங்கு ஆகும் – பழ:8/3

மேல்


ஆங்கட்டே (1)

அம்பல் சேரி அலர் ஆங்கட்டே – ஐங் 279/5

மேல்


ஆங்கண் (114)

மனை நொச்சி நிழல் ஆங்கண்/ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் – பொரு 185,186
பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண்/வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர் – பெரும் 373,374
ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண்/முழவு தோள் முரண் பொருநர்க்கு – மது 98,99
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்/நிலத்து ஆற்றும் குழூஉ புதவின் – மது 164,165
முழவு இமிழும் அகல் ஆங்கண்/விழவு நின்ற வியல் மறுகின் – மது 327,328
அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் – குறி 4
சாறு கொள் ஆங்கண் விழவு_களம் நந்தி – குறி 192
பூ சாம்பும் புலத்து ஆங்கண்/காய் செந்நெல் கதிர் அருந்து – பட் 12,13
முழவு துயில் அறியா வியலுள் ஆங்கண்/விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே – மலை 350,351
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய – மலை 438
பெண்ணை இவரும் ஆங்கண்/வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே – நற் 38/9,10
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண்/கல்லென் சேரி புலவர் புன்னை – நற் 63/2,3
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் – நற் 70/7
நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண்/அரும் சுர கவலைய என்னாய் நெடும் சேண் – நற் 105/5,6
ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ – நற் 200/5
நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண்/கடும் குரல் பம்பை கத நாய் வடுகர் – நற் 212/4,5
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்/ஏதிலாளன் கவலை கவற்ற – நற் 216/7,8
முழவு கண் புலரா விழவு உடை ஆங்கண்/ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் – நற் 220/6,7
கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண்/கள் உடை தடவில் புள் ஒலித்து ஓவா – நற் 227/6,7
தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண்/மல்லல் அம் சேரி கல்லென தோன்றி – நற் 249/8,9
நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண்/பிணி முதல் அரைய பெரும் கல் வாழை – நற் 251/1,2
அகலுள் ஆங்கண் சீறூரேமே – நற் 266/4
பொன் தேர் செழியன் கூடல் ஆங்கண்/ஒருமை செப்பிய அருமை வான் முகை – நற் 298/9,10
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்/பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் – நற் 300/10,11
ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே – குறு 219/4
கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து – குறு 288/1
இழுமென ஒலிக்கும் ஆங்கண்/பெரு_நீர் வேலி எம் சிறு நல் ஊரே – குறு 345/6,7
வண்டு இமிர் பனி துறை தொண்டி ஆங்கண்/உரவு கடல் ஒலி திரை போல – ஐங் 172/2,3
நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது – ஐங் 390/1
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்/மன்றம் போந்து மறுகு சிறை பாடும் – பதி 23/4,5
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண்/கோடியர் முழவின் முன்னர் ஆடல் – பதி 56/1,2
அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி – பரி 7/53
மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் – கலி 61/23
அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே – கலி 80/8
ஆங்கண் அயர்வர் தழூஉ – கலி 104/62
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால் – கலி 108/5
அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலா திகழ்ந்த பின் – கலி 143/1
பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று – கலி 143/2
மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண்/சென்று சேட்பட்டது என் நெஞ்சு – கலி 146/38,39
அறு கோட்டு யானை பொதினி ஆங்கண்/சிறு காரோடன் பயினொடு சேர்த்திய – அகம் 1/4,5
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்/கழை நிலை பெறாஅ காவிரி நீத்தம் – அகம் 6/5,6
கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு – அகம் 8/8
இன சிதர் உகுத்த இலவத்து ஆங்கண்/சினை பூ கோங்கின் நுண் தாது பகர்நர் – அகம் 25/9,10
சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண்/அஞ்சுவர தகுந கானம் நீந்தி – அகம் 63/8,9
இரும்பு செய் கொல் என தோன்றும் ஆங்கண்/ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/6,7
மண் பக வறந்த ஆங்கண் கண் பொர – அகம் 81/6
கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண்/சிள்வீடு கறங்கும் சிறியிலை வேலத்து – அகம் 89/5,6
ஒண் செம்_காந்தள் அவிழ்ந்து ஆங்கண்/தண் பல் அருவி தாழ் நீர் ஒரு சிறை – அகம் 92/9,10
நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண்/ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு – அகம் 107/6,7
வெருவரு கவலை ஆங்கண் அருள்வர – அகம் 117/5
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்/பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி – அகம் 117/7,8
அன்றில் அகவும் ஆங்கண்/சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே – அகம் 120/15,16
வெருள் ஏறு பயிரும் ஆங்கண்/கரு முக முசுவின் கானத்தானே – அகம் 121/14,15
கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண்/கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை – அகம் 129/5,6
இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண்/வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று – அகம் 137/6,7
தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு – அகம் 143/5
குன்று உழை நண்ணிய சீறூர் ஆங்கண்/செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் – அகம் 152/2,3
பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண்/நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய – அகம் 155/7,8
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்/எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/4,5
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண்/கொடை கடன் ஏன்ற கோடா நெஞ்சின் – அகம் 168/5,6
புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண்/கோடு உடை கையர் துளர் எறி வினைஞர் – அகம் 184/12,13
வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து – அகம் 185/9
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்/கல் சேர்பு இருந்த சில் குடி பாக்கத்து – அகம் 187/11,12
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண்/கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு – அகம் 215/15,16
பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண்/நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து – அகம் 220/13,14
முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண்/கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும் – அகம் 222/4,5
அகலுள் ஆங்கண் அம் பகை மடிவை – அகம் 226/3
பாழ் ஊர் குரம்பையின் தோன்றும் ஆங்கண்/நெடும் சேண் இடைய குன்றம் போகி – அகம் 229/6,7
குன்ற வேலி சிறுகுடி ஆங்கண்/மன்ற வேங்கை மண நாள் பூத்த – அகம் 232/6,7
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண்/குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு – அகம் 245/16,17
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து – அகம் 247/8
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண்/கருவிளை முரணிய தண் புதல் பகன்றை – அகம் 255/10,11
துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு – அகம் 257/18
அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண்/கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன – அகம் 266/13,14
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை – அகம் 277/9
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார் – அகம் 300/2
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்/நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் – அகம் 326/4,5
கண் பொரி கவலைய கானத்து ஆங்கண்/நனம் தலை யாஅத்து அம் தளிர் பெரும் சினை – அகம் 343/9,10
மாட மலி மறுகின் கூடல் ஆங்கண்/வெள்ள தானையொடு வேறு புலத்து இறுத்த – அகம் 346/20,21
குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண்/உவ காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே – அகம் 350/14,15
இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண்/கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/6,7
மா வண் கழுவுள் காமூர் ஆங்கண்/பூதம் தந்த பொரி அரை வேங்கை – அகம் 365/12,13
அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண்/வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த – அகம் 372/3,4
அஞ்சுவர தகுந ஆங்கண் மஞ்சு தப – அகம் 381/4
கவை கதிர் வரகின் சீறூர் ஆங்கண்/மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ – அகம் 384/6,7
செம் கால் சேவல் பயிரும் ஆங்கண்/வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி – அகம் 387/12,13
ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவா – அகம் 393/13
யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண்/அஞ்சல் என்ற ஆஅய் எயினன் – அகம் 396/3,4
அயிர் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண்/இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு – அகம் 400/17,18
கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்/வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 15/1,2
கலி சும்மை வியல் ஆங்கண்/பொலம் தோட்டு பைம் தும்பை – புறம் 22/19,20
களன் அகற்றிய வியல் ஆங்கண்/ஒளிறு இலைய எஃகு ஏந்தி – புறம் 26/4,5
விழவு உடை ஆங்கண் வேற்று புலத்து இறுத்து – புறம் 31/12
அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப – புறம் 65/5
தந்தை தம் ஊர் ஆங்கண்/தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/11,12
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண்/மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி – புறம் 80/1,2
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண்/ஏமுற்று கழிந்த மள்ளர்க்கு – புறம் 84/4,5
பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண்/பீரை நாறிய சுரை இவர் மருங்கின் – புறம் 116/5,6
நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண்/வாயில் தோன்றி வாழ்த்தி நின்று – புறம் 143/10,11
தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண்/உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் – புறம் 166/29,30
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென – புறம் 174/11
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்/மணல் மலி முற்றம் புக்க சான்றோர் – புறம் 178/2,3
இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண்/தண் பணை ஆளும் வேந்தர்க்கு – புறம் 322/8,9
தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் – புறம் 333/5
பகலும் கூவும் அகலுள் ஆங்கண்/காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு – புறம் 362/18,19
வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண்/உப்பு இலாஅ அவி புழுக்கல் – புறம் 363/11,12
பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண்/கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை – புறம் 370/8,9
கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து – புறம் 373/37
பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண்/ஈயா மன்னர் புறங்கடை தோன்றி – புறம் 381/10,11
கல்லென் பொருநை மணலினும் ஆங்கண்/பல் ஊர் சுற்றிய கழனி – புறம் 387/34,35
கரும் கயத்து ஆங்கண் கழுமிய நீலம் – திணை50:39/1
முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண்
குருகு இனம் ஆர்க்கும் கொடும் கழி சேர்ப்ப – திணை50:46/1,2
ஆங்கண் அறிய உரை – திணை150:126/4

மேல்


ஆங்கணது (1)

இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே – குறு 146/5

மேல்


ஆங்கனம் (3)

ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே – மலை 402
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் – நற் 322/1
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21

மேல்


ஆங்காங்கு (4)

அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப – பரி 6/104
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை – அகம் 28/11
ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் – புறம் 56/15
வேந்து விடு விழு தூது ஆங்காங்கு இசைப்ப – புறம் 284/2

மேல்


ஆங்கு (430)

ஆங்கு அ மூவிரு முகனும் முறை நவின்று ஒழுகலின் – திரு 103
ஆங்கு அ பன்னிரு கையும் பாற்பட இயற்றி – திரு 118
வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட – திரு 248
வெவ் வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்கு/பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நல் – பொரு 136,137
தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு/இரும் பனம் போந்தை தோடும் கரும் சினை – பொரு 142,143
ஓரி குதிரை ஓரியும் என ஆங்கு/எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் – சிறு 111,112
உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு/கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 251,252
கருவி வானம் துளி சொரிந்து ஆங்கு/பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு – பெரும் 24,25
காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டு ஆங்கு/அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 43,44
காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்கு/பாம்பு_அணை பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் – பெரும் 372,373
குழவி திங்கள் கோள் நேர்ந்து ஆங்கு/சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் – பெரும் 384,385
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு/பல் வேறு வகையின் பணிந்த மன்னர் – பெரும் 427,428
ஒரு மர பாணியில் தூங்கி ஆங்கு/தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇ – பெரும் 433,434
பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு/முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் – பெரும் 442,443
கொடு_வரி குருளை கொள வேட்டு ஆங்கு/புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் – பெரும் 449,450
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு/தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி – பெரும் 459,460
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு/புனை இரும் கதுப்பு_அகம் பொலிய பொன்னின் – பெரும் 484,485
சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு/துகில் முடித்து போர்த்த தூங்கல் ஓங்கு நடை – முல் 52,53
நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு/ஐம் பால் திணையும் கவினி அமைவர – மது 325,326
இன் கலி யாணர் குழூஉ பல பயின்று ஆங்கு/பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் – மது 330,331
தாது அணி தாமரை போது பிடித்து ஆங்கு/தாமும் அவரும் ஓராங்கு விளங்க – மது 463,464
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு/முந்தை யாமம் சென்ற பின்றை – மது 619,620
தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு/ஓதல் அந்தணர் வேதம் பாட – மது 655,656
நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு/அறம் புணை ஆக தேற்றி பிறங்கு மலை – குறி 207,208
சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு/மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து – பட் 215,216
கொடு_வரி குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு/பிறர் பிணி_அகத்து இருந்து பீடு காழ் முற்றி – பட் 221,222
பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு/நுண்ணிதின் உணர நாடி நண்ணார் – பட் 224,225
இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 98
ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே – மலை 427
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு/சேணும் எம்மொடு வந்த – நற் 15/8,9
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/7
தமியர் சென்ற கானல் என்று ஆங்கு/உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/9,10
எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்கு/பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் – நற் 97/2,3
வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு/திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி – நற் 111/5,6
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற – நற் 116/8
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு/நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/5,6
ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் – நற் 170/8
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு/நன் மார்பு அடைய முயங்கி மென்மெல – நற் 182/5,6
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு/அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/5,6
ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென – நற் 236/3
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/6
கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண – நற் 291/6
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு/நோயும் இன்பமும் ஆகின்று மாதோ – நற் 294/1,2
பெரு மழை பெயற்கு ஏற்று ஆங்கு எம் – நற் 308/10
புல் உடை காவில் தொழில் விட்டு ஆங்கு/நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ – நற் 315/5,6
குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு/நாளும் நாள் உடன் கவவவும் தோளே – நற் 332/2,3
மா என மதித்து மடல்_ஊர்ந்து ஆங்கு/மதில் என மதித்து வெண் தேர் ஏறி – நற் 342/1,2
உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு – நற் 372/9
ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/5
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த – நற் 400/8
பெறுக தில் அம்ம யானே பெற்று ஆங்கு/அறிக தில் அம்ம இ ஊரே மறுகில் – குறு 14/3,4
சிறு கோட்டு பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள் – குறு 18/4
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு/எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது – குறு 27/2,3
நல்_அரா கதுவி ஆங்கு என் – குறு 43/4
சுட்டுபு நக்கி ஆங்கு காதலர் – குறு 60/4
இறைத்து உண சென்று அற்று ஆங்கு/அனை பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே – குறு 99/5,6
நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு/அரியள் ஆகுதல் அறியாதோயே – குறு 120/3,4
கோட்டொடு போகி ஆங்கு நாடன் – குறு 121/4
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு/சேயள் அரியோள் படர்தி – குறு 128/3,4
பசு வெண் திங்கள் தோன்றி ஆங்கு/கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல் – குறு 129/4,5
பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் – குறு 133/3
மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டு ஆங்கு/விழைந்ததன் தலையும் நீ வெய்து-உற்றனை – குறு 165/1,2
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் – குறு 165/4
மீன் வலை மா பட்டு ஆங்கு/இது மற்று எவனோ நொதுமலர் தலையே – குறு 171/3,4
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே – குறு 175/7
புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி – குறு 177/6
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு/இனிய செய்த நம் காதலர் – குறு 202/3,4
மூதா தைவந்த ஆங்கு/விருந்தே காமம் பெரும் தோளோயே – குறு 204/4,5
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு/பொலம் படை பொலிந்த வெண் தேர் ஏறி – குறு 205/2,3
ஆங்கு யான் கூறிய அனைத்திற்கு பிறிது செத்து – குறு 217/4
நன் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் – குறு 244/5
ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை – குறு 247/4
விளிவு ஆங்கு விளியின் அல்லது – குறு 305/7
எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு/ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் – குறு 315/1,2
மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு/மருவின் இனியவும் உளவோ – குறு 322/5,6
கவை_மக நஞ்சு உண்டு ஆங்கு/அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே – குறு 324/6,7
பெயர்தர பெயர்தந்து ஆங்கு/வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே – குறு 340/6,7
அவர் தினை புனம் மேய்ந்து ஆங்கு/பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே – குறு 394/5,6
ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/8
தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு/அதுவே ஐய நின் மார்பே – ஐங் 44/2,3
கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்கு/செம் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப – பதி 11/6,7
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு/முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது – பதி 12/6,7
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு/புலி_உறை கழித்த புலவு வாய் எஃகம் – பதி 24/1,2
ஆங்கு பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் – பதி 26/4
கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு/துளங்கு குடி விழு திணை திருத்தி முரசு கொண்டு – பதி 31/12,13
தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு/வழை அமல் வியன் காடு சிலம்ப பிளிறும் – பதி 41/12,13
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு/உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/18,19
பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு/மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் – பதி 52/4,5
தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே – பதி 53/21
ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்கு/இரவல் மாக்கள் சிறுகுடி பெருக – பதி 59/6,7
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் – பதி 64/13
பையுள் உறுப்பின் பண்ணு பெயர்த்து ஆங்கு/சேறு செய் மாரியின் அளிக்கும் நின் – பதி 65/15,16
கால் கடிப்பு ஆக கடல் ஒலித்து ஆங்கு/வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் – பதி 68/1,2
அம்பண அளவை உறை குவித்து ஆங்கு/கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் – பதி 71/5,6
போர்ப்பு-உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு/கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி – பதி 84/2,3
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு/வருநர் வரையா செழும் பல் தாரம் – பதி 88/25,26
உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்கு/கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு – பதி 91/4,5
ஆங்கு/காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை – பரி 8/68
என ஆங்கு/உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடி – பரி 10/65
நிலவு பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி – பரி 11/33
என ஆங்கு/கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளை காளை – பரி 11/71
ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111
என ஆங்கு/இன்ன பண்பின் நின் தை_நீராடல் – பரி 12/76,77
பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும் – பரி 15/5
என ஆங்கு/நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி – பரி 17/47,48
ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் – பரி 18/13
உரிதினின் உறை பதி சேர்ந்து ஆங்கு/பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே – பரி 19/64
ஆங்கு இள மகளிர் மருள பாங்கர் – பரி 19/74
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
அயல்_அயல் அணி நோக்கி ஆங்கு ஆங்கு வருபவர் – பரி 20/32
என ஆங்கு/ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல் – பரி 20/83,84
என ஆங்கு/இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும் – பரி 21/59
ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும் – பரி 22/44
ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை – பரி 23/22
என ஆங்கு/ஈ பாய் அடு நறா கொண்டது இ யாறு என – பரி 1/14,15
யாழ் வரை தங்கிய ஆங்கு தாழ்பு நின் – கலி 2/27
ஒல் ஆங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை – கலி 3/11
என ஆங்கு/யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை – கலி 4/21,22
என ஆங்கு/பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு – கலி 8/18,19
நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/14
தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/17
சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
என ஆங்கு/இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் – கலி 10/20,21
என ஆங்கு/இனை நலம் உடைய கானம் சென்றோர் – கலி 12/5
என ஆங்கு/அனையவை காதலர் கூறலின் வினை-வயின் – கலி 14/8
என ஆங்கு/அனையவை போற்றி நினைஇயன நாடி காண் – கலி 16/17,18
என ஆங்கு/பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல் – கலி 20/19,20
என ஆங்கு/அடர் பொன் அவிர் ஏய்க்கும் அம் வரி வாட – கலி 23/14,15
நின் ஆங்கு வரூஉம் என் நெஞ்சினை – கலி 23/18
என் ஆங்கு வாராது ஓம்பினை கொண்மே – கலி 23/19
கை புனை அரக்கு இல்லை கதழ் எரி சூழ்ந்து ஆங்கு/களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா – கலி 25/25,26
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு/தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல – கலி 27/21,22
என ஆங்கு/ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 29/22,23
என ஆங்கு/தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 31/21,22
என ஆங்கு/புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி – கலி 34/20,21
என ஆங்கு/உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 38/22,23
என ஆங்கு/அறத்தொடு நின்றேனை கண்டு திறப்பட – கலி 39/46,47
என ஆங்கு/நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் – கலி 43/28,29
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு/ஓரும் நீ நிலையலை என கூறல் தான் நாணி – கலி 44/17,18
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு/அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள் – கலி 45/20,21
என ஆங்கு/கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின் – கலி 47/11
நாண் அட பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது – கலி 47/20
என ஆங்கு/பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவி – கலி 52/19,20
வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்கு/புதுவை போலும் நின் வரவும் இவள் – கலி 53/20,21
தளி பெற தகைபெற்று ஆங்கு நின் – கலி 53/23
என ஆங்கு/அனையன பல பாராட்டி பையென – கலி 56/27,28
நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்கு/பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா – கலி 57/20,21
மனை ஆங்கு பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே – கலி 57/24
என ஆங்கு/ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் – கலி 59/22,23
இருந்தாயோ என்று ஆங்கு இற – கலி 63/9
அரும் படர் கண்டாரை செய்து ஆங்கு இயலும் – கலி 64/5
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
என ஆங்கு/அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது – கலி 67/18,19
என ஆங்கு/நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் – கலி 68/23,24
என ஆங்கு/தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு-உற்று – கலி 70/19,20
மாரிக்கு அவா-உற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு/ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 72/21,22
என ஆங்கு/மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 74/8
என ஆங்கு/கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 75/29
என ஆங்கு/அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 78/8,9
என ஆங்கு/பூ கண் புதல்வனை பொய் பல பாராட்டி – கலி 85/12,13
குன்ற இறு வரை கோள்_மா இவர்ந்து ஆங்கு/தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா – கலி 89/8,9
ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ – கலி 94/37
முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு – கலி 94/43
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1
நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ – கலி 95/1
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
ஆங்கு/நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற – கலி 100/19,20
என ஆங்கு/அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/47
ஆங்கு இனி – கலி 102/33
ஆங்கு இரும் புலி தொழுதியும் பெரும் களிற்று இனமும் – கலி 103/56
மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கி பொதுவரும் – கலி 103/57
ஆங்கு/குரவை தழீஇ யாம் மரபுளி பாடி – கலி 104/14
சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு/அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் – கலி 104/77,78
அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு – கலி 106/25
ஆங்கு/தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் – கலி 106/40
ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் – கலி 108/57
ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக – கலி 110/7
நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்கு/கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம் – கலி 116/8,9
என ஆங்கு/மாலையும் அலரும் நோனாது எம்-வயின் – கலி 120/19,20
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு/இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே – கலி 121/19,20
மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து – கலி 121/21
என ஆங்கு/எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ் – கலி 125/20,21
என ஆங்கு/பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் – கலி 128/10
ஆங்கு/கனவினால் கண்டேன் தோழி காண்_தக – கலி 129/20,21
என ஆங்கு/படு_சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளை – கலி 130/20
என ஆங்கு/வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 133/15
என ஆங்கு/கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன் – கலி 134/25,26
என ஆங்கு/சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 136/17,18
ஆங்கு/அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு – கலி 138/2,3
ஆங்கு அதை – கலி 139/32
உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் – கலி 139/36
நெடியோன்_மகன் நயந்து தந்து ஆங்கு அனைய – கலி 140/8
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே – கலி 141/2
வலிதின் உயிர் காவா தூங்கி ஆங்கு என்னை – கலி 142/57
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை – கலி 143/12
உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ – கலி 143/18
வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் – கலி 143/46
என ஆங்கு/மன்னிய நோயொடு மருள் கொண்ட மனத்தவள் – கலி 144/67,68
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு/இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 146/51
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் – கலி 147/27
என ஆங்கு/கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் – கலி 147/67,68
என ஆங்கு/ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 149/12,13
ஆங்கு/அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 6/9,10
கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு – அகம் 10/8
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே – அகம் 38/18
பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு/அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் – அகம் 44/9,10
பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் – அகம் 55/15
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு/மேவர தோன்றும் யாஅ உயர் நனம் தலை – அகம் 65/12,13
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/7
உள் ஆங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் – அகம் 111/1
புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு/மெய் இவண் ஒழிய போகி அவர் – அகம் 113/25,26
நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு/ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/4,5
இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு/இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் – அகம் 164/9,10
புன் தலை புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு/கடும் சூல் மட பிடி தழீஇய வெண் கோட்டு – அகம் 197/12,13
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு/அலரும் மன்று பட்டன்றே அன்னையும் – அகம் 201/9,10
பெரும் பெயற்கு உருகி ஆங்கு/திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே – அகம் 206/15,16
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல் – அகம் 208/18
பெட்டு ஆங்கு மொழிப என்ப அ அலர் – அகம் 216/6
கூளி சுற்றம் குழீஇ இருந்து ஆங்கு/குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த – அகம் 233/10,11
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு/அறனும் பொருளும் வழாமை நாடி – அகம் 286/9,10
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு/உள்ளினை வாழிய நெஞ்சே போது என – அகம் 291/21,22
மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட – அகம் 298/3
யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு/இனையல் வாழி தோழி நம் துறந்தவர் – அகம் 298/19,20
நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு/விசும்பு கண் புதைய பாஅய் பல உடன் – அகம் 299/6,7
படர் கொள் மாலை படர்தந்து ஆங்கு/வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் – அகம் 303/14,15
அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் – அகம் 303/19
திருந்து கழல் சேவடி நசைஇ படர்ந்து ஆங்கு/நாம் செலின் எவனோ தோழி காம்பின் – அகம் 309/11,12
நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு/உள்ளிய மருங்கின் உள்ளம் போல – அகம் 317/19,20
வள் உயிர் மா கிணை கண் அவிந்து ஆங்கு/மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் – அகம் 325/9,10
தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் – அகம் 333/5
பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு/வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை – அகம் 359/9,10
நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு/உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/12,13
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு/உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல் – அகம் 365/10,11
கடல்_கெழு_செல்வி கரை நின்று ஆங்கு/நீயே கானல் ஒழிய யானே – அகம் 370/12,13
தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு – அகம் 382/7
கணையன் நாணிய ஆங்கு மறையினள் – அகம் 386/8
நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/19
நெடு நீர் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் – அகம் 396/14
தீ முரணிய நீரும் என்று ஆங்கு/ஐம் பெரும் பூதத்து இயற்கை போல – புறம் 2/5,6
என ஆங்கு/ஒள் அழல் புரிந்த தாமரை – புறம் 11/16,17
கிளை புகல தலைக்கூடி ஆங்கு/நீ பட்ட அரு முன்பின் – புறம் 17/19,20
வறிது நிலைஇய காயமும் என்று ஆங்கு/அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை – புறம் 20/4,5
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே – புறம் 33/22
மாக விசும்பின் நடுவு நின்று ஆங்கு/கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை – புறம் 35/18,19
ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் – புறம் 36/11
பெரு மலை விடர்_அகத்து உரும் எறிந்து ஆங்கு/புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் – புறம் 37/4,5
இன்று கண்டு ஆங்கு காண்குவம் என்றும் – புறம் 40/8
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் – புறம் 47/9
தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு/வட புல மன்னர் வாட அடல் குறித்து – புறம் 52/4,5
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு/தொல்லோர் மாய்ந்து என துளங்கல் செல்லாது – புறம் 58/3,4
மார்பு_அகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே – புறம் 62/15
புன்கண் மாலை மலை மறைந்து ஆங்கு/தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த – புறம் 65/8,9
கடவுள் பேணேம் என்னா ஆங்கு/மடவர் மெல்லியர் செல்லினும் – புறம் 106/3,4
மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு/மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/10,11
பெட்டு ஆங்கு ஈயும் பெரு வளம் பழுனி – புறம் 113/3
உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு/நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே – புறம் 125/7,8
ஆங்கு பட்டன்று அவன் கைவண்மையே – புறம் 134/4
பாணர் பாடுநர் பரிசிலர் ஆங்கு அவர் – புறம் 135/16
கோ என பெயரிய-காலை ஆங்கு அது – புறம் 152/21
கொள்ளார் ஓட்டிய நள்ளியும் என ஆங்கு/எழுவர் மாய்ந்த பின்றை அழிவர – புறம் 158/16,17
என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர் – புறம் 159/15
அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்கு/பசி தின திரங்கிய கசிவு உடை யாக்கை – புறம் 160/3,4
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு/எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின் – புறம் 161/7,8
காடு என்றா நாடு என்று ஆங்கு/ஈர்_ஏழின் இடம் முட்டாது – புறம் 166/19,20
யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் – புறம் 171/5
தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப – புறம் 171/6
அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு/அரசு இழந்திருந்த அல்லல் காலை – புறம் 174/5,6
நீர் இன்று பெயரா ஆங்கு தேரொடு – புறம் 205/12
ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/5
வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு/கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார் – புறம் 220/4,5
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு/ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/13,14
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரை – புறம் 237/15
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/4
கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு/வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து – புறம் 238/16,17
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு/செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் – புறம் 239/18,19
மண் முழுது அழுங்க செல்லினும் செல்லும் ஆங்கு/இரும் கடல் தானை வேந்தர் – புறம் 332/8,9
உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்கு/செம் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ – புறம் 366/13,14
மட கண் மயில் இயல் மறலி ஆங்கு/நெடும் சுவர் நல் இல் புலம்ப கடை கழிந்து – புறம் 373/10,11
கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப – புறம் 377/19
தாய் இல் தூவா குழவி போல ஆங்கு அ – புறம் 379/15
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் – புறம் 382/20
ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் – புறம் 387/26
ஆங்கு அ பல நல்ல புலன் அணியும் – புறம் 395/16
ஆங்கு நின்ற என் கண்டு – புறம் 395/26
ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே – புறம் 395/40
விளக்கு புக இருள் மாய்ந்த ஆங்கு ஒருவன் – நாலடி:6 1/1
தேய்விடத்து சென்று இருள் பாய்ந்த ஆங்கு நல் வினை – நாலடி:6 1/3
சத்தமும் சோதிடமும் என்று ஆங்கு இவை பிதற்றும் – நாலடி:6 2/3
இன்பம் பயந்த ஆங்கு இழிவு தலைவரினும் – நாலடி:8 9/1
யாங்கணும் தேரின் பிறிது இல்லை ஆங்கு தாம் – நாலடி:12 10/2
தண்ணீர்க்கு தான் பயந்து ஆங்கு – நாலடி:14 9/4
புல் பனி பற்று விட்ட ஆங்கு – நாலடி:18 1/4
தீ வளி சென்று சிதைத்த ஆங்கு சான்றாண்மை – நாலடி:18 9/3
மதலை ஆய் மற்று அதன் வீழ் ஊன்றிய ஆங்கு
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற – நாலடி:20 7/2,3
தேம் கமழ் நாற்றம் இழந்த ஆங்கு ஓங்கும் – நாலடி:20 9/2
மெய் ஞானம் கோட்டி உறழ்வழி விட்டு ஆங்கு ஓர் – நாலடி:32 1/1
அஞ்ஞானம் தந்திட்டு அது ஆங்கு அற துழாய் – நாலடி:32 1/2
மூழை சுவை உணராத ஆங்கு – நாலடி:33 1/4
செவ்வி கொளல் தேற்றாத ஆங்கு – நாலடி:33 2/4
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு
மலங்கு அன்ன செய்கை மகளிர் தோள் சேர்வர் – நாலடி:38 5/2,3
சக்கரத்தானை மறப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:0/3
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:1/3
பாத்து இல் புடைவை உடை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:2/3
தேற்றம் இலாதான் துணிவு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:7/3
வண்மை இலாளர் வனப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:9/3
இல்லாதார் நல்ல விழைவு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:15/3
கண் இல் ஒருவன் வனப்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:16/3
நோன்று அவிந்து வாழாதார் நோன்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:17/3
நலத்தகையார் நாணாமை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:19/3
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:20/3
மூத்த இடத்து பிணி இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:21/3
தேன் நெய் புளிப்பின் சுவை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:22/3
காமம் முதிரின் உயிர்க்கு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:24/3
கட்டு இலா மூதூர் உறைவு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:25/3
இல்லாதார் வாய் சொல்லின் நயம் இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:28/3
மண் இல் முழவின் ஒலி இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:31/3
நன்மை இலாளர் தொடர்பு இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:32/3
வெள்ளம் படு மா கொலை இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:33/3
அறியான் வினாப்படுதல் இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:37/3
அடைக்கலம் வவ்வுதல் இன்னா ஆங்கு இன்னா – இன்னா40:40/3
முத்து ஏர் முறுவலார் சொல் இனிது ஆங்கு இனிதே – இனிய40:1/3
ஏருடையான் வேளாண்மைதான் இனிது ஆங்கு இனிதே – இனிய40:3/3
கான் யாற்று அடைகரை ஊர் இனிது ஆங்கு இனிதே – இனிய40:4/3
மாம் தளிர் மேனி வியர்ப்ப மற்று ஆங்கு எனைத்தும் – ஐந்50:15/2
ஏக்கற்று ஆங்கு என் மகன்தான் நிற்ப என்னானும் – ஐந்50:28/3
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள்:5 3/1,2
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள்:25 7/2
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள்:26 2/2
வேண்டிய வேண்டிய ஆங்கு எய்தலான் செய் தவம் – குறள்:27 5/1
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன – குறள்:28 9/1
அமைந்து ஆங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை – குறள்:48 4/1
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – குறள்:54 2/2
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை – குறள்:54 4/1
தக்க ஆங்கு நாடி தலைச்செல்லா வண்ணத்தால் – குறள்:57 1/1
ஒத்து ஆங்கு ஒறுப்பது வேந்து – குறள்:57 1/2
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள்:59 4/1,2
எண்ணிய எண்ணிய ஆங்கு எய்துப எண்ணியார் – குறள்:67 6/1
முடிவும் இடையூறும் முற்றிய ஆங்கு எய்தும் – குறள்:68 6/1
ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே – குறள்:74 10/1
செய்த ஆங்கு அமையாக்கடை – குறள்:81 3/2
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள்:91 8/2
பசக்கமன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார் – குறள்:119 9/1
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள்:130 3/2
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது – குறள்:131 7/1
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள்:133 5/2
பல் அவையுள் நல்லவை கற்றலும் பாத்து உண்டு ஆங்கு
இல்லறம் முட்டாது இயற்றலும் வல்லிதின் – திரி:31/1,2
நகரமும் காடு போன்று ஆங்கு – பழ:3/4
தூங்கும் எயிலும் தொலைத்தலான் ஆங்கு
முடியும் திறத்தால் முயல்க தாம் கூர் அம்பு – பழ:49/2,3
விட்டு ஆங்கு அகலா முழு மெய்யும் கொள்பவே – பழ:85/3
அ நீர் அவரவர்க்கு தக்கு ஆங்கு ஒழுகுபவே – பழ:90/3
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க – பழ:118/2
ஏ கல் மலை நாட என் செய்து ஆங்கு என் பெறினும் – பழ:127/3
என்று ஆங்கு இருப்பின் இழுக்கம் பெரிது ஆகும் – பழ:297/2
உரையுடை மன்னருள் புக்கு ஆங்கு அவையுள் – பழ:317/2
ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும் – பழ:348/2
நீடு ஆங்கு செய்தலும் நஞ்சால் இளங்கிளையை – சிறுபஞ்:11/3
வித்தகர் கண்ட வீடு உள்ளிட்டு ஆங்கு அ தக – சிறுபஞ்:91/2

மேல்


ஆங்கு-மன்னோ (1)

காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ/நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின் – அகம் 376/11,12

மேல்


ஆங்கும் (4)

பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது – நற் 75/3
ஆங்கும் ஆக்குமோ வாழிய பாலே – ஐங் 110/5
ஆங்கும் மதி மருள காண்குவல் – பதி 73/19
கருவி வானம் தலைஇ ஆங்கும்/ஈத்த நின் புகழ் ஏத்தி தொக்க என் – புறம் 159/19,20

மேல்


ஆங்கே (97)

நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே – நற் 22/11
ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே/எழு இனி வாழி என் நெஞ்சே முனாது – குறு 11/3,4
பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே – பதி 84/24
உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே/படையும் பவழ கொடி நிறம் கொள்ளும் – பரி 24/31,32
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/9
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 10/17
அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் – கலி 24/2
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
கண் உறு பூசல் கை களைந்த ஆங்கே – கலி 34/24
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல் – கலி 37/18
நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே/கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ – கலி 53/8
ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் – கலி 56/6
நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே/துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் – கலி 60/27
தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே/பாரா குறழா பணியா பொழுது அன்றி – கலி 65/22,23
துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே/அறை போகும் நெஞ்சு உடையார்க்கு – கலி 69/17
வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே/நீர் இதழ் புலரா கண் இமை கூம்ப இயைபவால் – கலி 78/15
ஆங்கே அவர்-வயின் சென்றீ அணி சிதைப்பான் – கலி 79/22
எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே/வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா – கலி 82/20
பருந்து எறிந்து அற்று ஆக கொள்ளும் கொண்டு ஆங்கே/தொடியும் உகிரும் படை ஆக நுந்தை – கலி 82/30
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி – கலி 87/6
வாரல் நீ வந்து ஆங்கே மாறு – கலி 89/3
மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் – கலி 90/15
வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் – கலி 91/19
மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் – கலி 91/20
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின் – கலி 91/22
பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் – கலி 92/8
பூ கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே/சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத – கலி 92/30
இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே/யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா – கலி 95/3,4
மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்ப – கலி 95/4
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே/நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக – கலி 98/22,23
ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே/மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்து பிறழ – கலி 110/4
அன்னையோ மன்றத்து கண்டு ஆங்கே சான்றார் மகளிரை – கலி 110/20
முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ – கலி 116/3
காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே/பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால் – கலி 126/7,8
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே/அலர் பதத்து அசை வளி வந்து ஒல்க கழி பூத்த – கலி 126/15,16
கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி – கலி 128/12
யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே/பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 131/39,40
இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவு காண்பது போல – கலி 134/5
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே/கவலை கொள் நெஞ்சினேன் கலுழ் தர கடல் நோக்கி – கலி 134/16,17
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே/மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி – கலி 138/31
கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே/பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது – கலி 140/13,14
வேட்டவை செய்து ஆங்கு காட்டி மற்று ஆங்கே/அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் – கலி 141/15
என்று ஆங்கே/வருந்த மா ஊர்ந்து மறுகின் கண் பாட – கலி 141/23,24
மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே/பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண் – கலி 142/25,26
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே/நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 143/17,18
என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு – கலி 144/24
எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் – கலி 144/52
நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் – கலி 144/57
உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே/இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை – கலி 146/21
நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே/பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் – கலி 174/28
அன்று அவர்க்கு ஆங்கே பிண பறை ஆய் பின்றை – நாலடி:3 3/2
மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே
நிலையாது நீத்துவிடும் – நாலடி:3 8/3,4
மேல் தொழிலும் ஆங்கே மிகும் – நாலடி:20 3/4
தீம் சுவை யாதும் திரியாதாம் ஆங்கே
இனம் தீது எனினும் இயல்பு உடையார் கேண்மை – நாலடி:25 4/2,3
வியவாய் காண் வேல் கண்ணாய் இ இரண்டும் ஆங்கே
நயவாது நிற்கும் நிலை – நாலடி:27 7/3,4
காத்தலும் ஆங்கே கடும் துன்பம் காத்த – நாலடி:28 10/2
கல் பயில் கானம் கடந்தார் வர ஆங்கே
நல் இசை ஏறொடு வானம் நடு நிற்ப – கார்40:18/1,2
இடம் என ஆங்கே குறி செய்தேம் பேதை – கார்40:33/3
கெடுப்பதூஉம் கெட்டார்க்கு சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை – குறள்:2 5/1,2
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள்:2 6/1,2
குற்றமும் ஆங்கே தரும் – குறள்:18 1/2
திறன் அறிந்து ஆங்கே திரு – குறள்:18 9/2
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல – குறள்:29 9/1
அற்குப ஆங்கே செயல் – குறள்:34 3/2
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து – குறள்:49 7/1
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள்:57 6/2
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள்:79 8/1,2
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள்:93 8/2
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான் – குறள்:122 5/1
குல குல வண்ணத்தர் ஆகுப ஆங்கே
புல புல வண்ணத்த புள் – பழ:340/3,4
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப ஆய்ந்த – பழ:397/2
அறியாமையோடு இளமை ஆவதாம் ஆங்கே
செறிய பெறுவதாம் செல்வம் சிறிய – பழ:403/1,2

மேல்


ஆசார (1)

சொல்லிய ஆசார வித்து – ஆசாரக்:1/5

மேல்


ஆசாரக்கோவை (1)

ஆசாரக்கோவை என தொகுத்தான் தீரா – ஆசாரக்:101/4

மேல்


ஆசாரம் (8)

ஆசாரம் என்பது கல்வி அறம் சேர்ந்த – நான்மணி:93/1
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம் – குறள்:108 5/1
அன்பின் திரியாமை ஆசாரம் நீங்காமை – ஆசாரக்:26/3
ஆசாரம் என்ப குரவர்க்கு இவை இவை – ஆசாரக்:62/2
அ பெற்றியாக முயல்பவர்க்கு ஆசாரம்
எ பெற்றியானும் படும் – ஆசாரக்:96/3,4
ஆசாரம் வீடு பெற்றார் – ஆசாரக்:100/5
ஆரிடத்து தான் அறிந்த மாத்திரையான் ஆசாரம்
யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை – ஆசாரக்:101/2,3
அறியாத தேசத்து ஆசாரம் பழியார் – முது:3 8/1

மேல்


ஆசாரியனது (1)

ஆசாரியனது அமைவு – ஏலாதி:75/4

மேல்


ஆசான் (3)

கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் – பரி 2/61
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்கு இயைந்த – சிறுபஞ்:27/1
உய்ப்பானே ஆசான் உயர் கதிக்கு உய்ப்பான் – சிறுபஞ்:32/2

மேல்


ஆசானும் (1)

சீலம் இனிது உடைய ஆசானும் இ மூவர் – திரி:26/3

மேல்


ஆசிரியர் (2)

தொல் ஆணை நல் ஆசிரியர்/புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் – மது 761,762
தொல் ஆணை நல் ஆசிரியர்/உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் – பட் 170,171

மேல்


ஆசினி (9)

ஆசினி முது சுளை கலாவ மீமிசை – திரு 301
அரலை உக்கன நெடும் தாள் ஆசினி/விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப – மலை 139,140
உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் – மலை 526
குட காய் ஆசினி படப்பை நீடிய – நற் 44/9
பேதை ஆசினி ஒசித்த – நற் 51/10
நெடு வரை ஆசினி பணவை ஏறி – கலி 41/9
ஆசினி மென் பழம் அளிந்தவை உதிரா – கலி 41/12
நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் – அகம் 91/12
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று – புறம் 158/22

மேல்


ஆசு (14)

ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன – சிறு 74
ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை – குறி 17
ஆசு இல் கலம் தழீஇ அற்று – நற் 350/9
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூ – குறு 108/3
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 176/5
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – குறு 325/4
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
ஆசு ஆகு என்னும் பூசல் போல – புறம் 266/9
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ – புறம் 307/1
ஆசு இல் கம்மியன் மாசு அற புனைந்த – புறம் 353/1
அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும் தெரியுங்கால் – குறள்:51 3/1
அரிது அவித்து ஆசு இன்று உணர்ந்தவன் பாதம் – பழ:1/1
ஆசு அறுவ செய்யாராய் ஆற்ற பெருகினும் – பழ:360/2

மேல்


ஆசை (6)

ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப – அகம் 199/15
ஆசை ஒழிய உரைத்து – ஐந்70:52/4
ஆசை பிறன்கண் படுதலும் பாசம் – திரி:20/1
ஆசை கடலுள் ஆழ்வார் – திரி:81/4
அகம் புகுதும் என்று இரக்கும் ஆசை இரும் கடத்து – பழ:46/2
கும்பியில் உந்தி சென்று எறிதலால் தன் ஆசை
அம்பாய் உள் புக்குவிடும் – பழ:363/3,4

மேல்


ஆசையின் (1)

ஆசையின் தேம்பும் என் நெஞ்சு – கைந்:3/4

மேல்


ஆசையுள் (1)

அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள்:27 6/2

மேல்


ஆசோடு (1)

கால் ஆசோடு அற்ற கழல் கால் இரும் கடலுள் – கள40:9/2

மேல்


ஆட்கொளின் (1)

வல்லை அரசு ஆட்கொளின் – பழ:110/4

மேல்


ஆட்சி (4)

வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி தோட்ட – நாலடி:22 5/2
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும் – நான்மணி:93/2
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி – குறள்:26 2/1
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள்:26 2/1,2

மேல்


ஆட்ட (5)

ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட/தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை – நற் 346/5,6
ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட/ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி – குறு 316/5,6
விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்ட/கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் – அகம் 255/4,5
வெட்சி கானத்து வேட்டுவர் ஆட்ட/கட்சி காணா கடமா நல் ஏறு – புறம் 202/1,2
குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்ட/கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/5,6

மேல்


ஆட்டது (1)

மேய்ப்பு ஆட்டது என்று உண்ணாள்ஆயினாள் தீ புகை போல் – பழ:285/2

மேல்


ஆட்டன்அத்தி (1)

ஆட்டன்அத்தி நலன் நயந்து உரைஇ – அகம் 222/7

மேல்


ஆட்டன்அத்தியை (1)

ஆட்டன்அத்தியை காணீரோ என – அகம் 236/16

மேல்


ஆட்டி (15)

ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் – நற் 51/3
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு – நற் 347/3
அழல் போல் செவிய சேவல் ஆட்டி/நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி – நற் 352/4,5
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி/நுண் முள் ஈங்கை செ அரும்பு ஊழ்த்த – குறு 110/4,5
கல்லென் கானத்து கடமா ஆட்டி/எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன – குறு 179/1,2
முள்ளி வேர் அளை களவன் ஆட்டி/பூ குற்று எய்திய புனல் அணி ஊரன் – ஐங் 23/1,2
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி/முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே – ஐங் 197/1,2
தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி/வம்பு அணி பூ கயிறு வாங்கி மரன் அசைப்பார் – பரி 104/41
வேட்டுவர் உள்-வழி செப்புவேன் ஆட்டி/மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த – கலி 37/5,6
திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி/அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/3,4
உழை குரல் கூகை அழைப்ப ஆட்டி/நாகு முலை அன்ன நறும் பூ கரந்தை – புறம் 261/12,13
ஆட்டி காணிய வருமே நெருநை – புறம் 303/5
கரும்பு ஆட்டி கட்டி சிறு காலை கொண்டார் – நாலடி:4 5/1

மேல்


ஆட்டிய (3)

பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே – குறு 303/7
கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய/ஏழை இரும் புகர் பொங்க அ பூ வந்து என் – கலி 378/3

மேல்


ஆட்டியக்கால் (1)

மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால்
ஆற்றாது அவர் அழுத கண்ணீர்அவை அவர்க்கு – பழ:166/2,3

மேல்


ஆட்டியும் (1)

அலவன் ஆட்டியும் உரவு திரை உழக்கியும் – பட் 101

மேல்


ஆட்டிவிட்டு (1)

ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி – ஐந்50:34/2

மேல்


ஆட்டு (3)

ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு – நற் 24/3
கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் – நற் 119/7
ஆட்டு அயர்ந்து அரி படும் ஐ விரை மாண் பகழி – பரி 10/97

மேல்


ஆட்டுண்டு (1)

ஆகும் அவன்ஆயின் ஐம் களிற்றின் ஆட்டுண்டு
போகும் புழையுள் புலந்து – ஏலாதி:11/3,4

மேல்


ஆட்டும் (4)

உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 616
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல – புறம் 193/2
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர் – திரி:19/3
நெடும் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார் ஆட்டும்
கொடும் குழை போல கொளின் – சிறுபஞ்:53/3,4

மேல்


ஆட்டுவித்தல் (1)

குறி அறியான் மா நாகம் ஆட்டுவித்தல் இன்னா – இன்னா40:29/1

மேல்


ஆட்டுவித்து (1)

ஆட்டுவித்து உண்ணினும் உண் – கைந்:42/4

மேல்


ஆட்டுவோள் (1)

அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே – நற் 363/10

மேல்


ஆட்டை (2)

ஆட்டை இருந்து உறையும் ஊர் – திணை150:141/4
இடம்படுத்த கண்ணாய் இறக்கும் மை ஆட்டை
உடம்படுத்து வேள்வு உண்டார் இல் – பழ:39/3,4

மேல்


ஆட (33)

பிணை யூபம் எழுந்து ஆட/அஞ்சுவந்த போர்_களத்தான் – மது 27,28
பேய்_மகளிர் பெயர்பு ஆட/அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் – மது 163,164
மந்தி ஆட மா விசும்பு உகந்து – மது 334
முனியாது ஆட பெறின் இவள் – நற் 53/10
மனை_வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட/வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட – நற் 285/5,6
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர் – ஐங் 64/2
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட/சிறு மகிழானும் பெரும் கலம் வீசும் – பதி 23/8,9
உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆட/குருதி செம் புனல் ஒழுக – பதி 36/12,13
புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த – பதி 86/10
இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து – பரி 6/101
பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 8/48
மனம் மகிழ் தூங்குநர் பாய்பு உடன் ஆட/சுனை மலர் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா – பரி 20/110
விடு பொறி மஞ்ஞை பெயர்பு உடன் ஆட/விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப – பரி 37/14
குரவை தழீஇ யாம் ஆட குரவையுள் – கலி 39/29
புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆட பண்ணியாய் – கலி 69/17
கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் – கலி 72/15
புனை இழை நோக்கியும் புனல் ஆட புறம் சூழ்ந்தும் – கலி 76/1
கோதை பரிபு ஆட காண்கும் – கலி 80/26
ஏதில் பெரும் பாணன் தூது_ஆட ஆங்கே ஓர் – கலி 96/35
வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை – கலி 98/11
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/31
குறு நெடும் துணைய மறி புடை ஆட/புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை – அகம் 371/4,5
சினவு கொள் ஞமலி செயிர்த்து புடை ஆட/சொல்லி கழிந்த வல் வில் காளை – அகம் 388/14,15
ஊர் குறு_மாக்கள் ஆட கலங்கும் – புறம் 104/2
கலந்து இழியும் நல் மலை மேல் வால் அருவி ஆட
புலம்பும் அகன்று நில்லா – ஐந்50:13/3,4
தேம் கலந்து வந்த அருவி குடைந்து ஆட
தாம் சிவப்பு உற்றன கண் – ஐந்70:7/3,4
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட நீர்த்து அன்றி – ஐந்70:27/2
இன் துணையோடு ஆட இயையுமோ இன் துணையோடு – திணை150:40/2
மான் எங்கும் தம் பிணையோடு ஆட மறி உகள – திணை150:102/1
வளரா மயில் ஆட வாட்கண்ணாய் சொல்லாய் – திணை150:111/3
நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி – திணை150:122/3

மேல்


ஆடல் (21)

ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 67
துணி நீர் அருவி நம்மோடு ஆடல்/எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/3,4
கோடியர் முழவின் முன்னர் ஆடல்/வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி – பதி 56/2,3
துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி – பரி 6/97
ஆடல் அறியா அரிவை போலவும் – பரி 7/17
மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 7/80
ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும் – பரி 9/72
புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி – பரி 10/9
பரு கோட்டு யாழ் பக்கம் பாடலோடு ஆடல்/அருப்பம் அழிப்ப அழிந்த மன கோட்டையர் – பரி 10/117
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து – பரி 11/88
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவர் அவர் – பரி 11/89
ஆடல் தலைத்தலை சிறப்ப கூடல் – பரி 12/31
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் – பரி 35/1
ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது – கலி 109/15
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள்:19 7/2
யானையொடு ஆடல் உறவு – பழ:192/4
இருவர் உடன் ஆடல் நாய் – பழ:352/4
நெடுக்கல் குறுக்கல் துறை நீர் நீடு ஆடல்
வடு தீர் பகல்வாய் உறையே வடு தீரா – சிறுபஞ்:67/1,2
பாடலொடு ஆடல் பயின்று உயர் செல்வனாய் – ஏலாதி:51/3
படுத்தலோடு ஆடல் பகரின் அடுத்து உயிர் – ஏலாதி:69/2

மேல்


ஆடலால் (1)

பண்ணிய ஈகை பயன் கொள்வான் ஆடலால்/நாள்_நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் – பரி மேல்


ஆடலின் (2)

வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின்/இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடி கொள – நற் 23/2,3
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/81

மேல்


ஆடலும் (4)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்ற – பரி 23/54
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே – புறம் 153/12

மேல்


ஆடலுள் (1)

வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள் – பரி 7/71

மேல்


ஆடவர் (49)

கண் மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி – மது 642
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 746
ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் – நெடு 107
களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர்/ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து – நெடு 171,172
அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே – நற் 24/9
செம் கோல் வாளி கொடு வில் ஆடவர்/வம்ப மாக்கள் உயிர் திறம் பெயர்த்து என – நற் 164/6,7
செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்/மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட – நற் 298/2,3
செம் கணை செறித்த வன்கண் ஆடவர்/ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/6,7
அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் – நற் 352/2
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என – குறு 135/2
வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர்/நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் – குறு 274/4,5
ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி – பதி 24/3
புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்ப – பதி 40/4
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்/தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/7,8
வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் – பதி 78/8
அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடி – பரி 23/53
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர்/பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் – அகம் 75/1,2
தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர்/கனை பொறி பிறப்ப நூறி வினை படர்ந்து – அகம் 79/1,2
கொலை வில் ஆடவர் போல பல உடன் – அகம் 97/6
கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர்/பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் – அகம் 131/9,10
செரு வேட்டு சிலைக்கும் செம் கண் ஆடவர்/வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் – அகம் 157/4,5
வடி உறு பகழி கொடு வில் ஆடவர்/அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கி – அகம் 159/5,6
வடியா பித்தை வன்கண் ஆடவர்/அடி அமை பகழி ஆர வாங்கி – அகம் 161/2,3
கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ – அகம் 167/9
வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர்/விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி – அகம் 175/2,3
விடு வாய் செம் கணை கொடு வில் ஆடவர்/நன் நிலை பொறித்த கல் நிலை அதர – அகம் 179/7,8
அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர்/கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் – அகம் 188/5,6
படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர்/நிரை பர பொறைய நரை புற கழுதை – அகம் 207/4,5
வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர்/ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/10,11
புலி என உலம்பும் செம் கண் ஆடவர்/ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் – அகம் 239/3,4
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/7
குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர்/புலாஅல் கையர் பூசா வாயர் – அகம் 265/17,18
கடுங்கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை – அகம் 365/7
செம் வாய் பகழி செயிர் நோக்கு ஆடவர்/கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி – அகம் 371/2,3
கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர்/ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – அகம் 372/10,11
செம் தொடை பிழையா வன்கண் ஆடவர்/அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை – புறம் 3/20,21
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை – புறம் 68/7
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர்/தீம் புளி களாவொடு துடரி முனையின் – புறம் 177/8,9
எ வழி நல்லவர் ஆடவர்/அ வழி நல்லை வாழிய நிலனே – புறம் 187/3,4
புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர்/உடைமை ஆகும் அவர் உடைமை – புறம் 199/5,6
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த – புறம் 242/4
குமரி_படை தழீஇய கூற்று வினை ஆடவர்/தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து – புறம் 294/3,4
முளவு_மா தொலைச்சிய முழு_சொல் ஆடவர்/உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ் படலை – புறம் 325/6,7
பொழில்_அகம் பரந்த பெரும் செய் ஆடவர்/செரு புகன்று எடுக்கும் விசய வெண் கொடி – புறம் 362/4,5
புல் அன்னர் புல்லறிவின் ஆடவர் கல் அன்னர் – நான்மணி:31/3
இரங்கார் இசை வேண்டும் ஆடவர் அன்பிற்கு – நான்மணி:102/3
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள்:101 3/1,2
ஆந்தை குறுங்கலி கொள்ள நம் ஆடவர்
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின் – கைந்:21/1,2

மேல்


ஆடவர்க்கு (3)

பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/10
வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் – குறு 135/1
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு
பூண் கடனா போற்றி புரிந்தமையால் பூண் கடனா – திணை150:82/1,2

மேல்


ஆடவும் (2)

பொன் தொடி புதல்வர் ஓடி ஆடவும்/முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் – பட் 295,296
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்/களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் – புறம் 41/8,9

மேல்


ஆடற்கு (1)

ஆடற்கு நீர் அமைந்தது யாறு – பரி 11/49

மேல்


ஆடா (7)

நீடிய சடையோடு ஆடா மேனி – நற் 141/4
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா/கடாஅம் சென்னிய கடுங்கண் யானை – பதி 25/1,2
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா/மத்து உரறிய மனை இன் இயம் இமிழா – பதி 26/2,3
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ – பதி 71/16
ஆடா படிவத்து ஆன்றோர் போல – அகம் 123/2
ஆடா அடகினும் காணேன் போர் வாடா – திணை150:4/2
ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய – திணை150:129/2

மேல்


ஆடாதார் (1)

வெந்நீரும் ஆடாதார் தீ – பழ:293/4

மேல்


ஆடாது (3)

வரி புற அணிலொடு கருப்பை ஆடாது/யாற்று அறல் புரையும் வெரிந் உடை கொழு மடல் – பெரும் 85,86
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது/இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் – நற் 68/1,2
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது
ஏற்றாரை இன்புற ஈய்ந்தார் முன் இம்மையான் – ஏலாதி:58/2,3

மேல்


ஆடாதோ (1)

பறை பெற்றாள் ஆடாதோ பாய்ந்து – பழ:403/4

மேல்


ஆடாமை (1)

விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற – ஏலாதி:13/1

மேல்


ஆடாமையின் (1)

ஆடாமையின் கலுழ்பு இல தேறி – அகம் 38/9

மேல்


ஆடாய் (2)

ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய்/வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் – நற் 155/1,2
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய்/உயங்கிய மனத்தை ஆகி புலம்பு கொண்டு – அகம் 358/7,8

மேல்


ஆடார் (5)

உடுத்து அலால் நீர் ஆடார் ஒன்று உடுத்து உண்ணார் – ஆசாரக்:11/1
காதலரொடு ஆடார் கவறு – பழ:52/4
ஆடுபவரோடே ஆடார் உணர்வு உடையார் – பழ:147/3
திரை அவித்து ஆடார் கடல் – பழ:317/4
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது – ஏலாதி:58/2

மேல்


ஆடாரே (1)

காய்ந்தது எனினும் தலை ஒழிந்து ஆடாரே
ஆய்ந்த அறிவினவர் – ஆசாரக்:14/3,4

மேல்


ஆடான் (1)

நள்ளான் உயிர் அழுங்க நா ஆடான் எள்ளானாய் – சிறுபஞ்:19/2

மேல்


ஆடி (68)

இரு நிலல் கரம்பை படு நீறு ஆடி/நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் – பெரும் 93,94
முழவின் மகிழ்ந்தனர் ஆடி குண்டு நீர் – மது 585
தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடி/பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி – குறி 56,57
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழி-மின் – மலை 433
வெண் புற களரி விடு நீறு ஆடி/சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபய – நற் 41/2,3
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி/நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் – நற் 44/1,2
பொம்மல் படு திரை நம்மோடு ஆடி/புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/4,5
நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி/அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு – நற் 122/8,9
அண்ணல் நெடு வரை ஆடி தண்ணென – நற் 236/8
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி/ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் – நற் 245/4,5
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி/சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/5,6
இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி/உருள் பொறி போல எம் முனை வருதல் – நற் 270/3,4
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி/ஆயமொடு குற்ற குவளை – நற் 317/8,9
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி/ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை – நற் 334/2,3
சூர் உடை சிலம்பின் அருவி ஆடி/கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கை – நற் 373/5,6
நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு – நற் 380/1
ஆடி பாவை போல – குறு 8/5
எருவின் நுண் தாது குடைவன ஆடி/இல் இறை பள்ளி தம் பிள்ளையொடு வதியும் – குறு 46/4,5
தண் புனல் ஆடி தன் நலம் மேம்பட்டனள் – ஐங் 76/2
புது புனல் ஆடி அமர்த்த கண்ணள் – ஐங் 79/1
தலை பெயல் செம் புனல் ஆடி/தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே – ஐங் 80/3,4
பிணம் பிறங்கு அழுவத்து துணங்கை ஆடி/சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் – பதி 45/12,13
பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி/விண்டு சேர்ந்த வெண் மழை போல – பதி 55/14,15
மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடி/பைய விளையாடுவாரும் மென் பாவையர் – பரி 11/83
வாச நறு நெய் ஆடி வான் துகள் – பரி 12/19
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி/தணிவு இன்று வையை புனல் – பரி 24/75
ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி/இமிழ்வது போன்றது இ நீர் குணக்கு சான்றீர் – பரி 1/17
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி/புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/5,6
விரி காஞ்சி தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் – கலி 34/8
புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி/வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் – கலி 72/13
நெய்தல் தாது அமர்ந்து ஆடி பாசடை சேப்பினுள் – கலி 74/2
விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி – கலி 95/31
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 97/10
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி/வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சி – கலி 103/29
மறை ஏற்றின் மேல் இருந்து ஆடி துறை அம்பி – கலி 103/38
தடி கண் புரையும் குறும் சுனை ஆடி/பனி பூ தளவொடு முல்லை பறித்து – கலி 113/24,25
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால் – கலி 132/16
கூர் எயிறு ஆடி குவி முலை மேல் வார்தர – கலி 146/8
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி/மணி பூ பைம் தழை தைஇ அணி தக – அகம் 20/8,9
பொய்தல் ஆடி பொலிக என வந்து – அகம் 156/11
விசும்பு இடை தூர ஆடி மொசிந்து உடன் – அகம் 181/10
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி/வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்கு பாட்டி – அகம் 196/3,4
செம் நில படு நீறு ஆடி செரு மலைந்து – அகம் 227/10
கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடி/பகலே இனிது உடன் கழிப்பி இரவே – அகம் 228/5,6
பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி/இளமை தகைமையை வள மனை கிழத்தி – அகம் 275/3,4
பெரு நீர் வையை அவளொடு ஆடி/புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின் – அகம் 296/5,6
பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லென – அகம் 301/21
பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி/பல் நாள் உம்பர் பெயர்ந்து சில் நாள் – அகம் 368/11,12
பகலே எம்மொடு ஆடி இரவே – அகம் 370/4
கழை கண் நெடு வரை அருவி ஆடி/கான யானை தந்த விறகின் – புறம் 251/4,5
இரும் புறம் நீறும் ஆடி கலந்து இடை – புறம் 332/3
கடல் ஆடி கயம் பாய்ந்து – புறம் 339/7
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி/ஈம விளக்கின் வெருவர பேரும் – புறம் 359/6,7
அலி ஆகி ஆடி உண்பார் – நாலடி:9 5/4
புல் ஈர போழ்தின் உழவே போல் மீது ஆடி
செல்லாவாம் நல்கூர்ந்தார் சொல் – நாலடி:12 5/3,4
விரி பெடையோடு ஆடி விட்டு அற்று – நாலடி:24 10/4
ஒழி முரசம் ஒண் குருதி ஆடி தொழில் மடிந்து – கள40:11/2
பால் ஒத்த வெள் அருவி பாய்ந்து ஆடி பல் பூ பெய்தால் – திணை150:19/1
மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர் – குறள்:28 8/1,2
நக்காங்கு அசதி நனி ஆடி தக்க – கைந்:55/2

மேல்


ஆடி_ஆடி (1)

ஆடி_ஆடி அருளியவர் – பரி 24/75

மேல்


ஆடிக்கண்ணும் (1)

அணி மலை நாட அளறு ஆடிக்கண்ணும்
மணி மணி ஆகிவிடும் – பழ:78/3,4

மேல்


ஆடிய (57)

குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் – திரு 52
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி – பெரும் 341
நீறு ஆடிய களிறு போல – பட் 48
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ் – நற் 25/3
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/9
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் – நற் 126/3
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய/ஈனா பாவை தலையிட்டு ஓரும் – நற் 127/6,7
ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் – நற் 131/1
இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய் – நற் 141/1
அணி இயல் குறு_மகள் ஆடிய/மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/8,9
இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே – நற் 187/10
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை – நற் 213/9
ஆடிய இள மழை பின்றை – நற் 229/10
அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் – நற் 239/4
அள்ளல் ஆடிய புள்ளி வரி கலை – நற் 265/2
கழி சேறு ஆடிய கணை கால் அத்திரி – நற் 278/7
களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு – நற் 302/7
சாரல் நாடனொடு ஆடிய நாளே – நற் 357/10
முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய/விழவு ஒழி களத்த பாவை போல – நற் 360/1,2
கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை – நற் 396/5
குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரை – குறு 60/1
அள்ளல் ஆடிய புள்ளி களவன் – ஐங் 22/1
அணி நடை எருமை ஆடிய அள்ளல் – ஐங் 96/1
நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய/தண்ணம் துறைவன் மறைஇ – ஐங் 115/2,3
பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் – ஐங் 181/2
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் – பதி 13/5
மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – பதி 25/1
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – பதி 25/7
களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா – பதி 26/2
வென்றி ஆடிய தொடி தோள் மீ கை – பதி 40/12
அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய/வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் – பதி 51/7,8
துணங்கை ஆடிய வலம் படு கோமான் – பதி 57/4
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் – பதி 58/17
இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்து – பதி 64/6
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால் – பரி 24/93
தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ – கலி 59/13
பல் காலும் ஆடிய செல்வு-உழி ஒல்கி – கலி 98/35
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை – அகம் 85/11
ஆடிய பின்னும் வாடிய மேனி – அகம் 98/23
சேறு கொண்டு ஆடிய வேறுபடு வய களிறு – அகம் 121/6
ஒள்_வாள்_அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள் – அகம் 226/12
பொன் மலி நெடு நகர் கூடல் ஆடிய/இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/6,7
நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழை கண் – அகம் 266/6
அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே – அகம் 278/15
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் – அகம் 375/7
குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை – அகம் 381/9
நறும் சேறு ஆடிய வறும் தலை யானை – புறம் 68/16
பல்லி ஆடிய பல் கிளை செவ்வி – புறம் 120/4
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின் – புறம் 325/1
குருதி துகள் ஆடிய களம் கிழவோயே – புறம் 371/27
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை – புறம் 373/7
நீறு ஆடிய நறும் கவுள – புறம் 387/6
நிலை அறியாது அ நீர் படிந்து ஆடிய அற்றே – நாலடி:34 1/2
பெரும் கடல் ஆடிய சென்றார் ஒருங்கு உடன் – நாலடி:34 2/1
அரங்கு இன்றி வட்டு ஆடிய அற்றே நிரம்பிய – குறள்:41 1/1
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின் – ஆசாரக்:42/1

மேல்


ஆடியது (1)

கழி சூழ் கானல் ஆடியது அன்றி – நற் 27/4

மேல்


ஆடியும் (6)

உவவு மடிந்து உண்டு ஆடியும்/புலவு மணல் பூ கானல் – பட் 93,94
தீது நீங்க கடல் ஆடியும்/மாசு போக புனல் படிந்தும் – பட் 99,100
வெண் தலை புணரி ஆடியும் நன்றே – குறு 144/2
கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் – குறு 294/1
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும்/சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் – அகம் 110/6,7
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்/பல் இதழ் நீலம் படு சுனை குற்றும் – அகம் 302/4,5

மேல்


ஆடியோரே (1)

கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே – அகம் 166/15

மேல்


ஆடிற்றும் (1)

சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை – நற் 147/9

மேல்


ஆடின் (2)

தெண் நீர் மணி சுனை ஆடின்/என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/11,12
நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் – குறு 354/1

மேல்


ஆடினம் (1)

ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ – நற் 368/4

மேல்


ஆடினர் (1)

ஆடினர் ஆதல் நன்றோ நீடு – அகம் 138/13

மேல்


ஆடினள் (1)

நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே – ஐங் 75/4

மேல்


ஆடினாய் (3)

ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே – கலி 98/13
யாணர் புது புனல் ஆடினாய் முன் மாலை – கலி 98/18
ஆடினாய் நீஆயின் அ நோய்க்கு என் நொந்து என்று – திணை150:40/3

மேல்


ஆடினான் (1)

ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள் – திணை150:124/3

மேல்


ஆடினிர் (1)

ஆடினிர் பாடினிர் செலினே – புறம் 109/17

மேல்


ஆடினும் (2)

இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும்/உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ – அகம் 17/2,3
ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என – அகம் 60/11

மேல்


ஆடினேம் (1)

பாய்ந்து அருவி ஆடினேம் ஆக பணிமொழிக்கு – ஐந்50:15/3

மேல்


ஆடினேன் (1)

அணி குரல் மேல் நல்லாரோடு ஆடினேன் என்ன – திணை150:141/1

மேல்


ஆடினை (4)

ஆடினை என்ப புனலே அலரே – ஐங் 71/3
நெருநல் ஆடினை புனலே இன்று வந்து – அகம் 6/11
ஆடினை என்ப நெருநை அலரே – அகம் 246/7
ஆடினை என்ப மகிழ்ந அதுவே – அகம் 266/9

மேல்


ஆடு (182)

ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்து – திரு 272
ஆடு அமை பணை தோள் அரி மயிர் முன்கை – பொரு 32
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு – பொரு 61
புனல் ஆடு மகளிர் கதுமென குடைய – பொரு 241
துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 117
நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55
புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை – பெரும் 312
அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப – பெரும் 413
ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை – பெரும் 481
அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் – முல் 51
ஆடு இயல் பெரு நாவாய் – மது 83
ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே – மது 428
அயிர் உருப்பு-உற்ற ஆடு அமை விசயம் – மது 625
திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக – நெடு 160
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர – குறி 46
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள் – குறி 193
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன் – பட் 138
வரை ஆடு வருடை தோற்றம் போல – பட் 139
வெறி ஆடு மகளிரொடு செறிய தாஅய் – பட் 155
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த – மலை 460
ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் – நற் 28/7
ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே – நற் 68/10
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் – நற் 79/3
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண – நற் 82/8
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் – நற் 90/1
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது – நற் 106/3
இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் – நற் 138/9
ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே – நற் 156/10
ஆடு தலை துருவின் தோடு தலைப்பெயர்க்கும் – நற் 169/6
ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன – நற் 178/1
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் – நற் 233/3
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர – நற் 262/2
ஆடு உடை இடை_மகன் சூட பூக்கும் – நற் 266/3
ஆடு மழை மங்குலின் மறைக்கும் – நற் 282/8
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த – நற் 307/3
ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி – நற் 324/7
ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் – நற் 329/7
ஆடு அரை பெண்ணை தோடு மடல் ஏறி – நற் 338/9
ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை – நற் 353/3
ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை – நற் 354/2
ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/11
ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் – நற் 395/6
கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி – குறு 7/4
வரை ஆடு வன் பறழ் தந்தை – குறு 26/7
யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6
வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் – குறு 38/2
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/4
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் – குறு 105/3
ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல் – குறு 115/4
ஆடு அமை புரையும் வனப்பின் பணை தோள் – குறு 131/1
விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்கு – குறு 205/2
ஆடு உடை இடை_மகன் சென்னி – குறு 221/4
ஆடு அரை புதைய கோடை இட்ட – குறு 248/4
பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த – குறு 258/3
ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு – குறு 264/3
கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த – குறு 326/2
மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழை – ஐங் 15/1
புனல் ஆடு மகளிர்க்கு புணர் துணை உதவும் – ஐங் 15/2
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் – ஐங் 17/2
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த – ஐங் 69/2
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/5
புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை – ஐங் 100/1
மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் – ஐங் 100/2
எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் – ஐங் 187/2
ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் – ஐங் 220/2
மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் – ஐங் 252/2
பந்து ஆடு மகளிரின் படர்தரும் – ஐங் 295/5
மகளிர் அன்ன ஆடு கொடி நுடங்கும் – ஐங் 400/2
ஆடு சிறை வண்டு அவிழ்ப்ப – ஐங் 447/3
வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை – பதி 12/11
ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலை – பதி 13/16
பரந்து ஆடு கழங்கு அழி மன் மருங்கு அறுப்ப – பதி 15/5
தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/6
கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல் – பதி 42/14
ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் – பதி 43/21
ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் – பதி 44/7
ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் – பதி 62/18
ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி – பதி 63/13
எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து – பதி 67/17
விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப – பதி 74/15
கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை – பதி 77/4
பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் – பதி 86/8
படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் – பரி 2/62
சேறு ஆடு புனலது செலவு – பரி 6/51
யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் – பரி 7/73
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து – பரி 7/74
மஞ்சு ஆடு மலை முழக்கும் – பரி 8/110
ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரி குரல் தோன்ற – பரி 17/19
ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர் திறத்து இனி – கலி 16/3
ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் – கலி 41/3
ஆடு அமை வெற்பன் அளித்த-கால் போன்றே – கலி 43/31
ஆடு கொள் நேமியான் பரவுதும் நாடு கொண்டு – கலி 105/71
ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை – கலி 128/3
உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரி – கலி 136/2
ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14
கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/7
ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் – அகம் 27/2
மறி ஆடு மருங்கின் மட பிணை அருத்தி – அகம் 34/6
ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/24
நீடலர் வாழி தோழி ஆடு இயல் – அகம் 69/13
ஆடு கழை நரலும் அணங்கு உடை கவாஅன் – அகம் 72/11
ஆடு அமை குயின்ற அவிர் துளை மருங்கின் – அகம் 82/1
கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் – அகம் 82/9
ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் – அகம் 98/15
ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த – அகம் 100/9
கை ஆடு வட்டின் தோன்றும் – அகம் 108/17
மை ஆடு சென்னிய மலை கிழவோனே – அகம் 108/18
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19
சூடா வாகை பறந்தலை ஆடு பெற – அகம் 125/19
ஆடு தளிர் இருப்பை கூடு குவி வான் பூ – அகம் 135/8
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் – அகம் 151/9
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணி பொலிந்து – அகம் 176/15
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/9
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் – அகம் 216/8
புதல் இவர் ஆடு அமை தும்பி குயின்ற – அகம் 225/5
ஆடு வண்டு அரற்றும் முச்சி – அகம் 231/14
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய – அகம் 260/5
ஆடு இயல் இள மழை சூடி தோன்றும் – அகம் 271/13
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப – அகம் 274/4
ஆடு செவி நோக்கும் அத்தம் பணை தோள் – அகம் 285/12
ஆடு நடை பொலிந்த புகற்சியின் நாடு கோள் – அகம் 325/7
ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் – அகம் 331/3
ஆடு கொள் முரசம் இழுமென முழங்க – அகம் 334/2
ஆடு கொள் முரசின் அடு போர் செழியன் – அகம் 335/10
காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு – அகம் 345/18
நெடும் கண் ஆடு அமை பழுநி கடும் திறல் – அகம் 348/6
ஆடு மயில் முன்னது ஆக கோடியர் – அகம் 352/4
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென – அகம் 353/7
ஆடு தகை எழில் நலம் கடுப்ப கூடி – அகம் 358/4
ஆடு கொடி கடுப்ப தோன்றும் – அகம் 358/14
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3
ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய – அகம் 368/5
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
இரும் பணை தொடுத்த பலர் ஆடு ஊசல் – அகம் 372/7
ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் – அகம் 372/11
ஆடு கள வயிரின் இனிய ஆலி – அகம் 378/8
இரும் கண் ஆடு அமை தயங்க இருக்கும் – அகம் 378/10
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் – அகம் 385/14
ஆடு கழை இரு வெதிர் நரலும் – அகம் 395/14
அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ – அகம் 396/13
ஆடு கொள குழைந்த தும்பை புலவர் – புறம் 21/10
ஆடு குடி மூத்த விழு திணை சிறந்த – புறம் 24/28
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14
அல்லி பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப – புறம் 33/17
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் – புறம் 35/10
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப – புறம் 53/14
விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்ப – புறம் 64/4
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் – புறம் 67/2
ஆடு வண்டு இமிரா தாமரை – புறம் 69/20
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/3
ஆடு ஆடு என்ப ஒருசாரோரே – புறம் 85/3
ஆடு அன்று என்ப ஒருசாரோரே – புறம் 85/4
யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே – புறம் 85/8
ஆடு கழை நரலும் சேண் சிமை புலவர் – புறம் 120/18
ஆடு_மகள் குறுகின் அல்லது – புறம் 128/6
பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை – புறம் 151/10
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை – புறம் 157/8
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் – புறம் 164/1
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகா – புறம் 165/7
ஆடு மலி உவகையோடு வருவல் – புறம் 165/14
ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சி – புறம் 211/16
ஆடு இயல் அழல் குட்டத்து – புறம் 229/1
ஆடு நடை புரவியும் களிறும் தேரும் – புறம் 240/1
நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி – புறம் 249/12
புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் – புறம் 354/6
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21
கால் ஆடு போழ்தில் கழி கிளைஞர் வானத்து – நாலடி:12 3/1
வாள் ஆடு கூத்தியர் கண் போல் தடுமாறும் – நாலடி:20 1/3
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம் – நாலடி:20 2/1
ஆடு மகளிரின் மஞ்ஞை அணி கொள – கார்40:4/1
ஆடு இயல் யானை தட கை ஒளிறு வாள் – கள40:22/2
ஆடு மணை பொய் காலே போன்று – பழ:147/4
மூத்தானே ஆடு மகன் – பழ:186/4
மஞ்சு ஆடு வெற்ப மறைப்பினும் ஆகாதே – பழ:285/3
நாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும் என நா காட்ட – ஏலாதி:79/2

மேல்


ஆடு-தொறு (1)

ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13

மேல்


ஆடு-மினே (1)

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25

மேல்


ஆடு-வழி (2)

ஆடு-வழி ஆடு-வழி அகலேன்-மன்னே – அகம் 49/18
ஆடு-வழி ஆடு-வழி அகலேன்-மன்னே – அகம் 49/18

மேல்


ஆடு-உற்ற (1)

ஆடு-உற்ற ஊன் சோறு – மது 35

மேல்


ஆடு-உறு (1)

ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6

மேல்


ஆடு-உறும் (1)

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20

மேல்


ஆடு_கள (2)

ஆடு_கள பறையின் அரிப்பன ஒலிப்ப – அகம் 45/2
ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/3

மேல்


ஆடு_கள_மகளே (1)

யானும் ஓர் ஆடு_கள_மகளே என் கை – குறு 31/4

மேல்


ஆடு_கள_மகனே (1)

பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடு_கள_மகனே – குறு 31/6

மேல்


ஆடு_களத்து (1)

நாடக மகளிர் ஆடு_களத்து எடுத்த – பெரும் 55

மேல்


ஆடு_களம் (3)

ஆடு_களம் சிலம்ப பாடி பல உடன் – திரு 245
அணங்கு உறு மகளிர் ஆடு_களம் கடுப்ப – குறி 175
ஆடு_களம் கடுக்கும் அக நாட்டையே – புறம் 28/14

மேல்


ஆடு_மகள் (7)

அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடு_மகள்/கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 193,194
ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று – நற் 95/2
அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள்/வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும் – குறு 105/3,4
தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள்/அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் – அகம் 151/9,10
ஆடு_மகள் போல பெயர்தல் – அகம் 370/15
ஆடு_மகள் குறுகின் அல்லது – புறம் 128/6
ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடி – புறம் 393/21

மேல்


ஆடுக (2)

ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் – பதி 58/1
ஐயுறாது ஆடுக நீர் – ஆசாரக்:10/5

மேல்


ஆடுகம் (7)

பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம்/வல்லிதின் வணங்கி சொல்லுநர் பெறினே – நற் 68/5,6
நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ – நற் 204/4
சிறை அழி புது புனல் ஆடுகம்/எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே – ஐங் 78/3,4
வீழ்தரு புது புனல் ஆடுகம்/தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/3,4
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே – ஐங் 412/4
ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி – அகம் 312/8
உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்/செல்வல் அத்தை யானே செல்லாது – புறம் 166/30,31

மேல்


ஆடுகை (1)

பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப – அகம் 206/2

மேல்


ஆடுங்கால் (1)

தோழியர் சூழ துறை முன்றில் ஆடுங்கால்
வீழ்பவள் போல தளரும் கால் தாழாது – ஐந்50:37/1,2

மேல்


ஆடுதல் (1)

பாடு இன் அருவி ஆடுதல் இனிதே – குறு 353/3

மேல்


ஆடுதும் (2)

நின்னொடு தண் புனல் ஆடுதும்/எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே – ஐங் 77/3,4
ஓசை அவிந்த பின் ஆடுதும் என்று அற்றால் – நாலடி:34 2/2

மேல்


ஆடுநர் (4)

ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய் – பதி 17/6
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/43
ஆடுநர் கழியும் இ உலகத்து கூடிய – புறம் 29/24
அரங்கின் மேல் ஆடுநர் போல் ஆகாமல் நன்று ஆம் – ஏலாதி:24/3

மேல்


ஆடுநர்க்கு (1)

ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே – புறம் 221/2

மேல்


ஆடுநரும் (2)

கடி சுனையுள் குளித்து ஆடுநரும்/அறை அணிந்த அரும் சுனையான் – பரி 9/64,65

மேல்


ஆடுப (1)

அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப/ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி மேல்


ஆடுபவரோடே (1)

ஆடுபவரோடே ஆடார் உணர்வு உடையார் – பழ:147/3

மேல்


ஆடுபவே (1)

தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே/பெண்டிர் நலம் வௌவி தண் சாரல் தாது உண்ணும் – கலி மேல்


ஆடும் (77)

சூர்_அர_மகளிர் ஆடும் சோலை – திரு 41
கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும்/தத்து நீர் வரைப்பின் கொற்கை கோமான் – சிறு 61,62
கணம்_கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும்/துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் – பெரும் 234,235
முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும்/பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் – பெரும் 335,336
புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் – மது 266
மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு – மது 355
மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை – மது 364
நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்/வானவ மகளிர் மான கண்டோர் – மது 581,582
விழவின் ஆடும் வயிரியர் மடிய – மது 628
கல்லா சிறாஅர் நெல்லி வட்டு ஆடும்/வில் ஏர் உழவர் வெம் முனை சீறூர் – நற் 3/4,5
அருவி இன் இயத்து ஆடும் நாடன் – நற் 34/5
சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும்/துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும் – நற் 231/4,5
கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/5
கலம் பெறு விறலி ஆடும் இ ஊரே – நற் 328/11
பெண்டிரோடு ஆடும் என்ப தன் – ஐங் 33/3
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும்/தைஇ தண் கயம் போல – ஐங் 84/3,4
தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை – ஐங் 98/1
இளையர் ஆடும் தளை அவிழ் கானல் – ஐங் 198/2
நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும்/மயிர் வார் முன்கை வளையும் செறூஉம் – ஐங் 218/1,2
பேஎய் ஆடும் வெல் போர் – பதி 35/9
நன் நுதல் விறலியர் ஆடும்/தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/7,8
தீம் புனல் ஆயம் ஆடும்/காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே – பதி 48/17,18
இயலினள் ஒல்கினள் ஆடும் மட மகள் – பதி 51/10
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே – பதி 56/8
தணி புனல் ஆடும் தகை மிகு போர்-கண் – பரி 6/29
ஊர் உடன் ஆடும் கடை – பரி 7/76
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும்/அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை – பரி 11/89
கொண்ட இன் இசை தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும்/தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 14/5
தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும்/தத்து அரி கண்ணார் தலைத்தலை வருமே – பரி 16/12,13
துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக – பரி 24/28
மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும்/கழு நீர மஞ்சன குங்கும கலங்கல் – பரி 24/97
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும்/வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 41/25
இள மழை ஆடும் இள மழை ஆடும்/இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும்/வருடை மான் குழவிய வள மலை நாடனை – கலி 51/1,2
மணி நிற மலர் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் – கலி 70/1
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் – கலி 83/3
போர் வாய்ப்ப காணினும் போகாது கொண்டு ஆடும்/பார்வை போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் – கலி 95/20,21
படு மழை ஆடும் வரை_அகம் போலும் – கலி 103/20
தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 104/69
கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா – கலி 105/40
முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும்/சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ – கலி 144/32,33
இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் – அகம் 90/2
விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை – அகம் 109/6
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை – அகம் 139/7
கழாஅர் பெரும் துறை விழவின் ஆடும்/ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் – அகம் 222/5,6
செம் முக மந்தி ஆடும்/நன் மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 241/15,16
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை – அகம் 242/4
வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும்/கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/7,8
மணி அரை யாத்து மறுகின் ஆடும்/உள்ளி_விழவின் அன்ன – அகம் 368/17,18
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து – அகம் 376/10
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும்/தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/4,5
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்/விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற – புறம் 53/3,4
தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து – புறம் 243/3
மலை ஆடும் மஞ்சு போல் தோன்றி மற்று ஆங்கே – நாலடி:3 8/3
மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா – நாலடி:12 3/2
வெம் சின வேழம் பிடியோடு இயைந்து ஆடும்
தண் பதக்காலையும் வாரார் எவன்கொலோ – கார்40:38/2,3
பூம் கண் இடம் ஆடும் கனவும் திருந்தின – ஐந்70:41/1
தொடலை சேர்த்து ஆடும் துறைவ என் தோழி – திணை50:45/3
தன் துணையோடு ஆடும் அலவனையும் தான் நோக்கா – திணை150:40/1
இறந்து கண் ஆடும் இடம் – திணை150:80/4
சேறு ஆடும் கிண்கிணி கால் செம் பொன் செய் பட்டத்து – திணை150:151/1
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா வேறு ஆய – திணை150:151/2
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர் – திரி:19/3
வள்ளியின் ஆடும் மலை நாட அஃது அன்றோ – பழ:140/3
மயில் ஆடும் மா மலை வெற்ப மற்று என்றும் – பழ:337/3
பூ பிழைத்து வண்டு புடை ஆடும் கண்ணினாய் – பழ:354/3
பிறை பெற்ற வாணுதலாய் தானே ஆடும் பேய் – பழ:403/3
கொலை களம் வார் குத்து சூது ஆடும் எல்லை – ஏலாதி:12/1

மேல்


ஆடும்-கால் (3)

கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல் – கலி 1/6
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால்/முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ – கலி மேல்


ஆடும்-மார் (1)

தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்/ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி மேல்


ஆடுமால் (1)

நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே – கலி 11/22

மேல்


ஆடுவ (1)

தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் – கலி 33/18

மேல்


ஆடுவார் (8)

ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் – பரி 6/105
ஆடுவார் சேரி அடைந்து என – பரி 7/32
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் – பரி 7/43
பாடுவார் பாணி சீரும் ஆடுவார் அரங்க தாளமும் – பரி 8/109
ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர் பாணி – பரி 10/117
அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து – பரி 16/43
ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் – பரி 20/23
ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21

மேல்


ஆடுவாருள் (1)

புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள்/துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் – பரி மேல்


ஆடுவாரை (1)

மறை ஆடுவாரை அறியார் மயங்கி – பரி 24/29

மேல்


ஆடுவாள் (5)

அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் – பரி 21/20
காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள்/தாமரை கண்புதைத்து அஞ்சி தளர்ந்து அதனோடு ஒழுகலான் – கலி 79/4
பைம் தார் புனல்வாய் பாய்ந்து ஆடுவாள் அம் தார் – திணை150:128/2
ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய – திணை150:129/2

மேல்


ஆடூஉ (2)

வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4
ஆடூஉ சென்னி தகைப்ப மகடூஉ – அகம் 301/12

மேல்


ஆடே (1)

இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே – புறம் 104/6

மேல்


ஆடை (14)

துவர் செய் ஆடை செம் தொடை மறவர் – நற் 33/6
சிலை வில் பகழி செம் துவர் ஆடை/கொலை வில் எயினர் தங்கை நின் முலைய – ஐங் 363/1,2
பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண – பரி 3/88
ஆடை அசைய அணி அசைய தான் அசையும் – பரி 21/62
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் – கலி 18/10
ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ – கலி 72/14
உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப – கலி 81/31
அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த – கலி 102/37
நீல கச்சை பூ ஆர் ஆடை/பீலி கண்ணி பெருந்தகை மறவன் – புறம் 274/1,2
துறை இருந்து ஆடை கழுவுதல் இன்னா – இன்னா40:23/2
உடுத்த ஆடை நீருள் பிழியார் விழுத்தக்கார் – ஆசாரக்:11/2
படை வரினும் ஆடை வளி உரைப்ப போகார் – ஆசாரக்:36/3
பலர் இடை ஆடை உதிராரே என்றும் – ஆசாரக்:36/4
ஐயமே பிச்சை அரும் தவர்க்கு ஊண் ஆடை
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான் வையமும் – ஏலாதி:70/1,2

மேல்


ஆடையர் (1)

ஐ எனும் ஆவியர் ஆடையர்/நெய் அணி கூந்தலர் பித்தையர் – பரி மேல்


ஆடையன் (1)

செய்யன் சிவந்த ஆடையன் செ அரை – திரு 206

மேல்


ஆடையால் (1)

மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா – இன்னா40:18/2

மேல்


ஆடையான் (1)

ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய – கலி 142/26

மேல்


ஆடையின் (1)

அணி எல்லாம் ஆடையின் பின் – பழ:271/4

மேல்


ஆடையும் (1)

கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும்/வேட்டது சொல்லி வேந்தனை தொடுத்தலும் – புறம் 275/1,2

மேல்


ஆடையை (2)

ஈர் தண் ஆடையை எல்லி மாலையை – கலி 52/11
காயாம் பூ கண்ணி கரும் துவர் ஆடையை/மேயும் நிரை முன்னர் கோல் ஊன்றி நின்றாய் ஓர் – கலி மேல்


ஆண் (21)

ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் – சிறு 211
ஆண் தலை அணங்கு அடுப்பின் – மது 29
கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின் – நற் 174/3
மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் – ஐங் 373/3
ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு – பதி 31/14
ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய – கலி 9/10
ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் – கலி 139/21
வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கை – அகம் 31/13
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார் – அகம் 35/7
வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து – அகம் 107/12
அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் – அகம் 147/7
கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் – அகம் 199/12
ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரை – அகம் 321/6
அலந்தலை மூது ஏறு ஆண் குரல் விளிப்ப – அகம் 367/3
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14
கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் – புறம் 346/3
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய – நாலடி:9 4/2
ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் ஆற்றின் – நாலடி:10 8/2
பெண் அவாய் ஆண் இழந்த பேடி அணியாளோ – நாலடி:26 1/3
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு – திணை150:82/1
ஆண் ஆக்கம் வேண்டாதான் ஆசான் அவற்கு இயைந்த – சிறுபஞ்:27/1

மேல்


ஆண்_கடன் (1)

ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய – புறம் 201/14

மேல்


ஆண்ட (9)

பெரிது ஆண்ட பெரும் கேண்மை – பொரு 229
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக – மது 23
கடல்_அக வரைப்பின் இ பொழில் முழுது ஆண்ட நின் – பதி 14/19
அறன் வாழ்த்த நற்கு ஆண்ட/விறல் மாந்தரன் விறல் மருக – பதி 90/12,13
நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் – கலி 129/4
புரை தவ நாடி பொய் தபுத்து இனிது ஆண்ட/அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழி செல்வம் போல் – கலி 66/2
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும் – புறம் 158/5
தாமே ஆண்ட ஏமம் காவலர் – புறம் 363/3

மேல்


ஆண்டகை (1)

ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் – ஐங் 250/4

மேல்


ஆண்டலை (2)

அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 258
ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பதி 25/8

மேல்


ஆண்டலைக்கு (1)

ஆண்டலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை – கலி 94/6

மேல்


ஆண்டவன் (1)

ஆஅம் எனக்கு எளிது என்று உலகம் ஆண்டவன்
மேஎம் துணை அறியான் மிக்கு நீர் பெய்து இழந்தான் – பழ:7/1,2

மேல்


ஆண்டாய் (1)

களமா கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ – கலி 108/29

மேல்


ஆண்டார் (1)

வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார்/கடிது இவளை காவார் விடுதல் கொடி இயல் – கலி மேல்


ஆண்டாற்கும் (1)

குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் – கலி 118/7

மேல்


ஆண்டிசினோர்க்கும் (1)

பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும்/மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே – புறம் 357/3,4

மேல்


ஆண்டு (59)

ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே – மது 237
கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்க – நற் 203/9
நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு/உரை இனி வாழி தோழி புரை இல் – நற் 236/5,6
பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே – நற் 358/12
கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே – குறு 54/5
ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் – குறு 184/4
மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/7
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8
ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே – ஐங் 46/4
ஆண்டு செய் குறியோடு ஈண்டு நீ வரலே – ஐங் 48/5
துளங்கு நீர் வியல்_அகம் ஆண்டு இனிது கழிந்த – பதி 44/21
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் – பதி 48/5
இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டு/பனி மலர் கண்ணாரோடு ஆட நகை மலர் – பரி 17/29
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு – பரி 17/29
தவல் அரும் செய்_வினை முற்றாமல் ஆண்டு ஓர் – கலி 19/12
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் – கலி 75/22
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு/இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆக – கலி 23/13
உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை – அகம் 29/22
கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான் – அகம் 158/11
ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் – அகம் 159/20
ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது – அகம் 201/14
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு – அகம் 244/7
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/20
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18
ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் – புறம் 38/16
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு – புறம் 62/2
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே – புறம் 63/4
ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் – புறம் 78/9
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/12
ஈண்டு செய் நல் வினை ஆண்டு சென்று உணீஇயர் – புறம் 174/19
உவரா ஈகை துவரை ஆண்டு/நாற்பத்தொன்பது வழிமுறை வந்த – புறம் 201/10,11
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ – புறம் 235/16
அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே – புறம் 260/24
பெரு நிரை விலங்கி ஆண்டு பட்டனனே – புறம் 279/6
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் – புறம் 359/17
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார் – நாலடி:4 5/2
ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையர்ஆயினும் – நாலடி:36 1/1
பருந்து கழுகொடு வம்பலர் பார்த்து ஆண்டு
இருந்து உறங்கி வீயும் இடம் – திணை150:91/3,4
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க – குறள்:110 8/1
அஃது ஆண்டு அவள் செய்தது – குறள்:128 9/2
ஆண்டு ஈண்டு என ஒன்றோ வேண்டா அடைந்தாரை – பழ:112/1
ஆண்டு ஒன்று வேண்டுதும் என்பது உரையற்க – பழ:178/2
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர் வாயுள் – சிறுபஞ்:84/3
ஆண்டு அமைந்த கல்வியே சொல் ஆற்றல் பூண்டு அமைந்த – ஏலாதி:26/2
அடி படுப்பான் மண் ஆண்டு அரசு – ஏலாதி:42/4
செல்வான் செயிர் இல் ஊண் ஈவான் அரசு ஆண்டு
வெல்வான் விடுப்பான் விரைந்து – ஏலாதி:45/3,4
எள்ளான் ஈத்து உண்பானேல் ஏதம் இல் மண் ஆண்டு
கொள்வான் குடி வாழ்வான் கூர்ந்து – ஏலாதி:46/3,4
வாளால் மண் ஆண்டு வரும் – ஏலாதி:48/4
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண் ஆண்டு
பண்டாரம் பற்ற வாழ்வார் – ஏலாதி:54/3,4

மேல்


ஆண்டு_ஆண்டு (5)

ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே – திரு 249
ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டு_ஆண்டு/ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 36/21
மயங்கி மற்று ஆண்டு_ஆண்டு சேறலும் செல்லாது – கலி 92/4

மேல்


ஆண்டுகள் (1)

மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே – புறம் 357/4

மேல்


ஆண்டும் (5)

ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே – குறு 113/6
ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட – குறு 222/4
ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே – புறம் 292/8
ஒல்லை வெகுளார் உலகு ஆண்டும் என்பவர் – பழ:272/2
பல் ஆண்டும் ஈண்டி பழுதா கிடந்தது – பழ:380/1

மேல்


ஆண்டே (1)

புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே/பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது – புறம் 236/5,6

மேல்


ஆண்டை (5)

துலங்கு மான் மேல் ஊர்தி துயில் ஏற்பாய் மற்று ஆண்டை/விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ – கலி 20/16
வருவேம் என்ற பருவம் ஆண்டை/இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/17,18
அடையாவாம் ஆண்டை கதவு – நாலடி:10 1/4
அடைத்தவாம் ஆண்டை கதவு – நாலடி:28 1/4

மேல்


ஆண்டோர் (4)

ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் – பதி 69/12
முழுது ஆண்டோர் வழி காவல – புறம் 17/8
ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர்/சிலரே பெரும கேள் இனி நாளும் – புறம் 360/8,9
முழவு ஒலி முந்நீர் முழுதுடன் ஆண்டோர்
விழவு ஊரில் கூத்தே போல் வீழ்ந்து அவிதல் கண்டும் – பழ:343/1,2

மேல்


ஆண்தகை (2)

அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை – கலி 47/7
அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்து – புறம் 179/9

மேல்


ஆண்தகையன்னே (1)

ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே – புறம் 292/8

மேல்


ஆண்மகற்கு (2)

காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் – நற் 94/2
நல் ஆண்மகற்கு கடன் – நாலடி:21 2/4

மேல்


ஆண்மகன் (1)

ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ – நாலடி:39 6/3

மேல்


ஆண்மை (40)

படியோர் தேய்த்த பணிவு இல் ஆண்மை/கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே – மலை 423,424
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் – குறு 43/3
கண்ணிய ஆண்மை கடவது அன்று என – குறு 341/5
துப்பு துறைபோகிய துணிவு உடை ஆண்மை/அக்குரன் அனைய கைவண்மையையே – பதி 14/6,7
பகுத்தூண் தொகுத்த ஆண்மை/பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே – பதி 38/15,16
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை/முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும் – பதி 48/9,10
பொருது சினம் தணிந்த செரு புகல் ஆண்மை/தாங்குநர் தகைத்த ஒள் வாள் – பதி 55/19,20
வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை/இளம் துணை புதல்வரின் முதியர் பேணி – பதி 70/20,21
படியோர் தேய்த்த ஆண்மை தொடியோர் – பதி 79/6
விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மை/காஞ்சி சான்ற வயவர் பெரும – பதி 90/38,39
அகலுள் ஆண்மை அச்சு அற கூறிய – அகம் 281/2
ஆண்மை வாங்க காமம் தட்ப – அகம் 339/7
குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை/சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே – புறம் 75/4,5
எறி படைக்கு ஓடா ஆண்மை அறுவை – புறம் 154/10
ஆண்மை தோன்ற ஆடவர் கடந்த – புறம் 242/4
பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ – புறம் 344/6
பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்கு – புறம் 373/35
அசையாது நிற்பதாம் ஆண்மை இசையுங்கால் – நாலடி:20 4/2
பேர் ஆண்மை இல்லாக்கடை – நாலடி:20 9/4
பிறந்த குலம் மாயும் பேர் ஆண்மை மாயும் – நாலடி:29 5/1
தானம் கொடுப்பான் தகை ஆண்மை முன் இனிதே – இனிய40:27/1
நட்டார் உடையான் பகை ஆண்மை முன் இனிதே – இனிய40:38/2
வள்நகைப்பட்டதனை ஆண்மை என கருதி – ஐந்70:63/3
பிறன் மனை நோக்காத பேர் ஆண்மை சான்றோர்க்கு – குறள்:15 8/1
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும் – குறள்:29 7/1
புல்லறிவு ஆண்மை கடை – குறள்:34 1/2
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள்:48 10/1,2
மடி ஆண்மை மாற்ற கெடும் – குறள்:61 9/2
வாள் ஆண்மை போல கெடும் – குறள்:62 4/2
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின் – குறள்:67 3/1
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – குறள்:78 3/1
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று – குறள்:91 4/2
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த – குறள்:103 6/1
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள்:103 6/2
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன் – குறள்:114 3/1
நல் ஆண்மை என்னும் புணை – குறள்:114 4/2
கார் ஆண்மை போல ஒழுகலும் இ மூன்றும் – திரி:6/3
ஆண்மை உடையவர் நல்குரவும் இ மூன்றும் – திரி:71/3
யாத்த தேசு இல்லார் படை ஆண்மை நாவிதன் வாள் – பழ:284/3
சீர் உடை ஆண்மை செய்கையின் அறிப – முது:2 10/1

மேல்


ஆண்மைக்கும் (1)

நிலைமைக்கும் ஆண்மைக்கும் கல்விக்கும் தத்தம் – ஆசாரக்:49/2

மேல்


ஆண்மையர் (1)

அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த – மது 645

மேல்


ஆண்மையானும் (1)

வாள் ஆண்மையானும் வலியராய் தாளாண்மை – பழ:175/2

மேல்


ஆண்மையின் (1)

பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை – குறள்:91 7/1

மேல்


ஆண்மையும் (3)

வளனும் ஆண்மையும் கைவண்மையும் – பதி 73/15
உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும்/இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி – அகம் 231/2,3
ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும்/திங்கள் அன்ன தண் பெரும் சாயலும் – புறம் 55/15,16

மேல்


ஆண்மையுள் (1)

குடி ஆண்மையுள் வந்த குற்றம் ஒருவன் – குறள்:61 9/1

மேல்


ஆண்மையோன் (1)

வாள் மிசை கிடந்த ஆண்மையோன் திறத்தே – புறம் 270/13

மேல்


ஆணம் (3)

ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி – கலி 1/17
ஆணம் இல் நெஞ்சத்து அணி நீல கண்ணோர்க்கு – நாலடி:38 4/1
ஆணம் உடைய அறிவினார் தம் நலம் – பழ:223/1

மேல்


ஆணி (5)

துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி/எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி – பொரு 10,11
இலங்கு துளை செறிய ஆணி முடுக்கி – மலை 27
உலகிற்கு ஆணி ஆக பலர் தொழ – நற் 139/1
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது – குறள்:104 2/1
நுகத்து பகல் ஆணி போன்று – பழ:95/4

மேல்


ஆணியா (1)

ஆணியா கொண்ட கருமம் பதிற்றியாண்டும் – பழ:308/1

மேல்


ஆணியின் (1)

ஆணியின் குத்தே வலிது – பழ:32/4

மேல்


ஆணு (1)

வரி அரி ஆணு முகிழ் விரி சினைய – பரி 10/5

மேல்


ஆணை (6)

தொல் ஆணை நல் ஆசிரியர் – மது 761
தொல் ஆணை நல் ஆசிரியர் – பட் 170
குறவன்_மகள் ஆணை கூறு ஏலா கூறேல் – பரி 8/69
ஆணை கடக்கிற்பார் யார் – கலி 81/28
ஐம் குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வு உற்ற – திரி:97/1
மன்னவன் ஆணை கீழ் மற்றையார் மீக்கூற்றம் – பழ:311/1

மேல்


ஆணையால் (1)

ஆணையால் வந்த படை – கலி 139/23

மேல்


ஆத்தி (1)

அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை – குறி 87

மேல்


ஆத்திரை (1)

கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர் – குறு 293/1

மேல்


ஆத (1)

வாழி ஆத வாழிய பலவே – பதி 63/21

மேல்


ஆதரித்து (1)

பாண் ஆதரித்து பல பாட அ பாட்டு – பரி 7/66

மேல்


ஆதரே (1)

பூதரே முன் பொருள் செய்யாதார் ஆதரே
துன்பம் இலேம் பண்டு யாமே வனப்பு உடையேம் – சிறுபஞ்:18/2,3

மேல்


ஆதல் (47)

வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே – நற் 19/9
வாழாள் ஆதல் சூழாதோயே – நற் 183/11
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/9
எம் பாடு ஆதல் அதனினும் அரிதே – நற் 330/11
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் – பதி 84/10
வணங்கார் ஆதல் யாவதோ மற்றே – பதி 91/3
பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் – பரி 32/3
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின் – கலி 5/5
பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய – கலி 19/3
முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது – கலி 65/20
தவறு ஆதல் சாலாவோ கூறு – கலி 88/14
கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா – கலி 90/1
பாட்டு ஆதல் சான்ற நின் மாய பரத்தைமை – கலி 98/6
யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர் பெண்டிர் – கலி 109/22
மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால் – கலி 113/16
மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாரா பொழுதின்-கண் – கலி 120/16
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு – கலி 148/15
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே – அகம் 16/19
வினை நன்று ஆதல் வெறுப்ப காட்டி – அகம் 33/1
ஆடினர் ஆதல் நன்றோ நீடு – அகம் 138/13
செல்வேம் ஆதல் அறியாள் முல்லை – அகம் 174/5
மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல்/நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி – அகம் 245/3,4
சூடாய் ஆதல் அதனினும் இலையே – புறம் 69/21
ஆதல் நின் அகத்து அடக்கி – புறம் 91/10
மூதின் மகளிர் ஆதல் தகுமே – புறம் 279/2
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் – புறம் 394/4
வினைக்கு ஆக்கம் செவ்வியன் ஆதல் சின செ வேல் – நான்மணி:18/2
அன்புடையர் ஆதல் இனிது – இனிய40:9/4
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் – குறள்:4 4/1
பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு – குறள்:10 5/1
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர – குறள்:22 9/1
அற்றார் மற்று ஆதல் அரிது – குறள்:25 8/2
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி – குறள்:29 5/1
வாயினர் ஆதல் அரிது – குறள்:42 9/2
ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன் – குறள்:72 4/1
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள்:81 2/2
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள்:100 8/2
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே – குறள்:130 1/1
பழம் பகை நட்பு ஆதல் இல் – பழ:97/4
அறம் செய்து அருள் உடையர் ஆதல் பிறங்கல் – பழ:215/2
தம் நீரர் ஆதல் தலை – பழ:395/4
சூத்திரம் செய்தலின் கள்வன் ஆதல் அறிப – முது:2 7/1
அவம் அரிது ஆதல் எளிதால் அவம் இலா – ஏலாதி:3/2

மேல்


ஆதலால் (2)

அன்று அறியும் ஆதலால் வாராது அலர் ஒழிய – திணை150:37/3
ஏதிலர் ஆகி இடை விண்டார் ஆதலால்
காதலரொடு ஆடார் கவறு – பழ:52/3,4

மேல்


ஆதலின் (25)

சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி – குறி 143
அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/7
சால்பும் செம்மையும் உடையை ஆதலின்/நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் – நற் 196/4,5
செய்யாய் ஆதலின் கொடியை தோழி – நற் 244/8
அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த – நற் 375/4
பொழுது அன்று ஆதலின் தமியை வருதி – நற் 385/6
பணிந்து திறை பகர கொள்ளுநை ஆதலின்/துளங்கு பிசிர் உடைய மா கடல் நீக்கி – பதி 17/3,4
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின்/குட திசை மாய்ந்து குணம் முதல் தோன்றி – பதி 22/31,32
உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு – பதி 50/16
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின் – பதி 64/11
மன் உயிர் முதல்வனை ஆதலின்/நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே – பரி 3/68,69
நீயே வரம்பிற்று இ உலகம் ஆதலின்/சிறப்போய் சிறப்பு இன்றி பெயர்குவை – பரி 5/33,34
சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை – பரி 5/78
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட – புறம் 30/10
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின்/புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே – புறம் 42/5,6
ஆரம் ஆதலின் அம் புகை அயலது – புறம் 108/2
மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின்/நின்னை வருதல் அறிந்தனர் யாரே – புறம் 138/10,11
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே – புறம் 154/7
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின்/விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த – புறம் 198/10,11
வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் என – புறம் 211/8
தேவர்_உலகம் எய்தினன் ஆதலின்/அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி – புறம் 228/11,12
இனையை ஆதலின் நினக்கு மற்று யான் – புறம் 236/8
உரை இலன் ஆதலின் சாக்காடு இல்லை – முது:6 6/1

மேல்


ஆதலும் (7)

இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும்/செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த – சிறு 208,209
விடுநள் ஆதலும் உரியள் விடினே – நற் 71/4
இளையன் என்போர்க்கு இளையை ஆதலும்/புதை இருள் உடுக்கை பொலம் பனைக்கொடியோற்கு – பரி 32/19
அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும் – புறம் 213/12
தெள்ளியர் ஆதலும் வேறு – குறள்:38 4/2
பழம் கன்று ஏறு ஆதலும் உண்டு – பழ:108/4

மேல்


ஆதலே (3)

விருந்தினன் ஆதலே நன்று – நாலடி:29 6/4
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள்:60 10/2
நட்டு அறான் ஆதலே நன்று – பழ:197/4

மேல்


ஆதலோ (2)

பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது – அகம் 61/14
உள்ளார் ஆதலோ அரிதே செம் வேல் – அகம் 209/11

மேல்


ஆதன் (12)

வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 1/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 2/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 3/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 4/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 5/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 6/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 7/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 8/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 9/1
வாழி ஆதன் வாழி அவினி – ஐங் 10/1
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
நெடுவேள் ஆதன் போந்தை அன்ன – புறம் 338/4

மேல்


ஆதன்அழிசியும் (1)

அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும்/வெம் சின இயக்கனும் உளப்பட பிறரும் – புறம் 71/13,14

மேல்


ஆதனுங்க (1)

எந்தை வாழி ஆதனுங்க என் – புறம் 175/1

மேல்


ஆதனுங்கன் (1)

ஆதனுங்கன் போல நீயும் – புறம் 389/13

மேல்


ஆதன்எழினி (1)

ஆதன்எழினி அரு நிறத்து அழுத்திய – அகம் 216/14

மேல்


ஆதால் (1)

தருதல் தகை ஆதால் மற்று – கலி 92/9

மேல்


ஆதி (12)

அடி படு மண்டிலத்து ஆதி போகிய – மது 390
ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் – நற் 81/2
ஆதி அருமன் மூதூர் அன்ன – குறு 293/4
ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ – பரி 5/22
ஆதி கொளீஇ அசையினை ஆகுவை – கலி 96/20
வாதத்தான் வந்த வளி குதிரை ஆதி/உரு அழிக்கும் அ குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை – கலி 104/5
ஆதி போகிய பாய் பரி நன் மா – அகம் 122/20
பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குட நாட்டு – புறம் 177/12
என் ஆதி என்பாரும் இல் – ஐந்70:16/4
அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு – குறள்:1 1/1,2
பூ ஆதி வண்டு தேர்ந்து உண் குழலாய் ஈத்து உண்பான் – ஏலாதி:32/3

மேல்


ஆதிமந்தி (4)

ஆதிமந்தி போல பேது உற்று – அகம் 45/14
ஆதிமந்தி பேது உற்று இனைய – அகம் 76/10
ஆதிமந்தி காதலன் காட்டி – அகம் 222/10
ஆதிமந்தி போல – அகம் 236/20

மேல்


ஆதிமந்தியின் (1)

ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகி – அகம் 135/5

மேல்


ஆதியாய் (1)

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் – குறள்:55 3/1,2

மேல்


ஆதிரை (2)

ஆதிரை முதல்வனின் கிளந்த – பரி 8/6
மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை/விரி நூல் அந்தணர் விழவு தொடங்க – பரி மேல்


ஆதிரையான் (1)

அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த – கலி 150/20

மேல்


ஆதும் (4)

ஆதும் நாம் என்னும் அவாவினை கைவிட்டு – நாலடி:19 1/3
இன்று ஆதும் இ நிலையே ஆதும் இனி சிறிது – நாலடி:36 9/1
இன்று ஆதும் இ நிலையே ஆதும் இனி சிறிது – நாலடி:36 9/1
நின்று ஆதும் என்று நினைத்திருந்து ஒன்றி – நாலடி:36 9/2

மேல்


ஆதுலன் (1)

அறியாத தேயத்தான் ஆதுலன் மூத்தான் – ஆசாரக்:100/1

மேல்


ஆந்தை (3)

ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் – புறம் 67/12
மன்ற முது மரத்து ஆந்தை குரல் இயம்ப – ஐந்70:40/1
ஆந்தை குறுங்கலி கொள்ள நம் ஆடவர் – கைந்:21/1

மேல்


ஆந்தையும் (1)

மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால் – புறம் 71/12

மேல்


ஆநியம் (2)

பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப – பதி 24/25
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப – பதி 69/14

மேல்


ஆப்பி (3)

மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே – புறம் 249/14
புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம் – ஆசாரக்:32/1
ஆப்பி நீர் எங்கும் தெளித்து சிறுகாலை – ஆசாரக்:46/2

மேல்


ஆப (1)

சான்றோர்-பாலர் ஆப/சாலார் சாலார்-பாலர் ஆகுபவே – புறம் 218/6,7

மேல்


ஆப-மன் (1)

ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5

மேல்


ஆபவே (1)

அட்டிற்று தின்பவர் ஆயிரவர் ஆபவே
கட்டு அலர் தார் மார்ப கலி ஊழி காலத்து – பழ:59/2,3

மேல்


ஆபவேல் (2)

நண்ணி நீர் சென்மின் நமர் அவர் ஆபவேல்
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய – திணை150:89/1,2
நாண் அகத்து தாம் இன்றி நன்கு ஒழுகார் ஆபவேல்
மான் அமர் கண்ணி மறந்தும் பரியலரால் – பழ:210/2,3

மேல்


ஆம் (132)

நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/11
வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் – நற் 213/5
சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரி – குறு 185/4
ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் – குறு 308/5
என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/8
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/7
வரை ஆம் இழிய கோடல் நீட – ஐங் 223/2
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் – பரி 6/71
ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் – பரி 6/71
ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் – பரி 11/31
ஆம் இழி அணி மலை அலர் வேங்கை தகை போல – கலி 48/1
அறு நீர் பைம் சுனை ஆம் அற புலர்தலின் – அகம் 1/12
அண்ணல் நெடு வரை ஆம் அற புலர்ந்த – அகம் 75/8
ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னி – அகம் 205/18
இம்மை செய்தது மறுமைக்கு ஆம் எனும் – புறம் 134/1
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும் – புறம் 257/11
ஆம் இருந்த அடை நல்கி – புறம் 362/13
வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்று இவற்றுள் – நாலடி:5 6/3
காணின் குடி பழி ஆம் கையுறின் கால் குறையும் – நாலடி:9 4/1
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய – நாலடி:9 4/2
ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் ஆற்றின் – நாலடி:10 8/2
வல்லது ஆம் தாய் நாடி கோடலை தொல்லை – நாலடி:11 1/2
பெறற்பால் அனையவும் அன்ன ஆம் மாரி – நாலடி:11 4/2
உறு காலத்து ஊற்று ஆகா ஆம் இடத்தே ஆகும் – நாலடி:11 10/2
படாஅ ஆம் பண்பு உடையார்கண் – நாலடி:17 9/4
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும் – நாலடி:18 5/2
நின்றுழி நின்றே நிறம் வேறு ஆம் காரணம் – நாலடி:19 3/3
பசைந்த துணையும் பரிவு ஆம் அசைந்த – நாலடி:19 7/2
சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை நிலை திரியா – நாலடி:21 4/2
என்னும் இலர் ஆம் இயல்பினால் துன்னி – நாலடி:21 5/2
வெருக்கு கண் வெம் கருனை வேம்பு ஆம் விருப்புடை – நாலடி:21 10/2
வேட்டதே வேட்டது ஆம் நட்பு ஆட்சி தோட்ட – நாலடி:22 5/2
விழுமிதா கொள்ளின் அமிழ்து ஆம் விழுமிய – நாலடி:22 7/2
மாரி போல் மாண்ட பயத்தது ஆம் மாரி – நாலடி:24 2/2
மனம் தீது ஆம் பக்கம் அரிது – நாலடி:25 4/4
இம்மையும் நன்று ஆம் இயல் நெறியும் கைவிடாது – நாலடி:30 4/1
தம்மால் ஆம் ஆக்கம் இலர் என்று தம்மை – நாலடி:31 1/2
இரவாது வாழ்வது ஆம் வாழ்க்கை இரவினை – நாலடி:31 5/2
பொன்னும் புளி விளங்காய் ஆம் – நாலடி:33 8/4
வற்று ஆம் ஒரு நடை கீழ் – நாலடி:35 3/4
செய்தது எனினும் செருப்பு தன் காற்கே ஆம்
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 7/2,3
கடுக்கென சொல்வற்று ஆம் கண்ணோட்டம் இன்றாம் – நாலடி:35 8/1
வேகம் உடைத்து ஆம் விறல் மலை நல் நாட – நாலடி:35 8/3
இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம் விழை தக்க – நாலடி:37 1/2
தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின் – நாலடி:38 8/2
அவா ஆம் அடைந்தார்கட்கு உள்ளம் தவாவாம் – நான்மணி:66/3
கொலைப்பாலும் குற்றமே ஆம் – நான்மணி:100/4
கூடல் இனிது ஆம் எனக்கு – ஐந்50:30/4
கடிது ஓடும் வெண்தேரை நீர் ஆம் என்று எண்ணி – ஐந்50:36/1
பொன் ஆம் போர் வேலவர்தாம் புரிந்தது என்னே – திணை150:18/2
மருவி ஆம் மாலை மலை நாடன் கேண்மை – திணை150:18/3
கங்குல் நீ வாரல் பகல் வரின் மா கவ்வை ஆம்
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு – திணை150:35/3,4
வந்தார்க்கே ஆம் என்பார் வாய் காண்பாம் வந்தார்க்கே – திணை150:39/2
படும் புலால் புள் கடிவான் புக்க தடம் புல் ஆம்
தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில் – திணை150:44/2,3
பகல் வரின் கவ்வை பல ஆம் பரியாது – திணை150:59/1
மாழை மா வண்டிற்கு ஆம் நீழல் வருந்தாதே – திணை150:72/3
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு – திணை150:82/1
வெண் குடை ஆம் தண் கோடல் வீந்து – திணை150:119/4
இம்மையால் செய்ததை இம்மையே ஆம் போலும் – திணை150:123/1
உம்மையே ஆம் என்பார் ஓரார்காண் நம்மை – திணை150:123/2
அடல் வட்டத்தார் உளரேல் ஆம் – திணை150:150/4
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள்:10 1/1,2
முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன் சொலினதே அறம் – குறள்:10 3/1,2
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை – குறள்:12 3/1
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும் – குறள்:13 5/1
இகவா ஆம் இல் இறப்பான்கண் – குறள்:15 6/2
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் – குறள்:18 5/1
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளைவயின் – குறள்:18 7/1
மாண்டற்கு அரிது ஆம் பயன் – குறள்:18 7/2
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை – குறள்:32 7/1,2
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள்:36 1/2
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும் – குறள்:38 5/1
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள்:38 5/2
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து – குறள்:38 6/1
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள்:39 10/2
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள்:42 4/2
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை – குறள்:45 9/1,2
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம் – குறள்:46 3/1
மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள்:46 3/1,2
முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும் – குறள்:50 2/1,2
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம் – குறள்:58 3/1
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள்:58 3/1,2
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள்:65 3/2
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல் – குறள்:67 4/1,2
நன்றி பயப்பது ஆம் தூது – குறள்:69 5/2
தக்கது அறிவது ஆம் தூது – குறள்:69 6/2
உறுதி பயப்பது ஆம் தூது – குறள்:69 10/2
நிலைக்கு எளிது ஆம் நீரது அரண் – குறள்:75 5/2
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – குறள்:77 3/1
நட்பு ஆம் கிழமை தரும் – குறள்:79 5/2
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள்:79 7/2
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு – குறள்:83 10/1
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள்:85 9/2
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம் – குறள்:86 10/1
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள்:86 10/1,2
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள்:87 8/2
இன்னா ஆம் இன்னா செயின் – குறள்:89 1/2
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள்:89 9/2
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள்:90 7/1,2
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள்:91 10/2
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான் – குறள்:98 7/1
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள்:100 3/2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் – குறள்:101 2/1
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள்:101 2/2
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – குறள்:127 10/1
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – குறள்:127 10/1
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்கக்கால் – குறள்:127 10/1,2
வாயின் அடங்குதல் துப்புரவு ஆம் மாசு அற்ற – திரி:43/1
செய்கை அடங்குதல் திப்பியம் ஆம் பொய் இன்றி – திரி:43/2
தூய்மை உடைமை துணிவு ஆம் தொழில் அகற்றும் – திரி:78/1
சொல்லிய நல்லவும் தீய ஆம் எல்லாம் – பழ:3/2
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம்
புறம் செய்ய செல்வம் பெருகும் அறம் செய்ய – பழ:159/2,3
திருத்தலும் ஆகாது தீது ஆம் அதுவே – பழ:187/3
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம்
இடத்துள் ஒருவன் இருப்புழி பெற்றால் – பழ:235/2,3
நன்மை இலராய்விடினும் நனி பலர் ஆம்
பன்மையின் பாடு உடையது இல் – பழ:306/3,4
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம்
முதல் இலார்க்கு ஊதியம் இல் – பழ:312/3,4
அவற்று அவற்று ஆம் துணைய ஆகி பயத்தான் – பழ:327/2
நிலத்தின் மிகை ஆம் பெரும் செல்வம் வேண்டி – பழ:328/1
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம்
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ம் குன்ற நாட – பழ:368/2,3
இடைதனக்கு நுண்மை வனப்பு ஆம் நடைதனக்கு – சிறுபஞ்:5/2
எண் வனப்பு இ துணை ஆம் என்று உரைத்தல் பண் வனப்பு – சிறுபஞ்:7/2
மாவிற்கு கூற்றம் ஆம் ஞெண்டிற்கு தன் பார்ப்பு – சிறுபஞ்:9/3
நெய்தல் முகிழ் துணை ஆம் குடுமி நேர் மயிரும் – சிறுபஞ்:28/1
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த – சிறுபஞ்:33/3
தானத்தான் போகம் தவத்தான் சுவர்க்கம் ஆம்
ஞானத்தான் வீடு ஆகும் நாட்டு – சிறுபஞ்:34/3,4
ஆம் பல் வாய் கண் மனம் வார் புருவம் என்று ஐந்தும் – சிறுபஞ்:53/1
துறவறம் பொய் இல்லறம் மெய் ஆம் – சிறுபஞ்:65/4
எவ்வம் தணிப்பான் இவை என் ஆம் பெற்றானை – சிறுபஞ்:90/3
அரங்கின் மேல் ஆடுநர் போல் ஆகாமல் நன்று ஆம்
நிரம்புமேல் வீட்டு நெறி – ஏலாதி:24/3,4
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது – ஏலாதி:58/2
அரும் தவம் ஆற்ற செயின் வீடு ஆம் என்றார் – ஏலாதி:64/3
உணராமையால் குற்றம் ஒத்தான் வினை ஆம்
உணரான் வினை பிறப்பு செய்யும் உணராத – ஏலாதி:72/1,2

மேல்


ஆம்-கொல் (2)

பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11

மேல்


ஆம்-கொல்லோ (1)

என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/21

மேல்


ஆம்கால் (2)

நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – குறள்:38 9/1
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால்
அல்லற்படுவது எவன் – குறள்:38 9/1,2

மேல்


ஆம்கொல் (3)

மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல்
நல் நுதல் மாதராய் ஈதோ நமர் வருவர் – திணை50:22/1,2
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல்
கண் உளவால் காமன் கணை – திணை150:8/3,4
என் ஆம்கொல் ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப – திணை150:18/1

மேல்


ஆம்பல் (78)

ஒண் செம்_காந்தள் ஆம்பல் அனிச்சம் – குறி 62
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை – குறி 223
புனல் ஆம்பல் பூ சூடியும் – பட் 66
நீர் வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் – நற் 6/1
குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் – நற் 100/3
ஆம்பல் அம் குழலின் ஏங்கி – நற் 113/11
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து – நற் 200/6
கணை கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது – நற் 230/3
கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல்/தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும் – நற் 280/2,3
வயல் வெள் ஆம்பல் சூடு தரு புது பூ – நற் 290/1
உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல்/தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் – நற் 300/3,4
உறு கால் தூக்க தூங்கி ஆம்பல்/சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன – நற் 345/3,4
வயல் வெள் ஆம்பல் உருவ நெறி தழை – நற் 390/4
ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன – குறு 46/1
கூந்தல் ஆம்பல் முழு_நெறி அடைச்சி – குறு 80/1
ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே – குறு 84/5
மாரி ஆம்பல் அன்ன கொக்கின் – குறு 117/1
ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் – குறு 178/3
ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் – குறு 300/2
நெடு நீர் ஆம்பல் அடை புறத்து அன்ன – குறு 352/1
பொய்கை ஆம்பல் அணி நிற கொழு முகை – குறு 370/1
புள்ளி களவன் ஆம்பல் அறுக்கும் – ஐங் 21/2
பொய்கை பூத்த புழை கால் ஆம்பல்/தாது ஏர் வண்ணம் கொண்டன – ஐங் 34/2,3
பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் – ஐங் 35/2
வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே – ஐங் 40/5
ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன – ஐங் 57/2
கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல்/சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர – ஐங் 65/1,2
கன்னி விடியல் கணை கால் ஆம்பல்/தாமரை போல மலரும் ஊர – ஐங் 68/1,2
வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை – ஐங் 72/1
வெறி மலர் பொய்கை ஆம்பல் மயக்கும் – ஐங் 91/2
பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா – ஐங் 93/2
வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் – பதி 13/6
குறாஅது மலர்ந்த ஆம்பல்/அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/24,25
அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் – பதி 27/3
அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் – பதி 62/17
அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல்/ஆயிர வெள்ள ஊழி – பதி 63/19,20
அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து – பதி 71/2
அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்/இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை – பரி 8/116
மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப – பரி 10/78
அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல்/குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி – பரி 19/75,76
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி – கலி 72/6
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார் – கலி 75/2
ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை – கலி 108/62
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை – அகம் 6/1
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 36/3
ஆம்பல் மெல் அடை கிழிய குவளை – அகம் 56/4
தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி – அகம் 78/18
அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி – அகம் 96/5
பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல்/ஒன்று வாய் நிறைய குவைஇ அன்று அவண் – அகம் 127/8,9
பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி – அகம் 136/27
கழனி ஆம்பல் முழு_நெறி பைம் தழை – அகம் 156/9
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு – அகம் 196/5
ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர – அகம் 256/7
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு – அகம் 316/2
அருவி ஆம்பல் கலித்த முன்துறை – அகம் 356/18
மயங்கு வள்ளை மலர் ஆம்பல்/பனி பகன்றை கனி பாகல் – புறம் 16/13,14
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 63/12
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும் – புறம் 70/12
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் – புறம் 176/4
கூம்பு விடு மென் பிணி அவிழ்ந்த ஆம்பல்/அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/3,4
அளிய தாமே சிறு வெள் ஆம்பல்/இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/1,2
புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/3
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் – புறம் 280/13
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி – புறம் 281/4
ஆம்பல் வள்ளி தொடி கை மகளிர் – புறம் 352/5
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்/தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள – புறம் 383/8,9
விரி நீர் குவளையை ஆம்பல் ஒக்கல்லா – நாலடி:24 6/2
அரக்கு ஆம்பல் நாறும் வாய் அம் மருங்கிற்கு அன்னோ – நாலடி:40 6/1
ஆயர் இனம் பெயர்த்து ஆம்பல் அடைதர – திணை50:27/1
ஆம்பல் அணி தழை ஆரம் துயல்வரும் – திணை50:40/1
முகம் தாமரை முறுவல் ஆம்பல் கண் நீலம் – திணை150:72/1
மடல் அன்றில் மாலை படு வசி ஆம்பல்
கடல் அன்றி கார் ஊர் கறுத்து – திணை150:121/3,4
ஆம்பல் மயக்கி அணி வளை ஆர்ந்து அழகா – திணை150:137/3
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல்
மண இல் கமழும் மலி திரை சேர்ப்ப – பழ:174/2,3
அரக்கு ஆம்பல் தாமரை அம் செங்கழுநீர் – கைந்:47/1

மேல்


ஆம்பலின் (1)

தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் – ஐங் 215/4

மேல்


ஆம்பலும் (3)

குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே – குறு 122/2
நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் – பரி 2/13
வண்டு இனம் வெளவாத ஆம்பலும் வார் இதழான் – திணை150:101/1

மேல்


ஆம்பலொடு (6)

மெல் இலை அரி ஆம்பலொடு/வண்டு இறைகொண்ட கமழ் பூ பொய்கை – மது 252,253
மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் – ஐங் 96/2
அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து – பதி 19/20
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/14
ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ – அகம் 214/12
சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் – புறம் 61/2

மேல்


ஆம்பி (2)

ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் – பெரும் 157
ஆம்பி பூப்ப தேம்பு பசி உழவா – புறம் 164/2

மேல்


ஆம்பியின் (1)

வழங்கும் அகல் ஆம்பியின்/கயன் அகைய வயல் நிறைக்கும் – மது 91,92

மேல்


ஆமா (8)

ஆமா நல் ஏறு சிலைப்ப சேணின்று – திரு 315
ஆமா கடியும் கானவர் பூசல் – மது 293
ஆமா நெடு நிரை நன் புல் ஆர – புறம் 117/5
நிரை ஆமா சேக்கும் நெடும் குன்ற நாட – நாலடி:32 9/3
ஆமா போல் நக்கி அவர் கை பொருள் கொண்டு – நாலடி:38 7/1
ஆமா சுரக்கும் அணி மலை நாடனை – ஐந்70:4/3
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள் – பழ:341/3
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை – கைந்:18/1

மேல்


ஆமால் (3)

தந்தார்க்கே ஆமால் தட மென் தோள் இன்ன நாள் – திணை150:39/1
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள்:40 7/1
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன் – குறள்:40 7/1

மேல்


ஆமாலோ (1)

ஆமாலோ என்று பெரியாரை முன் நின்று – பழ:233/1

மேல்


ஆமாறு (2)

சுமையொடு மேல் வைப்பு ஆமாறு – பழ:215/4
கண்டது காரணம் ஆமாறு – பழ:348/4

மேல்


ஆமான் (12)

ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் – சிறு 177
புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 253
மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500
தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1
அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது – நற் 165/1
அமர் கண் ஆமான் அம் செவி குழவி – குறு 322/1
செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட – பதி 30/10
மட கண் ஆமான் மாதிரத்து அலற – அகம் 238/6
தட கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு – அகம் 238/7
கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி – புறம் 319/10
புலி-பால் பட்ட ஆமான் குழவிக்கு – புறம் 323/1
நீர் இல் அரும் சுரத்து ஆமான் இனம் வழங்கும் – ஐந்70:32/1

மேல்


ஆமூர் (4)

அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் – சிறு 188
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் – ஐங் 56/2
சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் – அகம் 159/19
இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் – புறம் 80/1

மேல்


ஆமை (5)

வயல் ஆமை புழுக்கு உண்டும் – பட் 64
வள் உகிர வயல் ஆமை/வெள் அகடு கண்டு அன்ன – புறம் 387/1,2
கொலைஞர் உலை ஏற்றி தீ மடுப்ப ஆமை
நிலை அறியாது அ நீர் படிந்து ஆடிய அற்றே – நாலடி:34 1/1,2
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின் – குறள்:13 6/1
நினைந்து தெரியானாய் நீள் கயத்துள் ஆமை
நனைந்து வா என்றுவிடல் – பழ:263/3,4

மேல்


ஆமோ (8)

செய்வது நன்று ஆமோ மற்று – கலி 62/8
தோல் ஆமோ நின் பொய் மருண்டு – கலி 73/22
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ போது எலாம் – நாலடி:8 3/2
உரை ஆமோ நூலிற்கு நன்கு – நாலடி:32 9/4
பொழிலும் விலை ஆமோ போந்து – திணை150:15/4
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ
அக்காரம் சேர்ந்த மணல் – பழ:18/3,4
கரந்து மறைக்கலும் ஆமோ நிரந்து எழுந்த – பழ:34/2
பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு – பழ:312/2

மேல்


ஆய் (233)

மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் – பொரு 14
ஆய் தினை அரிசி அவையல் அன்ன – பொரு 16
குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள் – பெரும் 162
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் – முல் 13
தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை – மது 445
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி – மது 563
ஆய் பொன் அவிர் தொடி பாசிழை மகளிர் – மது 579
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் – மது 632
ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்து – மது 712
பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி – குறி 117
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி – குறி 139
ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனை – குறி 223
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே – நற் 106/9
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே – நற் 181/13
ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு – நற் 192/11
ஆய் நிறம் புரையும் இவள் மாமை கவினே – நற் 205/11
விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று – நற் 222/4
ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் – நற் 239/6
அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை – நற் 245/2
கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் – நற் 251/3
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
அத்த குமிழின் ஆய் இதழ் அலரி – நற் 286/2
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை – நற் 308/2
பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் – நற் 319/7
காவல் செறிய மாட்டி ஆய் தொடி – நற் 320/8
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை – நற் 344/4
அரும் பெறல் ஆய் கவின் தொலைய – நற் 358/11
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/7
வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் – குறு 15/4
குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/8
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1
அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ – குறு 211/1
அன்னை ஓம்பிய ஆய் நலம் – குறு 223/6
ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணை துயிற்றி – குறு 238/2
கணக்கு ஆய் வகையின் வருந்தி என் – குறு 261/7
ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும் – குறு 316/1
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு – குறு 358/2
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் – குறு 401/1
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின் – ஐங் 196/2
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின – ஐங் 200/1
பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய – ஐங் 221/2
அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி – ஐங் 233/2
ஆய் மலர் உண்கண் பசப்ப – ஐங் 242/4
ஆய் அரி நெடும் கண் கலிழ – ஐங் 257/3
ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே – ஐங் 275/5
ஆய் தழை நுடங்கும் அல்குல் – ஐங் 291/3
அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே – ஐங் 310/4
ஆய் நலம் பசப்ப அரும் படர் நலிய – ஐங் 318/1
அழுத கண்ணள் ஆய் நலம் சிதைய – ஐங் 330/3
அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே – ஐங் 330/5
யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின – ஐங் 384/3
பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை – ஐங் 389/3
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி – ஐங் 392/2
காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் – ஐங் 400/4
வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே – ஐங் 420/5
ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே – ஐங் 423/4
மென் தோள் ஆய் கவின் மறைய – ஐங் 452/4
ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/3
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
அம்_தீம்_கிளவி நின் ஆய் நலம் கொண்டே – ஐங் 499/5
ஆய் மயிர் கவரி பாய்_மா மேல்கொண்டு – பதி 90/36
கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி – பரி 4/57
துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் – பரி 7/43
ஆய் இதழ் உண்கண் அலர் முக தாமரை – பரி 8/113
அகவு அரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மா – பரி 10/16
பாய் திரை உந்தி தருதலான் ஆய் கோல் – பரி 11/24
அம்பா ஆடலின் ஆய் தொடி கன்னியர் – பரி 11/81
ஆய் தேரான் குன்ற இயல்பு – பரி 18/14
அல்லி சேர் ஆய் இதழ் அரக்கு தோய்ந்தவை போல – கலி 13/12
பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் – கலி 24/7
செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் – கலி 24/12
அளி மாறு பொழுதின் இ ஆய்_இழை கவினே – கலி 25/29
ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு – கலி 28/21
ஆய் இதழ் பன் மலர் ஐய கொங்கு உறைத்தர – கலி 29/8
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணை தட மென் தோள் – கலி 40/8
ஆய் இழை மேனி பசப்பு – கலி 42/32
ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் – கலி 46/4
அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/10
அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே – கலி 53/24
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/15
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் – கலி 59/7
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமென – கலி 60/15
ஆய் தூவி அன்னம் தன் அணி நடை பெடையொடு – கலி 69/6
அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் – கலி 73/12
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/19
நீருள் அடை மறை ஆய் இதழ் போது போல் கொண்ட – கலி 84/10
அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாண – கலி 85/15
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
ஆய்_இழாய் நின் கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க – கலி 92/36
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள் – கலி 96/19
அறன் நிழல் என கொண்டாய் ஆய் குடை அ குடை – கலி 99/8
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் – கலி 110/9
ஆய் இதழ் உண்கண் பசப்ப தட மென் தோள் – கலி 112/24
வன்கண்ணள் ஆய் வரல் ஓம்பு – கலி 116/9
ஆய் சிறை வண்டு ஆர்ப்ப சினை பூ போல் தளைவிட்ட – கலி 118/11
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி 124/19
அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிது ஆக – கலி 127/12
ஆய் மலர் புன்னை கீழ் அணி நலம் தோற்றாளை – கலி 135/9
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/16
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21
ஆய் இதழ் மல்க அழும் – கலி 142/12
ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே – கலி 142/52
ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 144/30
இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே – கலி 144/73
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப – கலி 145/47
ஆய்_இழை உற்ற துயர் – கலி 145/66
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/9
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே – கலி 146/55
ஆய் இழை மடவரல் அவலம் அகல – கலி 148/21
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை – அகம் 3/16
ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே – அகம் 4/17
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 6/17
ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த – அகம் 7/20
அடர் செய் ஆய் அகல் சுடர் துணை ஆக – அகம் 19/17
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் – அகம் 35/12
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி – அகம் 36/5
ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து – அகம் 39/5
ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் – அகம் 48/8
ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் – அகம் 48/17
ஆய் மலர் உண்கண் பசலை – அகம் 52/14
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர் – அகம் 57/12
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே – அகம் 57/19
ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர் – அகம் 69/1
அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் – அகம் 75/11
முந்தூழ் ஆய் மலர் உதிர காந்தள் – அகம் 78/8
பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் – அகம் 98/12
ஆய் தொடி அரிவை கூந்தல் – அகம் 104/16
ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும் – அகம் 115/6
நன்னர் ஆய் கவின் தொலைய சேய் நாட்டு – அகம் 115/16
ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர – அகம் 116/4
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/18
ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி – அகம் 132/2
அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழை கண் – அகம் 132/6
சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த – அகம் 136/28
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7
தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே – அகம் 146/13
இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி – அகம் 152/18
பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇ – அகம் 156/5
அம் மா மேனி ஆய் இழை குறு_மகள் – அகம் 161/11
இலங்கு கோல் ஆய் தொடி நெகிழ பொருள் புரிந்து – அகம் 171/6
அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/16
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை – அகம் 185/1
அம் மா மேனி ஆய் இழை மகளிர் – அகம் 206/8
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் – அகம் 222/3
ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் – அகம் 225/8
வாடையொடு நிவந்த ஆய் இதழ் தோன்றி – அகம் 235/7
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
அவரை ஆய் மலர் உதிர துவரின – அகம் 243/1
அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து – அகம் 257/6
திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின் – அகம் 271/16
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/13
அசையினள் இருந்த ஆய் தொடி குறு_மகள் – அகம் 280/4
அவிழினும் உயவும் ஆய் மட தகுவி – அகம் 289/8
துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/4
ஆய் இதழ் மழை கண் நோய் உற நோக்கி – அகம் 306/12
ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – அகம் 330/14
ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே – அகம் 334/17
ஆய் இதழ் மழை கண் அமர்த்த நோக்கே – அகம் 357/16
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 358/2
அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை – அகம் 361/4
ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன – அகம் 364/4
அம்_சில்_ஓதி ஆய் மட_தகையே – அகம் 365/15
ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ – அகம் 371/12
ஆய் இதழ் மழை கண் மல்க நோய் கூர்ந்து – அகம் 373/13
காமர் பீலி ஆய் மயில் தோகை – அகம் 378/5
ஆய் மட கண்ணள் தாய் முகம் நோக்கி – அகம் 383/11
ஆய் கரும்பின் கொடி கூரை – புறம் 22/15
மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் – புறம் 33/2
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/7
ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே – புறம் 117/10
ஆஅங்கு எனை பகையும் அறியுநன் ஆய்/என கருதி பெயர் ஏத்தி – புறம் 136/15,16
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/8
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/4
அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே – புறம் 221/3
அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை – புறம் 249/10
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த – புறம் 362/1
அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப – புறம் 366/15
மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் – புறம் 390/2
சொல் தளர்ந்து கோல் ஊன்றி சோர்ந்த நடையினர் ஆய்
பல் கழன்று பண்டம் பழிகாறும் இற்செறிந்து – நாலடி:2 3/1,2
அன்று அவர்க்கு ஆங்கே பிண பறை ஆய் பின்றை – நாலடி:3 3/2
செம்மை ஒன்று இன்றி சிறியார் இனத்தர் ஆய்
கொம்மை வரி முலையாள் தோள் மரீஇ உம்மை – நாலடி:9 5/1,2
இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய் – நாலடி:13 2/1
இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய்
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும் – நாலடி:13 2/1,2
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும் – நாலடி:13 2/3
கூட்டுள் ஆய் கொண்டு வைப்பார் – நாலடி:13 2/4
உள்ளத்தால் நள்ளாது உறுதி தொழிலர் ஆய்
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை தெள்ளி – நாலடி:13 8/1,2
பிறர் மறையின்கண் செவிடு ஆய் திறன் அறிந்து – நாலடி:16 8/1
ஏதிலார் இற்கண் குருடன் ஆய் தீய – நாலடி:16 8/2
புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானேல் யாதும் – நாலடி:16 8/3
மதலை ஆய் மற்று அதன் வீழ் ஊன்றிய ஆங்கு – நாலடி:20 7/2
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய்
மாரி போல் மாண்ட பயத்தது ஆம் மாரி – நாலடி:24 2/1,2
ஆய் நலம் இல்லாதார்மாட்டு – நாலடி:34 9/4
மழை திளைக்கும் மாடம் ஆய் மாண்பு அமைந்த காப்பு ஆய் – நாலடி:37 1/1
மழை திளைக்கும் மாடம் ஆய் மாண்பு அமைந்த காப்பு ஆய்
இழை விளக்கு நின்று இமைப்பின் என் ஆம் விழை தக்க – நாலடி:37 1/1,2
அம் கோட்டு அகல் அல்குல் ஆய் இழையாள் நம்மொடு – நாலடி:38 2/1
அழல் அவிழ் தாமரை ஆய் வயல் ஊரன் – ஐந்50:25/1
உள் உருகு நெஞ்சினேன் ஆய் – ஐந்50:50/4
வாரிக்கு புக்கு நின்று ஆய் – திணை50:34/4
ஆயுமோ மன்ற நீ ஆய் – திணை150:6/4
அருள் பரந்த ஆய் நிறம் போன்று மருள் பரந்த – திணை150:96/2
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய் – திணை150:98/3
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய் – திணை150:98/3
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய்
குழல் ஆகி கோல் சுரியாய் கூர்ந்து – திணை150:98/3,4
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் – திணை150:119/3
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் – திணை150:119/3
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய் – திணை150:119/3
வண் துடுப்பு ஆய் பாம்பு ஆய் விரல் ஆய் வளை முரி ஆய்
வெண் குடை ஆம் தண் கோடல் வீந்து – திணை150:119/3,4
கோடு எலாம் பொன் ஆய் கொழும் கடுக்கை காடு எலாம் – திணை150:120/2
ஆடினான் ஆய் வயல் ஊரன் மற்று எங்கையர் தோள் – திணை150:124/3
அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனம் குழை – குறள்:109 1/1
மரம் போல் மகன் மாறு ஆய் நின்று கரம் போல – சிறுபஞ்:60/2
வீவு இல்லா வீடு ஆய் விடும் – சிறுபஞ்:95/4
அறு நால்வர் ஆய் புகழ் சேவடி ஆற்ற – ஏலாதி:0/1
ஆள் அஞ்சான் ஆய் பொருள்தான் அஞ்சான் நாள் எஞ்சா – ஏலாதி:22/2
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய்
வேறல் எளிது அரிது சொல் – ஏலாதி:39/3,4
எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன் – ஏலாதி:49/3
ஆய் வாழ்வான் வகுத்து – ஏலாதி:49/4

மேல்


ஆய்_தொடி (4)

அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே – ஐங் 330/5
ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/3
ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் – கலி 59/18
நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப – கலி 145/47

மேல்


ஆய்_நுதல் (1)

குழை விளங்கு ஆய்_நுதல் கிழவனும் அவனே – குறு 34/8

மேல்


ஆய்_மகள் (6)

குறு நெறி கொண்ட கூந்தல் ஆய்_மகள்/அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி – பெரும் 162,163
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள்/நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய – முல் 13,14
நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள்/மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் – கலி 33/2,3
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை – புறம் 215/4
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த – புறம் 276/4

மேல்


ஆய்_இழாய் (8)

செய்_பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய்/தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி – கலி 28/21
பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 31/8
அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு – கலி 76/19
ஆய்_இழாய் தாவாத எற்கு தவறு உண்டோ காவாது ஈங்கு – கலி 86/29
ஆய்_இழாய் நின் கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா – கலி 88/8
ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை – கலி 95/23
அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் – கலி 150/8

மேல்


ஆய்_இழை (23)

அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
பிறர் உழை கழிந்த என் ஆய்_இழை அடியே – நற் 279/11
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை/யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் – நற் 308/2,3
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை/நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/4,5
அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்_எதிர் – நற் 371/7
அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் – குறு 143/1
பழுது அன்று அம்ம இ ஆய்_இழை துணிவே – குறு 366/7
அளி மாறு பொழுதின் இ ஆய்_இழை கவினே – கலி 25/29
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை/வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் – கலி 137/16,17
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை/தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் – கலி 145/66
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை/கூறுப கேளாமோ சென்று – கலி 146/55
அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே – அகம் 129/18
அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என – அகம் 144/7
எல் வளை ஞெகிழ சாஅய் ஆய்_இழை/நல் எழில் பணை தோள் இரும் கவின் அழிய – அகம் 185/1,2
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/13
அறம் பாடின்றே ஆய்_இழை கணவ – புறம் 34/7
ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் – புறம் 138/8

மேல்


ஆய்ச்சியர் (2)

அன்பு உறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர்/இன்புற்று அயர்வர் தழூஉ – கலி 106/40,41

மேல்


ஆய்த்தியேம் (1)

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9

மேல்


ஆய்தந்தும் (1)

தலையாயர் ஆய்தந்தும் காணார் கடையாயார் – பழ:113/2

மேல்


ஆய்தொடி (1)

பண்பு இல் அரும் சுரம் என்பவால் ஆய்தொடி
நண்பு இலார் சென்ற நெறி – கைந்:24/3,4

மேல்


ஆய்தொடியார் (1)

அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள்:92 1/1,2

மேல்


ஆய்தொடியும் (1)

அல்குல் விலை பகரும் ஆய்தொடியும் நல்லவர்க்கு – திரி:25/2

மேல்


ஆய்ந்த (23)

துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி – திரு 20
இருவேம் ஆய்ந்த மன்றல் இது என – குறி 21
வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய – நற் 283/4
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் – குறு 245/1
ஆய்ந்த அலவன் துன்புறு துனை பரி – குறு 316/6
பாய்ந்து ஆய்ந்த மா – பதி 69/7
வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த/கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 15/25,26
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/2
அம் துவர் ஆடை பொதுவனோடு ஆய்ந்த/முறுவலாள் மென் தோள் பாராட்டி சிறுகுடி – கலி 138/3
வலவன் ஆய்ந்த வண் பரி – அகம் 20/15
ஆய்ந்த பரியன் வந்து இவண் – அகம் 190/16
நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த/தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம் – அகம் 197/3,4
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/20
நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை – புறம் 166/1
சொல் ஆய்ந்த கூத்தர் கார் சூழ்ந்து – கார்40:41/4
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின் – ஐந்50:33/3
தீம் புனல் ஊரன் மகள் இவள் ஆய்ந்த நறும் – திணை50:40/2
ஆய்ந்த அறிவினவர் – ஆசாரக்:14/4
ஆய்ந்த அறிவினர் அல்லாதார் புல் உரைக்கு – பழ:268/1
மாந்தரும் ஆங்கே மதித்து உணர்ப ஆய்ந்த
நல மென் கதுப்பினாய் நாடின் நெய் பெய்த – பழ:397/2,3
மாண்டு அமைந்தார் ஆய்ந்த மதி வனப்பே வன்கண்மை – ஏலாதி:26/1

மேல்


ஆய்ந்தவர் (1)

ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள்:67 2/2

மேல்


ஆய்ந்தன (1)

ஆய்ந்தன ஐந்தும் அரணா உடையானை – சிறுபஞ்:47/3

மேல்


ஆய்ந்தனர் (1)

அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/11

மேல்


ஆய்ந்தனர்-கொல் (1)

எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் – அகம் 349/3

மேல்


ஆய்ந்தார் (2)

சால்பு ஆய்ந்தார் சாய விடல் – கலி 86/20
ஆம் ஆடார் ஆய்ந்தார் நெறி நின்று தாம் ஆடாது – ஏலாதி:58/2

மேல்


ஆய்ந்திசினால் (1)

உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு – குறு 262/5

மேல்


ஆய்ந்து (24)

நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி – மது 496
வலவன் வள்பு ஆய்ந்து ஊர – நற் 11/8
மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல – நற் 136/3
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு – பதி 69/8
ஆய்ந்து அளவா ஓசை அறையூஉ பறை அறைய – பரி 10/7
மலர் ஆய்ந்து வயின்_வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப – கலி 36/7
இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 97/9
அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த – அகம் 171/2
மாலை மால் கொள நோக்கி பண் ஆய்ந்து/வலவன் வண் தேர் இயக்க நீயும் – அகம் 340/3,4
வயக்கு-உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து/இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/10,11
சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் – அகம் 348/13
நார் தொடுத்து ஈர்க்கில் என் நன்று ஆய்ந்து அடக்கில் என் – நாலடி:3 6/1
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் – நாலடி:7 3/3
மம்மர் கொள் மாலை மலர் ஆய்ந்து பூ தொடுப்பாள் – நாலடி:40 3/2
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி – திணை150:2/2
ஆய்ந்து வரைதல் அறம் – திணை150:52/4
தாரா தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே – திணை150:139/3
இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல் – குறள்:52 7/1,2
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள்:80 2/1
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள்:80 2/1
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள்:80 5/2
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார் – ஆசாரக்:83/2
யாத்தார் அறிவினர் ஆய்ந்து – சிறுபஞ்:83/4
ஆய்ந்து விடுதல் அறம் – சிறுபஞ்:102/4

மேல்


ஆய்ந்தே (1)

முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே – அகம் 324/15

மேல்


ஆய்பு (3)

வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇய – குறி 114
புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம் – பரி 15/4
தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் – கலி 105/8

மேல்


ஆய்வது (1)

அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே – ஐங் 383/6

மேல்


ஆய்வந்திலார் (1)

தள்ளா பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார்/கொள்ளார் இ குன்று பயன் – பரி மேல்


ஆய்விட்டன (1)

ஈரம் ஆய்விட்டன புண் – கலி 95/18

மேல்


ஆய்விடும் (8)

முன்னை வினை ஆய்விடும் – நாலடி:11 7/4
மனத்துக்கண் மாசு ஆய்விடும் – நாலடி:13 8/4
நீரும் அமிழ்து ஆய்விடும் – நாலடி:20 10/4
வீவு இலா வீடு ஆய்விடும் – நான்மணி:105/4
இழிந்த பிறப்பு ஆய்விடும் – குறள்:14 3/2
ஏற்று கன்று ஏறு ஆய்விடும் – பழ:217/4
சிதையும் இடர் ஆய்விடும் – பழ:227/4
நிழற்கண் முயிறு ஆய்விடும் – சிறுபஞ்:96/4

மேல்


ஆய்வு (2)

ஆய்வு இன்றி செய்யாதார் பின்னை வழி நினைந்து – பழ:261/2
ஆய்வு இல்லா ஆர் அருளாம் அ அருள் நல் மனத்தான் – சிறுபஞ்:95/3

மேல்


ஆய (51)

பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலை – ஐங் 362/1
அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் – கலி 11/1
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும் – கலி 11/2
கூடியார் புனல் ஆட புணை ஆய மார்பினில் – கலி 72/15
ஈன்றன ஆய_மகள் தோள் – கலி 101/38
புல்லாளே ஆய_மகள் – கலி 103/64
நைவாரா ஆய_மகள் தோள் – கலி 103/67
எளியவோ ஆய_மகள் தோள் – கலி 103/70
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/52
ஒன்றி புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் – கலி 105/66
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை – கலி 129/7
துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற – கலி 138/28
பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் – அகம் 151/11
யாக்கையால் ஆய பயன் கொள்க யாக்கை – நாலடி:3 8/2
மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால் – நாலடி:4 7/1
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ – நாலடி:7 10/3
நீறாய் நிலத்து விளிஅரோ வேறு ஆய
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன் போலும் – நாலடி:27 6/2,3
தமது ஆய போழ்தே கொடாஅர் தனது ஆக – நாலடி:28 8/2
கல் நனி நல்ல கடை ஆய மாக்களின் – நாலடி:34 4/1
காழ் ஆய கொண்டு கசடு அற்றார்தம் சாரல் – நாலடி:35 2/1
செந்நெல்லால் ஆய செழு முளை மற்றும் அ – நாலடி:37 7/1
கேளிரான் ஆய பயன் – நான்மணி:3/4
நகை ஆய நண்பினார் நார் இன்மை இன்னா – இன்னா40:8/2
அறிகு அவளை ஐய இடை மடவாய் ஆய
சிறிது அவள் செல்லாள் இறும் என்று அஞ்சி சிறிது அவள் – திணை150:17/1,2
நாண் ஆய நல் வளையாய் நாண் இன்மை காணாய் – திணை150:64/2
ஆடா அரங்கினுள் ஆடுவாள் ஈடு ஆய
புல்லகம் ஏய்க்கும் புகழ் வயல் ஊரன்தன் – திணை150:129/2,3
நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா வேறு ஆய
மங்கையர் இல் நாடுமோ மா கோல் யாழ் பாண்மகனே – திணை150:151/2,3
கற்றதனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன் – குறள்:1 2/1
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு – குறள்:2 2/1
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – குறள்:129 6/1
இழுக்கு ஆய சொல்லாடுவானும் இ மூவர் – திரி:94/3
புண்ணியம் ஆய தலையோடு உறுப்பு உறுத்த – ஆசாரக்:41/2
விரைந்து உரையார் மேன்மேல் உரையார் பொய் ஆய
பரந்து உரையார் பாரித்து உரையார் ஒருங்கு எனைத்தும் – ஆசாரக்:76/1,2
யாரும் அறிய அறன் ஆய மற்றவற்றை – ஆசாரக்:101/3
திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் – ஆசாரக்:101/5
கல்வியான் ஆய கழி நுட்பம் கல்லார் முன் – பழ:3/1
மனை மரம் ஆய மருந்து – பழ:53/4
தோற்றம் அரிது ஆய மக்கள் பிறப்பினால் – பழ:137/1
முதுமக்கள் அன்றி முனி தக்கார் ஆய
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம்அது மன்னும் – பழ:209/1,2
சிறிது ஆய கூழ் பெற்று செல்வரை சேர்ந்தார் – பழ:235/1
பெரிது ஆய கூழும் பெறுவர் அரிது ஆம் – பழ:235/2
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ உண்ணா – பழ:239/3
வெம் தொழிலர் ஆய வெகுளிகட்கு கூடுமோ – பழ:245/2
பதிப்பட வாழ்வார் பழி ஆய செய்தல் – பழ:258/3
கரும் தொழிலர் ஆய கடையாயார் தம் மேல் – பழ:262/1
எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே – பழ:390/1
உடம்பினான் ஆய பயன் – சிறுபஞ்:16/4
நாள் கூட்டம் மூழ்த்தம் இவற்றொடு நன்று ஆய
கோள் கூட்டம் யோகம் குணன் உணர்ந்து தோள் கூட்டல் – சிறுபஞ்:42/1,2
மறு வரவு மாறு ஆய நீக்கி மறு வரவின் – ஏலாதி:75/2
பயம் இல் யாழ்ப்பாண பழுது ஆய கூறாது – கைந்:46/3

மேல்


ஆய_மகள் (6)

ஈன்றன ஆய_மகள் தோள் – கலி 101/38
புல்லாளே ஆய_மகள்/அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை – கலி 103/67
எளியவோ ஆய_மகள் தோள் – கலி 103/70
பாடு இல ஆய_மகள் கண் – கலி 105/52
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19

மேல்


ஆயக்கண்ணும் (2)

அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும்
புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும் – பழ:185/1,2
கிளை இன்றி போஒய் தனித்து ஆயக்கண்ணும்
இளைது என்று பாம்பு இகழ்வார் இல் – பழ:383/3,4

மேல்


ஆயக்கால் (3)

இளம் பிறை ஆயக்கால் திங்களை சேராது – நாலடி:25 1/3
கொண்டாயும் நீ ஆயக்கால் – திணை50:36/4
யானும் மற்று இ இருந்த எம் முன்னும் ஆயக்கால்
ஈனம் செய கிடந்தது இல் என்று கூனல் – பழ:73/1,2

மேல்


ஆயத்தவருள் (1)

மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு – கலி 102/7

மேல்


ஆயத்தார் (4)

சுருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து – பரி 16/20
புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் – கலி 76/16
திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த – கலி 114/16
ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்கு திளைப்பினும் – கலி 142/6

மேல்


ஆயத்தாரோடு (1)

இன் நகை ஆயத்தாரோடு/இன்னும் அற்றோ இ அழுங்கல் ஊரே – குறு 351/7,8

மேல்


ஆயத்தான் (1)

புறவே புல் அருந்து பல் ஆயத்தான்/வில் இருந்த வெம் குறும்பின்று – புறம் 386/12,13

மேல்


ஆயத்தில் (1)

ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்ப தாக்கிற்றே – பரி 11/113

மேல்


ஆயத்து (9)

உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து/தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் – பதி 81/26,27
ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம் – பரி 20/48
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய – அகம் 66/24
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும் – அகம் 254/7
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப – அகம் 291/3
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் – புறம் 176/1
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார் – புறம் 224/14
நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என் – திணை150:9/3

மேல்


ஆயத்துடன் (1)

ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉ – பரி 11/111

மேல்


ஆயத்துள் (1)

முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த – கலி 15/25

மேல்


ஆயத்துள்ளும் (1)

ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து – அகம் 96/9

மேல்


ஆயத்தோர் (1)

அளியரோ அளியர் என் ஆயத்தோர் என – நற் 12/8

மேல்


ஆயத்தோர்க்கே (2)

நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/5
இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/5

மேல்


ஆயத்தோரே (1)

கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே – ஐங் 380/5

மேல்


ஆயது (1)

நீறு ஆடும் ஆயது இவன் நின் முனா வேறு ஆய – திணை150:151/2

மேல்


ஆயதூஉம் (2)

துப்பு ஆயதூஉம் மழை – குறள்:2 2/2
பேர்ந்து இறை ஆயதூஉம் பெற்றான் பெரியாரை – பழ:92/3

மேல்


ஆயம் (34)

அகறிரோ எம் ஆயம் விட்டு என – பொரு 123
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்/ததைந்த கோதை தாரொடு பொலிய – மது 264,265
கானல் ஆயம் அறியினும் ஆனாது – நற் 72/8
பூ கண் ஆயம் ஊக்க ஊங்காள் – நற் 90/7
அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் – நற் 115/2
பெரும் கண் ஆயம் உவப்ப தந்தை – நற் 140/5
செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம்/மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு – நற் 271/9,10
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
மட தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு – நற் 300/2
ஓரை ஆயம் கூற கேட்டும் – குறு 48/3
பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர – குறு 144/3
கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் – குறு 245/1
ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே – குறு 311/7
பூசல் ஆயம் புகன்று இழி அருவி – குறு 367/5
மாண் இழை ஆயம் அறியும் நின் – ஐங் 47/4
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப – ஐங் 123/2
சிறை கொள் பூசலின் புகன்ற ஆயம்/முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉ பெயரும் – பதி 30/19,20
தீம் புனல் ஆயம் ஆடும் – பதி 48/17
கன்று உடை ஆயம் தரீஇ புகல் சிறந்து – பதி 71/14
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம்/பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் – கலி 136/7,8
கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த – அகம் 11/4
படு மணி மிடற்ற பய நிரை ஆயம்/கொடு மடி உடையர் கோல் கை கோவலர் – அகம் 54/9,10
படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் – அகம் 79/6
ஆயம் ஆய்ந்த சாய் இறை பணை தோள் – அகம் 220/20
பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது – அகம் 256/12
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ – புறம் 229/24
கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும் – புறம் 230/1
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு – புறம் 258/3
கன்று அமர் ஆயம் புகுதர இன்று – ஐந்70:22/2
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் அ ஆயம்
தார் தத்தை வாய் மொழியும் தண் கயத்து நீலமும் – திணை150:73/2,3
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் – குறள்:94 3/1
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள்:94 3/1,2
அடையாவாம் ஆயம் கொளின் – குறள்:94 9/2

மேல்


ஆயமும் (13)

ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும்/நாடு உடை நல் எயில் அணங்கு உடை தோட்டி – மது 692,693
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் – நற் 143/3
ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் – நற் 295/3
ஆயமும் யானும் அறியாது அவண – நற் 323/3
ஒண் தொடி முன்கை ஆயமும்/தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே – ஐங் 83/3,4
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு – கலி 44/15
கோதை ஆயமும் அன்னையும் அறிவுற – கலி 122/1
அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் – அகம் 117/2
ஆயமும் அயலும் மருள – அகம் 146/12
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும் – அகம் 165/7
சே இழை மகளிர் ஆயமும் அயரா – அகம் 369/5
தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் – அகம் 385/1
ஆயமும் ஒன்றும் இவை நினையாள் பால் போலும் – ஐந்50:33/2

மேல்


ஆயமொடு (37)

தேமா மேனி சில் வளை ஆயமொடு/ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் – சிறு 176,177
வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇ – பெரும் 311
இரு பெயர் பேர் ஆயமொடு/இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் – மது 101,102
பல் ஆயமொடு பதி பழகி – பட் 213
விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது – நற் 68/1
இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇ – நற் 80/6
கானல் ஆயமொடு காலை குற்ற – நற் 123/5
வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய – நற் 127/6
விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி – நற் 172/1
ஆயமொடு குற்ற குவளை – நற் 317/9
மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி – நற் 331/5
தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் – குறு 294/2
தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி – குறு 295/2
விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே – குறு 396/2
தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின் – ஐங் 379/1
ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே – பரி 10/131
உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே – பரி 19/105
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும் – கலி 92/16
அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி – கலி 113/24
அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் – அகம் 7/3
இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் – அகம் 17/2
வெண் தலை புணரி ஆயமொடு ஆடி – அகம் 20/8
கோதை ஆயமொடு ஓரை தழீஇ – அகம் 49/16
கோதை ஆயமொடு வண்டல் தைஇ – அகம் 60/10
தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் – அகம் 110/6
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ – அகம் 153/2
கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி – அகம் 180/2
பொலிந்த ஆயமொடு காண்_தக இயலி – அகம் 188/10
திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு/உப்பின் குப்பை ஏறி எல் பட – அகம் 190/1,2
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் – அகம் 219/2
விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த – அகம் 230/6
கணம்_கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட – அகம் 250/5
நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் – அகம் 358/7
சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லா – புறம் 54/12
துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி – புறம் 224/2
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் – புறம் 238/4
மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு/உயர் சினை மருத துறை உற தாழ்ந்து – புறம் 243/5,6

மேல்


ஆயமோடு (8)

இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகி – சிறு 220
வடி கொள் கூழை ஆயமோடு ஆடலின் – நற் 23/2
பொரு இல் ஆயமோடு அருவி ஆடி – நற் 44/1
உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே – ஐங் 31/4
அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ – ஐங் 64/1
நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை – பரி 21/68
தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் – கலி 27/19
யாயும் ஆயமோடு அயரும் நீயும் – அகம் 240/9

மேல்


ஆயர் (25)

அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர்/மணி மாலை ஊதும் குழல் – கலி 102/30
கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/33
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/37
புல்_இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 103/47
விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் – கலி 103/71
நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் – கலி 104/6
அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் – கலி 104/26
உற்றீயாள் ஆயர்_மகள் – கலி 104/68
தருக்கு அன்றோ ஆயர்_மகன் – கலி 104/72
கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
ஆயர்_மகனையும் காதலை கைம்மிக – கலி 107/24
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர்/வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை – கலி 109/12
கடி கொள் இரும் காப்பில் புல்_இனத்து ஆயர்/குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா – கலி 111/5
ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் – கலி 111/22
புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/7
நல்_இனத்து ஆயர் எமர் – கலி 113/10
அரு நெறி ஆயர்_மகளிர்க்கு – கலி 114/20
புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4
அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் – புறம் 390/1
ஆயர் இனம் பெயர்த்து ஆம்பல் அடைதர – திணை50:27/1

மேல்


ஆயர்_மகள் (2)

உற்றீயாள் ஆயர்_மகள்/தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை – கலி 109/12,13

மேல்


ஆயர்_மகளிர் (1)

விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர்/கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின் – கலி மேல்


ஆயர்_மகளிர்க்கு (1)

அரு நெறி ஆயர்_மகளிர்க்கு/இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே – கலி மேல்


ஆயர்_மகளிரோடு (1)

புல்_இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம் – கலி 111/5

மேல்


ஆயர்_மகன் (6)

கோட்டு_இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் – கலி 103/33
கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் – கலி 103/37
புல்_இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி – கலி 103/47
தருக்கு அன்றோ ஆயர்_மகன்/நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்று – கலி 107/19
புல்_இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் – கலி 115/4

மேல்


ஆயர்_மகனேன் (1)

புல்_இனத்து ஆயர்_மகனேன் மற்று யான் – கலி 113/7

மேல்


ஆயர்_மகனையும் (1)

ஆயர்_மகனையும் காதலை கைம்மிக – கலி 107/24

மேல்


ஆயர்_மகனொடு (1)

கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு – கலி 105/58

மேல்


ஆயரும் (2)

ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் – கலி 101/47
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும்/தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் – கலி மேல்


ஆயல் (1)

தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது – திணை150:46/1

மேல்


ஆயவர் (1)

நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர்/நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து – அகம் 129/2,3

மேல்


ஆயன் (3)

ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் – ஐந்50:7/2
ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய் – ஐந்70:28/2
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை – குறள்:123 8/1,2

மேல்


ஆயனை (2)

ஆயனை அல்லை பிறவோ அமரருள் – கலி 108/12
புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/9

மேல்


ஆயா (2)

ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர் – நற் 218/5
அன்னம் அனையாரோடு ஆயா நடை கரி மேல் – பரி 10/44

மேல்


ஆயார் (1)

துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள்:11 6/2

மேல்


ஆயார்மாட்டே (1)

தமர் ஆயார்மாட்டே இனிது – நாலடி:21 7/4

மேல்


ஆயிடை (26)

அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி – குறி 137
பிரியின் புணராது புணர்வே ஆயிடை/செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு – நற் 16/2,3
துணை சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை/எல் இமிழ் பனி கடல் மல்கு சுடர் கொளீஇ – நற் 67/7,8
சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை/ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய – நற் 284/8,9
கார் செய்து என் உழையதுவே ஆயிடை/கொல்லை கோவலர் எல்லி மாட்டிய – நற் 289/6,7
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை/வாடல-கொல்லோ தாமே அவன் மலை – நற் 359/6,7
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் – குறு 43/3
அது என உணரும் ஆயின் ஆயிடை/கூடை இரும் பிடி கை கரந்து அன்ன – குறு 111/3,4
ஒரு பால் படுதல் செல்லாது ஆயிடை/அழுவம் நின்ற அலர் வேய் கண்டல் – குறு 340/3,4
தென்னம் குமரியொடு ஆயிடை/மன் மீக்கூறுநர் மறம் தப கடந்தே – பதி 11/24,25
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/8
குண குட கடலோடு ஆயிடை மணந்த – பதி 51/15
நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை/குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து – பரி 7/67,68
ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் – பரி 11/93
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை/கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/19,20
இ சுரம் படர்தந்தோளே ஆயிடை/அத்த கள்வர் ஆ தொழு அறுத்து என – அகம் 7/13,14
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை/கவவு கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடை – அகம் 26/16,17
யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை/அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி – அகம் 261/11,12
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை/எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி – அகம் 362/6,7
ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் – புறம் 97/17
சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை/இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் – புறம் 139/12,13
படை தொட்டனனே குருசில் ஆயிடை/களிறு பொர கலங்கிய தண் கயம் போல – புறம் 341/15,16
வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை/வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து – புறம் 343/14,15
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள்:118 9/1,2

மேல்


ஆயிர (3)

ஆயிர வெள்ளம் வாழிய பலவே – பதி 21/38
ஆயிர வெள்ள ஊழி – பதி 63/20
ஆயிர அணர் தலை அரவு வாய் கொண்ட – பரி 3/59

மேல்


ஆயிரம் (13)

ஆயிரம் விளையுட்டு ஆக – பொரு 247
தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய – மது 11
ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை – பரி 1/1
மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் – பரி 3/22
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள – பரி 3/41
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த – பரி 13/28
அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த – பரி 23/85
அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் – பரி 24/96
அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் – கலி 105/15
வேலி ஆயிரம் விளைக நின் வயலே – புறம் 391/21
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் – குறள்:26 9/1
ஆயிரம் காக்கைக்கு ஓர் கல் – பழ:165/4

மேல்


ஆயிரவர் (2)

தொண்டு ஆயிரவர் தொகுபவே வண்டாய் – நாலடி:29 4/2
அட்டிற்று தின்பவர் ஆயிரவர் ஆபவே – பழ:59/2

மேல்


ஆயிரவரானும் (1)

ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால் – பழ:47/1

மேல்


ஆயிழாய் (4)

ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய்
பின்னொடு நின்று படு மழை – ஐந்70:28/2,3
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய்
நாணினை நீக்கி உயிரோடு உடன் சென்று – ஐந்70:32/2,3
தண்ணம் துறைவனோ தன் இலன் ஆயிழாய்
வள்நகைப்பட்டதனை ஆண்மை என கருதி – ஐந்70:63/2,3
அடைய அமர்த்த கண் ஆயிழாய் அஃதால் – பழ:314/3

மேல்


ஆயிழை (1)

வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆயிழை சாதல் – குறள்:113 4/1

மேல்


ஆயிழையாய் (1)

செய்த குறியும் பொய் ஆயின ஆயிழையாய்
ஐதுகொல் ஆன்றார் தொடர்பு – திணை50:41/3,4

மேல்


ஆயிழையும் (1)

அம் சுடர் நீள் வாள் முகத்து ஆயிழையும் மாறு இலா – திணை150:71/1

மேல்


ஆயிற்று (3)

இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே – குறு 295/6
பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே – குறு 325/6
வித்து இடு புலம் மேடு ஆயிற்று என – பரி 7/35

மேல்


ஆயிற்றே (1)

செம்மை புது புனல் சென்று இருள் ஆயிற்றே/வையை பெருக்கு வடிவு – பரி மேல்


ஆயின் (346)

செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் – திரு 64
தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று – பொரு 150
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 175
செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின்/அலை நீர் தாழை அன்னம் பூப்பவும் – சிறு 145,146
பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின்/கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் – பெரும் 37,38
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு – குறி 144
உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த – மலை 65
செலீஇய சேறி ஆயின் இவளே – நற் 19/7
யானும் இனையேன் ஆயின் ஆனாது – நற் 31/7
அன்பு இலிர் அகறிர் ஆயின் என் பரம் – நற் 37/7
நடுநரொடு சேறி ஆயின் அவண – நற் 60/8
பன் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என – நற் 71/3
நின் கிளை மருங்கின் சேறி ஆயின்/அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/6,7
வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை – நற் 125/6
பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/3
எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல – நற் 159/5
முன்னியது முடித்தனம் ஆயின் நல்_நுதல் – நற் 169/1
எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து – நற் 176/1
காணவும் நல்காய் ஆயின் பாணர் – நற் 185/3
அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்து – நற் 188/7
மணி பூ முண்டகம் கொய்யேன் ஆயின்/அணி கவின் உண்மையோ அரிதே மணி கழி – நற் 191/9,10
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு – நற் 205/7
தவிரும் காலை ஆயின் என் – நற் 209/8
சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லென – நற் 213/7
பெரும் கல் நாடனை அருளினை ஆயின்/இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/4,5
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு – நற் 234/5
பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின்/அரிது மன்று அம்ம இன்மையது இளிவே – நற் 262/9,10
எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று – நற் 266/6
வயவர் மகளிர் என்றி ஆயின்/குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் – நற் 276/3,4
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் – நற் 288/7
தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் – நற் 290/4
தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் – நற் 315/10
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து – நற் 317/6
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின்/தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் – நற் 320/2,3
ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் – நற் 322/1
காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை – நற் 344/4
நீடு இன்று விரும்பார் ஆயின்/வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/9,10
விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇ – நற் 350/6
மனை வரை இறந்து வந்தனை ஆயின்/தலை நாட்கு எதிரிய தண் பத எழிலி – நற் 362/2,3
வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் – நற் 363/3
இன்றும் வருவது ஆயின் நன்றும் – நற் 369/5
யாணர் ஊரன் காணுநன் ஆயின்/வரையாமையோ அரிதே வரையின் – நற் 390/7,8
நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் – நற் 393/10
பிறப்பு பிறிது ஆகுவது ஆயின்/மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/8,9
நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று – நற் 400/5
பொருள்-வயின் பிரிவோர் உரவோர் ஆயின்/உரவோர் உரவோர் ஆக – குறு 20/2,3
அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர் – குறு 80/4
தண் துறை ஊரன் பெண்டினை ஆயின்/பல ஆகுக நின் நெஞ்சில் படரே – குறு 91/3,4
நகை என உணரேன் ஆயின்/என் ஆகுவை-கொல் நல்_நுதல் நீயே – குறு 96/3,4
அது என உணரும் ஆயின் ஆயிடை – குறு 111/3
இன்னா என்றிர் ஆயின்/இனியவோ பெரும தமியோர்க்கு மனையே – குறு 124/3,4
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து – குறு 137/2
கார் அன்று என்றி ஆயின்/கனவோ மற்று இது வினவுவல் யானே – குறு 148/5,6
பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து – குறு 174/5
இன்னா அரும் படர் செய்யும் ஆயின்/உடன் உறைவு அரிதே காமம் – குறு 206/3,4
நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர் – குறு 225/5
நேர்ந்தனை ஆயின் தந்தனை சென்மோ – குறு 236/2
நொந்தன ஆயின் கண்டது மொழிவல் – குறு 273/4
யாம் எம் காதலர் காணேம் ஆயின்/செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் – குறு 290/3,4
இன்னும் வாரார் ஆயின்/என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே – குறு 319/7,8
தங்கினிர் ஆயின் தவறோ தகைய – குறு 345/3
தாமே செல்ப ஆயின் கானத்து – குறு 348/1
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ – குறு 350/3
தணந்தனை ஆயின் எம் இல் உய்த்து கொடுமோ – குறு 354/3
வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய – குறு 362/5
கார் இது பருவம் ஆயின்/வாராரோ நம் காதலோரே – குறு 382/5,6
நலன் உண்டு துறத்தி ஆயின்/மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே – குறு 384/3,4
உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின்/எவன்-கொல் வாழி தோழி – குறு 387/3,4
அண்ணல் நெடு வரை சேறி ஆயின்/கடவை மிடைந்த துடவை அம் சிறுதினை – குறு 392/3,4
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
உண்துறை_அணங்கு இவள் உறை நோய் ஆயின்/தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு – ஐங் 28/1,2
நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து – ஐங் 36/2
கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து – ஐங் 45/1
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் – ஐங் 45/2
எம் தோள் துறந்தனன் ஆயின்/எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/3,4
நல்லன் என்றி ஆயின்/பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ – ஐங் 170/3,4
எமக்கு நயந்து அருளினை ஆயின் பணை தோள் – ஐங் 175/1
ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின்/தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/2,3
யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின்/கொண்டல் அவரை பூவின் அன்ன – ஐங் 209/2,3
யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின்/ஓங்கி தோன்றும் உயர் வரைக்கு – ஐங் 237/2,3
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/5
வேலன் தந்தாள் ஆயின் அ வேலன் – ஐங் 241/2
குன்றம் பாடான் ஆயின்/என் பயம் செய்யுமோ வேலற்கு அ வெறியே – ஐங் 244/3,4
முருகு என மொழியும் ஆயின்/கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/3,4
முருகு என மொழியும் ஆயின்/அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/3,4
பெரு வரை நாடன் வரையும் ஆயின்/கொடுத்தனெம் ஆயினோம் நன்றே – ஐங் 258/3,4
அ வரை இறக்குவை ஆயின்/மை வரை நாட வருந்துவள் பெரிதே – ஐங் 301/3,4
பிரிதல் வல்லுவை ஆயின்/அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே – ஐங் 310/3,4
கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம் – ஐங் 366/3
உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை – ஐங் 470/3
செலவு நீ நயந்தனை ஆயின் மன்ற – ஐங் 473/2
சிறு வரை தங்குவை ஆயின்/காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/4,5
மண்ணா ஆயின் மணம் கமழ் கொண்டு – பதி 21/32
தொல் புகழ் மூதூர் செல்குவை ஆயின்/செம் பொறி சிலம்பொடு அணி தழை தூங்கும் – பதி 53/5,6
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை – பதி 58/5
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்/சினம் செல தணியுமோ வாழ்க நின் கண்ணி – பதி 59/12,13
பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின்/புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி – பதி 62/12,13
அறிந்தனை அருளாய் ஆயின்/யார் இவண் நெடுந்தகை வாழுமோரே – பதி 71/26,27
நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு – பதி 75/5
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் – பதி 77/2
சில் வளை விறலி செல்குவை ஆயின்/வள் இதழ் தாமரை நெய்தலொடு அரிந்து – பதி 78/3,4
முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/14
புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/18
தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை – கலி 2/22
சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின்/நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் – கலி 24/13
யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின்/தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின் – கலி 27/23
நாம் இல்லா புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின்/காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என – கலி 27/24
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின்/பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் – கலி 28/9
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின்/அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/11
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் – கலி 28/12
புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின்/அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் – கலி 28/13
அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின்/மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது – கலி 28/15
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/16
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின்/மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் – கலி 28/17
மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின்/பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது – கலி 28/19
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின்/பானாள் யாம் படர் கூர பணை எழில் அணை மென் தோள் – கலி 30/12,13
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின்/என ஆங்கு – கலி 34/11
பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ – கலி 34/15
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின்/பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் – கலி 37/9
மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென – கலி 37/20
சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் – கலி 42/6
புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை – கலி 46/24
நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின்/அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் – கலி 47/10,11
அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின்/தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின் – கலி 47/13,14
வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின்/ஏழையர் என பலர் கூறும் சொல் பழி ஆயின் – கலி 47/16,17
கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ – கலி 50/10
பொறுக்கலாம் வரைத்து அன்றி பெரிது ஆயின் பொலம் குழாய் – கலி 58/21
இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய் – கலி 59/24
ஆயின் ஏஎ – கலி 61/21
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 62/10
அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றி – கலி 62/16
புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின்/வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/15
ஊடி இருப்பேன் ஆயின் நீடாது – கலி 75/19
இகலி இருப்பேன் ஆயின் தான் தன் – கலி 75/23
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/5
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ – கலி 76/21
யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின்/மே தக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் – கலி 87/12
காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 91/23
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின்/உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் – கலி 95/23
விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை – கலி 101/37
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 107/19
ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின்/நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் – கலி 107/20
நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின்/அன்னை நோ_தக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் – கலி 107/25
மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா – கலி 107/27
அண்ண அணித்து ஊராயின் நண்பகல் போழ்து ஆயின்/கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை – கலி 108/57,58
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/22
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின்/சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் – கலி 113/9
ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் – கலி 114/17
அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் – கலி 115/17
முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் – கலி 117/12
எல்லிற்று போழ்து ஆயின் ஈதோளி கண்டேனால் – கலி 117/13
தான் அவர்-பால் பட்டது ஆயின்/நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே – கலி 128/7,8
ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி – கலி 133/15
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/16
கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லா கதி ஓடி – கலி 136/11
இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின்/யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/27,28
அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம் – கலி 139/33
எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின்/பைதல ஆகி பசக்குவ-மன்னோ என் – கலி 142/37,38
தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து – கலி 142/39
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின்/பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை – கலி 143/44,45
காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் – கலி 144/20
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின்/பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆக – கலி 144/49
யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய் – கலி 146/34
செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனை – கலி 147/40
கனவினான் காணிய கண்படா ஆயின்/நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின் – கலி 147/58,59
இவளும் இனையள் ஆயின் தந்தை – அகம் 2/13
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு – அகம் 5/16
பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும் – அகம் 10/6
எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென – அகம் 11/7
மாலையும் உள்ளார் ஆயின் காலை – அகம் 14/12
எம் வெம் காமம் இயைவது ஆயின்/மெய்ம் மலி பெரும் பூண் செம்மல் கோசர் – அகம் 15/1,2
ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது – அகம் 19/7
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக – அகம் 21/7
ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை – அகம் 28/11
பிறர் தந்து நிறுக்குவள் ஆயின்/உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே – அகம் 28/13,14
ஒழிய சூழ்ந்தனை ஆயின் முனாஅது – அகம் 33/13
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/17
வந்தனன் ஆயின் அம் தளிர் செயலை – அகம் 38/6
வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து – அகம் 47/2
பிரியின் புணர்வது ஆயின் பிரியாது – அகம் 51/10
வருகுவை ஆயின் தருகுவென் பால் என – அகம் 54/19
செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல – அகம் 64/7
வருவர் ஆயின் பருவம் இது என – அகம் 68/11
கல் நெறி படர்குவர் ஆயின் நன் நுதல் – அகம் 75/9
பின்னின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னா – அகம் 77/3
செயல் அரும் செய்_வினை முற்றினம் ஆயின்/அரண் பல கடந்த முரண் கொள் தானை – அகம் 93/7,8
பண்டையின் சிறவாது ஆயின் இ மறை – அகம் 98/24
சென்றீக என்ப ஆயின் வேந்தனும் – அகம் 124/3
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ – அகம் 130/2
வருக என்னுதி ஆயின்/வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே – அகம் 131/14,15
ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின்/கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப – அகம் 132/7,8
இன்னும் வாரார் ஆயின் நல்_நுதல் – அகம் 139/16
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/9
மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின்/யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/10,11
அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின்/அணி இழை உண்கண் ஆய் இதழ் குறு_மகள் – அகம் 172/15,16
நன் மாண் எல் வளை திருத்தினர் ஆயின்/வருவர் வாழி தோழி பல புரி – அகம் 173/7,8
சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை – அகம் 179/10
பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின்/என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார் – அகம் 181/2,3
சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும் – அகம் 191/12
செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் – அகம் 199/14
சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும் – அகம் 200/12
சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே – அகம் 204/4
கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த – அகம் 215/7
பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் – அகம் 216/7
அடைய முயங்கேம் ஆயின் யாமும் – அகம் 218/16
என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் – அகம் 219/6
நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின்/முழங்கு கடல் ஓதம் காலை கொட்கும் – அகம் 220/11,12
மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் – அகம் 230/8
பெரும் கல் நாட பிரிதி ஆயின்/மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு – அகம் 238/10,11
இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட – அகம் 240/12
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 243/12
நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி – அகம் 245/4
வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும் – அகம் 254/11
அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ – அகம் 263/10
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று – அகம் 276/12
பெரு மலை மீமிசை முற்றின ஆயின்/வாள் இலங்கு அருவி தாஅய் நாளை – அகம் 278/6,7
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல் – அகம் 292/6
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது – அகம் 300/10
வரைய கருதும் ஆயின் பெரிது உவந்து – அகம் 312/3
இ நிலை வாரார் ஆயின் தம் நிலை – அகம் 314/13
உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் – அகம் 327/4
நீ செல வலித்தனை ஆயின் யாவதும் – அகம் 327/7
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின்/இலங்கு வளை நெகிழ பரந்து படர் அலைப்ப யாம் – அகம் 328/8,9
வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர் – அகம் 329/3
நாடு திறை கொண்டனம் ஆயின் பாக – அகம் 334/3
என்னொடு திரியான் ஆயின் வென் வேல் – அகம் 336/19
தானே வந்தன்று ஆயின் ஆனாது – அகம் 355/9
அன்னை வினவினள் ஆயின் அன்னோ – அகம் 358/10
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை – அகம் 370/6
வாழலென் என்றி ஆயின் ஞாழல் – அகம் 370/9
நினையினை ஆயின் எனவ கேள்-மதி – அகம் 379/5
செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு – அகம் 379/18
நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது – அகம் 380/10
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய – அகம் 387/17
தணி மருந்து அறிவல் என்னும் ஆயின்/வினவின் எவனோ மற்றே கனல் சின – அகம் 388/21,22
என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் – அகம் 392/9
உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின்/வினை தவ பெயர்ந்த வென் வேல் வேந்தன் – அகம் 392/20,21
இவன் யார் என்குவை ஆயின் இவனே – புறம் 13/1
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்/படுபு அறியலனே பல்_கதிர்_செல்வன் – புறம் 34/17,18
அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும் – புறம் 35/30
குடி புறந்தருகுவை ஆயின் நின் – புறம் 35/33
அறவை ஆயின் நினது என திறத்தல் – புறம் 44/11
மறவை ஆயின் போரொடு திறத்தல் – புறம் 44/12
கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே – புறம் 46/8
அன்னோன் படர்தி ஆயின் நீயும் – புறம் 48/6
கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என – புறம் 51/6
இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து – புறம் 52/7
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரை – புறம் 58/21
வட_மலை பெயர்குவை ஆயின் இடையது – புறம் 67/7
என்னை வினவுதி ஆயின் மன்னர் – புறம் 69/8
கிள்ளிவளவன் படர்குவை ஆயின்/நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல் – புறம் 69/16,17
செல்வை ஆயின் செல்வை ஆகுவை – புறம் 70/16
அவர் புறங்காணேன் ஆயின் சிறந்த – புறம் 71/5
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய – புறம் 72/9
ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை – புறம் 73/2
வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய – புறம் 73/11
எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என – புறம் 75/3
விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர் – புறம் 75/7
உண்டு ஆயின் பதம் கொடுத்து – புறம் 95/6
இல் ஆயின் உடன் உண்ணும் – புறம் 95/7
சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் – புறம் 97/22
செல்வை ஆயின் சேணோன் அல்லன் – புறம் 103/5
அது நற்கு அறிந்தனை ஆயின்/பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121/5,6
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்/நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/14,15
நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் – புறம் 126/6
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின்/பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/8,9
காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் – புறம் 133/3
தமது என தொடுக்குவர் ஆயின் எமது என – புறம் 135/17
அரும் சமம் வருகுவது ஆயின்/வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே – புறம் 139/14,15
பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ – புறம் 146/5
இன்புற விடுதி ஆயின் சிறிது – புறம் 159/24
செல்குவை ஆயின் நல்குவன் பெரிது என – புறம் 160/14
என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை – புறம் 164/9
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் – புறம் 185/4
யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்/மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் – புறம் 191/2,3
இவர் யார் என்குவை ஆயின் இவரே – புறம் 201/1
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்/எம்மனோர் இவண் பிறவலர் மாதோ – புறம் 210/3,4
உயிர் சிறிது உடையள் ஆயின் எம் வயின் – புறம் 210/6
இனையோன் கொண்டனை ஆயின்/இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே – புறம் 227/10,11
வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் – புறம் 228/13
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின்/நேரார் பல் உயிர் பருகி – புறம் 230/14,15
நின் உரை செல்லும் ஆயின் மற்று – புறம் 254/6
இரும் பறை இரவல சேறி ஆயின்/தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது – புறம் 263/2,3
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் – புறம் 278/4
யாண்டு உளனோ என வினவுதி ஆயின்/வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் – புறம் 282/3,4
ஈண்டே போல வேண்டுவன் ஆயின்/என் முறை வருக என்னான் கம்மென – புறம் 292/5,6
நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின்/எம்மினும் பேர் எழில் இழந்து வினை என – புறம் 293/3,4
உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் – புறம் 315/1
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/4
தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர் – புறம் 343/13
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது – புறம் 348/7
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று – புறம் 349/4
கொள் என விடுவை ஆயின் வெள்ளென – புறம் 359/16
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12
பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை – குறள்:5 4/1
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை – குறள்:5 5/1
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள்:5 9/2
மணை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின் வாழ்க்கை – குறள்:6 2/1
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும் – குறள்:21 9/1
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும் – குறள்:57 3/1,2
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம் – குறள்:57 6/1
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள் – குறள்:71 5/1
இல் ஆயின் வெல்லும் படை – குறள்:77 9/2
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு – குறள்:87 8/1
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாண தக்கது உடைத்து – குறள்:102 8/1,2
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம் – குறள்:106 8/1
மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள்:112 9/1,2
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர் – குறள்:116 6/1
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான் – குறள்:122 6/1
ஆயின் அழிதல் அறிவு – சிறுபஞ்:55/4
அழல் தண்ணென் தோளாள் அறிவு இலள் ஆயின்
நிழற்கண் முயிறு ஆய்விடும் – சிறுபஞ்:96/3,4

மேல்


ஆயின்று (1)

அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று/நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் – ஐங் 236/1,2

மேல்


ஆயின (18)

பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் – மது 176
நமக்கும் அரிய ஆயின அமை தோள் – நற் 352/10
நல்ல ஆயின அளிய மென் தோளே – ஐங் 120/2
நல்ல ஆயின நல்லோள் கண்ணே – ஐங் 166/4
நல்லன ஆயின தோழி என் கண்ணே – ஐங் 189/4
தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின/பொன் வீ மணி அரும்பினவே – ஐங் 201/2,3
வெய்ய ஆயின முன்னே இனியே – ஐங் 322/3
தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/5
தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/3
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5
ஐய ஆயின செய்யோள் கிளவி – ஐங் 441/1
புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவே – ஐங் 495/2
அன்ன ஆயின பழனம்-தோறும் – பதி 19/19
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15
மன்றம் கறங்க மண பறை ஆயின
அன்று அவர்க்கு ஆங்கே பிண பறை ஆய் பின்றை – நாலடி:3 3/1,2
ஆறும் பதம் இனிய ஆயின ஏறொடு – கார்40:20/2
செய்த குறியும் பொய் ஆயின ஆயிழையாய் – திணை50:41/3
பேர் அறியார் ஆயின பேதைகள் யார் உளரோ – பழ:351/3

மேல்


ஆயினம் (2)

ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து – நற் 159/9
அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே – குறு 164/6

மேல்


ஆயினர் (1)

நாடு படு செலவினர் ஆயினர் இனியே – புறம் 240/14

மேல்


ஆயினரே (1)

தம் திறை கொடுத்து தமர் ஆயினரே/முரண் செறிந்து இருந்த தானை இரண்டும் – அகம் 44/2,3

மேல்


ஆயினவால் (1)

ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே – நற் 55/12

மேல்


ஆயினவே (6)

துறைவன் சொல்லோ பிற ஆயினவே – குறு 316/8
துறைவன் சொல்லோ பிற ஆயினவே – ஐங் 162/4
உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே/காடே கடவுள் மேன புறவே – பதி 13/19,20
ஓதம் மல்கலின் மாறு ஆயினவே/எல்லின்று தோன்றல் செல்லாதீம் என – அகம் 300/17,18
இளையம் ஆக தழை ஆயினவே இனியே – புறம் 248/2
அல்லி படூஉம் புல் ஆயினவே – புறம் 248/5

மேல்


ஆயினள் (8)

ஏனல் காவல் ஆயினள் எனவே – நற் 102/9
இன்னள் ஆயினள் நல்_நுதல் என்று அவர் – குறு 98/1
புனல் ஆடு புணர் துணை ஆயினள் எமக்கே – ஐங் 72/5
மனைக்கு விளக்கு ஆயினள் மன்ற கனை பெயல் – ஐங் 405/2
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து – அகம் 35/11
தீம் ஆயினள் இவள் ஆயின் தாங்காது – அகம் 300/10
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது – புறம் 348/7
அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே – புறம் 349/7

மேல்


ஆயினள்-கொல் (1)

என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8

மேல்


ஆயினன் (3)

நடுகல் ஆயினன் புரவலன் எனவே – புறம் 221/13
சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே – புறம் 252/5
இன்னன் ஆயினன் இளையோன் என்று – புறம் 254/5

மேல்


ஆயினன்-கொல் (1)

பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9

மேல்


ஆயினனே (1)

படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே – புறம் 276/6

மேல்


ஆயினாய் (1)

என் நெஞ்சே இன்று அழிவாய் ஆயினாய் செல் நெஞ்சே – பழ:374/2

மேல்


ஆயினார் (2)

நல்கூர்ந்தவர்க்கு நனி பெரியர் ஆயினார்
செல் விருந்து ஆகி செலல் வேண்டா ஒல்வது – பழ:100/1,2
கொடுத்து ஏழை ஆயினார் இல் – பழ:218/4

மேல்


ஆயினால் (1)

வேற்று நாடு ஆகா தமவே ஆகும் ஆயினால்
ஆற்று உணா வேண்டுவது இல் – பழ:55/3,4

மேல்


ஆயினாள் (1)

பொற்றொடியும் போர் தகர் கோடு ஆயினாள் நல் நெஞ்சே – நாலடி:38 6/3

மேல்


ஆயினும் (251)

ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 250
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் – சிறு 203
பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும்/அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் – சிறு 203,204
அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும்/கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன – சிறு 204,205
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற – குறி 23
வல்லார் ஆயினும் புறம் மறைத்து சென்றோரை – மலை 78
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் – மலை 86
தேஎம் மருளும் அமையம் ஆயினும்/இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் – மலை 273,274
நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் – நற் 14/2
அலர் எழ சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து – நற் 14/6
செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு – நற் 16/3
கடவுள் ஆயினும் ஆக – நற் 34/10
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு – நற் 38/4
கைவளம் இயைவது ஆயினும்/ஐது ஏகு அம்ம இயைந்து செய் பொருளே – நற் 52/10,11
வா பறை விரும்பினை ஆயினும் தூ சிறை – நற் 54/2
என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக – நற் 64/1
நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும்/சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ – நற் 66/6,7
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்/குறு வரி இரும் புலி அஞ்சி குறு நடை – நற் 85/3,4
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் – நற் 115/8
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை – நற் 119/4
எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவு இலர் – நற் 130/6
அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து – நற் 140/8
அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் – நற் 142/9
அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் – நற் 156/8
சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் என – நற் 164/4
இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் – நற் 189/2
முடியாது ஆயினும் வருவர் அதன்_தலை – நற் 208/10
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்/இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல் – நற் 216/1,2
நம் உறு துயரம் களையார் ஆயினும்/இன்னாது அன்றே அவர் இல் ஊரே – நற் 216/4,5
கேட்டோர் அனையர் ஆயினும்/வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே – நற் 216/10,11
நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து – நற் 217/6
இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் – நற் 219/3
மெய் கவின் சிதைய பெயர்ந்தனன் ஆயினும்/குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறி – நற் 235/5,6
துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும்/வெயில் வெய்து-உற்ற பரல் அவல் ஒதுக்கில் – நற் 240/5,6
செய்_பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் – நற் 246/6
நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் – நற் 247/6
உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டு – நற் 263/4
நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய – நற் 289/2
காடு கவின் பூத்து ஆயினும் நன்றும் – நற் 302/3
அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் – நற் 327/4
அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து – நற் 329/8
அரும் கடிப்படுத்தனை ஆயினும் சிறந்து இவள் – நற் 351/2
காமம் கனிவது ஆயினும் யாமத்து – நற் 353/8
நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ – நற் 355/9
என்னொடு நிலையாது ஆயினும் என்றும் – நற் 357/2
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் – நற் 358/4
கருவி வானம் பெய்யாது ஆயினும்/அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – நற் 365/6,7
எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் – நற் 380/8
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்/வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே – குறு 11/7,8
காமம் ஒழிவது ஆயினும் யாமத்து – குறு 42/1
இம்மை மாறி மறுமை ஆயினும்/நீ ஆகியர் எம் கணவனை – குறு 49/3,4
நல்கார் நயவார் ஆயினும்/பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே – குறு 60/5,6
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் – குறு 61/2
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் – குறு 61/4
வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு – குறு 110/1
ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு – குறு 115/2
பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று – குறு 199/1
நெடும் சேண் நாட்டார் ஆயினும்/நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே – குறு 228/5,6
நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய – குறு 237/2
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் – குறு 253/2
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும் – குறு 259/5
ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும்/நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் – குறு 259/5,6
நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று – குறு 266/1
ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் – குறு 267/2
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் – குறு 284/4
அறவன் ஆயினும் அல்லன் ஆயினும்/நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ – குறு 284/4,5
வாராது ஆயினும் வருவது போல – குறு 301/6
குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று – குறு 318/4
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து – குறு 341/4
கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின் – குறு 367/1
களையார் ஆயினும் கண் இனிது படீஇயர் – குறு 395/5
ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே – ஐங் 15/4
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4
வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் – ஐங் 54/2
எம் நலம் தொலைவது ஆயினும்/துன்னலம் பெரும பிறர் தோய்ந்த மார்பே – ஐங் 63/3,4
யார் மகள் ஆயினும் அறியாய் – ஐங் 79/3
மணந்தனை அருளாய் ஆயினும் பைபய – ஐங் 83/1
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ – ஐங் 114/2
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/4
தவறு இலர் ஆயினும் பனிப்ப மன்ற – ஐங் 177/1
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/4
நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ – ஐங் 276/4
தான் எம் அருளாள் ஆயினும்/யாம் தன் உள்ளுபு மறந்தறியேமே – ஐங் 298/3,4
பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர் – ஐங் 308/2
வறன் உண்ட ஆயினும் அறம் சாலியரோ – ஐங் 312/2
தண்ணிய ஆயினும் வெய்ய மன்ற – ஐங் 328/2
வந்தனம் ஆயினும் ஒழிக இனி செலவே – ஐங் 330/2
கோடு உயர் பன் மலை இறந்தனர் ஆயினும்/நீட விடுமோ மற்றே நீடு நினைந்து – ஐங் 358/1,2
அரிய ஆயினும் எளிய அன்றே – ஐங் 360/2
எம்மின் உணரார் ஆயினும் தம்-வயின் – ஐங் 472/3
பெரிய தப்புநர் ஆயினும் பகைவர் – பதி 17/2
மாரி பொய்க்குவது ஆயினும்/சேரலாதன் பொய்யலன் நசையே – பதி 18/11,12
எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும்/பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும் – பதி 20/21,22
பரிசில்_மாக்கள் வல்லார் ஆயினும்/கொடை கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் – பதி 20/22,23
தண் இயல் எழிலி தலையாது ஆயினும்/வயிறு பசி கூர ஈயலன் – பதி 20/25,26
பகைவர் தேஎத்து ஆயினும்/சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே – பதி 32/16,17
பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற – பதி 44/3
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
வாரார் ஆயினும் இரவலர் வேண்டி – பதி 55/10
நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்/கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே – பதி 63/6,7
வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும்/வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் – பதி 84/10,11
கழை நிலை பெறாஅ குட்டத்து ஆயினும்/புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த – பதி 86/9,10
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும்/என்னொடு புரையுநள் அல்லள் – பதி 93/1,2
இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும்/நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப – பரி 17/25
கொள்ளும் பொருள் இலர் ஆயினும் வம்பலர் – கலி 4/4
புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் – கலி 10/11
ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும்/ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ – கலி 140/17,18
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 147/28
எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/7
வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் – கலி 149/11
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு – அகம் 13/12
தகைப்ப தங்கலர் ஆயினும் இகப்ப – அகம் 27/11
எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி – அகம் 28/2
கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம் படின் – அகம் 29/2
அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம் – அகம் 33/18
துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்து_அணிந்து – அகம் 35/11
மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசை – அகம் 37/1
துயரம் செய்து நம் அருளார் ஆயினும்/அறாஅலியரோ அவர் உடை கேண்மை – அகம் 40/9,10
இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் – அகம் 52/13
அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் – அகம் 69/12
கரும் கண் கோசர் நியமம் ஆயினும்/உறும் என கொள்குநர் அல்லர் – அகம் 90/12,13
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்/பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் – அகம் 91/8,9
செய்யாம் ஆயினும் உய்யாமையின் – அகம் 106/7
கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு – அகம் 109/11
கழிய காதலர் ஆயினும் சான்றோர் – அகம் 112/11
இகந்தனர் ஆயினும் இடம் பார்த்து பகைவர் – அகம் 113/12
பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் – அகம் 115/2
விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் – அகம் 122/2
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும்/பழி தீர் காதலர் சென்ற நாட்டே – அகம் 127/17,18
சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே – அகம் 137/4
வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்கு – அகம் 152/19
சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே – அகம் 152/24
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி – அகம் 153/3
நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் – அகம் 155/5
காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும்/வல்லே வருவர் போலும் வெண் வேல் – அகம் 177/12,13
சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும் – அகம் 183/4
ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும்/இன் நகை முறுவல் ஏழையை பல் நாள் – அகம் 195/7,8
தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும்/நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழ – அகம் 197/8,9
இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் – அகம் 200/4
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும் – அகம் 203/1
உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும்/யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் – அகம் 203/1,2
நாம் அழ துறந்தனர் ஆயினும் தாமே – அகம் 205/7
அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து – அகம் 209/10
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் – அகம் 211/8
அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செல – அகம் 213/11
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின் – அகம் 223/9
பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ – அகம் 227/12
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல – அகம் 228/7
நம் இன்று ஆயினும் முடிக வல்லென – அகம் 229/9
வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக – அகம் 231/9
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி – அகம் 233/12
வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு – அகம் 244/7
அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து – அகம் 253/20
நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை – அகம் 264/11
விழையா உள்ளம் விழையும் ஆயினும்/என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/8,9
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்/பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ – அகம் 295/17,18
பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும்/அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே – அகம் 299/3,4
பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து – அகம் 313/9
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி – அகம் 333/7
மலை சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து – அகம் 333/13
அவணர் காதலர் ஆயினும் இவண் நம் – அகம் 333/18
அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் – அகம் 335/2
முயங்கல் இயையாது ஆயினும் என்றும் – அகம் 338/10
நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு – அகம் 345/11
சென்றனர் ஆயினும் செய்_வினை அவர்க்கே – அகம் 347/8
இ நிலை அறியாய் ஆயினும் செம் நிலை – அகம் 353/6
கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே – அகம் 356/17
பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் – அகம் 357/10
கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும் – அகம் 375/4
உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு – அகம் 378/19
நனவின் இயன்றது ஆயினும் கங்குல் – அகம் 379/8
ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும்/நின்று ஆங்கு பெயரும் கானம் – அகம் 387/18,19
வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் – அகம் 393/20
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/25
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 27/15
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்/வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி – புறம் 27/15,16
நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன் – புறம் 34/5
அடுநை ஆயினும் விடுநை ஆயினும் – புறம் 36/1
அடுநை ஆயினும் விடுநை ஆயினும்/நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் – புறம் 36/1,2
நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட – புறம் 55/11
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் – புறம் 57/1
வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்/புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன – புறம் 57/1,2
இளையது ஆயினும் கிளை அரா எறியும் – புறம் 58/6
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து – புறம் 73/4
நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர் – புறம் 80/5
யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் – புறம் 86/3
யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு – புறம் 88/1
பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு – புறம் 92/2
விழவின்று ஆயினும் படு பதம் பிழையாது – புறம் 96/6
நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் – புறம் 101/6
அலத்தல் காலை ஆயினும்/புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே – புறம் 103/11,12
பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி – புறம் 105/4
புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை – புறம் 106/2
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்/புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் – புறம் 109/11,12
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்/தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன் – புறம் 109/12,13
உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே – புறம் 110/2
வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே – புறம் 126/5
எ துணை ஆயினும் ஈதல் நன்று என – புறம் 141/13
நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர் – புறம் 154/9
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/23
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்-உற்று – புறம் 178/4
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது என – புறம் 182/2
நூறு செறு ஆயினும் தமித்து புக்கு உணினே – புறம் 184/3
உடை பெரும் செல்வர் ஆயினும் இடை பட – புறம் 188/2
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்/அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் – புறம் 195/6,7
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின் – புறம் 197/13
நா தழும்பு இருப்ப பாடாது ஆயினும்/கறங்கு மணி நெடும் தேர் கொள்க என கொடுத்த – புறம் 200/10,11
சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும்/உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் – புறம் 204/8,9
முற்றிய திருவின் மூவர் ஆயினும்/பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே – புறம் 205/1,2
தினை அனைத்து ஆயினும் இனிது அவர் – புறம் 208/8
ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் – புறம் 209/13
நாணாய் ஆயினும் நாண கூறி என் – புறம் 211/13
மாறி பிறவார் ஆயினும் இமயத்து – புறம் 214/11
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்/அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று – புறம் 216/3,4
இடைபட சேய ஆயினும் தொடை புணர்ந்து – புறம் 218/3
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும் – புறம் 226/1
செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும்/உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/1,2
உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ – புறம் 226/2
மேயினேன் அன்மையானே ஆயினும்/இம்மை போல காட்டி உம்மை – புறம் 236/9,10
யாங்கு பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே – புறம் 245/1
சிறு நனி தமியள் ஆயினும்/இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே – புறம் 247/9,10
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும் – புறம் 257/11
புரவு தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து – புறம் 260/9
எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும் – புறம் 260/10
கயம் களி முளியும் கோடை ஆயினும்/புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் – புறம் 266/2,3
ஈர செவ்வி உதவின ஆயினும்/பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி – புறம் 289/1,2
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும் – புறம் 317/3
அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும்/யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/3,4
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து – புறம் 319/8
அன்னன் ஆயினும் பாண நன்றும் – புறம் 328/6
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று – புறம் 329/5
நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக – புறம் 331/3
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள் – புறம் 331/7
உண்க என உணரா உயவிற்று ஆயினும்/தங்கினிர் சென்மோ புலவீர் நன்றும் – புறம் 333/6,7
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்/வாள் வலத்து ஒழிய பாடி சென்றாஅர் – புறம் 337/2,3
இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ – புறம் 345/18
விளங்கு உறு பராரைய ஆயினும் வேந்தர் – புறம் 347/9
தமவே ஆயினும் தம்மொடு செல்லா – புறம் 367/2
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் – புறம் 367/3
முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி – புறம் 373/32
இலம்படு காலை ஆயினும்/புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே – புறம் 380/14,15
சேயை ஆயினும் இவணை ஆயினும் – புறம் 381/19
சேயை ஆயினும் இவணை ஆயினும்/இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ – புறம் 381/19,20
விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை – புறம் 384/8
கயம் களியும் கோடை ஆயினும்/ஏலா வெண்பொன் போகு-உறு-காலை – புறம் 389/3,4
கோடை ஆயினும் கோடி – புறம் 393/22

மேல்


ஆயினெம் (1)

ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/13

மேல்


ஆயினேம் (2)

சார்தற்கு சந்தன சாந்து ஆயினேம் இ பருவம் – ஐந்50:24/3
கரும்பின் கோது ஆயினேம் யாம் – திணை50:39/4

மேல்


ஆயினேம்-மன்னே (1)

இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் – புறம் 141/9

மேல்


ஆயினை (8)

எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் – நற் 128/3
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் – பதி 52/26
இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை/கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/11,12
பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை/துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/19,20
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை/புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு – கலி 125/18

மேல்


ஆயினையே (2)

மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே/இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி – அகம் 396/10,11
கல் ஆயினையே கடு மான் தோன்றல் – புறம் 265/5

மேல்


ஆயினோ (6)

வாரார் ஆயினோ நன்றே சாரல் – நற் 154/10
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல – நற் 255/7
வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் – நற் 375/6
வாரார் ஆயினோ நன்றே சாரல் – குறு 375/2
செல்லாய் ஆயினோ நன்றே – ஐங் 302/3
வருவர் ஆயினோ நன்றே வாராது – அகம் 333/17

மேல்


ஆயினோம் (1)

கொடுத்தனெம் ஆயினோம் நன்றே – ஐங் 258/4

மேல்


ஆயு (1)

உரையான் பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய் – ஏலாதி:32/2

மேல்


ஆயுங்கால் (4)

மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால்
எ துணையும் ஆற்ற பலவானால் தொக்க – நாலடி:4 7/1,2
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால்
கை வாய நாகம் சேர் காடு – திணை150:13/3,4
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு – திணை150:82/1
அச்சமே ஆயுங்கால் நன்மை அறத்தொடு – சிறுபஞ்:103/1

மேல்


ஆயும் (9)

ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
பூவும் புகையும் ஆயும் மாக்களும் – மது 515
கண்டது உடன் அமர் ஆயமொடு அ விசும்பு ஆயும்/மட நடை மா இனம் அந்தி அமையத்து – கலி 158/13
வீறு_வீறு ஆயும் உழவன் போல – புறம் 289/3
நீயும் பிறரொடும் காண் நீடாதே ஆயும்
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய் – திணை150:98/2,3
அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார் – குறள்:20 8/1
ஆயும் அறிவினவர் – குறள்:92 4/2
ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப – குறள்:92 8/1

மேல்


ஆயுமோ (1)

ஆயுமோ மன்ற நீ ஆய் – திணை150:6/4

மேல்


ஆயுள் (3)

இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள்/அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு – அகம் 184/4,5
பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே – புறம் 18/6
யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள்/மிக்கு வரும் இன் நீர் காவிரி – புறம் 43/21,22

மேல்


ஆயை (1)

தேர் வேள் ஆயை காணிய சென்மே – புறம் 133/7

மேல்


ஆர் (316)

கண் ஆர் கண்ணி கரிகால்_வளவன் – பொரு 148
கண் ஆர் கண்ணி கடும் தேர் செழியன் – சிறு 65
துறு நீர் கடம்பின் துணை ஆர் கோதை – சிறு 69
ஒன்று அமர் உடுக்கை கூழ் ஆர் இடையன் – பெரும் 175
புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து – பெரும் 184
புள் ஆர் பெண்ணை புலம்பு மடல் செல்லாது – பெரும் 314
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப – முல் 96
குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் – மது 195
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே – மது 260
வேறு பல் பெயர ஆர் எயில் கொள_கொள – மது 367
கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும் – மது 393
வண்டு பட பழுநிய தேன் ஆர் தோற்றத்து – மது 475
சுரும்பு ஆர் கண்ணி பெரும் புகல் மறவர் – மது 596
அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த – நெடு 21
முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்ப – குறி 36
புள் ஆர் இயத்த விலங்கு மலை சிலம்பின் – குறி 99
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் – பட் 264
தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் – மலை 152
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் – மலை 356
குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து – மலை 368
மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பி – மலை 382
இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/8
ஆர் கலி நல் ஏறு திரிதரும் – நற் 37/10
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு – நற் 38/4
ஆர் கலி வானம் தலைஇ நடுநாள் – நற் 53/5
ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி – நற் 85/6
மண் ஆர் கண்ணின் அதிரும் – நற் 100/11
அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு – நற் 102/2
ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் – நற் 104/7
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் – நற் 108/1
ஈர் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு – நற் 114/9
ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை – நற் 119/4
இரை ஆர் குருகின் நிரை பறை தொழுதி – நற் 123/2
இறவு ஆர் இன குருகு இறைகொள இருக்கும் – நற் 131/6
மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் – நற் 139/6
முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சி – நற் 151/6
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/11
நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் – நற் 156/1
அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் – நற் 168/8
ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ் – நற் 190/2
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் – நற் 216/7
பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/2
அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் – நற் 285/1
ஏனல் செந்தினை பால் ஆர் கொழும் குரல் – நற் 288/8
ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவர குழறும் – நற் 319/5
கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை – நற் 323/5
ஆர் இருள் வருதல் காண்பேற்கு – நற் 332/9
மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் – நற் 334/6
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் – நற் 344/2
ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்க – நற் 364/3
வரி ஆர் சிறு_மனை சிதைஇ வந்து – நற் 378/9
ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை – நற் 382/6
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து – நற் 393/3
நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் – குறு 3/2
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் – குறு 52/1
நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே – குறு 70/2
அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆக – குறு 83/1
அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்கு – குறு 128/3
ஆர் இருள் நடுநாள் வருதி – குறு 141/7
ஆர் இருள் கங்குல் அவர்-வயின் – குறு 153/4
முதை புனம் கொன்ற ஆர் கலி உழவர் – குறு 155/1
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை – குறு 158/4
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – குறு 163/3
ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த – குறு 186/1
யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் – குறு 216/3
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் – குறு 223/1
ஆர் துயில் இயம்பும் நாடன் – குறு 247/6
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் – குறு 257/4
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ – குறு 275/4
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – குறு 281/4
ஆர் கழல்பு உகுவ போல – குறு 282/7
சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் – குறு 321/2
வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு – குறு 329/2
ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக – குறு 353/1
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப – குறு 369/2
பலவில் சேர்ந்த பழம் ஆர் இன கலை – குறு 385/1
ஆர் பதம் பெறுக தோழி அத்தை – குறு 389/2
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – ஐங் 9/4
சூது ஆர் குறும் தொடி சூர் அமை நுடக்கத்து – ஐங் 71/1
மலர் ஆர் மலிர் நிறை வந்து என – ஐங் 72/4
போது ஆர் கூந்தல் இருந்தன எனவே – ஐங் 82/4
போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க – ஐங் 232/1
இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே – ஐங் 256/4
ஆர் இருள் பெருகின வாரல் – ஐங் 282/4
தாது ஆர் பிரசம் ஊதும் – ஐங் 406/3
போது ஆர் புறவின் நாடு கிழவோனே – ஐங் 406/4
ஆர் குரல் எழிலி அழி துளி சிதறி – ஐங் 411/1
போது ஆர் நறும் துகள் கவினி புறவில் – ஐங் 416/1
தாது ஆர் பிரசம் மொய்ப்ப – ஐங் 417/3
போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே – ஐங் 417/4
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே – ஐங் 428/2
ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே – ஐங் 455/2
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை – ஐங் 459/3
நேர் இறை பணை தோட்கு ஆர் விருந்து ஆக – ஐங் 468/3
அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட – பதி 20/19
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் – பதி 21/16
ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் – பதி 24/4
அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் – பதி 29/13
கால் வழங்கு ஆர் எயில் கருதின் – பதி 33/11
அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் – பதி 39/7
ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு – பதி 43/18
தேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் – பதி 55/11
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ – பதி 62/4
ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் – பதி 66/9
ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு – பதி 71/13
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி – பதி 81/24
ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர் – பதி 82/2
கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா – பதி 84/8
ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை – பதி 88/18
வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ – பதி 90/50
மீ புடை ஆர் அரண் காப்பு உடை தேஎம் – பதி 92/13
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு – பரி 2/10
பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில – பரி 2/29
மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய – பரி 5/25
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40
சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி – பரி 10/17
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப – பரி 10/89
மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து – பரி 12/72
தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை – பரி 14/8
வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/44
ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ – பரி 17/11
ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத – பரி 17/12
ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ – பரி 17/13
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி – பரி 18/30
ஆர் வேலை யாத்திரை செல் யாறு – பரி 19/18
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய – பரி 21/46
போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத – பரி 22/11
தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர் – பரி 22/23
வான் ஆர் எழிலி மழை வளம் நந்த – பரி 23/1
தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து – பரி 23/2
விளைந்து ஆர் வினையின் விழு பயன் துய்க்கும் – பரி 23/46
போவார் ஆர் புத்தேள்_உலகு – பரி 34/4
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் – கலி 29/18
முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் – கலி 40/4
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் – கலி 44/20
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் – கலி 58/6
ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் – கலி 60/17
நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய – கலி 75/1
சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 75/3
நறு வடி ஆர் இற்றவை போல் அழிய – கலி 84/2
சுரும்பு ஆர் கண்ணிக்கு சூழ் நூலாக – கலி 85/14
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/6
வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா – கலி 90/8
சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப சிவந்து நின் – கலி 90/11
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ – கலி 90/12
ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப – கலி 92/34
ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் – கலி 92/37
ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறா தட்ப – கலி 92/38
ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் – கலி 101/30
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் – கலி 103/44
ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடி – கலி 105/5
நீர் ஆர் நிழல குடம் சுட்டு_இனத்து உள்ளும் – கலி 109/3
ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ – கலி 120/15
ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே – கலி 121/12
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச – கலி 143/11
ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ – கலி 145/46
ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல – கலி 147/30
சூரல் அம் கடு வளி எடுப்ப ஆர் உற்று – அகம் 1/17
உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு – அகம் 9/6
கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமி – அகம் 14/19
அத்த இருப்பை ஆர் கழல் புது பூ – அகம் 15/13
சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி – அகம் 17/9
வல் வாய் கணிச்சி கூழ் ஆர் கோவலர் – அகம் 21/22
மீன் ஆர் குருகின் மென் பறை தொழுதி – அகம் 40/3
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டி – அகம் 71/11
ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி – அகம் 82/16
சுரி ஆர் உளை தலை பொலிய சூடி – அகம் 83/2
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் – அகம் 84/13
தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் – அகம் 84/14
முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து – அகம் 98/10
சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில் – அகம் 99/3
ஆர் உயிர் துப்பின் கோள் மா வழங்கும் – அகம் 108/9
அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் – அகம் 118/9
ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் – அகம் 139/5
தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே – அகம் 150/14
மண் ஆர் முழவின் கண்_அகத்து அசைத்த – அகம் 155/14
அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ – அகம் 176/14
அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி – அகம் 180/6
அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் – அகம் 183/3
ஆர் கழல் புது பூ உயிர்ப்பின் நீக்கி – அகம் 184/10
ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/15
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள – அகம் 207/8
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே – அகம் 223/16
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று – அகம் 228/9
தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே – அகம் 231/15
ஆர் கலி விழவு_களம் கடுப்ப நாளும் – அகம் 232/11
புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி – அகம் 244/12
போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு – அகம் 246/5
தாது ஆர் காஞ்சி தண் பொழில் அகல் யாறு – அகம் 246/6
ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்ய – அகம் 253/10
முறி ஆர் பெரும் கிளை செறிய பற்றி – அகம் 256/19
அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப – அகம் 257/3
அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் – அகம் 269/10
அஞ்சு வரு விடர் முகை ஆர் இருள் அகற்றி – அகம் 272/4
நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற – அகம் 272/7
அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை – அகம் 277/9
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் – அகம் 295/16
ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தி – அகம் 298/11
மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை – அகம் 300/4
ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் – அகம் 306/5
ஆர் பெயல் உதவிய கார் செய் காலை – அகம் 314/7
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின் – அகம் 319/10
குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல் – அகம் 322/11
நாடு ஆர் காவிரி கோடு தோய் மலிர் நிறை – அகம் 341/4
கள் ஆர் உவகை கலி மகிழ் உழவர் – அகம் 346/5
மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப – அகம் 346/14
கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி – அகம் 366/3
போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே – அகம் 371/14
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து – அகம் 388/16
சாந்து ஆர் கூந்தல் உளரி போது அணிந்து – அகம் 389/2
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து – புறம் 6/14
ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு – புறம் 14/17
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் – புறம் 24/20
கண் ஆர் கண்ணி கலி_மான் வளவ – புறம் 39/12
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் – புறம் 43/13
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு – புறம் 45/3
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே – புறம் 45/4
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் – புறம் 56/22
சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப – புறம் 65/3
ஆர் அமர் அலற தாக்கி தேரோடு – புறம் 71/4
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே – புறம் 82/6
பூ ஆர் காவின் புனிற்று புலால் நெடு வேல் – புறம் 99/6
மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே – புறம் 160/13
ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை – புறம் 172/9
சுரும்பு ஆர் கண்ணி பெரும் பெயர் நும் முன் – புறம் 174/18
நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் – புறம் 192/9
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/9
ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது என – புறம் 203/10
ஆர் கலி யாணர் தரீஇய கால்வீழ்த்து – புறம் 205/10
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/5
ஆர் இருள் அரை இரவில் – புறம் 229/2
ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் – புறம் 230/14
ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு – புறம் 238/15
வல ஆர் கண்ணி இளையர் திளைப்ப – புறம் 253/2
புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/8
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை – புறம் 271/2
நீல கச்சை பூ ஆர் ஆடை – புறம் 274/1
ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க – புறம் 283/8
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர – புறம் 288/5
நேரார் ஆர் எயில் முற்றி – புறம் 298/4
சார்ந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே – புறம் 308/7
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் – புறம் 321/6
ஆர் கலியினனே சோணாட்டு அண்ணல் – புறம் 337/1
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய – புறம் 337/10
ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி – புறம் 339/11
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் – புறம் 341/12
கயல் ஆர் நாரை உகைத்த வாளை – புறம் 354/5
கண் ஆர் கண்ணி கடு மான் கிள்ளி – புறம் 355/5
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் – புறம் 361/2
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் – புறம் 367/1
ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ – புறம் 370/4
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி – புறம் 383/20
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து – புறம் 392/6
முறி ஆர் நறும் கண்ணி முன்னர் தயங்க – நாலடி:2 6/2
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும் – நாலடி:13 2/2
குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார் – நாலடி:22 7/3
முட்டு உற்ற போழ்தில் முடுகி என் ஆர் உயிரை – நாலடி:24 8/1
அளவு இறந்த காதல் தம் ஆர் உயிர் அன்னார் – நாலடி:33 10/3
புல் ஆர் புரவி மணி இன்றி ஊர்வு இன்னா – இன்னா40:15/1
பண் ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:8/4
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:22/5
கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் – கள40:24/4
பாடு ஆர் இடி முரசின் பாய் புனல் நீர் நாடன் – கள40:41/4
அஞ்சி ஒதுங்கும் அதர் உள்ளி ஆர் இருள் – ஐந்50:16/3
போது ஆர் வண்டு ஊதும் புனல் வயல் ஊரற்கு – ஐந்50:22/1
ஆர் கலி வானம் பெயல் தொடங்கி கார் கொள – ஐந்70:23/2
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல் – ஐந்70:30/2
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை – ஐந்70:31/2
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய் – ஐந்70:32/2
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் – ஐந்70:48/3
ஆர் பொருள் வேட்கையவர் – திணை50:15/4
மை ஆர் தடம் கண் மயில் அன்னாய் தீ தீண்டு – திணை150:5/3
நலம் கொண்டு ஆர் பூம் குழலாள் நன்று ஆயத்து அன்று என் – திணை150:9/3
இகந்து ஆர் விரல் காந்தள் என்று என்று உகந்து இயைந்த – திணை150:72/2
வந்தால்தான் செல்லாமோ ஆர் இடையாய் வார் கதிரால் – திணை150:77/1
வெந்தால் போல் தோன்றும் நீள் வேய் அத்தம் தந்து ஆர்
தகர குழல் புரள தாழ் துகில் கை ஏந்தி – திணை150:77/2,3
வாரான் விடுவானோ வாள்கண்ணாய் கார் ஆர்
குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும் – திணை150:112/2,3
செவ்வழி யாழ் பாண்மகனே சீர் ஆர் தேர் கையினால் – திணை150:124/1
மண் ஆர் குலை வாழையுள் தொடுத்த தேன் நமது என்று – திணை150:140/1
உண்ணா பூம் தாமரை பூ உள்ளும் கண் ஆர்
வயல் ஊரன் வண்ணம் அறிந்து தொடுப்பாள் – திணை150:140/2,3
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு – குறள்:8 3/1
ஆர் இருள் உய்த்துவிடும் – குறள்:13 1/2
அமை ஆர் தோள் அஞ்சுபவர் – குறள்:91 6/2
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை – குறள்:115 1/1
ஆர் அஞர் உற்றன கண் – குறள்:118 9/2
ஒல்வது அறியும் விருந்தினனும் ஆர் உயிரை – திரி:26/1
ஆர் எயில் மூன்றும் அழித்தான் அடி ஏத்தி – ஆசாரக்:101/1
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ – பழ:18/3
அறை ஆர் அணி வளையாய் தீர்தல் உறுவார் – பழ:88/3
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும் – பழ:109/2
அடும்பு ஆர் அணி கானல் சேர்ப்ப கெடுமே – பழ:194/3
பயவாமை செய்வார் ஆர் தம் சாகாடேயும் – பழ:308/3
நிறைந்து ஆர் வளையினாய் அஃதால் எருக்கு – பழ:376/3
பட்டு ஆர் அகல் அல்குலார் படர்ந்து ஒட்டி – பழ:398/2
பட்டு ஆர் அணி அல்குலார் படிந்து ஒட்டி – சிறுபஞ்:16/2
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து ஊன் ஆர – சிறுபஞ்:32/3
உண்டு ஆர் அடிசிலே தோழரின் கண்டாரா – சிறுபஞ்:38/2
வண்டு ஆர் பூம் தொங்கல் மகன் தந்தை வண்தாராய் – சிறுபஞ்:52/2
யாப்பு ஆர் பூம் கோதை அணி இழையை நற்கு இயைய – சிறுபஞ்:52/3
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர – சிறுபஞ்:57/2
ஆய்வு இல்லா ஆர் அருளாம் அ அருள் நல் மனத்தான் – சிறுபஞ்:95/3
மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது மெய் அன்றால் – சிறுபஞ்:97/2
அருள் கூடி ஆர் அறத்தோடு ஐந்து இயைந்து ஈயின் – சிறுபஞ்:104/3
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின் – ஏலாதி:1/3
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும் – ஏலாதி:13/3
பீடு ஆர் இரலை பிணை தழுவ காடு ஆர – கைந்:29/2
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண – கைந்:47/3
கொக்கு ஆர் வள வயல் ஊரன் குளிர் சாந்தம் – கைந்:48/1
பா ஆர் அம் சேர்ப்பற்கு உரையாய் பரியாது – கைந்:49/3
கொக்கு ஆர் கொடும் கழி கூடு நீர் தண் சேர்ப்பன் – கைந்:55/1

மேல்


ஆர்க்கவும் (1)

மறுகின் ஆர்க்கவும் படுப – குறு 17/3

மேல்


ஆர்க்காட்டு (1)

கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் – நற் 227/6

மேல்


ஆர்க்காடு (2)

அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன – நற் 190/6
அழிசி ஆர்க்காடு அன்ன இவள் – குறு 258/7

மேல்


ஆர்க்கும் (57)

விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட – நற் 108/5
அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை – நற் 147/6
படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் – நற் 173/8
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 205/1
அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணி – நற் 213/1
அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு – நற் 288/1
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – நற் 365/7
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/4
அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து – நற் 399/1
நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும்/மலை உடை அரும் சுரம் என்ப நம் – குறு 39/2,3
சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் – பரி 7/62
கால் திரிய ஆர்க்கும் புகை – பரி 10/125
வரை ஆர்க்கும் புயல் கரை – பரி 16/48
திரை ஆர்க்கும் இ தீம் புனல் – பரி 16/49
மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் – கலி 26/3
திசை_திசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை – கலி 26/13
தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் – கலி 28/16
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் – கலி 30/3
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12
வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் – கலி 32/9
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் – கலி 77/17
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
ஆர்க்கும் ஞெகிழத்தான் நன் நீர் நடை தட்ப – கலி 98/24
அமைவரல் அருவி ஆர்க்கும்/இமையத்து உம்பரும் விளங்குக எனவே – கலி 123/2
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை – அகம் 40/5
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து – அகம் 78/3
இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் – அகம் 104/2
தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும்/வற்றல் மரத்த பொன் தலை ஓதி – அகம் 145/2,3
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/16
அருவி ஆர்க்கும் பெரு வரை சிலம்பின் – அகம் 168/8
குழல் இசை தும்பி ஆர்க்கும் ஆங்கண் – அகம் 245/16
அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் – அகம் 262/14
பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும்/மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் – அகம் 295/16,17
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்/வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் – அகம் 302/6,7
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து – அகம் 303/18
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து – புறம் 22/6
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து – புறம் 93/12
அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலை – புறம் 168/1
படு வண்டு ஆர்க்கும் பன் மலர் காவின் – புறம் 338/3
இரை முரசு ஆர்க்கும் உரை சால் பாசறை – புறம் 371/12
மாதர் வண்டு ஆர்க்கும் மலி கடல் தண் சேர்ப்ப – நாலடி:8 3/3
இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய் – நாலடி:13 2/1
கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும்
காட்டுள் ஆய் வாழும் சிவலும் குறும்பூழும் – நாலடி:13 2/2,3
ஆர்க்கும் அருவு அணி மலை நாட – நாலடி:17 1/3
உருவ வண்டு ஆர்க்கும் உயர் வரை நாட – நாலடி:23 3/3
கணி நிற வேங்கை மலர்ந்து வண்டு ஆர்க்கும்
மணி நிற மாலை பொழுது – திணை50:9/3,4
குருகு இனம் ஆர்க்கும் கொடும் கழி சேர்ப்ப – திணை50:46/2
தீராமை ஆர்க்கும் கயிறு – குறள்:49 2/2
நல் வினை ஆர்க்கும் கயிறு – திரி:23/4
பூ புக்கு வண்டு ஆர்க்கும் ஊர குறும்பு இயங்கும் – பழ:63/3
ஆர்க்கும் அருவி மலை நாட நாய் கொண்டால் – பழ:87/3
யாழின் வண்டு ஆர்க்கும் புனல் ஊர ஈனுமோ – பழ:221/3
ஆர்க்கும் எடுப்பல் அரிது – பழ:222/4
தம்மை தாம் ஆர்க்கும் கயிறு – பழ:346/4
முரசு அருவி ஆர்க்கும் மலை நாடற்கு என் தோள் – கைந்:5/3
ஓவா கலந்து ஆர்க்கும் ஒல்லென் இறா குப்பை – கைந்:49/2

மேல்


ஆர்க (2)

பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக – ஐங் 4/2
அளியர் தாமே ஆர்க என்னா – புறம் 237/8

மேல்


ஆர்கலி (16)

ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் – நெடு 3
காரும் ஆர்கலி தலையின்று தேரும் – அகம் 54/3
ஆர்கலி நறவின் வெண்ணிவாயில் – அகம் 246/9
ஆர்கலி வள-வயின் போதொடு பரப்ப – அகம் 273/3
ஆர்கலி நறவின் அதியர் கோமான் – புறம் 91/3
இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் – புறம் 400/19
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:1 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:2 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:3 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:4 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:5 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:6 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:7 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:8 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:9 0/1
ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம் – முது:10 0/1

மேல்


ஆர்குவிர் (1)

முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் – பெரும் 362

மேல்


ஆர்குவை-மன்னோ (1)

ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16

மேல்


ஆர்கை (8)

கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த – நற் 127/4
கொழு மீன் ஆர்கை செழு நகர் செலீஇய – நற் 159/7
இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலி குரல் – நற் 267/10
பலி கள் ஆர்கை பார் முது குயவன் – நற் 293/2
அரியல் ஆர்கை வன் கை வினைஞர் – பதி 62/16
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி – கலி 75/5
பாகல் ஆர்கை பறை கண் பீலி – அகம் 15/4
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை/நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினை – அகம் 400/7,8

மேல்


ஆர்கைய (1)

கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் – பதி 29/5

மேல்


ஆர்கையர் (3)

அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் – பதி 27/5
அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்க – அகம் 184/14
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் – புறம் 391/6

மேல்


ஆர்கையை (1)

சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி – நற் 70/5

மேல்


ஆர்த்-தொறும் (1)

ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்-தொறும்/கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/6,7

மேல்


ஆர்த்த (8)

அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு – பதி 12/24
ஏமம் ஆர்த்த நின் பிரிந்து – பரி 4/34
மணி நா ஆர்த்த மாண் வினை தேரன் – அகம் 4/12
ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டு இனம் – நாலடி:29 10/1
ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையர்ஆயினும் – நாலடி:36 1/1
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா – இன்னா40:2/2
வேந்து உவப்ப அட்டு ஆர்த்த வென்றியும் இ மூன்றும் – திரி:8/3
ஆர்த்த முனையுள்ளும் வேறு இடத்தும் ஓத்தும் – ஏலாதி:62/2

மேல்


ஆர்த்தல் (1)

மறன் உடையான் ஆடையால் மார்பு ஆர்த்தல் இன்னா – இன்னா40:18/2

மேல்


ஆர்த்தவும் (1)

பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும் – புறம் 334/6

மேல்


ஆர்த்தன்றே (1)

ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே/மாடம் பிறங்கிய மலி புகழ் கூடல் – மது 428,429

மேல்


ஆர்த்தி (1)

பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென – பொரு 174

மேல்


ஆர்த்து (17)

நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு – திரு 212
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து/கச்சியோனே கைவண் தோன்றல் – பெரும் 419,420
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே – ஐங் 185/4
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய – பரி 15/21
அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே – பரி 18/38
திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டி – பரி 23/16
அயம் நந்தி அணி பெற அருவி ஆர்த்து இழிதரும் – கலி 53/6
தகை வகை மிசை_மிசை பாயியர் ஆர்த்து உடன் – கலி 102/17
நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய – அகம் 4/9
அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் – அகம் 138/8
ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும் – அகம் 291/14
நரம்பு ஆர்த்து அன்ன வண்டு_இனம் முரலும் – அகம் 355/5
வரு படை தாங்கி பெயர் புறத்து ஆர்த்து/பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை – புறம் 35/24,25
ஆர்த்து அமர் அட்ட களத்து – கள40:2/5
ஆர்த்து அமர் அட்ட களத்து – கள40:17/5
இமிழ கிளி எழா ஆர்த்து – திணை150:3/4

மேல்


ஆர்த்தும் (4)

நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள – திரு 270
இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையை – பரி 20/57
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை – பரி 20/58
சேர்ந்தவர் தம் கடும்பு ஆர்த்தும்/ஓங்கு கொல்லியோர் அடு பொருந – புறம் 22/27,28

மேல்


ஆர்த்துவம் (1)

தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே – அகம் 340/15

மேல்


ஆர்த்துவான் (2)

குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் – கலி 101/26
அன்று உள்ளி அன்னத்தை ஆர்த்துவான் சென்று உள்ளி – திணை150:138/2

மேல்


ஆர்தலின் (1)

ஆர்தலின் நன்று பசித்தல் பசைந்தாரின் – நான்மணி:13/3

மேல்


ஆர்ந்த (13)

இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த – நற் 183/9
அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த/ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை – நற் 395/7,8
பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே – குறு 13/5
அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் – குறு 259/2
வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் – கலி 60/4
கண் ஆர்ந்த நலத்தாரை கதுமென கண்டவர்க்கு – கலி 60/5
தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த/தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 34/14
தாம் ஆர்ந்த போதே தகர் கோடு ஆம் மான் நோக்கின் – நாலடி:38 8/2
பரல் கானம் ஆற்றினகொல்லோ அரக்கு ஆர்ந்த
பஞ்சி கொண்டு ஊட்டினும் பையென பையென என்று – நாலடி:40 6/2,3
இடை எலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த
புடை எலாம் புன்னை புகன்று – திணை150:58/3,4
அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல் – கைந்:19/1
ஒருக்கு ஆர்ந்த வல்லி ஒலித்து ஆர குத்தும் – கைந்:47/2

மேல்


ஆர்ந்தவர் (1)

அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் – நற் 156/8

மேல்


ஆர்ந்தவள் (1)

கூர் நறா ஆர்ந்தவள் கண் – பரி 7/64

மேல்


ஆர்ந்தன (2)

ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு – நற் 43/4
அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே – ஐங் 208/5

மேல்


ஆர்ந்திட்ட (1)

தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் – புறம் 320/13

மேல்


ஆர்ந்து (6)

செவிலி அம் பெண்டிர் தழீஇ பால் ஆர்ந்து/அமளி துஞ்சும் அழகு உடை நல் இல் – பெரும் 251,252
தாது ஆர்ந்து/களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/2,3
மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் – பரி 27/1
பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் – புறம் 318/7
ஆம்பல் மயக்கி அணி வளை ஆர்ந்து அழகா – திணை150:137/3
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல் எனினும் கள்ளினை – பழ:256/3

மேல்


ஆர்ந்தும் (1)

நீறு ஆர்ந்தும் ஒட்டா நிகர் இல் மணியே போல் – பழ:214/1

மேல்


ஆர்ந்தோர் (1)

ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் – குறு 354/2

மேல்


ஆர்நவும் (1)

வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும்/ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/6,7

மேல்


ஆர்ப்ப (81)

யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு – முல் 8
வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர – முல் 92
வளை நரல வயிர் ஆர்ப்ப/பீடு அழிய கடந்து அட்டு அவர் – மது 185,186
இரு தலை பணிலம் ஆர்ப்ப சினம் சிறந்து – மது 380
தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப/மென் பூ செம்மலொடு நன் கலம் சீப்ப – மது 684,685
நெய் கனிந்து வறை ஆர்ப்ப/குரூஉ குய் புகை மழை மங்குலின் – மது 756,757
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து – குறி 111
கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப/வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய – மலை 333,334
பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்ப/கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்று – நற் 7/2,3
கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்ப/தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் – நற் 7/4,5
கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்ப/பூண்க தில் பாக நின் தேரே பூண் தாழ் – நற் 81/4,5
மடி வாய் தண்ணுமை நடுவண் ஆர்ப்ப/கோலின் எறிந்து காலை தோன்றிய – நற் 130/2,3
ஒலி பன் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து – நற் 202/2
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில் – நற் 250/2
சாரல் நீள் இடை சால வண்டு ஆர்ப்ப/செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை – நற் 344/7,8
தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப/வேங்கை தந்த வெற்பு அணி நன்_நாள் – நற் 396/2,3
பறை பட பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு – குறு 15/1
மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு – குறு 155/5
இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப/முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் – குறு 254/1,2
சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்ப/கடு மா நெடும் தேர் நேமி போகிய – குறு 336/3,4
குன்றம் நண்ணி குறவர் ஆர்ப்ப/மன்றம் போழும் நாடன் தோழி – குறு 346/2,3
அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்ப/கோடை தூக்கும் கானம் – குறு 369/2,3
ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப/தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே – ஐங் 123/2,3
கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப/பருவம் செய்தன பைம் கொடி முல்லை – ஐங் 476/1,2
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப/கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் – பதி 21/11,12
வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப/பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர – பதி 67/6,7
தேர் கொடி நுடங்க தோல் புடை ஆர்ப்ப/காடு கை_காய்த்திய நீடு நாள் இருக்கை – பதி 82/8,9
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்ப/பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது – பதி 89/3,4
கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப/நெடு மதில் நிரை ஞாயில் – பதி 92/10,11
உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது – பரி 7/2
குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப/மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க – பரி 8/23
மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்ப/தண்ணம் துவர் பல ஊட்டி சலம் குடைவார் – பரி 18/45
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை – பரி 18/46
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை – பரி 18/47
உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை – பரி 20/2
சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்ப/துடியின் அடி பெயர்த்து தோள் அசைத்து தூக்கி – பரி 23/11,12
வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப/விண்ட கட கரி மேகமொடு அதிர – பரி 23/52,53
துணி கய நிழல் நோக்கி துதைபு உடன் வண்டு ஆர்ப்ப/மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேய – கலி 34/6,7
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப/மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனி – கலி 36/3,4
ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்ப – கலி 57/3
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை – கலி 58/5
ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் – கலி 59/7
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி – கலி 74/13
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
கிளர் மணி ஆர்ப்ப ஆர்ப்ப சாஅய்_சாஅய் செல்லும் – கலி 80/10
திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் – கலி 83/16
தேரை வாய் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் – கலி 86/9
வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 92/40
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53
வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ – கலி 96/17
அ வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப/வழக்கு மாறு கொண்டு வருபு வருபு ஈண்டி – கலி 104/29,30
இடி உறழ் இசை இன் இயம் எழுந்து ஆர்ப்ப/பாடு ஏற்று கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் – கலி 118/11
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப/பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் – கலி 127/3
யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்ப/தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை – கலி 139/9,10
சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் – கலி 147/4
எரி மருள் பூ சினை இன சிதர் ஆர்ப்ப/நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்து – அகம் 41/3,4
இரும் சிறை தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து – அகம் 88/11
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப/தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் – அகம் 102/10,11
அரி பெய் புட்டில் ஆர்ப்ப பரி சிறந்து – அகம் 122/19
பொறி வரி இன வண்டு ஆர்ப்ப பல உடன் – அகம் 164/5
மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப/உது காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து – அகம் 204/7,8
பிரச பல் கிளை ஆர்ப்ப கல்லென – அகம் 228/1
வரி வண்டு ஆர்ப்ப சூட்டி கழல் கால் – அகம் 269/12
பாணர் ஆர்ப்ப பல் கலம் உதவி – அகம் 331/11
ஒலி தலை பணிலம் ஆர்ப்ப கல்லென – அகம் 350/12
ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார் – புறம் 115/1
கொடும் சிறை குரூஉ பருந்து ஆர்ப்ப/தடிந்து மாறு பெயர்த்தது இ கரும் கை வாளே – புறம் 269/11,12
இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப/இரவு புறங்கண்ட காலை தோன்றி – புறம் 397/5,6
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து – புறம் 399/25
குருந்து அலை வான் படலை சூடி சுரும்பு ஆர்ப்ப
ஆயன் புகுதரும் போழ்தினான் ஆயிழாய் – ஐந்70:28/1,2

மேல்


ஆர்ப்பது (3)

ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே – நற் 214/12
ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் – கலி 33/14
ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர் – நாலடி:37 4/2

மேல்


ஆர்ப்பவர் (1)

களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே – கலி 52/14

மேல்


ஆர்ப்பார் (1)

ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு – பரி 24/21

மேல்


ஆர்ப்பின் (5)

விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய் – நற் 167/2
குன்ற குறவன் ஆர்ப்பின் எழிலி – ஐங் 251/1
கணை தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின்/எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை – கலி 322/4,5
புன் தலை சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்/படப்பு ஒடுங்கும்மே பின்பு – புறம் 334/3,4

மேல்


ஆர்ப்பினும் (10)

கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8
ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/6
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 36/23
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6
பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகம் 226/17
தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14
இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/21

மேல்


ஆர்ப்பு (16)

அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ – மது 182
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 619
அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் – குறு 34/6
போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18
முரைசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 34/10
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22
முரசு உடை பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ – பதி 43/9
போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழ – பரி 8/30
அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்ப – கலி 81/6
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ – அகம் 149/11
அழுந்த பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ – புறம் 77/11
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே – புறம் 81/1
ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே – புறம் 241/5
ஊக்கி எடுத்த அரவத்தின் ஆர்ப்பு அஞ்சா – கள40:16/2
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி – கள40:17/1

மேல்


ஆர்ப்பே (1)

கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே/ஒலிந்த பகன்றை விளைந்த கழனி – மது 260,261

மேல்


ஆர்ப்பொடு (3)

நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ – பதி 44/1
தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/43
ஆர்ப்பொடு இன வண்டு இமிர்ந்து ஆட நீர்த்து அன்றி – ஐந்70:27/2

மேல்


ஆர்பு (1)

ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து – கலி 105/29

மேல்


ஆர்வ (7)

ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை – சிறு 99
அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் – நற் 9/1
அருளி கூடும் ஆர்வ மாக்கள் – நற் 146/7
ஆர்வ நெஞ்சமொடு அளைஇ – நற் 171/10
ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇ தன் – அகம் 35/12
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் – அகம் 136/23
ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் – அகம் 396/9

மேல்


ஆர்வத்தின் (2)

ஐந்திணை ஐம்பதும் ஆர்வத்தின் ஓதாதார் – ஐந்50:51/3
ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும் – ஐந்70:13/3

மேல்


ஆர்வத்தை (1)

திருந்தாய் நீ ஆர்வத்தை தீமை உடையார் – பழ:9/1

மேல்


ஆர்வம் (5)

ஆர்வம் உடையர் ஆகி – நற் 94/8
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின் – பரி 1/36
ஆர்வம் சிறந்த சாயல் – அகம் 94/13
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை – இனிய40:8/4
அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும் – குறள்:8 4/1

மேல்


ஆர்வம்-உற்று (1)

மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று/உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/13,14

மேல்


ஆர்வமும் (1)

அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி – மது 489

மேல்


ஆர்வமே (1)

ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால் – ஏலாதி:61/1

மேல்


ஆர்வமொடு (2)

அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ – மலை 184
வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டி – புறம் 377/28

மேல்


ஆர்வர் (1)

கருனை சோறு ஆர்வர் கயவர் கருனையை – நாலடி:20 10/2

மேல்


ஆர்வலர் (8)

ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி – திரு 93
ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் – திரு 221
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி – பரி 4/2
எ வயினோயும் நீயே நின் ஆர்வலர்/தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே – பரி 12/5
ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் – புறம் 390/5
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள்:8 1/1,2

மேல்


ஆர்வலர்க்கு (1)

அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ – பரி 1/41

மேல்


ஆர்வார் (1)

எண்ணி ஊண் ஆர்வார் இயைந்து – ஏலாதி:52/4

மேல்


ஆர்வு (2)

அச்சம் அலை கடலின் தோன்றலும் ஆர்வு உற்ற – திரி:65/1
ஐம் குரவர் ஆணை மறுத்தலும் ஆர்வு உற்ற – திரி:97/1

மேல்


ஆர்வு-உற்ற (2)

அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62

மேல்


ஆர்வு-உற்றார் (1)

ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13

மேல்


ஆர்வு-உற்று (3)

ஆர்வு-உற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த – கலி 104/75
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று/இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/12,13
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று/முள் புற முது கனி பெற்ற கடுவன் – புறம் 158/22,23

மேல்


ஆர (61)

ஆர முழு_முதல் உருட்டி வேரல் – திரு 297
ஆர உண்டு பேர் அஞர் போக்கி – பொரு 88
ஈர் உடை இரும் தலை ஆர சூடி – பெரும் 219
நாடு ஆர நன்கு இழிதரும் – மது 82
பகு வாய் தடவில் செம் நெருப்பு ஆர/ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார் – நெடு 66,67
நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப – நற் 5/1
வறன்-உற்று ஆர முருக்கி பையென – நற் 64/6
புன் தலை மட பிடி கன்றோடு ஆர/வில் கடிந்து ஊட்டின பெயரும் – நற் 92/7,8
பாரத்து அன்ன ஆர மார்பின் – நற் 265/5
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி – குறு 187/2
சேரி வரினும் ஆர முயங்கார் – குறு 231/2
ஓர் இல் பிச்சை ஆர மாந்தி – குறு 277/3
மலை செம் சாந்தின் ஆர மார்பினன் – குறு 321/1
அறு கழி சிறு மீன் ஆர மாந்தும் – ஐங் 165/2
அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆர/பச்சூன் பெய்த பைம் நிண வல்சி – ஐங் 391/2,3
நார் அரி நறவின் ஆர மார்பின் – பதி 11/15
கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர/ஓடா பூட்கை ஒண் பொறி கழல் கால் – பதி 30/39,40
அளகு உடை சேவல் கிளை புகா ஆர/தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை – பதி 35/5,6
பகைவர் ஆர பழங்கண் அருளி – பதி 37/3
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 37/4
உறுவர் ஆர ஓம்பாது உண்டு – பதி 43/19
நகைவர் ஆர நன் கலம் சிதறி – பதி 43/20
குழூஉ சிறை எருவை குருதி ஆர/தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/9,10
எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆர பூண் – பரி 20/76
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு – பரி 24/19
வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/14
வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ – கலி 31/18
போது ஆர கொள்ளும் கமழ் குரற்கு என்னும் – கலி 32/17
ஆர மார்பினை அண்ணலை அளியை – கலி 52/15
பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கி – கலி 80/3
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர் மேல் – கலி 86/5
போதர் அகடு ஆர புல்லி முயங்குவேம் – கலி 94/41
கார் ஆர பெய்த கடி கொள் வியன் புலத்து – கலி 109/1
ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்ப – அகம் 102/10
பாரத்து தலைவன் ஆர நன்னன் – அகம் 152/12
அரி நிற கலுழி ஆர மாந்தி – அகம் 157/3
அடி அமை பகழி ஆர வாங்கி – அகம் 161/3
இன்னா வேனில் இன் துணை ஆர/முளி சினை மராஅத்து பொளி பிளந்து ஊட்ட – அகம் 335/6,7
கரியா பூவின் பெரியோர் ஆர/அழல் எழு தித்தியம் மடுத்த யாமை – அகம் 361/10,11
ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/13
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி – புறம் 69/18
ஆமா நெடு நிரை நன் புல் ஆர/கோஒல் செம்மையின் சான்றோர் பல்கி – புறம் 117/5,6
அவரை கொய்யுநர் ஆர மாந்தும் – புறம் 215/5
புது கண் மாக்கள் செது கண் ஆர/பயந்தனை-மன்னால் முன்னே இனியே – புறம் 261/9,10
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/12
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர/வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/25,26
இழி தக்க செய்து ஒருவன் ஆர உணலின் – நாலடி:31 2/1
இனிது உண்ணேம் ஆர பெறேம் யாம் என்னும் – நாலடி:37 6/3
பொன் ஆர மார்பின் புனை கழல் கால் செம்பியன் – கள40:38/3
கடந்த வழியை எம் கண் ஆர காண – ஐந்50:42/3
ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும் – ஐந்70:13/3
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை – குறள்:84 7/1
காண்கமன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – குறள்:127 5/1
வாய் நன்கு அமையா குளனும் வயிறு ஆர
தாய் முலை உண்ணா குழவியும் சேய் மரபின் – திரி:84/1,2
கை ஆர உண்டமையால் காய்வார் பொருட்டாக – பழ:44/1
மை ஆர உண்ட கண் மாண் இழாய் என் பரிப – பழ:44/3
காழ் ஆர மார்ப கசடு அற கை காவா – பழ:80/1
கொடி ஆர மார்ப குடி கெட வந்தால் – பழ:103/3
உடம்பின் ஆர் வேலி ஒருப்படுத்து ஊன் ஆர
தொடங்கானேல் சேறல் துணிவு – சிறுபஞ்:32/3,4
பீடு ஆர் இரலை பிணை தழுவ காடு ஆர
கார் வானம் வந்து – கைந்:29/2,3
ஒருக்கு ஆர்ந்த வல்லி ஒலித்து ஆர குத்தும் – கைந்:47/2

மேல்


ஆரத்தாள் (1)

தன் மார்பம் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் – பரி 20/64

மேல்


ஆரத்து (6)

கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து/முழவின் அன்ன முழு மர உருளி – பெரும் 46,47
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த – நற் 292/1
ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கி புனல் தந்த – பரி 9/27
காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின் – பரி 9/28
ஆரத்து அன்ன அணி கிளர் புது பூ – அகம் 335/18
வயிர குறட்டின் வயங்கு மணி ஆரத்து/பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டி – புறம் 365/4,5

மேல்


ஆரம் (52)

ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – திரு 104
அணி முலை துயல்வரூஉம் ஆரம் போல – சிறு 2
ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு – சிறு 253
பரூஉ காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு – மது 681
திண் காழ் ஆரம் நீவி கதிர் விடும் – மது 715
ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் – மது 716
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – நெடு 136
ஆரம் காழ்வை கடி இரும் புன்னை – குறி 93
நாகம் திலகம் நறும் காழ் ஆரம்/கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி – மலை 520,521
நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்ப – நற் 5/4
ஆரம் கமழும் மார்பினை – நற் 168/10
சாரல் ஆரம் வண்டு பட நீவி – நற் 259/6
ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் – நற் 344/6
ஆரம் நாறும் மார்பினன் – குறு 161/6
ஆரம் நாறும் மார்பினை – குறு 198/7
ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் – குறு 286/3
சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப – குறு 376/2
குன்ற குறவன் ஆரம் அறுத்து என – ஐங் 254/1
ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டி – பதி 48/2
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/29
அரி மலர் மீ போர்வை ஆரம் தாழ் மார்பின் – பரி 11/26
அகரு வழை ஞெமை ஆரம் இனைய – பரி 12/5
பூண் ஆரம் நோக்கி புணர் முலை பார்த்தான் உவன் – பரி 12/55
மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய – பரி 16/36
கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் – பரி 21/61
காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை – கலி 4/9
பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் – கலி 79/12
மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர – கலி 135/18
ஆரம் நாற அரு விடர் ததைந்த – அகம் 22/12
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 75/12
ஆரம் கண்ணி அடு போர் சோழர் – அகம் 93/4
அரை-உற்று அமைந்த ஆரம் நீவி – அகம் 100/1
நெடுவேள் மார்பின் ஆரம் போல – அகம் 120/1
ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி – அகம் 191/5
ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து – அகம் 206/9
நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம்/தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் – அகம் 218/14,15
வரை இழி அருவி ஆரம் தீண்டி – அகம் 228/2
ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை – அகம் 288/2
சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும் – அகம் 362/12
நறு விரை ஆரம் அற எறிந்து உழுத – அகம் 388/3
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே – புறம் 19/18
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் – புறம் 59/1
ஆரம் ஆதலின் அம் புகை அயலது – புறம் 108/2
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்/மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் – புறம் 150/20,21
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் – புறம் 152/10
அச்சு உடை சாகாட்டு ஆரம் பொருந்திய – புறம் 256/2
காஞ்சி பனி முறி ஆரம் கண்ணி – புறம் 344/8
மதி உறழ் ஆரம் மார்பில் புரள – புறம் 362/2
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 368/18
நிலவு திகழ் ஆரம் முகக்குவம் எனவே – புறம் 372/13
ஆம்பல் அணி தழை ஆரம் துயல்வரும் – திணை50:40/1
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன் – திணை150:106/3

மேல்


ஆரமும் (7)

நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும்/துறைதுறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 238,239
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும்/துறை ஆடு மகளிர்க்கு தோள் புணை ஆகிய – சிறு 116,117
குட மலை பிறந்த ஆரமும் அகிலும் – பட் 188
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் – பரி 18/53
தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும்/முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை – அகம் 13/1,2
குறவர் தந்த சந்தின் ஆரமும்/இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/4,5
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் – அகம் 13/5

மேல்


ஆரமொடு (6)

அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ – மது 439
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் – நற் 314/4
அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் – பரி 13/11
செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு – கலி 28/5
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா – புறம் 198/2
விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு/புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் – புறம் 398/27,28

மேல்


ஆரமோடு (1)

இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாக – பரி 20/33

மேல்


ஆரல் (12)

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் – குறு 25/4
ஆரல் அருந்த வயிற்ற – குறு 114/4
தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் – பதி 13/1
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ – பரி 9/7
அரவு-கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப – கலி 64/4
ஆரல் ஆர்கை அம் சிறை தொழுதி – கலி 75/5
கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக – அகம் 246/2
நுண் ஆரல் பரு வரால் – புறம் 18/9
ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/4
கதிர் மூக்கு ஆரல் கீழ் சேற்று ஒளிப்ப – புறம் 249/1
ஆர நெருப்பின் ஆரல் நாற – புறம் 320/12
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை – புறம் 342/9

மேல்


ஆரவும் (1)

கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும்/கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/1,2

மேல்


ஆரா (20)

ஆரா செருவின் ஐவர் போல – பெரும் 417
ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய – பரி 5/55
ஆரா காமம் ஆர் பொழில் பாயல் – பரி 8/40
மெய்ம் மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா/மென் முலை ஆகம் கவின் பெற – கலி 45/10
ஆரா துவலை அளித்தது போலும் நீ – கலி 71/25
மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் – கலி 73/19
ஆரா கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் – கலி 90/10
அரி மதர் உண்கண்ணார் ஆரா கவவின் – கலி 91/13
ஆரா கனை காமம் குன்றத்து நின்னொடு – கலி 93/27
போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் – கலி 109/4
புரிவு உண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை – கலி 142/1
ஆரா காதலொடு தார் இடை குழையாது – அகம் 75/13
ஆரா காதலொடு தார் இடை குழைய – அகம் 206/10
ஆரா காதல் அவிர் தளிர் பரப்பி – அகம் 273/14
ஆரா காமம் அடூஉ நின்று அலைப்ப – அகம் 322/3
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா/ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ – புறம் 212/3,4
பெரிது ஆரா சிறு சினத்தர் – புறம் 360/1
ஆர் உயிர்க்கு அலமரும் ஆரா கூற்றம் – புறம் 361/2
ஆரா இயற்கை அவா நீப்பின் அ நிலையே – குறள்:37 10/1

மேல்


ஆராத (1)

ஆராத பூம் தார் அணி தேரான்தான் போத – திணை150:101/3

மேல்


ஆராதனை (1)

புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி – பரி 6/11

மேல்


ஆராது (3)

ஆராது பெயரும் தும்பி – குறு 211/6
அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் – கலி 146/4
எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/38

மேல்


ஆராய்தல் (1)

பிறர் கருமம் ஆராய்தல் தீ பெண் கிளைமை – சிறுபஞ்:23/3

மேல்


ஆராய்ந்த (3)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு – குறள்:69 2/1
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன் – குறள்:69 4/1
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் மை தீர் – ஏலாதி:66/1,2

மேல்


ஆராய்ந்து (9)

ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் – கலி 84/17
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய – நாலடி:14 5/3
சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது – இனிய40:31/3,4
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள்:59 6/1,2
அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின் – குறள்:72 1/1
பரிவோடு நோய் அவிய பன்னி ஆராய்ந்து
திரிகடுகம் செய்த மகன் – திரி:106/3,4
பின்னை அஃது ஆராய்ந்து கொள்குறுதல் இன் இயற்கை – பழ:325/2
ஈரும் புகை இருளோடு இருள் நூல் ஆராய்ந்து
அழி கதி இ முறையான் ஆன்றார் அறைந்தார் – ஏலாதி:67/2,3
பாற்கதியின் பாற்பட ஆராய்ந்து நூல் கதியின் – ஏலாதி:77/2

மேல்


ஆராய்ந்தும் (1)

அஃகு நீ செய்யல் என அறிந்து ஆராய்ந்தும்
வெஃகல் வெகுடலே தீ காட்சி வெஃகுமான் – ஏலாதி:27/1,2

மேல்


ஆராய்வது (1)

அனைவரையும் ஆராய்வது ஒற்று – குறள்:59 4/2

மேல்


ஆராய்வான் (1)

ஆராய்வான் செய்க வினை – குறள்:52 2/2

மேல்


ஆராயாது (1)

மாற்றம் உடையாரை ஆராயாது ஆற்றவும் – பழ:110/2

மேல்


ஆராயான் (1)

அளிந்தார்கணாயினும் ஆராயான் ஆகி – பழ:42/3

மேல்


ஆராயும் (1)

உறுப்பினால் ஆராயும் ஒண்மை உடையார் – நாலடி:20 6/3

மேல்


ஆரார் (1)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும் – குறள்:94 6/1

மேல்


ஆரி (2)

அலங்கு கழை நரலும் ஆரி படுகர் – மலை 161
போது ஆரி வண்டு எலாம் நெட்டெழுத்தின் மேல் புரிய – திணை150:95/3

மேல்


ஆரிடத்து (1)

ஆரிடத்து தான் அறிந்த மாத்திரையான் ஆசாரம் – ஆசாரக்:101/2

மேல்


ஆரிடை (35)

வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடை/சேறும் நாம் என சொல்ல சே_இழை – நற் 24/5,6
வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே – நற் 43/6
புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆரிடை/சென்ற காதலர் வந்து இனிது முயங்கி – நற் 174/4,5
பண்பு இல் ஆரிடை வரூஉம் நம் திறத்து – நற் 228/4
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆரிடை/ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/1,2
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை/கழலோன் காப்ப கடுகுபு போகி – குறு 356/1,2
கழை திரங்கு ஆரிடை அவனொடு செலவே – குறு 396/7
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் – ஐங் 311/2
ஆரிடை இறந்தனள் என்-மின் – ஐங் 384/4
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை/மறப்ப அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய – கலி 4/6,7
வரை ஓங்கு அரும் சுரத்து ஆரிடை செல்வோர் – கலி 6/2
அருள் புறம்மாறிய ஆரிடை அத்தம் – கலி 15/9
துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆரிடை/கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என – கலி 16/10,11
அளி ஒரீஇ காதலர் அகன்று ஏகும் ஆரிடை/முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என – கலி 20/21,22
ஆரிடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்த-கால் – கலி 38/10
அரும் செலவு ஆரிடை அருளி வந்து அளி பெறாஅன் – கலி 46/14
இன்னது ஓர் ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/13
அணங்கு உடை ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/17
களிறு இயங்கு ஆரிடை ஈங்கு நீ வருவதை – கலி 49/21
நெடும் சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே – அகம் 3/18
அம் காட்டு ஆரிடை மட பிணை தழீஇ – அகம் 14/5
நீர் இல் அத்தத்து ஆரிடை மடுத்த – அகம் 17/12
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/15
பைது அறு சிமைய பயம் நீங்கு ஆரிடை/நல் அடிக்கு அமைந்த அல்ல மெல்_இயல் – அகம் 153/11,12
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆரிடை/பனை வெளிறு அருந்து பைம் கண் யானை – அகம் 187/17,18
பகலோன் மறைந்த அந்தி ஆரிடை/உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு – அகம் 201/8,9
கல் பிறங்கு ஆரிடை விலங்கிய – அகம் 205/23
மழை கண்மாறிய வெம் காட்டு ஆரிடை/எமியம் கழிதந்தோயே பனி இருள் – அகம் 337/18,19
படை மயங்கு ஆரிடை நெடு நல் ஊரே – புறம் 343/17
அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி – புறம் 371/9
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை
ஏ மாண் சிலையார்க்கு இன மா இரிந்து ஓடும் – கைந்:18/1,2

மேல்


ஆரிடையதுவே (2)

நெடும் சேண் ஆரிடையதுவே நெஞ்சே – குறு 131/3
நார் இல் நெஞ்சத்து ஆரிடையதுவே/செறிவும் சேண் இகந்தன்றே அறிவே – குறு 219/2,3

மேல்


ஆரிடையானும் (1)

அன்ன ஆரிடையானும்/தண்மை செய்த இ தகையோள் பண்பே – ஐங் 327/4,5

மேல்


ஆரிய (1)

எதிர் தலைக்கொண்ட ஆரிய பொருநன் – அகம் 386/5

மேல்


ஆரியர் (7)

ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் – நற் 170/6
யார்-கொல் அளியர் தாமே ஆரியர்/கயிறு ஆடு பறையின் கால் பொர கலங்கி – குறு 7/3,4
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் – பதி 11/23
தாரும் தானையும் பற்றி ஆரியர்/பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போல – அகம் 276/9,10
ஆரியர் படையின் உடைக என் – அகம் 336/22
ஆரியர் அலற தாக்கி பேர் இசை – அகம் 396/16
மாரி புறந்தர நந்தி ஆரியர்/பொன் படு நெடு வரை புரையும் எந்தை – அகம் 398/18,19

மேல்


ஆரின் (1)

கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் – அகம் 104/12

மேல்


ஆருந்து (1)

அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து/மனை கோழி பைம் பயிரின்னே – புறம் 395/8,9

மேல்


ஆரும் (23)

சூல் முதிர் மட பிடி நாள்_மேயல் ஆரும்/மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/5,6
இன் முசு பெரும் கலை நன் மேயல் ஆரும்/பன் மலர் கான்யாற்று உம்பர் கரும் கலை – நற் 119/5,6
உருவ துருவின் நாள் மேயல் ஆரும்/மாரி எண்கின் மலை சுர நீள் இடை – நற் 192/4,5
ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் – நற் 290/3
செம் முக மந்தி ஆரும் நாட – நற் 355/5
நாரை நிரை பெயர்த்து அயிரை ஆரும்/ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/2,3
அருளே மன்ற ஆரும் இல்லதுவே – குறு 174/7
பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் – குறு 181/5
மரை_இனம் ஆரும் முன்றில் – குறு 235/4
முதலை போத்து முழு_மீன் ஆரும்/தண் துறை ஊரன் தேர் எம் – ஐங் 5/4,5
நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும்/புனல் முற்று ஊரன் பகலும் – ஐங் 95/2,3
இரும் கழி மருங்கின் அயிரை ஆரும்/தண்ணம் துறைவன் தகுதி – ஐங் 164/2,3
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் – ஐங் 167/2
இரும் கழி சே_இறா இன புள் ஆரும்/கொற்கை கோமான் கொற்கை அம் பெரும் துறை – ஐங் 188/1,2
மான் இன பெரும் கிளை மேயல் ஆரும்/கானக நாடன் வரவும் இவள் – ஐங் 217/2,3
புன் தலை மந்தி வன் பறழ் ஆரும்/நன் மலை நாட நீ செலின் – ஐங் 273/2,3
கண் ஆரும் சாயல் கழி துரப்போரை – பரி 11/54
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர – அகம் 46/6
குருதி ஆரும் எருவை செம் செவி – அகம் 111/12
வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் – புறம் 338/6
பாணர் ஆரும் அளவை யான் தன் – புறம் 376/5
அமை ஆரும் வெற்ப அணியாரே தம்மை – பழ:232/3
தேரும் திறம் அரிதால் தேமொழீஇ ஆரும்
குல குல வண்ணத்தர் ஆகுப ஆங்கே – பழ:340/2,3

மேல்


ஆரும்மே (1)

ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே – ஐங் 168/4

மேல்


ஆரே (1)

அகத்து ஆரே வாழ்வார் என்று அண்ணாந்து நோக்கி – நாலடி:4 1/1

மேல்


ஆரேற்று (1)

சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன – நற் 265/6

மேல்


ஆரை (3)

ஆரை வேய்ந்த அறை வாய் சகடம் – பெரும் 50
ஆரை வேய்ந்த அறை வாய் சகடத்து – அகம் 301/7
ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8

மேல்


ஆல் (11)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256
ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – சிறு 97
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
ஒள் ஒளி மணி பொறி ஆல் மஞ்ஞை நோக்கி தன் – பரி 18/7
ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14
அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்ப – அகம் 365/1
ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/9
நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல்
ஒற்கம் இலாளர் தொடர்பு – நாலடி:21 4/3,4
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம் – குறள்:10 1/1
ஆல் என்னின் பூல் என்னுமாறு – பழ:31/4

மேல்


ஆல்_கெழு_கடவுள் (1)

ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை – திரு 256

மேல்


ஆல்_அமர்_கடவுள் (1)

ஆல்_அமர்_கடவுள் அன்ன நின் செல்வம் – புறம் 198/9

மேல்


ஆல்_அமர்_செல்வற்கு (1)

ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த – சிறு 97

மேல்


ஆல்_அமர்_செல்வன் (2)

ஆல்_அமர்_செல்வன் அணி சால் பெரு விறல் – கலி 81/9
ஆல்_அமர்_செல்வன் அணி சால் மகன் விழா – கலி 83/14

மேல்


ஆல (13)

மட கண்ண மயில் ஆல/பைம் பாகல் பழம் துணரிய – பொரு 190,191
ஆல நீழல் அசைவு நீக்கி – நற் 76/3
மயில்கள் ஆல குடிஞை இரட்டும் – ஐங் 291/1
மயில்கள் ஆல பெரும் தேன் இமிர – ஐங் 292/1
நின்னே போல மஞ்ஞை ஆல/கார் தொடங்கின்றால் பொழுதே – ஐங் 413/2,3
நின்னே போலும் மஞ்ஞை ஆல நின் – ஐங் 492/1
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/13
இரும் குயில் ஆல பெரும் துறை கவின் பெற – கலி 36/8
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் – அகம் 304/12
நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல/மலை உடன் வெரூஉம் மா கல் வெற்பன் – அகம் 392/17,18
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை – நாலடி:20 7/1
கரும் குயில் கையற மா மயில் ஆல
பெரும் கலி வானம் உரறும் பெருந்தோள் – கார்40:16/1,2
பீலி பரப்பி மயில் ஆல சூலி – ஐந்70:19/2

மேல்


ஆலங்கானத்து (6)

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து – மது 127
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த – நற் 387/7
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப – அகம் 36/14
ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த – அகம் 175/11
ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட – புறம் 23/16

மேல்


ஆலத்து (8)

கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து/கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் – மலை 268,269
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து/உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை – நற் 343/4,5
புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து/ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை – அகம் 287/7,8
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி – அகம் 319/2
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் – அகம் 385/9
முழு_முதல் தொலைந்த கோளி ஆலத்து/கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு – புறம் 58/2,3
கடவுள் ஆலத்து தடவு சினை பல் பழம் – புறம் 199/1
முன் ஊர் பழுனிய கோளி ஆலத்து/புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் – புறம் 254/7,8

மேல்


ஆலம் (5)

புது கலத்து அன்ன கனிய ஆலம்/போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/1,2
பல் வீழ் ஆலம் போல – அகம் 70/16
உறக்கும் துணையது ஓர் ஆலம் வித்து ஈண்டி – நாலடி:4 8/1
முண்டத்தான் அண்டத்தான் மூலத்தான் ஆலம் சேர் – ஐந்70:0/3
ஆலம் வீழ் போலும் அமைச்சனும் வேலின் – திரி:33/2

மேல்


ஆலமும் (2)

ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் – பரி 4/67
துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும் – கலி 101/13

மேல்


ஆலமுற்றம் (1)

ஆலமுற்றம் கவின் பெற தைஇய – அகம் 181/17

மேல்


ஆலலும் (1)

ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3

மேல்


ஆலவும் (1)

பயில் பூ சோலை மயில் எழுந்து ஆலவும்/பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் – புறம் 116/10,11

மேல்


ஆலி (14)

ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/2
மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் – கலி 145/9
ஆலி வானின் காலொடு பாறி – அகம் 9/7
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ – அகம் 95/7
புகர் முகம் பொருத புது நீர் ஆலி/பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்ப – அகம் 108/4,5
ஆலி அன்ன வால் வீ தாஅய் – அகம் 125/4
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
ஆலி அழி துளி பொழிந்த வைகறை – அகம் 308/3
ஆலி அழி துளி தலைஇ – அகம் 323/12
அலகின் அன்ன அரி நிறத்து ஆலி/நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக – அகம் 335/21,22
ஆடு கள வயிரின் இனிய ஆலி/பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து – அகம் 378/8,9
அயிர் மணல் தண் புறவின் ஆலி புரள – கார்40:3/2
தண் துளி ஆலி புரள புயல் கான்று – கார்40:23/2
ஆலி விருப்புற்று அகவி புறவு எல்லாம் – ஐந்70:19/1

மேல்


ஆலிக்கும் (1)

கரு இருந்து ஆலிக்கும் போழ்து – கார்40:1/4

மேல்


ஆலித்து (1)

ஆலித்து பாயும் அலை கடல் தண் சேர்ப்ப – பழ:40/3

மேல்


ஆலியின் (5)

உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் – ஐங் 213/3
தண் கார் ஆலியின் தாவன உதிரும் – அகம் 101/16
தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/5
அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் – அகம் 309/8
மா விசும்பு அதிர முழங்கி ஆலியின்/நிலம் தண்ணென்று கானம் குழைப்ப – அகம் 314/2,3

மேல்


ஆலியொடு (3)

கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறி – பதி 50/2
சூர் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு/பரூஉ பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று – அகம் 304/3,4
கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறி – அகம் 334/8

மேல்


ஆலின (2)

அம் செவி நிறைய ஆலின வென்று பிறர் – முல் 89
ஆலலும் ஆலின பிடவும் பூத்தன – குறு 251/3

மேல்


ஆலும் (24)

மால் வரை சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும்/பீலி மஞ்ஞையின் இயலி கால – பெரும் 330,331
மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் – பெரும் 495
மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும்/நறும் தண் பொழில கானம் – நற் 9/10,11
புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும் – நற் 118/4
பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும்/இன மயில் மட கணம் போல – நற் 248/7,8
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும்/குன்ற நாடன் பிரிவின் சென்று – நற் 288/3,4
பீலி மஞ்ஞை ஆலும் சோலை – நற் 357/6
பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும்/ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் – நற் 378/4,5
தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும்/மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/2,3
மணி வரை கட்சி மட மயில் ஆலும் நம் – ஐங் 250/2
மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும்/அடுக்கல் நல் ஊர் அசை நடை கொடிச்சி – ஐங் 298/1,2
சுரும்பு களித்து ஆலும் இரும் சினை – ஐங் 342/2
மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்/உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇ – ஐங் 371/1,2
பழன காவில் பசு மயில் ஆலும்/பொய்கை வாயில் புனல் பொரு புதவின் – பதி 27/8,9
பழன மஞ்ஞை மழை செத்து ஆலும்/தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி – பதி 90/42,43
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள – கலி 27/9
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
குயில் ஆலும் பொழுது என கூறுநர் உளர் ஆயின் – கலி 30/8
இரும் குயில் ஆலும் அரோ – கலி 33/25
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர – கலி 36/2
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/28
குஞ்சர குரல குருகோடு ஆலும்/துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை – அகம் 145/15,16
அன்ன சேவல் மாறு எழுந்து ஆலும்/கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் – புறம் 128/4,5
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் – புறம் 178/2

மேல்


ஆலை (2)

கார் கரும்பின் கமழ் ஆலை/தீ தெறுவின் கவின் வாடி – பட் 9,10
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை/வெளில் பாழ் ஆக கண்டு கலுழ்ந்து ஆங்கு – புறம் 220/3,4

மேல்


ஆலை-தொறும் (2)

விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும்/கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 261,262
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340

மேல்


ஆலைக்கு (1)

ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 119

மேல்


ஆவண (1)

பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/8

மேல்


ஆவணத்து (2)

விழவு அறா வியல் ஆவணத்து/மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 158,159
எல் உமிழ் ஆவணத்து அன்ன – அகம் 227/21

மேல்


ஆவணம் (3)

மல்லல் ஆவணம் மாலை அயர – நெடு 44
கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன் – பதி 68/10
மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் – அகம் 122/3

மேல்


ஆவதன்கண் (1)

மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண்
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய் – ஏலாதி:39/2,3

மேல்


ஆவதாம் (1)

அறியாமையோடு இளமை ஆவதாம் ஆங்கே – பழ:403/1

மேல்


ஆவது (17)

தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
நன் நுதல் பசத்தல் ஆவது துன்னி – ஐங் 234/2
அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா – பரி 8/60
இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ – கலி 14/15
கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் – கலி 50/20
வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் – கலி 112/22
காலை ஆவது அறியார் – கலி 119/15
ஆவது ஆக இனி நாண் உண்டோ – அகம் 276/6
பின் ஆவது என்று பிடித்து இரார் முன்னே – நாலடி:1 5/2
ஆவது அறிவார் பெறின் – நாலடி:8 3/4
அணிகலம் ஆவது அடக்கம் பணிவு இல் சீர் – நாலடி:25 2/2
அடைத்து இருந்து உண்டு ஒழுகும் ஆவது இல் மாக்கட்கு – நாலடி:28 1/3
ஆவது போல கெடும் – குறள்:29 3/2
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய் – குறள்:32 5/1
அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார் – குறள்:43 7/1
தனி மரம் காடு ஆவது இல் – பழ:390/4

மேல்


ஆவது-கொல் (15)

யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்/பெரிதும் பேதை மன்ற – குறு 276/6,7
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
அளிதோ தானே எவன் ஆவது-கொல்/மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/1,2
என் ஆவது-கொல் தானே பொன் என – அகம் 272/16
என் ஆவது-கொல் தானே முன்றில் – அகம் 348/1
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/11
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13
என் ஆவது-கொல் தானே – புறம் 345/19
என் ஆவது-கொல் தானே நன்றும் – புறம் 347/8
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8

மேல்


ஆவதூஉம் (1)

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும் – குறள்:47 1/1

மேல்


ஆவதே (1)

ஆவதே போன்று கெடும் – பழ:173/4

மேல்


ஆவம் (2)

ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை – புறம் 14/8
வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் – புறம் 323/4

மேல்


ஆவர் (7)

மேல் ஆடும் மீனின் பலர் ஆவர் ஏலா – நாலடி:12 3/2
அற்று தன் சேர்ந்தார்க்கு அசைவிடத்து ஊற்று ஆவர்
அற்ற கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால் – நாலடி:15 10/2,3
நம்மாலே ஆவர் இ நல்கூர்ந்தார் எஞ்ஞான்றும் – நாலடி:31 1/1
அன்னரே ஆவர் அவரவர்க்கு முன்னரே – திணை150:106/2
நன் நிலையர் ஆவர் எனின் – குறள்:119 9/2
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள்:122 8/2
உண்ணும் துணையும் உளரா பிறர் ஆவர்
எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும் – பழ:89/2,3

மேல்


ஆவர்மன்கொல் (1)

துப்பின் எவன் ஆவர்மன்கொல் துயர் வரவு – குறள்:117 5/1

மேல்


ஆவன்மன்கொல் (1)

மறப்பின் எவன் ஆவன்மன்கொல் மறப்பு அறியேன் – குறள்:121 7/1

மேல்


ஆவாம் (1)

ஆவாம் நாம் ஆக்கம் நசைஇ அறம் மறந்து – நாலடி:4 2/1

மேல்


ஆவார் (4)

மற்றையர் ஆவார் பகர்வர் பனையின் மேல் – நாலடி:26 6/2
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய – குறள்:130 9/1
அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே உண்ணார் – சிறுபஞ்:50/3
பெரியர் ஆவார் பிறர் கைத்து – சிறுபஞ்:50/4

மேல்


ஆவார்க்கு (1)

இது மன்னும் தீது என்று இயைந்ததூஉம் ஆவார்க்கு
அது மன்னும் நல்லதே ஆகும் மது நெய்தல் – பழ:84/1,2

மேல்


ஆவாரும் (1)

இருவர் ஆவாரும் எதிர் மொழியற்பாலா – பழ:352/2

மேல்


ஆவாரை (1)

அக பட்டி ஆவாரை காணின் அவரின் – குறள்:108 4/1

மேல்


ஆவான் (1)

தனக்கு கரி ஆவான் தானாய் தவற்றை – பழ:102/2

மேல்


ஆவி (12)

ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் – பெரும் 469
கனல் பொருத அகிலின் ஆவி கா எழ – பரி 10/72
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை – பரி 17/30
முருகன் நல் போர் நெடுவேள் ஆவி/அறு கோட்டு யானை பொதினி ஆங்கண் – அகம் 1/3,4
முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி/பொன் உடை நெடு நகர் பொதினி அன்ன நின் – அகம் 61/15,16
ஆவி அம் வரி நீர் என நசைஇ – அகம் 327/9
விரிகுவது போலும் இ கார் அதிர ஆவி
உருகுவது போலும் எனக்கு – ஐந்70:19/3,4
உள் நிலாது என் ஆவி ஊர்ந்து – திணை150:94/4
யான் இறுத்தேன் ஆவி இதற்கு – திணை150:102/4
அட்டினேன் ஆவி அதற்கு – திணை150:103/4
நகுவது போல் மின் ஆட நாணா என் ஆவி
உகுவது போலும் உடைந்து – திணை150:122/3,4
பெரியதன் ஆவி பெரிது – பழ:1/4

மேல்


ஆவித்து (2)

சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன – நற் 345/4
நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன – அகம் 301/6

மேல்


ஆவியர் (3)

அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் – சிறு 86
ஐ எனும் ஆவியர் ஆடையர் – பரி 24/12
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9

மேல்


ஆவியின் (2)

வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே – கலி 36/26
உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி – அகம் 71/14

மேல்


ஆவியும் (1)

பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து – பரி 10/123

மேல்


ஆவிரம் (1)

அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி – கலி 140/7

மேல்


ஆவிரை (6)

விரி மலர் ஆவிரை வேரல் சூரல் – குறி 71
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த – குறு 173/1
அணி பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து – கலி 138/9
பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற – கலி 138/18
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் – கலி 139/8
களரி ஆவிரை கிளர் பூ கோதை – அகம் 301/14

மேல்


ஆவிற்கு (2)

ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு – குறள்:107 6/1
ஆவிற்கு அரும் பனி தாங்கிய மாலையும் – பழ:152/1

மேல்


ஆவின் (2)

உச்சி கட்டிய கூழை ஆவின்/நிலை என ஒருவேன் ஆகி – நற் 109/8,9
நல் ஆவின் கன்றுஆயின் நாகும் விலை பெறூஉம் – நாலடி:12 5/1

மேல்


ஆவினன்குடி (1)

ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று – திரு 176

மேல்


ஆவுதி (7)

ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து – மது 494
ஆவுதி நறும் புகை முனைஇ குயில் தம் – பட் 55
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – பட் 200
விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி/வருநர் வரையார் வார வேண்டி – பதி 21/7,8
நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி/இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து – பதி 21/13,14
நெய்ம் மலி ஆவுதி பொங்க பன் மாண் – புறம் 15/19
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் – புறம் 99/1

மேல்


ஆவும் (2)

ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
ஆவும் மாவும் சென்று உண கலங்கி – புறம் 204/7

மேல்


ஆவுள் (1)

பல் ஆவுள் உய்த்துவிடினும் குழ கன்று – நாலடி:11 1/1

மேல்


ஆவோடு (1)

ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே – இனிய40:23/2

மேல்


ஆழ் (15)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை – சிறு 182
கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு – சிறு 252
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து – பெரும் 79
தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி – பெரும் 169
கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை – பெரும் 471
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த – மது 592
காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த – நற் 256/9
கடல் ஆழ் கலத்தின் தோன்றி – குறு 240/6
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை – கலி 147/68
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே – அகம் 88/15
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே – புறம் 55/23
ஆழ் கலத்து அன்ன கலுழ் – நாலடி:2 2/4
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா – குறள்:50 10/1

மேல்


ஆழ்க (1)

ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே – புறம் 132/2

மேல்


ஆழ்ச்சி (3)

ஆரை சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் – புறம் 60/8
பண்ட சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய – புறம் 90/7
ஆழ்ச்சி படுக்கும் அளறு – திரி:24/4

மேல்


ஆழ்ந்த (3)

ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர – மது 273
மண் உற ஆழ்ந்த மணி நீர் கிடங்கின் – மது 351
குழிந்து ஆழ்ந்த கண்ணவாய் தோன்றி ஒழிந்தாரை – நாலடி:5 9/2

மேல்


ஆழ்ந்தன்றே (1)

கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை – நற் 198/4

மேல்


ஆழ்ந்து (5)

களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 98/36
இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/12
கடும் பனி கைம்மிக கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/16
கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே – கலி 134/20
ஆழ்ந்து நெகிழ்ந்து அவர்க்கு ஈந்தார் கடைபோக – சிறுபஞ்:76/3

மேல்


ஆழ்ந்துவிடல் (1)

கன்று அடியுள் ஆழ்ந்துவிடல் – பழ:26/4

மேல்


ஆழ்பவன் (1)

கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன்/திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு – கலி மேல்


ஆழ்வார் (1)

ஆசை கடலுள் ஆழ்வார் – திரி:81/4

மேல்


ஆழ்விக்கும் (1)

அம்மை அரு நரகத்து ஆழ்விக்கும் மெய்ம்மை – சிறுபஞ்:105/2

மேல்


ஆழ (3)

அள்ளல் இரும் சேற்று ஆழ பட்டு என – நற் 372/4
சுரை ஆழ அம்மி மிதப்பு – பழ:125/4
ஆழ படும் ஊண் அமைத்தார் இமையவரால் – ஏலாதி:36/3

மேல்


ஆழல் (11)

ஆழல் வாழி தோழி நீ நின் – நற் 197/5
ஆழல் வாழி தோழி வாழை – நற் 309/4
ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே – நற் 391/1
ஆழல் வாழி தோழி தாழாது – அகம் 61/5
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
ஆழல் வாழி தோழி சாரல் – அகம் 85/5
ஆழல் என்றி தோழி யாழ என் – அகம் 97/15
ஆழல் வாழி தோழி அவரே – அகம் 209/7
ஆழல் வாழி தோழி கேழல் – அகம் 223/3
ஆழல் வாழி தோழி வடாஅது – அகம் 253/9
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் – புறம் 152/5

மேல்


ஆழல-மன்னோ (1)

ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18

மேல்


ஆழி (28)

ஆழி மருங்கின் அலவன் ஓம்பி – நற் 11/7
வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் – நற் 78/8
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் – நற் 338/2
கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப – குறு 205/4
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி – குறு 372/4
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது – பரி 2/19
கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் – பரி 7/46
தோள் வளை ஆழி சுழற்றுவார் – பரி 9/55
கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் – கலி 134/3
வள் வாய் ஆழி உள் உறுபு உருள – அகம் 54/5
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/9
செழு நீர் தண் கழி நீந்தலின் ஆழி/நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் – அகம் 160/12,13
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ – அகம் 224/14
அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என – அகம் 229/2
பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்ப – அகம் 234/6
இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப – அகம் 254/13
நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப – அகம் 334/14
நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் – அகம் 339/2
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10
நீர் அக இருக்கை ஆழி சூட்டிய – புறம் 99/3
ஆழி அனையன் மாதோ என்றும் – புறம் 330/4
வளைஇய சக்கரத்து ஆழி கொளை பிழையாது – ஐந்70:56/2
வில்லார் விழவினும் வேல் ஆழி சூழ் உலகில் – திணை150:62/1
ஆழி போல் ஞாயிறு கல் சேர தோழியோ – திணை150:97/2
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால் – குறள்:1 8/1
பிற ஆழி நீந்தல் அரிது – குறள்:1 8/2
ஆழி எனப்படுவார் – குறள்:99 9/2
முற்று நீர் ஆழி வரையகத்து ஈண்டிய – பழ:394/3

மேல்


ஆழி-கண் (1)

ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23

மேல்


ஆழியால் (1)

ஆழியால் காணாமோ யாம் – ஐந்50:43/4

மேல்


ஆழியான் (1)

மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க – பரி 23/75

மேல்


ஆழியான்தன் (1)

இருள் பரந்து ஆழியான்தன் நிறம் போல் தம்முன் – திணை150:96/1

மேல்


ஆழியான்ஆயினும் (1)

அம் கோல் அவிர் தொடி ஆழியான்ஆயினும்
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர் – பழ:248/1,2

மேல்


ஆழியின் (2)

மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின்/பண் அமை தேரும் மாவும் மாக்களும் – பதி 77/5,6
உணங்கு கலன் ஆழியின் தோன்றும் – புறம் 338/11

மேல்


ஆழும் (2)

தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர் – திணை150:54/2
பூரியர்கள் ஆழும் அளறு – குறள்:92 9/2

மேல்


ஆழும்-காலை (1)

ஆழும்-காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11

மேல்


ஆள் (49)

வேல் கோல் ஆக ஆள் செல நூறி – மது 690
ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கி – நற் 126/4
ஆள் இல் அத்த தாள் அம் போந்தை – நற் 174/2
ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரி – நற் 322/6
ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்ட – நற் 346/5
ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த – நற் 353/1
குளகு மென்று ஆள் மதம் போல – குறு 136/4
நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ – குறு 350/5
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் – ஐங் 314/3
ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1
ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து – பதி 50/14
தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு – பதி 67/10
மாயா மன்ன உலகு ஆள் மன்னவ – பரி 3/85
ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் – அகம் 45/5
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற – அகம் 51/1
உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை – அகம் 67/14
ஆள் இடூஉ கடந்து வாள் அமர் உழக்கி – அகம் 78/20
ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தட கை – அகம் 93/19
ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு – அகம் 145/6
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் – அகம் 187/11
ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கை – அகம் 215/11
முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்து – அகம் 247/8
அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற – அகம் 248/5
வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/7
ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் – அகம் 325/19
அத்த நடுகல் ஆள் என உதைத்த – அகம் 365/4
அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் – அகம் 395/12
ஆள் இல் அத்தம் ஆகிய காடே – புறம் 23/22
மண் ஆள் செல்வம் எய்திய – புறம் 47/10
ஆள் அன்று என்று வாளின் தப்பார் – புறம் 74/2
ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே – புறம் 238/9
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும் – புறம் 337/2
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ – புறம் 368/13
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 370/17
அதரி திரித்த ஆள் உகு கடாவின் – புறம் 371/16
அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்து – புறம் 373/25
ஆள் பார்த்து உழலும் அருள் இல் கூற்று உண்மையால் – நாலடி:2 10/1
இரும்பு ஆர்க்கும் காலர் ஆய் ஏதிலார்க்கு ஆள் ஆய் – நாலடி:13 2/1
நல் ஆள் பிறக்கும் குடி – நான்மணி:4/4
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி – கள40:17/1
ஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி – கள40:17/1
அசைந்து ஒழிந்த யானை பசியால் ஆள் பார்த்து – திணை150:86/3
வேல் ஆள் முகத்த களிறு – குறள்:50 10/2
நல் ஆள் உடையது அரண் – குறள்:75 6/2
நல் ஆள் இலாத குடி – குறள்:103 10/2
வாளை மீன் உள்ளல் தலைப்படலும் ஆள் அல்லான் – திரி:7/1
நல் ஆள் வழங்கும் நெறி – திரி:82/4
அறிவு அறியா ஆள் ஆண்டு என உரைப்பர் வாயுள் – சிறுபஞ்:84/3
ஆள் அஞ்சான் ஆய் பொருள்தான் அஞ்சான் நாள் எஞ்சா – ஏலாதி:22/2

மேல்


ஆள்_வழக்கு (1)

ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை – ஐங் 329/1

மேல்


ஆள்க (2)

நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – குறள்:25 2/1
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர் – குறள்:59 9/1

மேல்


ஆள்தகை (1)

ஆள்தகை மன்னரை சேர்ந்தார் தாம் அலவுறினும் – பழ:178/1

மேல்


ஆள்தல் (1)

நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/14

மேல்


ஆள்பவர் (3)

ஆள்பவர் கலக்கு-உற அலைபெற்ற நாடு போல் – கலி 5/12
முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப – கலி 132/4
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள்:102 7/2

மேல்


ஆள்பவர்க்கு (1)

வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள்:80 1/2

மேல்


ஆள்பவற்கு (1)

நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள்:39 3/2

மேல்


ஆள்பவன் (1)

பல வல்லன் தோள் ஆள்பவன்/நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப – கலி மேல்


ஆள்பவனே (1)

பெரிது ஆள்பவனே பெரிது – பழ:82/4

மேல்


ஆள்வல் (1)

பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை – கலி 84/26

மேல்


ஆள்வார் (1)

கேட்டதே செய்ப புலன் ஆள்வார் வேட்ட – நான்மணி:38/2

மேல்


ஆள்வார்க்கு (2)

மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப – குறள்:25 4/1
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும் – குறள்:25 5/1

மேல்


ஆள்வாரே (1)

நாவலம்தீவு ஆள்வாரே நன்கு – ஏலாதி:56/4

மேல்


ஆள்வாரை (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே – குறள்:45 7/1

மேல்


ஆள்வான் (1)

கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான்
உள் நாட்டம் இன்மையும் இல் – நான்மணி:93/3,4

மேல்


ஆள்வினை (16)

நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் – நற் 52/6
தொடங்கி ஆள்வினை பிரிந்தோர் இன்றே – நற் 148/3
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப – நற் 262/8
ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் – குறு 267/6
அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை திறத்தே – கலி 16/22
அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் – அகம் 75/1
நன் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர் – அகம் 77/1
ஆள்வினை பிரிந்த காதலர் நாள் பல – அகம் 255/7
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார் – அகம் 277/3
ஆள்வினை மாரியின் அவியா நாளும் – அகம் 279/8
உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று – அகம் 343/15
ஆள்வினை பிரிதலும் உண்டோ பிரியினும் – அகம் 353/1
ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே – புறம் 196/3
ஒண் பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை
என்று இவற்றால் ஆகும் குலம் – நாலடி:20 5/3,4
ஆள்வினை இன்மை பழி – குறள்:62 8/2
அறத்தொடு கல்யாணம் ஆள்வினை கூரை – ஆசாரக்:85/1

மேல்


ஆள்வினைக்கு (8)

ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் – நற் 69/10
ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் – நற் 103/10
ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு – நற் 205/7
ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதை – கலி 5/7
ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து – அகம் 93/3
ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து – அகம் 339/6
ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே – அகம் 379/4
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/10

மேல்


ஆள்வினையின் (1)

ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா – ஐந்70:38/3

மேல்


ஆள்வினையும் (2)

ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் – குறள்:103 2/1
ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம் – பழ:127/1

மேல்


ஆள்வினையோடு (1)

வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள்:64 2/1,2

மேல்


ஆளப்படும் (1)

தன்மையான் ஆளப்படும் – குறள்:52 1/2

மேல்


ஆளல் (1)

நின் நெஞ்சம் களமா கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் – கலி 108/30

மேல்


ஆளான் (1)

மென்கண்ணன் ஆளான் அரசு – பழ:322/4

மேல்


ஆளி (7)

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை – பொரு 139
ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர் – நற் 205/2
ஏழ் உலகும் ஆளி திரு_வரை மேல் அன்பு அளிதோ – பரி 8/64
நனம் தலை கானத்து ஆளி அஞ்சி – அகம் 78/1
வாள் வரி நடுங்க புகல்வந்து ஆளி/உயர் நுதல் யானை புகர் முகத்து ஒற்றி – அகம் 252/2,3
ஆளி நன் மான் அணங்கு உடை ஒருத்தல் – அகம் 381/1
மீளி முன்பின் ஆளி போல – புறம் 207/8

மேல்


ஆளிய (1)

குடை_நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் – கலி 118/7

மேல்


ஆளியும் (1)

அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் – குறி 252

மேல்


ஆளும் (17)

காமர் கடவுளும் ஆளும் கற்பின் – பதி 65/9
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு – கலி 68/1
ஆளும் கிழமையொடு புணர்ந்த – கலி 103/78
அறன் இல் வேந்தன் ஆளும்/வறன்-உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/14,15
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும்/இறைவன் தாட்கு உதவாதே அதனால் – புறம் 18/25,26
இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும்/தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே – புறம் 58/12,13
தண் பணை ஆளும் வேந்தர்க்கு – புறம் 322/9
பண்டத்தால் பாடு எய்தும் பட்டினம் கொண்டு ஆளும்
நாட்டான் வீறு எய்துவர் மன்னவர் கூத்து ஒருவன் – நான்மணி:83/2,3
நன்று ஊக்கல் அந்தணர் உள்ளம் பிறன் ஆளும்
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல் – நான்மணி:84/2,3
முறை இன்றி ஆளும் அரசு இன்னா இன்னா – இன்னா40:5/3
எங்ஙனம் ஆளும் அருள் – குறள்:26 1/2
யாமத்தும் ஆளும் தொழில் – குறள்:126 2/2
மண் ஆளும் வேந்தர்க்கு உறுப்பு – திரி:100/4
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும் – திரி:102/3
பண் ஆளும் சொல்லாய் பழி இல் ஊண் பாற்படுத்தான் – ஏலாதி:35/3
மண் ஆளும் மன்னாய் மற்று – ஏலாதி:35/4
வானும் வரிசையால்தான் ஆளும் நாளுமே – ஏலாதி:70/3

மேல்


ஆளுமாம் (1)

மாறான் மண் ஆளுமாம் மற்று – ஏலாதி:47/4

மேல்


ஆற்ற (58)

ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற/ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என – குறி 23,24
அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் – மலை 254
ஆற்ற பாயா தப்பல் ஏற்ற – குறு 121/3
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து – பதி 23/13
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற/புகை கெழு சாந்தம் பூசுவோரும் – பரி 24/95
ஆங்கு அவை விருந்து ஆற்ற பகல் அல்கி கங்குலான் – கலி 66/4
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை – அகம் 1/15
ஐது வரல் அசை வளி ஆற்ற கை பெயரா – அகம் 102/4
உறு வளி ஆற்ற சிறு வரை திற என – அகம் 136/22
நாற்ற_உணவினோரும் ஆற்ற/அரும்_பெறல்_உலகம் நிறைய – புறம் 62/17,18
விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக – புறம் 381/4
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை ஆற்ற
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை – நாலடி:1 6/2,3
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற
அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் – நாலடி:1 7/2,3
எ துணையும் ஆற்ற பலவானால் தொக்க – நாலடி:4 7/2
அடி பெயராது ஆற்ற இளி வந்த போழ்தின் – நாலடி:7 2/3
அபகாரம் ஆற்ற செயினும் உபகாரம் – நாலடி:7 9/2
வற்றி மற்று ஆற்ற பசிப்பினும் பண்பு இலார்க்கு – நாலடி:8 8/1
கோள் ஆற்ற கொள்ளா குளத்தின் கீழ் பைம் கூழ் போல் – நாலடி:20 1/1
கூற்றமும் கூறுவ செய்து உண்ணாது ஆற்ற
மறைக்க மறையாதாம் காமம் முறையும் – நான்மணி:39/2,3
அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிக இனிதே – இனிய40:7/1
அதர் சென்று வாழாமை ஆற்ற இனிதே – இனிய40:11/1
பிறன் மனை பின் நோக்கா பீடு இனிது ஆற்ற
வறன் உழக்கும் பைம் கூழ்க்கு வான் சோர்வு இனிதே – இனிய40:15/1,2
எத்துணையும் ஆற்ற இனிது – இனிய40:16/4
அறிந்து உரைத்தல் ஆற்ற இனிது – இனிய40:31/4
எ துணையும் ஆற்ற இனிது என்ப பால் படும் – இனிய40:38/3
அணங்கு ஆகும் ஆற்ற எமக்கு – ஐந்50:47/4
இன்று ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர் – ஐந்70:23/3
ஆள்வினையின் ஆற்ற அகன்றவா நன்று உணரா – ஐந்70:38/3
அடல் கானல் புன்னை தாழ்ந்து ஆற்ற மடல் கானல் – திணை150:56/2
அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள் – குறள்:7 4/1
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை – குறள்:37 7/1
ஆற்ற விளைவது நாடு – குறள்:74 2/2
அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள்:121 9/2
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை – ஆசாரக்:1/3
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின் – ஆசாரக்:24/2
நல்குரவு ஆற்ற பெருகினும் செய்யாரே – ஆசாரக்:56/4
ஆற்ற வழி விலங்கினாரே பிறப்பினுள் – ஆசாரக்:64/3
போற்றும் எனவும் புணருமே ஆற்ற
சுரம் போக்கி உல்கு கொண்டார் இல்லை மற்று இல்லை – பழ:60/2,3
ஆற்ற பெரியார் பகை வேண்டி கொள்ளற்க – பழ:126/1
ஆக்குவர் ஆற்ற எமக்கு என்று அமர்ந்து இருத்தல் – பழ:128/2
முன் நலிந்து ஆற்ற முரண் கொண்டு எழுந்தாரை – பழ:148/1
ஆற்ற வினை செய்தார் நிற்ப பல உரைத்து – பழ:155/1
அறிவு அச்சம் ஆற்ற பெரிது – பழ:220/4
அகம் தூய்மை இல்லாரை ஆற்ற பெருக்கி – பழ:263/1
இல் இருந்து ஆற்ற முனிவித்தல் உள் இருந்து – பழ:276/3
இரும் பணை வில் வென்ற புருவத்தாய் ஆற்ற
கரும் பனை அன்னது உடைத்து – பழ:286/3,4
நிரை உரைத்து போகாது ஒன்று ஆற்ற துணிக – பழ:317/3
ஆசு அறுவ செய்யாராய் ஆற்ற பெருகினும் – பழ:360/2
பழுது இன்றி ஆற்ற பணிந்து முழுது ஏத்தி – சிறுபஞ்:0/2
அழிந்தாளை இல் வைத்தல் பேர் அறமா ஆற்ற
மொழிந்தார் முது நூலார் முன்பு – சிறுபஞ்:70/3,4
அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்ந்தார்களே இம்மையில் – சிறுபஞ்:98/3
அட்டு இட்டு உண்டு ஆற்ற வாழ்வார் – சிறுபஞ்:98/4
அறு நால்வர் ஆய் புகழ் சேவடி ஆற்ற
பெறு நால்வர் பேணி வழங்கி பெறும் நான்மறை – ஏலாதி:0/1,2
அமைச்சர் தொழிலும் அறியலம் ஒன்று ஆற்ற
எனைத்தும் அறியாமையான் – ஏலாதி:10/3,4
அவா அறுப்பின் ஆற்ற அமையும் அவா அறான் – ஏலாதி:11/2
விளையாமை உண்ணாமை ஆடாமை ஆற்ற
உளையாமை உட்குடைத்தா வேறல் களையாமை – ஏலாதி:13/1,2
அரும் தவம் ஆற்ற செயின் வீடு ஆம் என்றார் – ஏலாதி:64/3

மேல்


ஆற்றகில்லாதார் (1)

தாம் ஆற்றகில்லாதார் தாம் சாரப்பட்டாரை – பழ:28/1

மேல்


ஆற்றல் (33)

சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்/உயர்ந்து ஓங்கிய விழு சிறப்பின் – மது 58,59
உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே – குறு 38/6
அரைசு பட கடக்கும் ஆற்றல்/புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே – பதி 34/11,12
பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல்/ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள – பரி 17/9
அன்னதேல் ஆற்றல் காண் – கலி 91/18
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ – புறம் 22/33
சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற – புறம் 66/4
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் – புறம் 73/5
சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய – புறம் 99/10
உறு முரண் கடந்த ஆற்றல்/பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே – புறம் 135/21,22
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல்/நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் – புறம் 227/7,8
பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/25
அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் – புறம் 397/26
கலங்காமல் காத்து உய்க்கும் ஆற்றல் உடையான் – நாலடி:6 9/3
கற்ற ஆற்றல் வன்மையும் தாம் தேறார் சுற்ற – நாலடி:32 3/2
ஆற்றல் வகைய அறம் செயல் தோட்ட – நான்மணி:70/2
ஆற்றல் இலாதான் பிடித்த படை இன்னா – இன்னா40:7/1
அடைந்தார் துயர் கூரா ஆற்றல் இனிதே – இனிய40:31/1
ஆற்றல் உடையன் அரும் பொறி நல் ஊரன் – ஐந்70:43/1
ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான் – குறள்:3 5/1
வானகமும் ஆற்றல் அரிது – குறள்:11 1/2
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – குறள்:23 5/1
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – குறள்:23 5/1
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு – குறள்:27 9/2
ஆற்றல் புரிந்தார்கண் இல் – குறள்:29 7/2
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் – குறள்:90 1/1
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் – குறள்:99 5/1
பக்கம் படாமை ஒருவற்கு பாடு ஆற்றல்
தக்கம் படாமை தவம் அல்லா தக்கார் – சிறுபஞ்:75/1,2
மடி ஓம்பும் ஆற்றல் உடைமை முடி ஓம்பி – ஏலாதி:17/2
ஆண்டு அமைந்த கல்வியே சொல் ஆற்றல் பூண்டு அமைந்த – ஏலாதி:26/2

மேல்


ஆற்றலதுவே (1)

ஆற்றலதுவே படை – குறள்:77 5/2

மேல்


ஆற்றலம் (1)

ஆற்றலம் யாம் என மதிப்ப கூறி – ஐங் 227/3

மேல்


ஆற்றலர் (1)

தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர்/பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே – கலி மேல்


ஆற்றலர்-மன்னே (1)

வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/12

மேல்


ஆற்றலரே (1)

வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே/உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் – குறு 305/4,5

மேல்


ஆற்றலார்க்கு (1)

மண் பற்றி கொள்கிற்கும் ஆற்றலார்க்கு என் அரிதாம் – பழ:318/3

மேல்


ஆற்றலான் (1)

பிளந்து அறியும் பேர் ஆற்றலான் – சிறுபஞ்:56/4

மேல்


ஆற்றலின் (2)

புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின்/விடு நில கரம்பை விடர் அளை நிறைய – பதி 28/6,7
மாற்றுவார் ஆற்றலின் பின் – குறள்:23 5/2

மேல்


ஆற்றலும் (2)

இகழுநர் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு – மலை 73
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை – குறள்:77 8/1

மேல்


ஆற்றலுள்ளும் (1)

நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர் – குறள்:47 9/1

மேல்


ஆற்றலென் (1)

இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென்/கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் – குறி 29,30

மேல்


ஆற்றலெனே (1)

உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே/போகிய நாக போக்கு அரும் கவலை – நற் 82/5,6

மேல்


ஆற்றலை (3)

பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை/பாடுநர் வஞ்சி பாட படையோர் – புறம் 33/9,10
வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் – புறம் 38/9
அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் – புறம் 42/5

மேல்


ஆற்றலையே (2)

மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே/அறிதற்கு அமையா நாடனொடு – குறு 377/3,4
கூற்று வெகுண்டு வரினும் மாற்றும் ஆற்றலையே/எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து – பதி 14/10,11

மேல்


ஆற்றலொடு (2)

அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து பட – அகம் 342/8
ஆற்றலொடு புகழ் ஏத்தி – புறம் 17/32

மேல்


ஆற்றவும் (8)

ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே – ஐங் 451/4
ஆர்வம் உடையார் ஆற்றவும் நல்லவை – இனிய40:8/4
பயன் நோக்காது ஆற்றவும் பாத்து அறிவு ஒன்று இன்றி – பழ:40/1
ஆற்றவும் கற்றார் அறிவுடையார் அஃது உடையார் – பழ:55/1
மாற்றம் உடையாரை ஆராயாது ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய் செய்வது என் – பழ:110/2,3
ஆற்றும் குடி பிறந்த சான்றவன் ஆற்றவும்
போற்ற படாதாகி புல் இன்றி மேயினும் – பழ:217/2,3
முன்னும் ஒரு கால் பிழைப்பு ஆன்றார் ஆற்றவும்
பின்னும் பிழைப்ப பொறுப்பவோ இன் இசை – பழ:221/1,2
நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும்
முன் கை நெடியார்க்கு தோள் – பழ:267/3,4

மேல்


ஆற்றவே (1)

பெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பு ஊர்ந்த – நாலடி:4 4/2

மேல்


ஆற்றறுக்கும் (1)

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார் – குறள்:82 4/1

மேல்


ஆற்றறுப்பார் (1)

அல்லல்கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள்:80 8/2

மேல்


ஆற்றா (16)

இரந்தோர் மாற்றல் ஆற்றா/இல்லின் வாழ்க்கை வல்லாதோரே – நற் 84/11,12
புல்லி ஆற்றா புரையோள் காண – ஐங் 486/3
நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் – கலி 90/29
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் – கலி 132/18
அரும் செலவு ஆற்றா ஆரிடை ஞெரேரென – அகம் 39/15
முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா/நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் – அகம் 104/5,6
புரவிற்கு ஆற்றா சீறூர் – புறம் 330/6
காப்பு ஆற்றா வேந்தன் உலகு – இன்னா40:2/4
தொடி இட ஆற்றா தொலைந்த தோள் நோக்கி – கார்40:6/1
அரியார் எளியர் என்று ஆற்றா பரிவாய் – திணை150:110/2
தலை அழுங்க தண் தளவம் தாம் நக கண்டு ஆற்றா
மலை அழுத சால மருண்டு – திணை150:110/3,4
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா – குறள்:118 4/1
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள்:118 4/1,2
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா – குறள்:118 5/1
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள்:118 5/1,2
குழி புழி ஆற்றா குழிக்கு – பழ:362/4

மேல்


ஆற்றா-கால் (1)

இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால்/தன் மெய் துறப்பான் மலை – கலி மேல்


ஆற்றாக்கடை (1)

பண்பு அறிந்து ஆற்றாக்கடை – குறள்:47 9/2

மேல்


ஆற்றாத (1)

அடர்ந்து வறியராய் ஆற்றாத போழ்தும் – பழ:216/1

மேல்


ஆற்றாதவர் (1)

அடியரோ ஆற்றாதவர்/கடியர் தமக்கு யார் சொல்ல தக்கார் மாற்று – கலி மேல்


ஆற்றாதவரை (1)

ஆற்றாதவரை அடைந்து ஒழுகல் ஆற்றின் – பழ:163/2

மேல்


ஆற்றாதார் (6)

ஆற்றாதார் இன்னா செயல் – குறள்:90 4/2
நோவ உரைத்தாரை தாம் பொறுக்கல் ஆற்றாதார்
நாவின் ஒருவரை வைதால் வயவு உரை – பழ:45/1,2
அஞ்சி அகப்படுவர் ஆற்றாதார் அஞ்சி – பழ:154/2
ஆற்றாதார் வேந்தனை நோவது சேற்றுள் – பழ:155/2
தாமேயும் தம்மை புறந்தர ஆற்றாதார்
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ – பழ:341/1,2
அமைய பொருள் இல்லார் ஆற்றாதார் என்பது – பழ:402/1

மேல்


ஆற்றாதார்க்கு (1)

ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் ஆற்றின் – நாலடி:10 8/2

மேல்


ஆற்றாதாரை (1)

பார்த்து ஆற்றாதாரை பரியாது மீதூர்தல் – பழ:284/2

மேல்


ஆற்றாதான் (2)

உள்ளூர் இருந்தும் ஒன்று ஆற்றாதான் உள்ளூர் – நாலடி:29 6/2
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம் – குறள்:101 7/1

மேல்


ஆற்றாது (7)

ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது/அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு – நற் 106/3,4
செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் – கலி 61/11
ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் – புறம் 358/4
இட்டு ஆற்றுப்பட்டு ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது
முட்டு ஆற்றுப்பட்டு முயன்று உள்ளூர் வாழ்தலின் – நாலடி:29 8/1,2
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே – குறள்:56 5/1
உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள்:104 2/1,2
ஆற்றாது அவர் அழுத கண்ணீர்அவை அவர்க்கு – பழ:166/3

மேல்


ஆற்றாதும் (1)

கவ்வையால் காணாதும் ஆற்றாதும் அ ஆயம் – திணை150:73/2

மேல்


ஆற்றாதேமே (1)

அரும் தவம் முயறல் ஆற்றாதேமே – ஐங் 111/5

மேல்


ஆற்றாதோரினும் (1)

இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்/உள்ளி வருநர் நசை இழப்போரே – புறம் 203/7,8

மேல்


ஆற்றாம் (2)

சேறிரோ என செப்பலும் ஆற்றாம்/வருவிரோ என வினவலும் வினவாம் – குறு 268/1,2
அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்_தலை – குறு 302/2

மேல்


ஆற்றாமை (6)

ஆற்றாமை நின் போற்றாமையே – புறம் 28/17
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை – நாலடி:7 7/2
ஆற்றாமை என்னார் அறிவுடையார் ஆற்றாமை
நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை – நாலடி:7 7/2,3
அரி பரந்த உண்கண்ணாள் ஆற்றாமை நும்மின் – திணை50:12/3
நயந்து அகன்று ஆற்றாமை நன்று – திணை150:128/4
கழிப்புழி ஆற்றாமை காண்டும் அதுவே – பழ:362/3

மேல்


ஆற்றாமையின் (1)

ஆற்றாமையின் பிடித்த வேல் வலி – அகம் 392/24

மேல்


ஆற்றாய் (5)

நீ அவண் வருதல் ஆற்றாய் என தாம் – நற் 148/2
இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த – அகம் 123/5
துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய்/பின் நின்று பெயர சூழ்ந்தனை ஆயின் – அகம் 181/1,2
துயர் செய்து ஆற்றாய் ஆகி பெயர்பு ஆங்கு – அகம் 365/10
செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே – அகம் 370/8

மேல்


ஆற்றார் (11)

மாறு கொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் – கலி 43/18
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என – அகம் 151/3
ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே – புறம் 26/18
தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு – புறம் 93/3
மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து – நாலடி:16 1/3
தாமேயும் இன்புறார் தக்கார்க்கும் நன்று ஆற்றார்
ஏமம் சார் நல் நெறியும் சேர்கலார் தாம் மயங்கி – நாலடி:33 7/1,2
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள் – குறள்:91 8/1
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும் – குறள்:100 8/1
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள்:100 8/2
ஆற்றார் இவர் என்று அடைந்த தமரையும் – பழ:252/1
ஒற்கப்பட்டு ஆற்றார் உணர உரைத்த பின் – பழ:283/1

மேல்


ஆற்றாரும் (1)

ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – குறள்:50 3/1

மேல்


ஆற்றார்எனினும் (1)

பல நாளும் ஆற்றார்எனினும் அறத்தை – பழ:134/1

மேல்


ஆற்றால் (3)

எதிர் வரவு மாரி இயைக என இ ஆற்றால்/புரை கெழு சையம் பொழி மழை தாழ – பரி 16/24
இசையாதுஎனினும் இயற்றி ஓர் ஆற்றால்
அசையாது நிற்பதாம் ஆண்மை இசையுங்கால் – நாலடி:20 4/1,2

மேல்


ஆற்றாவே (2)

நெடு நல் யானைக்கு கந்து ஆற்றாவே – புறம் 57/11
தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே – புறம் 302/11

மேல்


ஆற்றாள் (7)

மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் – நற் 106/6
ஒருத்தி கணம்_கொண்டு அவை மூச கை ஆற்றாள் பூண்ட – கலி 92/45
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால் – கலி 126/14
வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள்/வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை – கலி 39/2
மாழை மான் நோக்கியும் ஆற்றாள் இர வரின் – திணை50:7/3
மாறு நீர் வேலை நீ வாரல் வரின் ஆற்றாள்
ஏறு நீர் வேலை எதிர் – திணை150:55/3,4

மேல்


ஆற்றான் (7)

விதி ஆற்றான் ஆக்கிய மெய் கலவை போல – பரி 7/20
கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் – கலி 37/8
அளந்தன போகம் அவர் அவர் ஆற்றான்
விளங்காய் திரட்டினார் இல்லை களம் கனியை – நாலடி:11 3/2,3
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான் – குறள்:25 2/1
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை – குறள்:25 2/1,2
தான் வேண்டும் ஆற்றான் வரும் – குறள்:37 7/2
கிழங்கு உடைய எல்லாம் முளைக்கும் ஓர் ஆற்றான்
விழைந்தவரை வேறு அன்றி கொண்டு ஒழுகல் வேண்டா – பழ:97/2,3

மேல்


ஆற்றானை (2)

ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே – இனிய40:28/1
ஆற்றானை ஆற்று என்று அலைப்பானும் அன்பு இன்றி – திரி:45/1

மேல்


ஆற்றி (39)

மலர் வாய் பிழாவில் புலர ஆற்றி/பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் – பெரும் 276,277
புலவர் பூண் கடன் ஆற்றி பகைவர் – பெரும் 450
பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றி/சேய் உயர் பெரு வரை சென்று அவண் மறைய – நற் 69/1,2
கொண்டல் ஆற்றி விண் தலை செறீஇயர் – நற் 89/1
காலை மாரி பெய்து தொழில் ஆற்றி/விண்டு முன்னிய புயல் நெடும் காலை – பதி 84/21,22
அகல் வையத்து பகல் ஆற்றி/மாயா பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர – பதி 90/9,10
நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன் – பரி 15/6
அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொள்-மார் – பரி 19/10
முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதி-கண் – கலி 34/4
பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர – கலி 118/4
தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு – கலி 148/1
இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றி/தமர் நமக்கு ஈத்த தலை நாள் இரவின் – அகம் 136/17,18
முறையின் வழாஅது ஆற்றி பெற்ற – அகம் 142/8
செல் விருந்து ஆற்றி துச்சில் இருத்த – அகம் 203/16
படுவது உண்டு பகல் ஆற்றி/இனிது உருண்ட சுடர் நேமி – புறம் 17/6,7
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற – புறம் 288/7
பயன் உறுப்ப பலர்க்கு ஆற்றி/ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் – புறம் 360/7,8
நண்பு ஆற்றி நட்க பெறின் – நாலடி:18 4/4
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்கண்ணும் சிலர்க்கு ஆற்றி – நாலடி:19 5/3
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்கண்ணும் சிலர்க்கு ஆற்றி
செய்வர் செயற்பாலவை – நாலடி:19 5/3,4
ஒருவர் ஒருவரை சார்ந்து ஒழுகல் ஆற்றி
வழிபடுதல் வல்லுதல் அல்லால் பரிசு அழிந்து – நாலடி:31 9/1,2
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு – குறள்:22 2/1
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து – குறள்:50 3/1
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான் – குறள்:52 5/1
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி – குறள்:57 8/1
இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றி
சீறின் சிறுகும் திரு – குறள்:57 8/1,2
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை – குறள்:67 9/1,2
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி – குறள்:75 8/1
முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
பற்றியார் வெல்வது அரண் – குறள்:75 8/1,2
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி – குறள்:116 10/1
அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கி பிரிவு ஆற்றி
பின் இருந்து வாழ்வார் பலர் – குறள்:116 10/1,2
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி – குறள்:128 6/1
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள்:128 6/1,2
கறுத்து ஆற்றி தம்மை கடிய செய்தாரை – பழ:19/1
பொறுத்து ஆற்றி சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின் – பழ:19/2
கொடுத்து குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து இன் சொல் – பழ:167/2
தம்மால் முடிவதனை தாம் ஆற்றி செய்கலார் – பழ:293/1
தமராலும் தம்மாலும் உற்றால் ஒன்று ஆற்றி
நிகராக சென்றாரும் அல்லர் இவர் திரை – பழ:307/1,2
ஆற்றி ஊண் ஈத்து அவை தீர்த்தார் அரசராய் – ஏலாதி:57/3

மேல்


ஆற்றிசின் (1)

சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்றுமின் – பரி 8/79

மேல்


ஆற்றிய (3)

அறியா தேஎத்து ஆற்றிய துணையே – அகம் 35/18
ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய/ஒலியல் கண்ணி புலிகடிமாஅல் – புறம் 201/14,15
ஐந்தை அனைத்தானும் ஆற்றிய காலத்து – நாலடி:33 9/3

மேல்


ஆற்றியார் (1)

அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள – கலி 30/1

மேல்


ஆற்றில் (1)

அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய் பெறுவது எவன் – குறள்:5 6/1,2

மேல்


ஆற்றிவிடும் (1)

நகையேதான் ஆற்றிவிடும் – பழ:402/4

மேல்


ஆற்றின் (31)

அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி – மது 500
ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற – குறி 23
ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் – மலை 67
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ – குறு 115/1
ஆற்றின் நிறுப்பல் பணிந்து – கலி 91/17
அரைசு பட கடந்து அட்டு ஆற்றின் தந்த – கலி 105/1
நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அற தான் செய்த – கலி 118/2
ஆற்றாதார்க்கு ஈவது ஆம் ஆண் கடன் ஆற்றின்
மலி கடல் தண் சேர்ப்ப மாறு ஈவார்க்கு ஈதல் – நாலடி:10 8/2,3
அறன் ஒக்கும் ஆற்றின் ஒழுகல் பிறனை – நான்மணி:6/2
அஞ்சல் என ஆற்றின் அஞ்சிற்றால் அஞ்சி – திணை150:76/2
வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன் – குறள்:4 8/1
நல் ஆற்றின் நின்ற துணை – குறள்:5 1/2
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் – குறள்:5 6/1
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில் – குறள்:5 6/1
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை – குறள்:5 8/1
ஆற்றின் அடங்க பெறின் – குறள்:13 3/2
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள்:13 6/1,2
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள்:13 10/2
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படு பாக்கு அறிந்து – குறள்:17 4/1,2
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை – குறள்:24 4/1
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற – குறள்:30 7/1
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று – குறள்:47 8/1
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள் – குறள்:48 7/1
கொடுத்தலும் இன் சொலும் ஆற்றின் அடுக்கிய – குறள்:53 5/1
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம் – குறள்:72 6/1
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா – குறள்:73 5/1
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் – குறள்:98 5/1,2
பொறுத்து ஆற்றி சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின்
வான் ஓங்கு உயர் வரை வெற்ப பயம் இன்றே – பழ:19/2,3
ஆற்றாதவரை அடைந்து ஒழுகல் ஆற்றின்
கயல் புரை உண்கண் கனங்குழாய் அஃதால் – பழ:163/2,3
அறத்து ஆற்றின் ஈயாதது ஈகை அன்று – முது:5 8/1
திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று – முது:5 9/1

மேல்


ஆற்றின்கண் (1)

அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி – குறள்:18 6/1

மேல்


ஆற்றினகொல்லோ (1)

பரல் கானம் ஆற்றினகொல்லோ அரக்கு ஆர்ந்த – நாலடி:40 6/2

மேல்


ஆற்றினோ (1)

நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/2

மேல்


ஆற்றீர் (1)

நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் – புறம் 195/6

மேல்


ஆற்று (25)

ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே – பொரு 59
கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் – நற் 329/2
ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – குறு 24/3
செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க – குறு 263/2
ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த – குறு 283/6
ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/4
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து – பதி 43/15
நிரை வளை ஆற்று இரும் சூள் – பரி 8/89
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் – பரி 11/50
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு – பரி 22/27
கடைஇய ஆற்று இடை நீர் நீத்த வறும் சுனை – கலி 3/8
செல்லு நீள் ஆற்று இடை சேர்ந்து எழுந்த மரம் வாட – கலி 3/12
துணிபு நீ செல கண்ட ஆற்று இடை அ மரத்து – கலி 3/16
அன்பு அற சூழாதே ஆற்று இடை நும்மொடு – கலி 6/9
கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி – கலி 12/3
அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு – கலி 144/66
நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு – அகம் 45/4
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று/ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ – அகம் 228/9,10
நல் ஆற்று படூஉம் நெறியும் ஆர் அதுவே – புறம் 195/9
உள் ஆற்று கவலை புள்ளி நீழல் – புறம் 219/1
கெட்ட ஆற்று வாழ்க்கையே நன்று – நாலடி:29 8/4
ஆற்றானை ஆற்று என்று அலையாமை முன் இனிதே – இனிய40:28/1
என்னரே ஏற்ற துணை பிரிந்தார் ஆற்று என்பார் – திணை150:106/1
ஆற்றானை ஆற்று என்று அலைப்பானும் அன்பு இன்றி – திரி:45/1
ஆற்று உணா வேண்டுவது இல் – பழ:55/4

மேல்


ஆற்று-உற (2)

கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற/மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/1,2
செய்_வினை ஆற்று-உற விலங்கின் – அகம் 33/19

மேல்


ஆற்றுக (1)

ஆற்றுக தில்ல யாமே – ஐங் 12/3

மேல்


ஆற்றுகிற்பார் (1)

சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் – கலி 108/18

மேல்


ஆற்றுகிற்பாரை (1)

காத்து ஆற்றுகிற்பாரை கண்டால் எதிர் உரையார் – பழ:284/1

மேல்


ஆற்றுகேன் (1)

ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ – கலி 140/14

மேல்


ஆற்றுதல் (4)

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் – குறு 368/3
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 133/6
பொரு முரண் ஆற்றுதல் இன்று – நாலடி:15 9/4
அரு நவை ஆற்றுதல் இன்று – நாலடி:30 5/4

மேல்


ஆற்றுதிர் (1)

ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் – புறம் 58/20

மேல்


ஆற்றுப்பட்டு (2)

இட்டு ஆற்றுப்பட்டு ஒன்று இரந்தவர்க்கு ஆற்றாது – நாலடி:29 8/1
முட்டு ஆற்றுப்பட்டு முயன்று உள்ளூர் வாழ்தலின் – நாலடி:29 8/2

மேல்


ஆற்றுப்படுத்த (10)

முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் – திரு 244
நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு – முல் 81
கன்று ஆற்றுப்படுத்த புன் தலை சிறாஅர் – குறு 241/3
ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி – பரி 4/2
மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை – பரி 5/10
கல்லென கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் – கலி 5/10
சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை – கலி 85/16
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் – அகம் 22/11
பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை – அகம் 71/9
பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு – அகம் 365/2

மேல்


ஆற்றுப்படுப்ப (1)

துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப/முனிவு இகந்திருந்த முது வாய் இரவல – சிறு 39,40

மேல்


ஆற்றுப (1)

ஒரு பதி வாழ்தல் ஆற்றுப தில்ல – அகம் 279/3

மேல்


ஆற்றுபவர் (1)

நட்பினுள் ஆற்றுபவர் – குறள்:117 5/2

மேல்


ஆற்றுபவர்க்கும் (1)

ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன் – குறள்:75 1/1

மேல்


ஆற்றுபவர்கண் (1)

ஆற்றுபவர்கண் இழுக்கு – குறள்:90 3/2

மேல்


ஆற்றும் (27)

நிலத்து ஆற்றும் குழூஉ புதவின் – மது 165
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் – பரி 20/8
தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால – பரி 20/9
கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் – பரி 20/10
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் – பரி 22/26
மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே – கலி 11/13
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் – கலி 34/5
ஆற்றும் பெரும நின் செல்வம் – புறம் 28/16
உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை – புறம் 29/21
ஆற்றும் துணையும் பொறுக்க பொறான்ஆயின் – நாலடி:8 5/3
மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து – நாலடி:16 1/3
பண்பு ஆற்றும் நெஞ்சத்தவர்களோடு எஞ்ஞான்றும் – நாலடி:18 4/3
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக்கடனும் – நாலடி:19 4/2
ஆற்றும் துணையும் அறிவினை உள் அடக்கி – நாலடி:20 6/1
ஆற்றும் துணையால் அறம் செய்கை முன் இனிதே – இனிய40:6/1
என்கொல் யான் ஆற்றும் வகை – திணை150:93/4
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து – குறள்:7 7/1
மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை – குறள்:7 10/1
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும் – குறள்:84 5/1
அரும் தொழில் ஆற்றும் பகடும் திருந்திய – திரி:69/1
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் – பழ:60/1
ஆற்றும் துணையும் அறம் செய்க மாற்று இன்றி – பழ:137/2
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்குஆயினும் – பழ:150/1
ஆற்றும் குடி பிறந்த சான்றவன் ஆற்றவும் – பழ:217/2
தம் தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன – பழ:245/1
ஆற்றும் வகையான் அவர் களைய வேண்டுமே – பழ:369/2

மேல்


ஆற்றும்கொல் (2)

ஆற்றும்கொல் ஐய நடந்து – திணை50:20/4
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கி – குறள்:19 9/1

மேல்


ஆற்றும்கொல்லோ (1)

என் ஆற்றும்கொல்லோ உலகு – குறள்:22 1/2

மேல்


ஆற்றுமின் (1)

உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் – நாலடி:3 2/3

மேல்


ஆற்றுமோ (4)

இன் உயிர் தருதலும் ஆற்றுமோ/முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே – கலி 31 3/4
விம்மி உயிர்க்கும் விளங்கிழையாள் ஆற்றுமோ
நம்மின் பிரிந்த இடத்து – ஐந்50:39/3,4
விடின் சுடல் ஆற்றுமோ தீ – குறள்:116 9/2

மேல்


ஆற்றுவரா (1)

அடைய பயின்றவர் சொல் ஆற்றுவரா கேட்டல் – பழ:314/1

மேல்


ஆற்றுவரேனும் (1)

அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும்
நிகர் ஒன்றின் மேல் விடுதல் ஏதம் நிகர் இன்றி – பழ:382/1,2

மேல்


ஆற்றுவள் (1)

அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது – கலி 28/10

மேல்


ஆற்றுவார் (5)

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அ பசியை – குறள்:23 5/1
ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார் – குறள்:90 1/1
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின் – குறள்:98 5/1
ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர் – குறள்:99 5/1
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள்:103 7/2

மேல்


ஆற்றுவார்க்கு (1)

கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல் – குறள்:90 4/1,2

மேல்


ஆற்றுவாரை (1)

கற்று ஆற்றுவாரை கறுப்பித்து கல்லாதார் – பழ:192/1

மேல்


ஆற்றுவான் (2)

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி – குறள்:13 10/1
வேற்றுமை யார்க்கும் உண்டுஆதலான் ஆற்றுவான்
நூற்றுவரை கொண்டுவிடும் – பழ:369/3,4

மேல்


ஆற்றுவேன் (1)

அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் – கலி 141/9

மேல்


ஆற்றுவோர்க்கே (1)

ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே – அகம் 215/17

மேல்


ஆற்றுவோரே (1)

இசை பட பெய்தல் ஆற்றுவோரே – அகம் 377/15

மேல்


ஆற்றேம் (1)

பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ – கலி 90/28

மேல்


ஆற்றேன் (8)

யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று – நற் 124/3
தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் – நற் 162/4
அக்குளுத்து புல்லலும் ஆற்றேன் அருளீமோ – கலி 94/20
வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன்/அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்தி – கலி 252/8,9
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16
யான் மாலை ஆற்றேன் இனைந்து – திணை150:97/4
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு – குறள்:117 2/1

மேல்


ஆற்றை (2)

இமைக்கும் அளவில் தம் இன் உயிர் போம் ஆற்றை
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும் தினை துணையும் – நாலடி:33 3/1,2
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு – திணை150:82/1

மேல்


ஆறலை (1)

ஆறலை கள்வர் படை விட அருளின் – பொரு 21

மேல்


ஆறா (4)

இடு துனி கை ஆறா என் துயர் கூர – பரி 8/78
குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா/உவா அணி ஊர்ந்தாயும் நீ – கலி 17 1/1
ஆறா சினத்தன் அறிவு இலன் மற்று அவனை – பழ:385/1

மேல்


ஆறாதே (1)

தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள்:13 9/1,2

மேல்


ஆறாய் (1)

நால் ஆறும் ஆறாய் நனி சிறிதாய் எ புறனும் – நாலடி:39 3/1

மேல்


ஆறி (1)

ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி/இருவர் கண் குற்றமும் இல்லையால் என்று – கலி மேல்


ஆறிய (3)

ஆறிய கற்பின் அடங்கிய சாயல் – பதி 16/10
ஆறிய கற்பின் தேறிய நல் இசை – பதி 90/49
நம் உணர்ந்து ஆறிய கொள்கை – அகம் 95/14

மேல்


ஆறிவிடும் (1)

உரையாது உள் ஆறிவிடும் – நாலடி:9 8/4

மேல்


ஆறினில் (1)

ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை – திரு 180

மேல்


ஆறு (120)

விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி – திரு 123
அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ – திரு 255
ஆறு செல் வருத்தம் அகல நீக்கி – பொரு 93
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர – பெரும் 365
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் – நெடு 30
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 284
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த – நற் 2/3
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் – நற் 154/11
தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ – நற் 244/7
ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து – நற் 318/7
வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே – நற் 323/11
ஆறு செல் மாக்கள் புள் கொள பொருந்தும் – குறு 140/2
ஆறு செல் மாக்கள் சேக்கும் – குறு 253/7
சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது – குறு 269/1
மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் – குறு 297/3
ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று – குறு 331/2
ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் – குறு 350/6
சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று – குறு 400/1
ஆரிடை செல்வோர் ஆறு நனி வெரூஉம் – ஐங் 311/2
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே – ஐங் 483/1
ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் – பதி 24/7
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
ஆறு முட்டு-உறாஅது அறம் புரிந்து ஒழுகும் – பதி 59/16
ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் – பதி 60/7
என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் – பதி 77/2
நூறு_ஆயிரம் கை ஆறு அறி கடவுள் – பரி 3/43
ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என – பரி 3/79
வேறு_வேறு உருவின் இ ஆறு இரு கை கொண்டு – பரி 5/68
ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் – பரி 8/98
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று – பரி 17/27
இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு/குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் – பரி 21/67
அந்தணர் தோயலர் ஆறு/வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/63,64
தான் தோன்றாது இ வையை ஆறு/மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் – பரி 1/1
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆரிடை – கலி 2/8
தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் – கலி 5/3
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
ஆறு நீர் இல என அறன் நோக்கி கூறுவீர் – கலி 20/12
ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து – கலி 21/3
ஆறு இன்றி பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் – கலி 26/20
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன் – கலி 60/23
ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று – கலி 60/26
அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் – கலி 75/20
ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது – கலி 89/6
ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே – கலி 95/3
மாண்_இழை ஆறு ஆக சாறு – கலி 102/14
ஓஒ அஃது அறும் ஆறு/ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் – கலி 111/20
உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்து செல் – கலி 113/3
தன் நலம் கரந்தாளை தலைப்படும் ஆறு எவன்-கொலோ – கலி 138/7
நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் – கலி 139/7
ஏமராது ஏமரா ஆறு/கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் – கலி 147/1
வெரு வந்த ஆறு என்னார் விழு பொருட்கு அகன்றவர் – கலி 150/12
ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணை தோள் – அகம் 65/17
வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப – அகம் 71/6
ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி – அகம் 73/9
ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க – அகம் 95/8
ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை – அகம் 119/5
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை – அகம் 121/12
ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட – அகம் 137/1
ஆறு செல் வம்பலர் உயிர் செல பெயர்ப்பின் – அகம் 175/4
தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் – அகம் 182/11
வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்தி – அகம் 239/7
ஊறு படு கவலைய ஆறு பல நீந்தி – அகம் 247/10
வேறு_வேறு கவலைய ஆறு பரிந்து அலறி – அகம் 249/17
எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் – அகம் 257/4
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார் – அகம் 263/6
ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் – அகம் 277/11
இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி – அகம் 288/10
ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் – அகம் 295/12
ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் – அகம் 297/10
பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் – அகம் 313/3
ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் – அகம் 343/8
ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த – அகம் 363/11
ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் – அகம் 384/4
ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலற – அகம் 389/18
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய – அகம் 393/3
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் – புறம் 9/6
அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவர – புறம் 161/9
ஆறு உணர்ந்த ஒரு முதுநூல் – புறம் 166/4
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும் – புறம் 174/21
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் – புறம் 183/7
ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே – புறம் 185/3
தொடுத்து ஆறு செல்லும் சுரம் – நாலடி:1 5/4
ஏம நெறி படரும் ஆறு – நாலடி:2 3/4
இடை தெரிந்து இன்னாமை நோக்கி மனை ஆறு
அடைவு ஒழிந்தார் ஆன்று அமைந்தார் – நாலடி:6 4/3,4
என்னை உலகு உய்யும் ஆறு – நாலடி:10 7/4
அவன் துணையா ஆறு போய் அற்றே நூல் கற்ற – நாலடி:14 6/3
நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால் – நாலடி:26 7/2
வலவைகள் அல்லாதார் கால் ஆறு சென்று – நாலடி:27 8/1
மேல் ஆறு பாய விருந்து – நாலடி:27 8/4
செல உரைக்கும் ஆறு அறியார் தோற்பது அறியார் – நாலடி:32 3/3
அவ்வியம் இல்லார் அறத்து ஆறு உரைக்குங்கால் – நாலடி:33 2/1
மேல் ஆறு மேல் உறை சோரினும் மேலாய – நாலடி:39 3/2
புல்லா புலப்பது ஓர் ஆறு – நாலடி:40 1/4
ஆட்டிவிட்டு ஆறு அலைக்கும் அத்தம் பல நீந்தி – ஐந்50:34/2
ஆறு எலாம் நுண் அறல் வார அணியிழாய் – திணை50:29/3
அடு திறலான் பின் சென்ற ஆறு – திணை150:75/4
அடி வெந்து கண் சுடும் ஆறு – திணை150:92/4
அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை – குறள்:4 7/1
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை – குறள்:5 3/2
செய்யாது அமைகலா ஆறு – குறள்:22 9/2
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும் – குறள்:33 4/1
பாத்தி படுப்பது ஓர் ஆறு – குறள்:47 5/2
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள்:67 2/2
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்கண் – குறள்:79 7/1
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள்:85 9/2
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – குறள்:94 2/2
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள்:95 3/2
இருள் உலகம் சேராத ஆறு – திரி:90/4
ஓர் ஆறு செல்லும் இடத்து – ஆசாரக்:60/3
போம் ஆறு அறியா புலன் மயங்கி ஊர் புக்கு – பழ:233/3
அன்புடையார்க்கு உள்ளன ஆறு குணம் ஆக – ஏலாதி:68/3
ஆறு தொழில் என்று அறைந்தார் உயர்ந்தவர் – ஏலாதி:69/3

மேல்


ஆறு_இரு (2)

அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி – பரி 14/21
ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை – பரி 21/67

மேல்


ஆறுகம் (1)

சுரத்து இடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை – ஐங் 396/3

மேல்


ஆறும் (10)

பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் – நற் 126/6
அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே – கலி 9/24
கால் ஆறும் செல்லார் கருனையால் துய்ப்பவே – நாலடி:27 8/3
நால் ஆறும் ஆறாய் நனி சிறிதாய் எ புறனும் – நாலடி:39 3/1
ஆறும் பதம் இனிய ஆயின ஏறொடு – கார்40:20/2
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே – குறள்:13 9/1
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு – குறள்:39 1/1,2
பரந்தவர் கொள்கை மேல் பால் ஆறும் ஓடார் – பழ:143/1
அளி வந்து ஆர் பூம் கோதாய் ஆறும் மறையின் – ஏலாதி:1/3
நூல் பட்டு ஆர் பூங்கோதாய் நோக்கின் இவை ஆறும்
பாற்பட்டார் கொண்டு ஒழுகும் பண்பு – ஏலாதி:13/3,4

மேல்


ஆறெழுத்து (1)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி – திரு 186

மேல்


ஆறே (49)

ஆண்டு_ஆண்டு உறைதலும் அறிந்த ஆறே/ஆண்டு_ஆண்டு ஆயினும் ஆக காண்_தக – திரு 249,250
அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் – மலை 195
குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே – நற் 9/12
ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே – நற் 158/9
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – நற் 186/10
ஏமம் ஆகும் மலை முதல் ஆறே – நற் 192/12
நெடு_நீர் சேர்ப்பன் வரூஉம் ஆறே – நற் 235/10
உருமு சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே – நற் 255/11
நிறை அடு காமம் நீந்தும் ஆறே – நற் 369/11
கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே/அது மற்று அவலம் கொள்ளாது – குறு 12/4,5
அன்பின தோழி அவர் சென்ற ஆறே – குறு 37/4
முலை இடை முனிநர் சென்ற ஆறே – குறு 39/4
இன் துயில் முனிநர் சென்ற ஆறே – குறு 213/7
நாம் வெம் காதலர் சென்ற ஆறே – குறு 255/8
தான் நாணினன் இஃது ஆகா ஆறே – குறு 265/8
நெடு மூது இடைய நீர் இல் ஆறே – குறு 283/8
உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே – குறு 343/7
அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே – ஐங் 132/3
தோள் இடை முனிநர் சென்ற ஆறே – ஐங் 314/5
இன்னாது என்ப அவர் சென்ற ஆறே – ஐங் 331/5
நீடி இவண் வருநர் சென்ற ஆறே – ஐங் 335/5
நணிய ஆயின சுரத்து இடை ஆறே – ஐங் 359/5
நன்றே காதலர் சென்ற ஆறே/அணி நிற இரும் பொறை மீமிசை – ஐங் 431/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/சுடு பொன் அன்ன கொன்றை சூடி – ஐங் 432/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/நீர் பட எழிலி வீசும் – ஐங் 433/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/மறி உடை மான் பிணை உகள – ஐங் 434/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/நிலன் அணி நெய்தல் மலர – ஐங் 435/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/நன் பொன் அன்ன சுடர் இணர் – ஐங் 436/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/ஆலி தண் மழை தலைஇய – ஐங் 437/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/பைம் புதல் பல் பூ மலர – ஐங் 438/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/குருந்த கண்ணி கோவலர் – ஐங் 439/1,2
நன்றே காதலர் சென்ற ஆறே/தண் பெயல் அளித்த பொழுதின் – ஐங் 440/1,2
ஆறே அ அனைத்து அன்றியும் ஞாலத்து – பதி 13/22
மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே – அகம் 15/19
பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே – அகம் 59/18
நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே – அகம் 67/18
ஆறே அரு மரபினவே யாறே – அகம் 72/7
மை தோய் சிமைய மலை முதல் ஆறே – அகம் 119/20
மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே – அகம் 148/14
இரவு பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே – அகம் 222/15
போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/8
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
கடி கொள வழங்கார் ஆறே ஆயிடை – அகம் 362/6
யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே/சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி – புறம் 109/14,15
வண்டு மேம்படூஉம் இ வற நிலை ஆறே/பல் ஆ திரள் நிரை பெயர்தர பெயர்தந்து – புறம் 263/4,5
ஒலித்தலும் உண்டாம் என்று உய்ந்துபோம் ஆறே
வலிக்குமாம் மாண்டார் மனம் – நாலடி:3 3/3,4
பழி ஆகா ஆறே தலை – நாலடி:8 9/4
கல்லுற்றுழி ஊறும் ஆறே போல் செல்வம் – நாலடி:19 5/2
மெய்ப்பட்ட ஆறே உணர்ந்தாரால் மெய்யா – பழ:57/2

மேல்


ஆன் (56)

எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் – பெரும் 165
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் – மலை 409
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் – நற் 171/5
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் – நற் 240/8
பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே – நற் 291/9
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு – குறு 27/2
வேனில் ஆன் ஏறு போல – குறு 74/4
முனை ஆன் பெரு நிரை போல – குறு 80/6
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5
கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலை குழவி – குறு 132/4
பல் ஆன் தொழுவத்து ஒரு மணி குரலே – குறு 190/7
குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட – குறு 224/4
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ – குறு 275/4
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன்/வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/1,2
ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை – குறு 295/4
பல் ஆன் கோவலர் கண்ணி – குறு 358/6
பகன்றை கண்ணி பல் ஆன் கோவலர் – ஐங் 87/1
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
பல் ஆன் கோவலர் படலை கூட்டும் – ஐங் 476/3
முல்லை கண்ணி பல் ஆன் கோவலர் – பதி 21/20
ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க – பதி 71/17
பல் ஆன் நன் நிரை புல் அருந்து உகள – பதி 89/5
ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் – கலி 85/11
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார் – கலி 103/5
பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே – கலி 113/29
பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன்/வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற – அகம் 14/9,10
ஆன் நிலை பள்ளி அளை பெய்து அட்ட – அகம் 107/8
பல் ஆன் நெடு நிரை தழீஇ கல்லென – அகம் 159/7
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் – அகம் 165/5
நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் – அகம் 168/5
எல்லு பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு – அகம் 264/5
புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் – அகம் 338/18
மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் – அகம் 393/17
பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் – அகம் 399/11
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம் 9/1
ஆன் முலை அறுத்த அறன் இலோர்க்கும் – புறம் 34/1
ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி – புறம் 152/27
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/8
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் – புறம் 259/6
கையகத்து உய்ந்த கன்று உடை பல் ஆன்/நிரையொடு வந்த உரையன் ஆகி – புறம் 260/18,19
பல் ஆன் கோவலர் படலை சூட்ட – புறம் 265/4
பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர் – புறம் 269/10
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும் – புறம் 386/6
ஆன் படு நெய் பெய் கலனுள் அது களைந்து – நாலடி:24 9/1
ஆன் நிரை தாங்கிய குன்று எடுத்தான் சோவின் – நான்மணி:0/7
ஆன் ஏற்று ஒருத்தல் அதனோடு எதிர் செறுப்ப – கார்40:10/2
ஊர் ஆன் பின் ஆயன் உவந்து ஊதும் சீர்சால் – ஐந்50:7/2
தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று – ஆசாரக்:32/2
நரை ஆன் புறத்து இட்ட சூடு – பழ:48/4
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால் – ஏலாதி:49/2
நெல் இழந்தார் ஆன் நிரைதான் இழந்தார்க்கு எல் உழந்து – ஏலாதி:52/2

மேல்


ஆன்_இனம் (1)

ஆன்_இனம் கலித்த அதர் பல கடந்து – புறம் 138/1

மேல்


ஆன்_ஏற்று_கொடியோன் (1)

ஆன்_ஏற்று_கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்கு – கலி 26/5

மேல்


ஆன்பொருநை (2)

தண் ஆன்பொருநை மணலினும் பலவே – அகம் 93/23
தண் ஆன்பொருநை வெண் மணல் சிதைய – புறம் 36/5

மேல்


ஆன்ற (24)

அருவி ஆன்ற அணி இல் மா மலை – மது 306
அருவி ஆன்ற நீர் இல் நீள் இடை – நற் 137/5
ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை – பதி 57/12
உள் ஆன்ற ஒலியவாய் இருப்ப கண்டு அவை கானல் – கலி 126/8
அருவி ஆன்ற பைம் கால்-தோறும் – அகம் 28/4
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் – அகம் 33/9
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/3
அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் – அகம் 185/10
ஆன்ற கற்பின் சான்ற பெரியள் – அகம் 198/12
அருவி ஆன்ற வெருவரு நனம் தலை – அகம் 241/8
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை – புறம் 26/12
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் வீயவும் – நாலடி:11 6/1
அவமதிப்பும் ஆன்ற மதிப்பும் இரண்டும் – நாலடி:17 3/1
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் பாடு அழிந்து – நாலடி:26 2/1
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு – குறள்:15 8/2
ஆன்ற பெருமை தரும் – குறள்:42 6/2
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம் – குறள்:69 1/1
ஆன்ற பெரியார் அகத்து – குறள்:70 4/2
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான் – குறள்:87 2/1
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும் – குறள்:91 9/1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும் – குறள்:100 2/1
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் – குறள்:103 2/1
அரு விலை மாண் கலனும் ஆன்ற பொருளும் – பழ:136/1
ஏன்று எடுத்தல் சூல் ஏற்ற கன்னியை ஆன்ற
அழிந்தாளை இல் வைத்தல் பேர் அறமா ஆற்ற – சிறுபஞ்:70/2,3

மேல்


ஆன்றல் (1)

ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப – அகம் 168/3

மேல்


ஆன்றவர் (3)

அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் – பரி 19/3
ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லா சினையொடும் – கலி 32/8
அரும்_பெறல்_உலகத்து ஆன்றவர்/விதும்பு-உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/23,24

மேல்


ஆன்றன்றே (1)

வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே/கொடு நுகம் நுழைந்த கணை கால் அத்திரி – அகம் 350/5,6

மேல்


ஆன்றனை (1)

சில் நாள் ஆன்றனை ஆக என பன் நாள் – அகம் 325/14

மேல்


ஆன்றார் (3)

ஐதுகொல் ஆன்றார் தொடர்பு – திணை50:41/4
முன்னும் ஒரு கால் பிழைப்பு ஆன்றார் ஆற்றவும் – பழ:221/1
அழி கதி இ முறையான் ஆன்றார் அறைந்தார் – ஏலாதி:67/3

மேல்


ஆன்றாரொடு (1)

ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள்:42 3/2

மேல்


ஆன்றிகம் (2)

இன்றே வருவர் ஆன்றிகம் பனி என – அகம் 74/12
சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி – அகம் 301/3

மேல்


ஆன்றிசின் (9)

செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ – குறி 34
அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் – நற் 128/6
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் – நற் 286/6
உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை – நற் 332/5
அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே – ஐங் 430/4
ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் – அகம் 69/4
இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் – அகம் 237/8
இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து – அகம் 267/4
முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் – புறம் 151/7

மேல்


ஆன்று (21)

ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார் – மது 481
பாடு ஆன்று அவிந்த பனி கடல் புரைய – மது 629
எமக்கே வருக தில் விருந்தே சிவப்பு ஆன்று/சிறு முள் எயிறு தோன்ற – நற் 120/10,11
பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று/ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/3,4
நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆரிடை – குறு 356/1
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் – பதி 37/5
புள்_இனம் இரை மாந்தி புகல் சேர ஒலி ஆன்று/வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி – கலி 158/2
நீடலர் என்றி தோழி பாடு ஆன்று/பனி துறை பெரும் கடல் இறந்து நீர் பருகி – அகம் 183/5,6
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
பாடு ஆன்று இரங்கும் அருவி – புறம் 124/4
மாரி ஆன்று மழை மேக்கு உயர்க என – புறம் 143/2
ஆன்று அவிந்து அடங்கிய கொள்கை – புறம் 191/6
பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று/எழிலி தோயும் இமிழ் இசை அருவி – புறம் 369/22,23
ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் – புறம் 399/30
அடைவு ஒழிந்தார் ஆன்று அமைந்தார் – நாலடி:6 4/4
ஆன்று அவிந்த சான்றோருள் பேதை புகல் இன்னா – இன்னா40:17/1
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும் – குறள்:64 5/1
ஆன்று அவிந்த மூத்த விழுமியார்தம்மோடு அங்கு – ஆசாரக்:60/2
அனைத்தினும் ஆன்று அவிந்தார் ஆகி நினைத்திருந்து – பழ:359/2

மேல்


ஆன்றோர் (6)

ஆன்றோர் செல் நெறி வழாஅ – நற் 233/8
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர்/மருதம் சான்ற மலர் தலை விளை வயல் – பதி 73/6,7
அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் – கலி 92/6
ஒரீஇ துறக்கத்தின் வழீஇ ஆன்றோர்/உள் இடப்பட்ட அரசனை பெயர்த்து அவர் – கலி 123/2
பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர்/அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் – அகம் 213/17,18

மேல்


ஆன்றோர்க்கு (1)

அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை – குறு 184/1

மேல்


ஆன்றோரே (1)

அரு மறையை ஆன்றோரே காப்பர் அரு மறையை – பழ:91/2

மேல்


ஆன்றோள் (1)

ஆன்றோள் கணவ சான்றோர் புரவல – பதி 55/1

மேல்


ஆன (1)

தத்துவம் ஆன நெறி படரும் அ நெறி – நான்மணி:27/3

மேல்


ஆனது-கொல்லோ (1)

வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3

மேல்


ஆனா (73)

ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – சிறு 245
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி – பெரும் 479
அழித்து ஆனா கொழும் திற்றி – மது 211
இழித்து ஆனா பல சொன்றி – மது 212
உண்டு ஆனா கூர் நறவின் – மது 213
தின்று ஆனா இன வைகல் – மது 214
ஆனா சிறுமையள் இவளும் தேம்பும் – குறி 26
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் – பட் 262
ஆனா கௌவைத்து ஆக – நற் 36/8
கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ் – நற் 91/8
ஆனா கௌவை மலைந்த – நற் 107/9
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/4
தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே – நற் 133/1
அயிர் துகள் முகந்த ஆனா ஊதையொடு – நற் 163/2
ஆனா நோயோடு அழி படர் கலங்கி – நற் 185/1
ஆனா நோய் அட வருந்தி இன்னும் – நற் 218/9
அருவியின் ஒலித்தல் ஆனா/கொய் பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே – நற் 313/10,11
பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே – நற் 338/12
நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை – நற் 381/5
ஆனா நோயொடு கானலஃதே – குறு 97/2
ஆனா துயரமொடு வருந்தி பானாள் – குறு 145/3
நீர் விலங்கு அழுதல் ஆனா/தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/7,8
முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் – குறு 259/3
கள் கமழ்ந்து ஆனா துறைவற்கு – ஐங் 151/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் – பதி 32/6
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின் – பதி 64/11
எரி கனன்று ஆனா குடாரி கொண்டு அவன் உருவு – பரி 5/34
அரசு பட கடந்த ஆனா சீற்றத்தவன் – பரி 22/3
நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா/மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய – பரி 15/20,21
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/12
விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் – கலி 28/8
விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி – கலி 30/2
ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/11
தணியா நோய் உழந்து ஆனா தகையவள் தகைபெற – கலி 30/18
வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ – கலி 34/19
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனா/புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 53/21
வேற்று ஆனா தாயர் எதிர்கொள்ள மாற்றாத – கலி 83/23
தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனா/பாடு இல் கண் பாயல் கொள – கலி 92/67
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை – கலி 96/2
ஆனா பரிய அலவன் அளை புகூஉம் – கலி 131/18
ஆனா படர் மிக்க நெஞ்சு – கலி 145/44
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – அகம் 29/14
ஆனா அரும் படர் செய்த – அகம் 72/21
ஆனா நோயை ஆக யானே – அகம் 75/21
ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் – அகம் 77/16
அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை – அகம் 255/15
ஆனா அரு படர் தலைத்தந்தோயே – அகம் 258/15
ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து – அகம் 262/13
ஆனா நோயொடு அழி படர் கலங்கி – அகம் 297/2
வழங்கல் ஆனா பெரும் துறை – அகம் 338/20
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில் – புறம் 10/7
குற்று ஆனா உலக்கையால் – புறம் 22/18
ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் – புறம் 42/1
வினவல் ஆனா முது வாய் இரவல – புறம் 70/5
வினவல் ஆனா பொரு படை வேந்தே – புறம் 89/4
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் – புறம் 113/2
பாடி ஆனா பண்பின் பகைவர் – புறம் 120/19
யாரீரோ என வினவல் ஆனா/காரென் ஒக்கல் கடும் பசி இரவல – புறம் 141/5,6
அடு போர் ஆனா ஆதன் ஓரி – புறம் 153/4
அழுதல் ஆனா கண்ணள் – புறம் 249/13
ஈதல் ஆனா இலங்கு தொடி தட கை – புறம் 337/5
வினவல் ஆனா வெல் போர் அண்ணல் – புறம் 353/6
அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா/நிரை காழ் எஃகம் நீரின் மூழ்க – புறம் 354/1,2
கூகை கோழி ஆனா/தாழிய பெரும் காடு எய்திய ஞான்றே – புறம் 364/12,13
ஆனா பெரு வளம் செய்தோன் வானத்து – புறம் 371/24
ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் – புறம் 372/7
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா/மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/12,13

மேல்


ஆனாது (50)

யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது/நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் – திரு 277,278
நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது/முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் – சிறு 230,231
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது/இட்ட எல்லாம் பெட்டு ஆங்கு விளைய – மலை 97,98
யானும் இனையேன் ஆயின் ஆனாது/வேறு பல் நாட்டில் கால் தர வந்த – நற் 31/7,8
கானல் ஆயம் அறியினும் ஆனாது/அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/8,9
பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது/ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் – நற் 379/10,11
ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்தி – நற் 382/3
ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை – குறு 262/2
நீல் நிற பெரும் கடல் புள்ளின் ஆனாது/துன்புறு துயரம் நீங்க – ஐங் 102/2,3
யான் எவன் செய்கோ பாண ஆனாது/மெல்லம்புலம்பன் பிரிந்து என – ஐங் 133/1,2
வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது/காண்கம் வம்மோ தோழி – ஐங் 199/2,3
தோன்றல் ஆனாது அவர் மணி நெடும் குன்றே – ஐங் 209/5
இன்னும் ஆனாது நல்_நுதல் துயரே – ஐங் 258/5
வானம்பாடி வறம் களைந்து ஆனாது/அழி துளி தலைஇய புறவின் காண்வர – ஐங் 418/1,2
பெரும் புன் மாலை ஆனாது நினைஇ – ஐங் 486/1
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/11
கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ – பரி 17/40
ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் – பரி 22/9
ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி – கலி 3/20
யானும் நின் அகத்து அனையேன் ஆனாது/கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப – கலி 87/11,12
ஆனாது அகவும் பொழுதினான் மேவர – கலி 92/64
ஆனாது அளித்து அமர் காதலோடு அ புனல் ஆடி – கலி 98/20
ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் – கலி 118/5
நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு – கலி 121/10
அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் – கலி 139/26
மேனி மறைத்த பசலையள் ஆனாது/நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா – கலி 3/10
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்-தொறும் – அகம் 12/6
ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே – அகம் 57/19
கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது/எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து – அகம் 71/12,13
அவை புகு பொருநர் பறையின் ஆனாது/கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் – அகம் 76/5,6
மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது/அழல் தொடங்கினளே பெரும அதனால் – அகம் 120/8,9
இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை – அகம் 146/7
கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது/நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி – அகம் 162/15,16
ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் – அகம் 195/17
ஆனாது புகழ்ந்திசினோனே இனி தன் – அகம் 210/10
கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது/எளியள் அல்லோள் கருதி – அகம் 212/21,22
பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது/வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை – அகம் 214/4,5
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது/நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது – அகம் 289/6,7
ஆனாது எறிதரும் வாடையொடு – அகம் 294/15
தானே வந்தன்று ஆயின் ஆனாது/இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டி – அகம் 355/9,10
ஆனிலை_உலகத்தானும் ஆனாது/உருவும் புகழும் ஆகி விரி சீர் – புறம் 6/7,8
வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது/கடு ஒடுங்கு எயிற்ற அரவு தலை பனிப்ப – புறம் 17/37,38
ஆனாது ஈயும் கவிகை வண்மை – புறம் 54/7
வானம் மீன் பல பூப்பின் ஆனாது/ஒரு வழி கரு வழி இன்றி – புறம் 129/7,8
வானம் தண் துளி தலைஇ ஆனாது/கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று – புறம் 192/7,8
ஆனாது புகழும் அன்னை – புறம் 254/10
ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது/நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் – புறம் 348/7,8
யானை மேல் யானை நெரிதர ஆனாது
கண் நேர் கடும் கணை மெய்ம் மாய்ப்ப எவ்வாயும் – கள40:8/1,2

மேல்


ஆனாதே (7)

பெயல் ஆனாதே வானம் பெயலொடு – நற் 51/5
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே/பெரும் தண் குளவி குழைத்த பா அடி – நற் 51/7,8
நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே/குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/4,5
சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/5
பெயல் ஆனாதே வானம் காதலர் – குறு 380/3
எறி திரை ஓதம் தரல் ஆனாதே/துறையே மருங்கின் போகிய மா கவை மருப்பின் – அகம் 350/2,3
பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே – புறம் 332/10

மேல்


ஆனாய் (2)

நிறை நீர் புனிற்று புலம் துழைஇ ஆனாய்/இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை – நற் 193/3,4
இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/2

மேல்


ஆனார் (2)

வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் – புறம் 337/16
மான்றார் வளியான் மயங்கினார்க்கு ஆனார் என்று – ஏலாதி:55/2

மேல்


ஆனாரே (1)

பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/2

மேல்


ஆனால் (5)

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக – கலி 108/9
சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இ இருந்த – கலி 139/3
மீ போர்வை மாட்சித்து உடம்பு ஆனால் மீ போர்வை – நாலடி:5 2/2
இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என் – குறள்:6 3/1
தொக்க வகையும் முதலும் அது ஆனால்
மிக்க வகையால் அறம் செய் என வெகுடல் – பழ:199/2,3

மேல்


ஆனாவே (5)

பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே/துன் அரும் நெடு வரை ததும்பிய அருவி – குறு 365/2,3
தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பதி 47/8
கார் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே/யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/2,3
சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே – புறம் 100/11
செலவு ஆனாவே கலி கொள் புள்_இனம் – புறம் 199/3

மேல்


ஆனாள் (3)

அன்னை ஆனாள் கழற முன் நின்று – நற் 147/5
இனைதல் ஆனாள் ஆக இளையோய் – புறம் 144/6
வினவல் ஆனாள் ஆகி நனவின் – புறம் 160/25

மேல்


ஆனான் (4)

ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்கு – புறம் 139/11
நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் – புறம் 227/6
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்/முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே – புறம் 310/4,5
கைதை சூழ் கானலுள் கண்ட நாள் போல் ஆனான்
செய்த குறியும் பொய் ஆயின ஆயிழையாய் – திணை50:41/2,3

மேல்


ஆனானே (1)

அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும் – பதி 47/1

மேல்


ஆனிரையோடு (1)

யானை குதிரை பொன் கன்னியே ஆனிரையோடு
ஏனை ஒழிந்த இவை எல்லாம் ஆன் நெய்யால் – ஏலாதி:49/1,2

மேல்


ஆனில் (1)

ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/2

மேல்


ஆனிலை (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7

மேல்


ஆனிலை_உலகத்தானும் (1)

ஆனிலை_உலகத்தானும் ஆனாது – புறம் 6/7

மேல்


ஆனீர் (1)

இடை முலை கிடந்தும் நடுங்கல் ஆனீர்/தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு – குறு 178/4,5

மேல்


ஆனுள் (1)

கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள்/தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் – கலி மேல்


ஆனொடு (1)

நல் ஆனொடு பகடு ஓம்பியும் – பட் 201

மேல்