வை – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வை 55
வை_நுதி 1
வைஇய 1
வைக்கப்படும் 5
வைக்கற்பாற்று 1
வைக்கும் 3
வைக்கோல் 1
வைகம் 1
வைகல் 33
வைகல்-தொறும் 1
வைகல்-தோறு 1
வைகல்-தோறும் 4
வைகல்_வைகல் 1
வைகலான் 1
வைகலில் 1
வைகலும் 33
வைகலுள் 1
வைகலை 2
வைகலொடு 2
வைகவும் 3
வைகறை 28
வைகறையானே 1
வைகி 9
வைகிய 10
வைகின் 2
வைகின 1
வைகினிர் 1
வைகினை 1
வைகு 17
வைகுதல் 1
வைகுதி 1
வைகுதும் 2
வைகுந்து 1
வைகுநர் 1
வைகும் 4
வைகுற 1
வைகுறு 6
வைகுறு_மீனின் 3
வைகை 1
வைசிரவண்ணன் 1
வைத்த 23
வைத்தக்கால் 1
வைத்ததனை 1
வைத்தது 2
வைத்தல் 3
வைத்தலை 1
வைத்தனர் 1
வைத்தனன் 1
வைத்தார் 4
வைத்தாரின் 1
வைத்தால் 2
வைத்தாற்கு 1
வைத்தான் 1
வைத்தான்வாய் 1
வைத்தீர் 1
வைத்து 29
வைத்தூறு 1
வைததனால் 1
வைததனான் 1
வைததனை 1
வைததை 1
வைதல் 1
வைதலே 1
வைதாரா 1
வைதாரின் 1
வைதால் 1
வைதான் 3
வைது 2
வைப்பது 1
வைப்பர் 1
வைப்பவும் 2
வைப்பாம் 1
வைப்பார் 1
வைப்பார்க்கும் 1
வைப்பானும் 1
வைப்பானே 1
வைப்பில் 2
வைப்பிற்கு 1
வைப்பின் 52
வைப்பின 1
வைப்பினதுவே 1
வைப்பு 7
வைப்பு-உற்று 1
வைப்பும் 3
வைப்புழி 1
வைப்பே 1
வைப்போடு 1
வைய 2
வையக்கு 1
வையக 2
வையகத்து 5
வையகத்தோர் 1
வையகம் 11
வையகமும் 1
வையத்தார்க்கு 1
வையத்தின் 1
வையத்து 11
வையத்துக்கு 1
வையத்துள் 2
வையம் 11
வையமும் 3
வையற்க 1
வையா 2
வையாது 2
வையாமை 1
வையார் 6
வையாரே 1
வையான் 3
வையினர் 1
வையும் 1
வையை 72
வையை-தன் 1
வையைக்கு 5
வையைக்கும் 1
வையையும் 1
வையையுள் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

வை (55)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் – பெரும் 87
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் – பெரும் 119
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் – பெரும் 191
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் – பெரும் 225
வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து – முல் 73
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு – மது 307
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று – மது 413
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று – நற் 2/7
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு – நற் 21/4
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று – நற் 26/7
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று – நற் 37/3
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று – நற் 200/9
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி – நற் 205/3
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை – நற் 225/3
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் – நற் 240/2
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி – நற் 256/5
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை – குறு 14/2
வை வார் வாளி விறல் பகை பேணார் – குறு 297/2
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை – ஐங் 444/3
வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின் – பதி 33/8
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு – பரி 2/33
வையை வயம் ஆக வை/செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல – பரி 9/33
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக – பரி 35/3
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ – கலி 59/12
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது – கலி 65/12
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் – கலி 106/12
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று – அகம் 0/9
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு – அகம் 4/1
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி – அகம் 37/5
வரை முதல் சிதறிய வை போல் யானை – அகம் 108/3
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று – அகம் 122/7
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப – அகம் 125/5
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை – அகம் 144/4
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் – அகம் 178/1
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று – அகம் 219/12
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று – அகம் 230/4
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே – அகம் 237/17
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க – அகம் 282/6
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று – அகம் 285/3
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று – அகம் 317/4
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய – அகம் 325/11
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் – அகம் 344/4
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே – புறம் 95/9
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் – புறம் 260/17
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் – புறம் 288/1
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி – புறம் 297/8
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று – புறம் 349/4
பெருகுவது போல தோன்றி வை தீ போல் – நாலடி:24 4/1
வலி முன்னர் வை பாரம் இல் – பழ:234/4
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று – பழ:398/1
நட்டாரை ஆக்கி பகை தணித்து வை எயிற்று – சிறுபஞ்:16/1
நன் புலத்து வை அடக்கி நாளும் நாள் ஏர் போற்றி – சிறுபஞ்:58/1

மேல்


வை_நுதி (1)

வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் – திரு 78

மேல்


வைஇய (1)

வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் – நற் 12/6

மேல்


வைக்கப்படும் (5)

தலை நிலத்து வைக்கப்படும் – நாலடி:14 3/4
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள்:5 10/2
செத்தாருள் வைக்கப்படும் – குறள்:22 4/2
இறை என்று வைக்கப்படும் – குறள்:39 8/2
அலகையா வைக்கப்படும் – குறள்:85 10/2

மேல்


வைக்கற்பாற்று (1)

உண்டாக வைக்கற்பாற்று அன்று – நாலடி:1 1/4

மேல்


வைக்கும் (3)

வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்/எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் – புறம் 190/2,3
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா – இன்னா40:16/1
வைக்கும் தன் நாளை எடுத்து – குறள்:78 6/2

மேல்


வைக்கோல் (1)

எருத்திடை வைக்கோல் தினல் – பழ:187/4

மேல்


வைகம் (1)

வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் – புறம் 221/10

மேல்


வைகல் (33)

வைகல்_வைகல் கை கவி பருகி – பொரு 158
வைகல்_வைகல் கை கவி பருகி – பொரு 158
வரும் வைகல் மீன் பிறழினும் – மது 108
தின்று ஆனா இன வைகல்/நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை – மது 214,215
பைதல் ஒரு நிலை காண வைகல்/யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/8,9
ஏம வைகல் எய்தின்றால் உலகே – குறு 0/6
இரவலர் வாரா வைகல்/பல ஆகுக யான் செலவு-உறு தகவே – குறு 137/3,4
வைகல் வைகல் வைகவும் வாரார் – குறு 285/1
வைகல் வைகல் வைகவும் வாரார் – குறு 285/1
எல்லாம் எவனோ பதடி வைகல்/பாணர் படுமலை பண்ணிய எழாலின் – குறு 323/1,2
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ – பதி 71/16
இன்ன வைகல் பல் நாள் ஆக – பதி 82/10
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த – பரி 2/54
ஏம வைகல் பெறுக யாம் எனவே – பரி 17/53
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் – கலி 50/1
தண் பனி வைகல் எமக்கு – கலி 78/27
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை – கலி 108/48
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் – அகம் 29/9
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் – புறம் 61/12
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்/எண் தேர் செய்யும் தச்சன் – புறம் 87/2,3
காணாது கழிந்த வைகல் காணா – புறம் 176/11
இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/12
இன்னா வைகல் உண்ணும் – புறம் 248/4
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ – புறம் 341/11
நினக்கும் வருதல் வைகல் அற்றே – புறம் 359/9
இன்னா வைகல் வாரா முன்னே – புறம் 363/16
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்/வாழ செய்த நல்வினை அல்லது – புறம் 367/9,10
வந்த வைகல் அல்லது – புறம் 384/23
வைகல் உழவ வாழிய பெரிது என – புறம் 392/11
வைகலும் வைகல் வர கண்டும் அஃது உணரார் – நாலடி:4 9/1
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் – நாலடி:4 9/3
எவ்வம் எனினும் எழுந்தீக வைகல்
மறு இல் பொலம் தொடி வீசும் அலற்றும் – ஐந்70:55/2,3
இராஇருக்கை ஏலாத வைகல் பனி மூழ்கல் – சிறுபஞ்:90/1

மேல்


வைகல்-தொறும் (1)

வைகல்-தொறும் அசைவு இன்றி – பட் 124

மேல்


வைகல்-தோறு (1)

செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10

மேல்


வைகல்-தோறும் (4)

வைகல்-தோறும் வழிவழி சிறப்ப – மது 324
வைகல்-தோறும் இன்பமும் இளமையும் – நற் 46/1
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/3
வைகல்-தோறும் பசலை பாய என் – அகம் 253/1

மேல்


வைகல்_வைகல் (1)

வைகல்_வைகல் கை கவி பருகி – பொரு 158

மேல்


வைகலான் (1)

நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் – கலி 29/13

மேல்


வைகலில் (1)

சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட – கலி 96/22

மேல்


வைகலும் (33)

வைகலும் பொருந்தல் ஒல்லா – நற் 98/11
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் – நற் 349/5
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என – பரி 1/66
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் – கலி 15/24
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை – கலி 41/26
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட – கலி 70/9
வதுவை நாளால் வைகலும் அஃது யான் – கலி 75/11
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் – கலி 98/3
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும்/இன்னா அரும் சுரம் நீந்தி நீயே – அகம் 212/10,11
எவ்வம் கூரிய வைகலும் வருவோய் – அகம் 288/6
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும்/ஆர நீர் ஊட்டி புரப்போர் – அகம் 383/12,13
வேங்கைமார்பன் இரங்க வைகலும்/ஆடு கொள குழைந்த தும்பை புலவர் – புறம் 21/9,10
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி – புறம் 171/4
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்/வரிசை அறியா கல்லென் சுற்றமொடு – புறம் 184/7,8
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்/பகை கூழ் அள்ளல் பட்டு – புறம் 185/4,5
செல்வல் அத்தை யானே வைகலும்/வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி – புறம் 211/17,18
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே – புறம் 212/10
வாள் தக வைகலும் உழக்கும் – புறம் 342/14
தோற்றம் சால் ஞாயிறு நாழியா வைகலும்
கூற்றம் அளந்து நும் நாள் உண்ணும் ஆற்ற – நாலடி:1 7/1,2
வைகலும் வைகல் வர கண்டும் அஃது உணரார் – நாலடி:4 9/1
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் – நாலடி:4 9/2
வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல் – நாலடி:4 9/3
இம்மி அரிசி துணையானும் வைகலும்
நும்மில் இயைவ கொடுத்து உண்மின் நும்மை – நாலடி:10 4/1,2
பனை துணையார் வைகலும் பாடு அழிந்து வாழ்வர் – நாலடி:11 5/2
வான் ஊர் மதியம் போல் வைகலும் தேயுமே – நாலடி:13 5/3
செல்லாது வைகிய வைகலும் ஒல்வ – நாலடி:17 9/2
முட்டிகை போல முனியாது வைகலும்
கொட்டி உண்பாரும் குறடு போல் கைவிடுவர் – நாலடி:21 8/1,2
வைகலும் ஏரும் வலம் – கார்40:12/4
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை – குறள்:9 3/1
எய்துவது எய்தாமை முன் காத்தல் வைகலும்
மாறு ஏற்கும் மன்னர் நிலை அறிதல் இ மூன்றும் – திரி:61/2,3
நல் விருந்து ஓம்பலின் நட்டாளாம் வைகலும்
இல் புறஞ்செய்தலின் ஈன்ற தாய் தொல் குடியின் – திரி:64/1,2
வருவாய் சிறிதுஎனினும் வைகலும் ஈண்டின் – பழ:160/1
வார் சான்ற கூந்தல் வரம்பு உயர வைகலும்
நீர் சான்று உயரவே நெல் உயரும் சீர் சான்ற – சிறுபஞ்:44/1,2

மேல்


வைகலுள் (1)

ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் – கலி 5/14

மேல்


வைகலை (2)

வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் – நாலடி:4 9/2
வைகலை வைத்து உணராதார் – நாலடி:4 9/4

மேல்


வைகலொடு (2)

தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே – குறு 101/6
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே – கலி 35/25

மேல்


வைகவும் (3)

வைகல் வைகல் வைகவும் வாரார் – குறு 285/1
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும்/மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் – புறம் 229/21,22
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்/விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல் – புறம் 230/3,4

மேல்


வைகறை (28)

முள் தாள் தாமரை துஞ்சி வைகறை/கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட – திரு 73,74
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப – மது 673
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை/மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி – மது 686,687
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை/பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர – மலை 172,173
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை/கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ – நற் 247/4,5
நடுநாள் வேட்டம் போகி வைகறை/கடல் மீன் தந்து கானல் குவைஇ – நற் 388/5,6
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே – குறு 157/4
வைகறை மலரும் நெய்தல் போல – ஐங் 188/3
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை/கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் – கலி 38/15,16
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை/திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு – கலி 52/22
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை – கலி 66/12
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை/விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி – அகம் 24/6,7
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை/பல்லோர் உவந்த உவகை எல்லாம் – அகம் 42/10,11
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை/புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை – அகம் 139/7,8
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி – அகம் 157/7
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை/தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என – அகம் 178/18,19
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை/ஏர் இடம்படுத்த இரு மறு பூழி – அகம் 194/1,2
விடியல் வைகறை இடூஉம் ஊர – அகம் 196/7
குரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறை/செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில் – அகம் 304/5,6
ஆலி அழி துளி பொழிந்த வைகறை/வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் – அகம் 308/3,4
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை/செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் – அகம் 374/10,11
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே – புறம் 177/17
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை/ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/6,7
வைகறை அரவம் கேளியர் பல கோள் – புறம் 397/8
இரவு புறம்பெற்ற ஏம வைகறை/பரிசிலர் வரையா விரை செய் பந்தர் – புறம் 398/6,7
வைகறை யாமம் துயில் எழுந்து தான் செய்யும் – ஆசாரக்:4/1

மேல்


வைகறையானே (1)

தமர் ஓர் அன்னள் வைகறையானே – குறு 312/8

மேல்


வைகி (9)

நிழல் காண்-தோறும் நெடிய வைகி/மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/7,8
ஐய குறு_மகள் கண்டிகும் வைகி/மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் – நற் 20/1,2
வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/4
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி/பனி பட செல்வாய் நும் ஊர்க்கு – கலி 29/21
பாம்பு எறி கோலின் தமியை வைகி/தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை – அகம் 322/5,6
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி/புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் – புறம் 177/7,8
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று – புறம் 235/19
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி/போது அவிழ் அலரி நாரின் தொடுத்து – புறம் 371/2,3

மேல்


வைகிய (10)

பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து – மலை 99
பெய்யாது வைகிய கோதை போல – நற் 11/1
பழம் பிணி வைகிய தோள் இணை – நற் 20/10
மடை மாண் செப்பில் தமிய வைகிய/பெய்யா பூவின் மெய் சாயினளே – குறு 9/2,3
தண் பனி வைகிய வரி கச்சினனே – ஐங் 206/5
வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம் – கலி 68/15
உறையொடு வைகிய போது போல் ஒய்யென – கலி 121/9
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு – அகம் 60/3
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி – புறம் 230/10
செல்லாது வைகிய வைகலும் ஒல்வ – நாலடி:17 9/2

மேல்


வைகின் (2)

ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே – குறு 166/4
அழிகளின் படுநர் களி அட வைகின்/பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை – புறம் 399/10,11

மேல்


வைகின (1)

கண்ணும் தண் பனி வைகின அன்னோ – நற் 197/3

மேல்


வைகினிர் (1)

அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் – மலை 196

மேல்


வைகினை (1)

என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை/வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் – பரி மேல்


வைகு (17)

வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் – நற் 12/4
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும் – நற் 271/2
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் – நற் 279/3
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் – நற் 390/2
பெய்து போகு எழிலி வைகு மலை சேர – நற் 396/1
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ – ஐங் 331/2
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் – பதி 41/22
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி – அகம் 37/5
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப – அகம் 41/1
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் – அகம் 87/13
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே – அகம் 116/10
வைகு கடல் அம்பியின் தோன்றும் – அகம் 187/23
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி – அகம் 213/4
வைகு நிலை மதியம் போல பையென – அகம் 299/11
வைகு தொழில் மடியும் மடியா விழவின் – புறம் 212/5
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி – புறம் 247/3
வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ் மக்கள் – ஆசாரக்:10/3

மேல்


வைகுதல் (1)

வைகலும் வைகல் தாம் வாழ்நாள் மேல் வைகுதல்
வைகலை வைத்து உணராதார் – நாலடி:4 9/3,4

மேல்


வைகுதி (1)

நோயொடு வைகுதி ஆயின் நுந்தை – அகம் 370/6

மேல்


வைகுதும் (2)

பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே – அகம் 168/2
இழந்து வைகுதும் இனி நாம் இவன் – புறம் 17/29

மேல்


வைகுந்து (1)

இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து/கரும்பனூரன் கிணையேம் பெரும – புறம் 384/9,10

மேல்


வைகுநர் (1)

வைகுநர் ஆகுதல் அறிந்தும் – அகம் 316/16

மேல்


வைகும் (4)

அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்/கானக நாடற்கு இது என யான் அது – நற் 47/5,6
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்/அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் – அகம் 241/12,13
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை – அகம் 251/18
வைகலும் வைகலை வைகும் என்று இன்புறுவர் – நாலடி:4 9/2

மேல்


வைகுற (1)

அரு முனை பாக்கத்து அல்கி வைகுற/நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து – அகம் 245/13,14

மேல்


வைகுறு (6)

வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 318
வைகுறு_மீனின் நினைய தோன்றி – நற் 48/4
வைகுறு வனப்பின் தோன்றும் – நற் 163/11
வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17/21
வைகுறு விடியல் போகிய எருமை – அகம் 100/16
வைகுறு விடியல் இயம்பிய குரலே – புறம் 233/8

மேல்


வைகுறு_மீனின் (3)

வைகுறு_மீனின் பைபய தோன்றும் – பெரும் 318
வைகுறு_மீனின் நினைய தோன்றி – நற் 48/4
வைகுறு_மீனின் தோன்றும் – அகம் 17/21

மேல்


வைகை (1)

வறாஅற்க வைகை நினக்கு – பரி 16/55

மேல்


வைசிரவண்ணன் (1)

எண்ணன் ஆய் மா தவர்க்கு ஊண் ஈந்தான் வைசிரவண்ணன்
ஆய் வாழ்வான் வகுத்து – ஏலாதி:49/3,4

மேல்


வைத்த (23)

செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 140
காடி வைத்த கலன் உடை மூக்கின் – பெரும் 57
வாணன் வைத்த விழு நிதி பெறினும் – மது 203
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த/விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ – மலை 460,461
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி – நற் 142/6
கோடு அற வைத்த கோடா கொள்கையும் – பதி 37/11
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல – கலி 105/9
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு – கலி 138/2
கொற்ற சோழர் குடந்தை வைத்த/நாடு தரு நிதியினும் செறிய – அகம் 60/13,14
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த/பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள் – அகம் 258/2,3
கை தலை வைத்த மையல் விதுப்பொடு – அகம் 347/14
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை – அகம் 349/12
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த/பசு மண் குரூஉ திரள் போல அவன் – புறம் 32/8,9
கோட்டு இடை வைத்த கவளம் போல – புறம் 101/7
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் – புறம் 198/16
தன் அமர் காதலி புல் மேல் வைத்த/இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் – புறம் 234/3,4
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் – புறம் 325/9
வைத்த தடியும் வழும்பும் ஆம் மற்று இவற்றுள் – நாலடி:5 6/3
வைத்து கழியும் மடவோனை வைத்த
பொருளும் அவனை நகுமே உலகத்து – நாலடி:28 3/2,3
வைத்த அறப்புறம் கொண்டானும் இ மூவர் – திரி:25/3
வைத்த அடைக்கலம் கொள்வானும் இ மூவர் – திரி:62/3
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும் – ஆசாரக்:95/2
கரப்புடையார் வைத்த கடையும் உதவா – பழ:169/1

மேல்


வைத்தக்கால் (1)

உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால்
கொள்ளும் பொழுதே கொடுக்க தாம் கொள்ளார் – பழ:17/1,2

மேல்


வைத்ததனை (1)

வைத்ததனை வைப்பு என்று உணரற்க தாம் அதனை – பழ:37/1

மேல்


வைத்தது (2)

கை இடை வைத்தது மெய் இடை திமிரும் – நற் 360/8
வைத்தது அன்றே வெறுக்கை வித்தும் – புறம் 357/5

மேல்


வைத்தல் (3)

ஒள்ளியன் அல்லான் மேல் வைத்தல் குரங்கின் கை – பழ:200/3
குடிமகன் அல்லான் கை வைத்தல் கடி நெய்தல் – பழ:396/2
அழிந்தாளை இல் வைத்தல் பேர் அறமா ஆற்ற – சிறுபஞ்:70/3

மேல்


வைத்தலை (1)

வைத்தலை மறந்த துய் தலை கூகை – பதி 44/18

மேல்


வைத்தனர் (1)

குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து – அகம் 354/5

மேல்


வைத்தனன் (1)

இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ – புறம் 316/6

மேல்


வைத்தார் (4)

புனம் காக்க வைத்தார் போல் பூங்குழலை போந்து என் – திணை150:30/3
மனம் காக்க வைத்தார் மருண்டு – திணை150:30/4
கொல்லி மேல் கொட்டு வைத்தார் – பழ:99/4
மென் புடையார் வைத்தார் விரித்து – ஏலாதி:68/4

மேல்


வைத்தாரின் (1)

வைத்தாரின் நல்லர் வறியவர் பைத்து எழுந்து – நான்மணி:67/2

மேல்


வைத்தால் (2)

அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால்
இமையாது காப்பினும் ஆகா இமையாரும் – பழ:336/1,2
வைத்தால் வழக்கு உரைக்கும் சான்றான் இவர் செம்மை – சிறுபஞ்:101/3

மேல்


வைத்தாற்கு (1)

கடும் புனலின் நீந்தி கரை வைத்தாற்கு அல்லால் – திணை150:12/3

மேல்


வைத்தான் (1)

வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் – கலி 148/2

மேல்


வைத்தான்வாய் (1)

வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் – குறள்:101 1/1

மேல்


வைத்தீர் (1)

பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை – நாலடி:1 6/3

மேல்


வைத்து (29)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து/திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் – திரு 23,24
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் – மலை 15
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் – நற் 315/4
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் – பரி 19/41
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து/தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் – பரி 23/72
செறாஅ செம் கண் புதைய வைத்து/பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் – கலி 265/13
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் – புறம் 229/18
வைத்து ஈட்டினார் இழப்பர் வான் தோய் மலை நாட – நாலடி:1 10/3
வைகலை வைத்து உணராதார் – நாலடி:4 9/4
வைத்து கழியும் மடவோனை வைத்த – நாலடி:28 3/2
வல்லவர் ஊன்ற வடி ஆ போல் வாய் வைத்து
கொல்ல சுரப்பதாம் கீழ் – நாலடி:28 9/3,4
புறம் கடை வைத்து ஈவர் சோறும் அதனால் – நாலடி:30 3/3
நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் – நாலடி:40 4/3
தோள் வைத்து அணை மேல் கிடந்து – நாலடி:40 4/4
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள்:23 8/2
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர் – குறள்:84 10/1
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு – குறள்:127 9/2
எ துணையும் அஞ்சா எயில் அரணும் வைத்து அமைந்த – திரி:100/2
பஞ்சி வைத்து எஃகிவிட்டு அற்று – பழ:91/4
காட்டி கருமம் கயவர் மேல் வைத்து அவர் – பழ:128/1
தங்கள் நேர் வைத்து தகவு அல்ல கூறுதல் – பழ:149/3
கடை அடைத்து வைத்து புடைத்தக்கால் நாயும் – பழ:252/3
வைத்து மயில் கொள்ளுமாறு – பழ:325/4
கடைப்பிடி இல்லார் பால் வைத்து கடைப்பிடி – பழ:377/2
தொடரும் தம் பற்றினால் வைத்து இறப்பாரே – பழ:379/2
வைத்து வழங்கி வாழ்வார் – ஏலாதி:78/4
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி – கைந்:9/2

மேல்


வைத்தூறு (1)

வைத்தூறு போல கெடும் – குறள்:44 5/2

மேல்


வைததனால் (1)

வைததனால் ஆகும் வசையே வணக்கமது – நான்மணி:103/1

மேல்


வைததனான் (1)

வைததனான் ஆகும் வசை வணக்கம் நன்று ஆக – சிறுபஞ்:33/1

மேல்


வைததனை (1)

வைததனை இன் சொலா கொள்வானும் நெய் பெய்த – திரி:48/1

மேல்


வைததை (1)

வைததை உள்ளிவிடும் – நாலடி:36 6/4

மேல்


வைதல் (1)

உடை நடை சொற்செலவு வைதல் இ நான்கும் – ஆசாரக்:49/1

மேல்


வைதலே (1)

புகழ்தலின் வைதலே நன்று – நாலடி:22 9/4

மேல்


வைதாரா (1)

வைதாரா கொண்டு விடுவர்மன் அஃதால் – பழ:189/2

மேல்


வைதாரின் (1)

வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின் – நான்மணி:67/3

மேல்


வைதால் (1)

நாவின் ஒருவரை வைதால் வயவு உரை – பழ:45/2

மேல்


வைதான் (3)

வைதான் ஒருவன் ஒருவனை வைய – நாலடி:33 5/2
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான்
விய தக்கான் வாழும் எனின் – நாலடி:33 5/3,4
வைதான் ஒருவன் இனிது ஈய வாழ்த்தியது – சிறுபஞ்:84/1

மேல்


வைது (2)

வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர் – நாலடி:16 6/3
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி – திரி:49/2

மேல்


வைப்பது (1)

பண்டத்துள் வைப்பது இலர் – நாலடி:5 10/4

மேல்


வைப்பர் (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள்:16 5/1,2

மேல்


வைப்பவும் (2)

நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்/கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர – சிறு 149,150
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்/பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் – நற் 114/1,2

மேல்


வைப்பாம் (1)

எய்ப்புழி வைப்பாம் என போற்றப்பட்டவர் – பழ:291/1

மேல்


வைப்பார் (1)

கூட்டுள் ஆய் கொண்டு வைப்பார் – நாலடி:13 2/4

மேல்


வைப்பார்க்கும் (1)

உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண் பொருள் – நான்மணி:7/2

மேல்


வைப்பானும் (1)

பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும்
இறந்து இன்னா சொல்லகிற்பானும் இ மூவர் – திரி:89/2,3

மேல்


வைப்பானே (1)

வைப்பானே வள்ளல் வழங்குவான் வாணிகன் – சிறுபஞ்:32/1

மேல்


வைப்பில் (2)

என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்/பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை – அகம் 21/14,15
நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள்:15 9/1,2

மேல்


வைப்பிற்கு (1)

வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள்:3 4/2

மேல்


வைப்பின் (52)

தண் வைப்பின் நால் நாடு குழீஇ – பொரு 226
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் – பெரும் 82
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்/புதுவது வந்தன்று இது அதன் பண்பே – மலை 95,96
குன்ற வைப்பின் கானம் – நற் 137/9
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே – நற் 274/9
யாணர் வைப்பின் கானம் என்னாய் – நற் 292/4
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் – நற் 377/2
அரும் சுர வைப்பின் கானம் – குறு 154/7
புன்_புல வைப்பின் கானத்தானே – குறு 183/7
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 211/7
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே – குறு 314/6
நாடு இடை விலங்கிய வைப்பின்/காடு இறந்தனள் நம் காதலோளே – ஐங் 313/4,5
ஓடு எரி நடந்த வைப்பின்/கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே – ஐங் 318/4,5
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்/மண் புரை பெருகிய மரம் முளி கானம் – ஐங் 319/1,2
பூ பல அணிந்த வைப்பின்/புறவு அணி நாடன் புதல்வன் தாயே – ஐங் 405/3,4
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே – ஐங் 407/4
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்/நாடு கவின் அழிய நாமம் தோற்றி – பதி 13/9,10
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்/வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து – பதி 15/8,9
புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் – பதி 15/13
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/10
செழும் பல் வைப்பின் பழன பாலும் – பதி 30/21
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் – பதி 53/4
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/19
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 66/20
பாடல் சான்ற வைப்பின்/நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே – பதி 75/13,14
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே – பதி 76/15
பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின்/வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் – பதி 78/7,8
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் – கலி 7/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை – அகம் 57/9
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை – அகம் 96/14
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி – அகம் 126/13
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 141/29
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள – அகம் 145/4
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் – அகம் 181/14
காவிரி வைப்பின் போஒர் அன்ன என் – அகம் 186/16
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்/நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு – அகம் 189/3,4
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும் – அகம் 201/13
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் – அகம் 255/10
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்/துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன – அகம் 293/3,4
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே – அகம் 307/15
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் – அகம் 338/1
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே – அகம் 391/14
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே – அகம் 394/16
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 2/11
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே – புறம் 7/13
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 42/18
யாணர் அறாஅ வைப்பின்/காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே – புறம் 63/14,15
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்/பொய்யா யாணர் மையல் கோமான் – புறம் 71/10,11
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே – புறம் 202/21
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந – புறம் 209/6
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/18
கட்டு உடைத்தாக கருமம் செய வைப்பின்
பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க – பழ:118/1,2

மேல்


வைப்பின (1)

விண் உயர் வைப்பின காடு ஆயின நின் – பதி 23/15

மேல்


வைப்பினதுவே (1)

வன்_புல வைப்பினதுவே சென்று – புறம் 321/7

மேல்


வைப்பு (7)

மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய – சிறு 152
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே – குறு 71/1
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா – இன்னா40:16/1
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள்:23 6/2
வைத்ததனை வைப்பு என்று உணரற்க தாம் அதனை – பழ:37/1
எய்ப்பினில் வைப்பு என்பது – பழ:37/4
சுமையொடு மேல் வைப்பு ஆமாறு – பழ:215/4

மேல்


வைப்பு-உற்று (1)

வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/25

மேல்


வைப்பும் (3)

யாறும் குளனும் வேறு பல் வைப்பும்/சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் – திரு 224,225
குன்று தலைமணந்த புன்_புல வைப்பும்/காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது – பதி 30/13,14
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும்/பல் பூ செம்மல் காடு பயம் மாறி – பதி 30/25,26

மேல்


வைப்புழி (1)

வைப்புழி கோள்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை – நாலடி:14 4/1

மேல்


வைப்பே (1)

மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே/அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை – குறு 71/1,2

மேல்


வைப்போடு (1)

பின் பெரிய செல்வம் பெறல் ஆமோ வைப்போடு
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் – பழ:312/2,3

மேல்


வைய (2)

வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து – பரி 5/23
வைதான் ஒருவன் ஒருவனை வைய
வயப்பட்டான் வாளா இருப்பானேல் வைதான் – நாலடி:33 5/2,3

மேல்


வையக்கு (1)

மாறா நீர் வையக்கு அணி – குறள்:71 1/2

மேல்


வையக (2)

வையக வரை அளவு இறந்த – நற் 130/11
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப – புறம் 168/18

மேல்


வையகத்து (5)

வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் – கலி 16/20
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் – புறம் 201/17
வசை அன்று வையகத்து இயற்கை நசை அழுங்க – நாலடி:12 1/2
அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு – குறள்:8 5/1,2
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று – குறள்:106 5/1

மேல்


வையகத்தோர் (1)

மண் கிடந்த வையகத்தோர் மற்று பெரியராய் – திணை150:146/1

மேல்


வையகம் (11)

வால் உளை புரவியொடு வையகம் மருள – சிறு 92
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் – முல் 57
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ – நெடு 1
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது – பதி 88/1
வையகம் முழுதுடன் வளைஇ பையென – புறம் 69/7
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் – புறம் 230/5
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் – புறம் 260/16
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் – புறம் 394/4
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் – புறம் 398/26
வையகம் எல்லாம் பெறினும் உரையற்க – நாலடி:8 10/3
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை – குறள்:55 7/1

மேல்


வையகமும் (1)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – குறள்:11 1/1,2

மேல்


வையத்தார்க்கு (1)

வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும் – குறள்:24 8/1

மேல்


வையத்தின் (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள்:36 3/1,2

மேல்


வையத்து (11)

இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ – சிறு 38
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி – மது 470
அகல் வையத்து பகல் ஆற்றி – பதி 90/9
நில மலர் வையத்து வல முறை வளைஇ – புறம் 225/4
அகன் தலை வையத்து புரவலர் காணாது – புறம் 371/1
கொடாஅதவர் என்பர் குண்டு நீர் வையத்து
அடாஅ அடுப்பினவர் – நாலடி:10 4/3,4
வடு இலா வையத்து மன்னிய மூன்றில் – நாலடி:12 4/1
புணர் கடல் சூழ் வையத்து புண்ணியமோ வேறே – நாலடி:27 4/1
துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள்:3 2/1,2
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – குறள்:85 10/1,2
வசை அன்று வையத்து இயற்கை அஃது அன்றி – பழ:24/2

மேல்


வையத்துக்கு (1)

மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு/ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் – பரி மேல்


வையத்துள் (2)

ஈண்டு நீர் வையத்துள் எல்லாரும் எள் துணையும் – நாலடி:11 9/1
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் – குறள்:5 10/1

மேல்


வையம் (11)

தச்சன் செய்த சிறு மா வையம்/ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் – குறு 61/1,2
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 24/94
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது – பரி 32/2
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்/புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் – கலி 8/1
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் – புறம் 261/6
அறை கடல் சூழ் வையம் நக – நாலடி:23 10/4
நெடுமொழி வையம் நக – நாலடி:24 8/4
பாய் திரை சூழ் வையம் பயப்பினும் இன்னாதே – நாலடி:34 9/3
வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள் – நாலடி:35 10/2
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கி – குறள்:19 9/1

மேல்


வையமும் (3)

வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும் – பரி 24/17
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு – புறம் 358/3
ஐயமே இன்றி அறிந்து ஈந்தான் வையமும்
வானும் வரிசையால்தான் ஆளும் நாளுமே – ஏலாதி:70/2,3

மேல்


வையற்க (1)

பட்டு உண்டு ஆங்கு ஓடும் பரியாரை வையற்க
தொட்டாரை ஒட்டா பொருள் இல்லை இல்லையே – பழ:118/2,3

மேல்


வையா (2)

நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா/கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து – பதி 25/5,6
வையா மாலையர் வசையுநர் கறுத்த – பதி 32/15

மேல்


வையாது (2)

கெடுவாக வையாது உலகம் நடுவாக – குறள்:12 7/1
இன்மையா வையாது உலகு – குறள்:85 1/2

மேல்


வையாமை (1)

வையாமை வார்குழலார் நச்சினும் நையாமை – சிறுபஞ்:17/2

மேல்


வையார் (6)

வையார் வடித்த நூலார் – நாலடி:17 3/4
முதியவரை பக்கத்து வையார் விதி முறையால் – ஆசாரக்:26/1
வடக்கொடு கோணம் தலை வையார் மீக்கோள் – ஆசாரக்:30/2
சிறந்தார் தமர் என்று தேற்றார் கை வையார்
கறங்கு நீர் கல் அலைக்கும் கானல் அம் சேர்ப்ப – பழ:43/2,3
முற்றலை நாடி கருமம் செய வையார்
கற்று ஒன்று அறிந்து கசடு அற்ற காலையும் – பழ:373/2,3
வரைவு இல்லா பெண் வையார் மண்ணை புற்று ஏறார் – சிறுபஞ்:78/1

மேல்


வையாரே (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் – குறள்:16 5/1

மேல்


வையான் (3)

செய்யான் சிறியார் இனம் சேரான் வையான்
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால் என்றும் – ஏலாதி:14/2,3
பொய் உரையான் வையான் புறங்கூறான் யாவரையும் – ஏலாதி:33/1
வையான் வழி சீத்து வால் அடிசில் நையாதே – ஏலாதி:44/2

மேல்


வையினர் (1)

வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் – கலி 134/19

மேல்


வையும் (1)

வையும் துரும்பும் நீக்கி பைது அற – பெரும் 239

மேல்


வையை (72)

அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் – மது 340
வையை அன்ன வழக்கு உடை வாயில் – மது 356
வகை சாலும் வையை வரவு – பரி 6/13
வரை சிறை உடைத்ததை வையை வையை – பரி 6/22
வரை சிறை உடைத்ததை வையை வையை/திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் – பரி 6/60
பெருக்கு அன்றோ வையை வரவு – பரி 6/70
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை/பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை – பரி 6/77
வையை வயம் ஆக வை – பரி 6/78
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் – பரி 6/82
யாறு உண்டோ இ வையை யாறு – பரி 6/93
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் – பரி 6/94
வாடற்க வையை நினக்கு – பரி 6/106
வந்தன்று வையை புனல் – பரி 7/10
தானையான் வையை வனப்பு – பரி 7/50
வையை பெருக்கு வடிவு – பரி 7/60
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை/நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க – பரி 8/51
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் – பரி 8/61
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை/வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் – பரி 10/8
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் – பரி 10/40
நெரிதரூஉம் வையை புனல் – பரி 11/15
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை/வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற – பரி 11/43
பாய் தேரான் வையை அகம் – பரி 11/61
நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி 11/73
வையை நினக்கு மடை வாய்த்தன்று – பரி 11/87
நீ உரைத்தி வையை நதி – பரி 11/92
நறு நீர் வையை நய_தகு நிறையே – பரி 11/140
வளி வரல் வையை வரவு – பரி 12/8
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு – பரி 12/10
உரைதர வந்தன்று வையை நீர் வையை – பரி 12/32
உரைதர வந்தன்று வையை நீர் வையை/கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் – பரி 12/75
நன் பல நன் பல நன் பல வையை/நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே – பரி 16/19
வாய்த்தன்றால் வையை வரவு – பரி 16/31
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை/தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று – பரி 20/26,27
வையை மடுத்தால் கடல் என தெய்ய – பரி 20/42
வையை தொழுவத்து தந்து அடித்து இடித்து – பரி 20/60
ஊடினார் வையை அகத்து – பரி 20/67
தென்னவன் வையை சிறப்பு – பரி 20/97
தீம் புனல் வையை திருமருத முன்துறையால் – பரி 22/45
காமரு வையை கடுகின்றே கூடல் – பரி 24/4
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி – பரி 24/5
முற்று இன்று வையை துறை – பரி 24/27
அகல் அல்கும் வையை துறை – பரி 24/33
தணிவு இன்று வையை புனல் – பரி 24/50
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என – பரி 24/62
மழுபொடு நின்ற மலி புனல் வையை/விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி – பரி 24/87
வழி நீர் விழு நீர அன்று வையை/வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் – பரி 24/92,93
தண் வரல் வையை எமக்கு – பரி 25/4
பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 26/2
வையை உண்டாகும் அளவு – பரி 32/4
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் – பரி 35/1
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் – கலி 27/20
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் – கலி 28/7
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் – கலி 30/16
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் – கலி 35/9
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் – கலி 67/3
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை/கரை அணி காவின் அகத்து – கலி 98/10,11
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 98/31
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை – அகம் 36/9
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து – அகம் 256/10,11
பெரு நீர் வையை அவளொடு ஆடி – அகம் 296/5
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் – புறம் 71/10

மேல்


வையை-தன் (1)

சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன்/நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி மேல்


வையைக்கு (5)

வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் – பரி 8/71
தேன் இமிர் வையைக்கு இயல்பு – பரி 16/38
கொடி தேரான் வையைக்கு இயல்பு – பரி 16/47
பூ மலி வையைக்கு இயல்பு – பரி 20/111
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் – பரி 22/32

மேல்


வையைக்கும் (1)

தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும்/கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் – பரி மேல்


வையையும் (1)

தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் – பரி 22/35

மேல்


வையையுள் (1)

தண்டு தழுவா தாவு நீர் வையையுள்/கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க – பரி மேல்