கட்டுருபன்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

-அரோ 9
-ஆயினும் 73
-இடை 36
-உடை 1
-உரை 1
-உழி 38
-உற்ற 27
-உற்றது 1
-உற்றவனை 1
-உற்றன 3
-உற்றனம் 1
-உற்றனை 2
-உற்றன்றால் 1
-உற்றார் 2
-உற்று 54
-உற்றேம் 1
-உற 28
-உறல் 3
-உறவு 1
-உறவும் 1
-உறா 1
-உறாஅ 2
-உறாஅது 2
-உறாஅன் 1
-உறாது 1
-உறாலின் 1
-உறினே 1
-உறீஇ 5
-உறு 101
-உறுக்கும் 3
-உறுதல் 1
-உறுதலின் 1
-உறுத்த 1
-உறுத்தலின் 1
-உறுத்து 6
-உறுத்தே 1
-உறுந்து 1
-உறுபு 2
-உறுப்ப 4
-உறும் 4
-உறுமே 2
-உறுவானை 1
-உறூஉ 1
-உறூஉம் 8
-எனினும் 52
-கடை 1
-கடையே 1
-கண் 229
-கண்ணும் 62
-கண்ணே 19
-கண்ணேயும் 1
-கண்ணோ 1
-கால் 269
-காலும் 1
-காலே 12
-காலை 42
-காலையும் 3
-காறும் 2
-குரை 1
-குரைத்தே 3
-குரைய 4
-குரையம் 1
-குரையர் 1
-குரையள் 6
-குரையை 2
-கொல் 358
-கொலோ 20
-கொல்லோ 166
-கொலோ 12
-தக்க 1
-தக்காய் 1
-தம் 5
-தலை 1
-தலையும் 2
-தன் 6
-தனை 1
-தன்னில் 1
-தில் 1
-தொறு 17
-தொறும் 187
-தொறூஉம் 5
-தோறு 21
-தோறு_உள்ளு 1
-தோறும் 35
-நின்று 1
-நின்றும் 4
-பால் 15
-பால 17
-பாற்று 9
-பாலர் 2
-பாலான் 2
-பாலே 1
-புல 1
-மதி 109
-மன் 169
-மன்ற 8
-மன்னால் 9
-மன்னே 55
-மன்னோ 33
-மாட்டு 21
-மாட்டும் 19
-மாதோ 1
-மார் 114
-மாள 1
-மின் 158
-மினே 1
-மினோ 4
-மின்மே 1
-வயின் 198
-வயினானும் 1
-வயினானே 7
-வழி 31
-வழியள் 1
-வாய் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

-அரோ (9)

தூரின் தின்று அன்ன தகத்துஅரோ பண்பு இலா – நாலடி:14 8/3
எதிர் செல தின்று அன்ன தகைத்துஅரோ என்றும் – நாலடி:22 1/3
வேம்பு அடு நெய் பெய்து அனைத்துஅரோ தேம் படு – நாலடி:24 9/2
நீறாய் நிலத்து விளிஅரோ வேறு ஆய – நாலடி:27 6/2
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ – நாலடி:39 6/3
எண்ணிய எண்ணம் எளிதுஅரோ எண்ணிய – திணை150:3 89/2
பெண் கிடந்த தன்மை பிறிதுஅரோ பண் கிடந்து – திணை150:5 149/2
அரிதுஅரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் – குறள்:116 3/1
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்துஅரோ – குறள்:126 6/1

மேல்


-ஆயினும் (73)

தான் சிறிதுஆயினும் தக்கார் கை பட்டக்கால் – நாலடி:4 8/3
கல்லாரேஆயினும் செல்வர் வாய் சொல் செல்லும் – நாலடி:12 5/2
ஆ வேறு உருவினஆயினும் ஆ பயந்த – நாலடி:12 8/1
சிறு வரையேஆயினும் செய்த நன்று அல்லால் – நாலடி:13 10/3
கடை நிலத்தோர்ஆயினும் கற்று உணர்ந்தோரை – நாலடி:14 3/3
கல்லாரேஆயினும் கற்றாரை சேர்ந்து ஒழுகின் – நாலடி:14 9/1
செய்கை அழிந்து சிதல் மண்டிற்றுஆயினும் – நாலடி:15 7/1
நரம்பு எழுந்து நல்கூர்ந்தார்ஆயினும் சான்றோர் – நாலடி:16 3/1
குன்றிய சீர்மையர்ஆயினும் சீர் பெறுவர் – நாலடி:18 6/3
மெல்லியரேஆயினும் நல் சார்வு சான்றார் மேல் – நாலடி:18 8/3
பல நாளும் பக்கத்தார்ஆயினும் நெஞ்சில் – நாலடி:22 4/1
குய் துவை ஆர் வெண் சோறேஆயினும் மேவாதார் – நாலடி:22 7/3
நாய் கால் சிறு விரல் போல் நன்கு அணியர்ஆயினும் – நாலடி:22 8/1
பெரிது அணியர்ஆயினும் பீடு இலார் செல்வம் – நாலடி:27 1/3
அள்ளிக்கொள்வு அன்ன குறு முகிழஆயினும் – நாலடி:27 2/1
செல்வம் பெரிது உடையர்ஆயினும் கீழ்களை – நாலடி:27 2/3
செல்வம் பெரிது உடையர்ஆயினும் சேண் சென்றும் – நாலடி:27 3/3
சொல் நனி தாம் உணராஆயினும் இன்னினியே – நாலடி:34 4/2
தினை அனைத்தேஆயினும் செய்த நன்று உண்டால் – நாலடி:35 4/1
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 7/3
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 10/3
ஆர்த்த அறிவினர் ஆண்டு இளையர்ஆயினும் – நாலடி:36 1/1
நீருள் பிறந்து நிறம் பசியதுஆயினும் – நாலடி:36 10/1
செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை – நாலடி:38 3/2
பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே – இனிய40 1/1
தந்தையேஆயினும் தான் அடங்கான் ஆகுமேல் – இனிய40 7/3
பெரு வகைத்துஆயினும் பெட்டவை செய்யார் – இனிய40 22/3
சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து – இனிய40 31/3
குளிரும் பருவத்தேஆயினும் தென்றல் – ஐந்50:3 30/1
மொழி காட்டாய்ஆயினும் முள் எயிற்றாள் சென்ற – திணை150:3 65/3
அன்பு உறவே உடையார்ஆயினும் வன்புற்றது – திணை150:3 74/2
பொருள் இலர்ஆயினும் பொங்கென போந்து எய்யும் – திணை150:3 84/3
எனை மாட்சித்துஆயினும் இல் – குறள்:6 2/2
யா காவார்ஆயினும் நா காக்க காவாக்கால் – குறள்:13 7/1
எனை துணையர்ஆயினும் என்னாம் தினை துணையும் – குறள்:15 4/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள் – குறள்:36 5/1
கல்லாதான் ஒட்பம் கழிய நன்றுஆயினும் – குறள்:41 4/1
மேல் பிறந்தார்ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும் – குறள்:41 9/1
கற்றிலன்ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு – குறள்:42 4/1
மன நலம் நன்கு உடையர்ஆயினும் சான்றோர்க்கு – குறள்:46 8/1
ஆகுஆறு அளவு இட்டிதுஆயினும் கேடு இல்லை – குறள்:48 8/1
பரியது கூர் கோட்டதுஆயினும் யானை – குறள்:60 9/1
ஈன்றாள் பசி காண்பான்ஆயினும் செய்யற்க – குறள்:66 6/1
எள் பகவு அன்ன சிறுமைத்தேஆயினும் – குறள்:89 9/1
இறந்து அமைந்த சார்பு உடையர்ஆயினும் உய்யார் – குறள்:90 10/1
இன்றியமையா சிறப்பினஆயினும் – குறள்:97 1/1
தெள் நீர் அடு புற்கைஆயினும் தாள் தந்தது – குறள்:107 5/1
இல்லை தவறு அவர்க்குஆயினும் ஊடுதல் – குறள்:133 1/1
தவறு இலர்ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள் – குறள்:133 5/1
ஈன்றாள் மகள் தன் உடன்பிறந்தாள்ஆயினும் – ஆசாரக் 65/1
எ மேனிஆயினும் நோக்கார் தலைமகன்தம் – ஆசாரக் 77/2
இன நலம் நன்கு உடையஆயினும் என்றும் – பழ 11/3
யார் நட்பதுஆயினும் நட்பு கொளல் வேண்டும் – பழ 14/2
வேலின்வாய்ஆயினும் வீழ்வார் மறுத்து உரைப்பின் – பழ 31/3
அளிந்தார்கணாயினும் ஆராயான் ஆகி – பழ 42/3
முன் இன்னார்ஆயினும் மூடும் இடர் வந்தால் – பழ 66/1
ஊர்ந்து உலகம் தாவிய அண்ணலேஆயினும் – பழ 67/3
எனை பலவேஆயினும் சேய்த்தா பெறலின் – பழ 68/1
தன் மேல் நலியும் பசி பெரிதுஆயினும் – பழ 119/3
ஆற்றும் தகைய அரசு அடைந்தார்க்குஆயினும் – பழ 150/1
தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை – பழ 179/2
நீத்த நீர் சேர்ப்ப இளையானேஆயினும் – பழ 186/3
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும் – பழ 195/3
அம் கோல் அவிர் தொடி ஆழியான்ஆயினும் – பழ 248/1
மிக்க சிறப்பினர்ஆயினும் தாயர்க்கு – பழ 260/3
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும் சான்றோர் – பழ 313/3
நீத்த பெரியார்க்கேஆயினும் ஈத்தவை – பழ 320/3
புலியின் பெரும் திறலஆயினும் பூசை – பழ 330/3
கோல் தலையேஆயினும் கொண்டீக காணுங்கால் – பழ 333/3
யாவர்க்கேஆயினும் இன்னா செயல் வேண்டா – பழ 335/2
என் செய்தேஆயினும் உய்ந்தீக சாவாதான் – பழ 384/3
எ நீரர்ஆயினும் ஆக அவரவர் – பழ 395/3
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் – சிறுபஞ் 43/3

மேல்


-இடை (36)

வள் இதழ் மா மலர் வயிற்று-இடை வகுத்ததன் – பெரும் 5
எல்-இடை கழியுநர்க்கு ஏமம் ஆக – பெரும் 66
தோள்-இடை முயக்கம் நீயும் வெய்யை – அகம் 112/10
ஆடு கோடு ஆகி அதரிடை நின்றதூஉம் – நாலடி:20 2/1
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர் – நாலடி:22 2/1
நல்லறிவாளரிடை புக்கு மெல்ல – நாலடி:26 4/2
புல்லா புன்கோட்டி புலவரிடை புக்கு – நாலடி:26 5/1
நல்லாரிடை புக்கு நாணாது சொல்லி தன் – நாலடி:32 4/3
வேங்கை நறு மலர் வெற்பிடை யாம் கொய்து – ஐந்50:2 15/1
கல் சுனை சேற்றிடை சின்னீரை கையால் கொண்டு – ஐந்50:4 32/3
கடிகையிடை முத்தம் காண்தொறும் நில்லா – திணை150:2 42/3
தொடி கையிடை முத்தம் தொக்கு – திணை150:2 42/4
ஏனம் இடந்திட்ட ஈர் மணி கொண்டு எல்லிடை – திணை50:1 4/1
வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர் – திணை50:1 5/2
கல்லிடை வாழ்நர் எமர் – திணை50:1 5/4
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை – குறள்:4 7/2
உடம்பொடு உயிரிடை நட்பு – குறள்:34 8/2
வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை – குறள்:111 8/1
உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன – குறள்:113 2/1
மடந்தையொடு எம்மிடை நட்பு – குறள்:113 2/2
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள்:118 9/1
முயக்கிடை தண் வளி போழ பசப்பு உற்ற – குறள்:124 9/1
உரையிடை ஆய்ந்து உரையார் ஊர் முனிவ செய்யார் – ஆசாரக் 83/2
தக்க நெறியிடை பின்னும் செல பெறார் – பழ 46/3
கல்லாதவரிடை கட்டுரையின் மிக்கது ஓர் – பழ 64/1
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர – பழ 107/3
சுரத்திடை தீர பெயல் – பழ 169/4
எருத்திடை வைக்கோல் தினல் – பழ 187/4
முட்டு உடைத்தாகி இடை வீழ்ந்து ஒழிதலின் – பழ 197/3
செருப்பிடை பட்ட பரல் – பழ 224/4
பரியாரிடை புகார் பண்பு அறிவார் மன்ற – பழ 244/2
இருவரிடை நட்பான் புக்கால் பெரிய – பழ 294/2
ஏந்தல் மருப்பிடை கை வைத்து இனன் நோக்கி – கைந்:1 9/2
வடுவிடை மெல்கின கண் – கைந்:2 13/4
ஆமா சிலைக்கும் அணி வரை ஆரிடை – கைந்:2 18/1

மேல்


-உடை (1)

வழிபடல் சூழ்ந்திசின் அவர்-உடை நாட்டே – குறு 11/8

மேல்


-உரை (1)

மருந்து-உரை இருவரும் திருந்து_நூல் எண்மரும் – பரி 8/5

மேல்


-உழி (38)

முந்து நீ கண்டு-உழி முகன் அமர்ந்து ஏத்தி – திரு 251
அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 44
அசைவு-உழி அசைஇ நசைவு-உழி தங்கி – பெரும் 44
பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவு-உழி/நளி படு சிலம்பில் பாயம் பாடி – குறி 57,58
அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின் – மலை 403
இனிதே காணுநர் காண்பு-உழி வாழ்தல் – நற் 216/2
தொடு-உழி தொடு-உழி நீங்கி – குறு 399/3
தொடு-உழி தொடு-உழி நீங்கி – குறு 399/3
விடு-உழி விடு-உழி பரத்தலானே – குறு 399/4
விடு-உழி விடு-உழி பரத்தலானே – குறு 399/4
பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி – ஐங் 204/3
பெயர்வு-உழி பெயர்வு-உழி தவிராது நோக்கி – ஐங் 204/3
வலந்து-உழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து – பரி 4/13
உயர்ந்து-உழி உள்ளன பயம்பு இடை பரப்பி – பரி 7/15
நேர்_இழை நின்று-உழி கண் நிற்ப நீர் அவன் – பரி 11/109
தாழ்வு-உழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப – பரி 11/110
அ இசை முழை ஏற்று அழைப்ப அழைத்து-உழி/செல்குவள் ஆங்கு தமர் காணாமை – பரி 23/82,83
பட்டு-உழி அறியாது பாகனை தேரொடும் – கலி 69/12
தாவா விருப்பொடு கன்று யாத்து-உழி செல்லும் – கலி 81/36
பல் காலும் ஆடிய செல்வு-உழி ஒல்கி – கலி 98/35
கலத்தொடு யாம் செல்வு-உழி நாடி புலத்தும் – கலி 116/16
சிதைவு இன்றி சென்று-உழி சிறப்பு எய்தி வினை வாய்த்து – கலி 132/6
மருவு-உழி பட்டது என் நெஞ்சு – கலி 144/15
பாவை கொண்டு ஓடி-உழி/உது காண் தொய்யில் பொறித்த வழி – கலி 144/36,37
உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30
ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்று-உழி/புலி புலி என்னும் பூசல் தோன்ற – அகம் 48/6,7
செல்வு-உழி செல்வு-உழி மெய் நிழல் போல – அகம் 49/15
செல்வு-உழி செல்வு-உழி மெய் நிழல் போல – அகம் 49/15
இருள் இடை மிதிப்பு-உழி நோக்கி அவர் – அகம் 128/14
அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்து-உழி/யானை வவ்வின தினை என நோனாது – அகம் 348/10,11
இருந்து அணை மீது பொருந்து-உழி கிடக்கை – அகம் 351/14
நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என – புறம் 93/10
உற்று-உழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் – புறம் 183/1
உறைப்பு-உழி ஓலை போல – புறம் 290/7
உலந்து-உழி உலக்கும் நெஞ்சு அறி துணையே – புறம் 324/14
செல்வு-உழி எழாஅ நல் ஏர் முதியன் – புறம் 389/12

மேல்


-உற்ற (27)

வெயில் உருப்பு-உற்ற வெம் பரல் கிழிப்ப – சிறு 8
ஆடு-உற்ற ஊன் சோறு – மது 35
சூடு-உற்ற சுடர் பூவின் – மது 225
பெண் மகிழ்வு-உற்ற பிணை நோக்கு மகளிர் – மது 555
அயிர் உருப்பு-உற்ற ஆடு அமை விசயம் – மது 625
மழை அமைந்து-உற்ற அரைநாள் அமயமும் – மது 649
சோறு அமைவு-உற்ற நீர் உடை கலிங்கம் – மது 721
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல் – நெடு 152
நுண் உருக்கு-உற்ற விளங்கு அடர் பாண்டில் – மலை 4
சுணங்கு அணிவு-உற்ற விளங்கு பூணள் – நற் 20/8
வெயில் வெய்து-உற்ற பரல் அவல் ஒதுக்கில் – நற் 240/6
உறை மயக்கு-உற்ற ஊர் துஞ்சு யாமத்து – நற் 262/3
மழை அமைந்து-உற்ற மால் இருள் நடுநாள் – நற் 281/7
செல விரைவு-உற்ற அரவம் போற்றி – நற் 308/1
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம் – குறு 308/3
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர் – பரி 20/91
நெறி மயக்கு-உற்ற நிரம்பா நீடு அத்தம் – கலி 12/7
வலி மிகு வெகுளியான் வாள்-உற்ற மன்னரை – கலி 46/7
அளி நசைஇ ஆர்வு-உற்ற அன்பினேன் யான் ஆக – கலி 46/21
இரும் புலி மயக்கு-உற்ற இகல் மலை நன் நாட – கலி 48/7
மாசு அற மண்-உற்ற மணி ஏசும் இரும் கூந்தல் – கலி 77/16
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ – கலி 121/13
ஆர்வு-உற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் – கலி 145/62
வில் வகுப்பு-உற்ற நல் வாங்கு குடைச்சூல் – அகம் 198/9
நரை விராவு-உற்ற நறு மென் கூந்தல் – அகம் 254/1
நா நடுக்கு-உற்ற நவிலா கிளவியொடு – அகம் 299/17
கசிவு-உற்ற என் பல் கிளையொடு – புறம் 136/8

மேல்


-உற்றது (1)

இடை நெறி தாக்கு-உற்றது ஏய்ப்ப அடல் மதுரை – பரி 11/48

மேல்


-உற்றவனை (1)

கேண்மை விருப்பு-உற்றவனை எதிர் நின்று – கலி 60/30

மேல்


-உற்றன (3)

இரும்பு கவர்வு-உற்றன பெரும் புன வரகே – மலை 113
மா மறுகலின் மயக்கு-உற்றன வழி – புறம் 345/3
கலம் கழாஅலின் துறை கலக்கு-உற்றன/தெறல் மறவர் இறைகூர்தலின் – புறம் 345/4,5

மேல்


-உற்றனம் (1)

உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல் – ஐங் 340/2

மேல்


-உற்றனை (2)

அரிது அவா-உற்றனை நெஞ்சமே நன்றும் – குறு 29/4
விழைந்ததன் தலையும் நீ வெய்து-உற்றனை/இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் – குறு 165/2,3

மேல்


-உற்றன்றால் (1)

பெரும் கலக்கு-உற்றன்றால் தானே காற்றோடு – புறம் 41/16

மேல்


-உற்றார் (2)

ஆர்வு-உற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ – கலி 42/13
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53

மேல்


-உற்று (54)

முத்து உடை வான் கோடு தழீஇ தத்து-உற்று/நன் பொன் மணி நிறம் கிளர பொன் கொழியா – திரு 305,306
அவரை வான் புழுக்கு அட்டி பயில்வு-உற்று/இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் – பெரும் 195,196
கணம் சால் வேழம் கதழ்வு-உற்று ஆஅங்கு – பெரும் 259
இரும் கடல் வான் கோது புரைய வார்-உற்று/பெரும் பின் இட்ட வால் நரை கூந்தலர் – மது 407,408
நறையும் விரையும் ஓச்சியும் அலவு-உற்று/எய்யா மையலை நீயும் வருந்துதி – குறி 7,8
வேல் ஈண்டு தொழுதி இரிவு-உற்று என்ன – மலை 116
குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று/ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே – மலை 118,119
ஊழ்-உற்று அலமரு உந்தூழ் அகல் அறை – மலை 133
வறன்-உற்று ஆர முருக்கி பையென – நற் 64/6
முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து-உற்று/அரி நரை கூந்தல் செம் முது செவிலியர் – நற் 110/5,6
கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என – நற் 110/10
நெல் அரி தொழுவர் கூர் வாள்-உற்று என – நற் 195/6
பச்சூன் கொள்ளை மாந்தி வெய்து-உற்று/தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து – நற் 352/6,7
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும் – குறு 105/4
மட கண் மரையா நோக்கி வெய்து-உற்று/புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் – குறு 363/3,4
பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்து-உற்று/வலம் இன்று அம்ம காலையது பண்பு என – பதி 26/6,7
கோடு கூடு மதியம் இயல்-உற்று ஆங்கு – பதி 31/12
அறியாது எதிர்ந்து துப்பில் குறை-உற்று/பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் – பதி 59/11,12
துவைத்த தும்பை நனவு-உற்று வினவும் – பதி 88/23
மட பிடி கண்டு வய கரி மால்-உற்று/நடத்த நடவாது நிற்ப மட பிடி – பரி 10/46,47
காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என – பரி 11/42
ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறு-உற்று/உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து – பரி 24/62
வழி மயக்கு-உற்று மருடல் நெடியான் – பரி 35/5
அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 10/5
பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடு-உற்று/இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் – கலி 41/17,18
ஓர்வு-உற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் – கலி 42/14
கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால் – கலி 53/19
சொல்லுதல்-உற்று உரைக்கல்லாதவர் போல – கலி 61/4
தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்பு-உற்று/தாழ்ந்தாய் போல் வந்து தகவு இல செய்யாது – கலி 71/24
கண்ட கனவு என காணாது மாறு-உற்று/பண்டைய அல்ல நின் பொய் சூள் நினக்கு எல்லா – கலி 90/27
ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவு-உற்று/வண்டு_இனம் ஆர்ப்ப இடை விட்டு காதலன் – கலி 104/75
ஆங்க ஏறும் பொதுவரும் மாறு-உற்று மாறா – கலி 105/47
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற – கலி 134/9
என ஆங்கு பாட அருள்-உற்று/வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் – கலி 46/7,8
அரை-உற்று அமைந்த ஆரம் நீவி – அகம் 100/1
மார்பு கடி கொள்ளேன் ஆயின் ஆர்வு-உற்று/இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் – அகம் 276/12,13
வெய்து-உற்று புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா – அகம் 373/12
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று/விசி பிணி கொண்ட மண் கனை முழவின் – புறம் 15/22,23
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் – புறம் 18/25
சாறு தலைக்கொண்டு என பெண் ஈற்று-உற்று என – புறம் 82/1
மோசி பாடிய ஆயும் ஆர்வம்-உற்று/உள்ளி வருநர் உலைவு நனி தீர – புறம் 158/13,14
ஆசினி கவினிய பலவின் ஆர்வு-உற்று/முள் புற முது கனி பெற்ற கடுவன் – புறம் 158/22,23
உள்ளம் துரப்ப வந்தனென் எள்-உற்று/இல் உணா துறத்தலின் இல் மறந்து உறையும் – புறம் 160/16,17
உண்ணார் ஆயினும் தன்னொடு சூள்-உற்று/உண்ம் என இரக்கும் பெரும் பெயர் சாத்தன் – புறம் 178/4,5
தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று/இரும் இடை மிடைந்த சில சொல் – புறம் 243/12,13
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு-உற்று மயங்கி – புறம் 279/7
உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற – புறம் 326/3

மேல்


-உற்றேம் (1)

செறிவு-உற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று – கலி 72/22

மேல்


-உற (28)

துணை-உற அறுத்து தூங்க நாற்றி – திரு 237
வெறி-உற விரிந்த அறுவை மெல் அணை – நற் 40/5
உருக்கு-உறு கொள்கலம் கடுப்ப விருப்பு-உற/தெண் நீர் குமிழி இழிதரும் – நற் 124/7,8
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற/மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர – ஐங் 59/1,2
இருவி இருந்த குருவி வருந்து-உற/பந்து ஆடு மகளிரின் படர்தரும் – ஐங் 295/4,5
நன் ஞெமர் மார்பன் நடுக்கு-உற நண்ணி – பரி 7/69
தணிவு-உற தாங்கிய தனி நிலை சலதாரி – பரி 9/6
தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்பு-உற/நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே – பரி 11/68,69
ஊழ்-உற முரசின் ஒலி செய்வோரும் – பரி 19/45
மாட மறுகின் மருவி மறுகு-உற/கூடல் விழையும் தகைத்து தகை வையை – பரி 5/12
நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1
அல்லாந்தார் அலவு-உற ஈன்றவள் கிடக்கை போல் – கலி 29/2
மறையில் தான் மருவு-உற மணந்த நட்பு அருகலான் – கலி 45/22
அல்லல் கூர்ந்து அழிவு-உற அணங்கு_ஆகி அடரும் நோய் – கலி 58/15
மருளி யான் மருள்-உற இவன் உற்றது எவன் என்னும் – கலி 59/10
மா கடல் கலக்கு-உற மா கொன்ற மடங்கா போர் – கலி 104/13
கொல் ஏறு கொண்டான் குருதி மயக்கு-உற/புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே – கலி 113/20
வெருவு-உற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய – கலி 120/2
ஒரு நிலையே நடுக்கு-உற்று இ உலகு எலாம் அச்சு-உற/இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை – கலி 140/31
செய்_வினை ஆற்று-உற விலங்கின் – அகம் 33/19
சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்து-உற/இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் – அகம் 77/4,5
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி – அகம் 351/1
நுந்தை தாயம் நிறைவு-உற எய்திய – புறம் 202/9
இமிழ்ப்பு-உற நீண்ட பாசிலை – புறம் 283/12

மேல்


-உறல் (3)

வறன்-உறல் அறியாத வழை அமை நறும் சாரல் – கலி 53/1
வறன்-உறல் அம் கோடு உதிர வலம் கடந்து – அகம் 97/2
வறன்-உறல் அறியா சோலை – அகம் 382/12

மேல்


-உறவு (1)

வெய்து-உறவு அறியாது நந்திய வாழ்க்கை – பதி 15/27

மேல்


-உறவும் (1)

வேந்து குறை-உறவும் கொடாஅன் ஏந்து கோட்டு – புறம் 341/1

மேல்


-உறா (1)

வாடுபு வனப்பு ஓடி வயக்கு-உறா மணி போன்றாள் – கலி 132/14

மேல்


-உறாஅ (2)

அ நிலை புகுதலின் மெய் வருத்து-உறாஅ/அவிழ் பூ முடியினள் கவைஇய – நற் 42/10,11
மடங்கா உள்ளமொடு மதி மயக்கு-உறாஅ/பொருள்-வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/13,14

மேல்


-உறாஅது (2)

ஆறு முட்டு-உறாஅது அறம் புரிந்து ஒழுகும் – பதி 59/16
வெய்து இடை-உறாஅது எய்தி முன்னர் – அகம் 203/14

மேல்


-உறாஅன் (1)

பெறாஅன் பெயரினும் முனியல்-உறாஅன்/இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின் – குறி 243,244

மேல்


-உறாது (1)

இளை இனிது தந்து விளைவு முட்டு-உறாது/புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் – பதி 28/5,6

மேல்


-உறாலின் (1)

உளி முக வெம் பரல் அடி வருத்து-உறாலின்/விளி முறை அறியா வேய் கரி கானம் – அகம் 55/3,4

மேல்


-உறினே (1)

படை மடம்படான் பிறர் படை மயக்கு-உறினே – புறம் 142/6

மேல்


-உறீஇ (5)

வெம்மையின் தான் வருத்து-உறீஇ நம்-வயின் – நற் 273/3
அரண்கள் தாவு-உறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன – பதி 44/13
நடை மெலிந்து அயர்வு-உறீஇ நாளும் என் நலியும் நோய் – கலி 58/11
வள்ளியை ஆக என நெஞ்சை வலி-உறீஇ/உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 325/15,16

மேல்


-உறு (101)

இணைப்பு-உறு பிணையல் வளைஇ துணை தக – திரு 30
செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் – திரு 140
விளக்கு அழல் உருவின் விசி-உறு பச்சை – பொரு 5
பொல்லம் பொத்திய பொதி-உறு போர்வை – பொரு 8
உள் அரக்கு எறிந்த உருக்கு-உறு போர்வை – சிறு 256
உள்ளகம் புரையும் ஊட்டு-உறு பச்சை – பெரும் 6
உருக்கி அன்ன பொருத்து-உறு போர்வை – பெரும் 9
உருப்பு-உறு பசும் காய் போழொடு கறி கலந்து – பெரும் 307
சோர்ந்து உகு அன்ன வயக்கு-உறு வந்திகை – மது 415
சூடு-உறு நன் பொன் சுடர் இழை புனைநரும் – மது 512
செம்பு இயன்று அன்ன செய்வு-உறு நெடும் சுவர் – நெடு 112
ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் – நெடு 128
காடி கொண்ட கழுவு-உறு கலிங்கத்து – நெடு 134
சூர்-உறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் – குறி 169
உருக்கு-உறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன – நற் 21/6
விம்மு-உறு கிளவியள் என் முகம் நோக்கி – நற் 33/10
உருக்கு-உறு கொள்கலம் கடுப்ப விருப்பு-உற – நற் 124/7
உலகு மிக வருந்தி உயா-உறு காலை – நற் 164/3
மால்பு இடர் அறியா நிறை-உறு மதியம் – நற் 196/3
பன் மலர் சிதறி பரவு-உறு பலிக்கே – நற் 322/12
நுண் கொடி பீரத்து ஊழ்-உறு பூ என – நற் 326/6
நிறை-உறு மதியின் இலங்கும் பொறையன் – நற் 346/8
அரவு கிளர்ந்து அன்ன விரவு-உறு பல் காழ் – நற் 366/1
எல்-உறு மௌவல் நாறும் – குறு 19/4
கல் கெழு கானவர் நல்கு-உறு மகளே – குறு 71/4
வார்-உறு வணர் கதுப்பு உளரி புறம் சேர்பு – குறு 82/1
வெறி-உறு வனப்பின் வெய்து-உற்று நடுங்கும் – குறு 105/4
பல ஆகுக யான் செலவு-உறு தகவே – குறு 137/4
கழுவு-உறு கலிங்கம் கழாஅது உடீஇ – குறு 167/2
செய்வு-உறு பாவை அன்ன என் – குறு 195/6
வீழ் தாழ் தாழை ஊழ்-உறு கொழு முகை – குறு 228/1
அல்கு-உறு பொழுதில் தாது முகை தயங்க – குறு 273/1
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து – குறு 278/5
வளையோய் உவந்திசின் விரைவு-உறு கொடும் தாள் – குறு 351/1
மண்-உறு மணியின் தோன்றும் – குறு 367/6
வயக்கு-உறு வெள் வேலவன் புணர்ந்து செலவே – ஐங் 379/4
மண்-உறு முரசின் வேந்து தொழில் விடினே – ஐங் 443/5
மண்-உறு முரசம் கண் பெயர்த்து இயவர் – பதி 19/7
போர்ப்பு-உறு முரசம் கறங்க ஆர்ப்பு சிறந்து – பதி 21/18
அல்கு-உறு கானல் ஓங்கு மணல் அடைகரை – பதி 30/5
வெறி-உறு நுடக்கம் போல தோன்றி – பதி 51/11
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் – பதி 75/6
கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/13
ஓடு-உறு கடு முரண் துமிய சென்று – பதி 78/11
போர்ப்பு-உறு முரசம் கண் அதிர்ந்து ஆங்கு – பதி 84/2
போர்ப்பு-உறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல – பதி 84/15
நெறி செறி வெறி-உறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் – பரி 1/18
மண்-உறு மணி பாய் உருவினவை – பரி 1/62
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல் – கலி 7/7
வயக்கு-உறு மண்டிலம் வட_மொழி பெயர் பெற்ற – கலி 25/1
ஊழ்-உறு கோடல் போல் எல் வளை உகுபவால் – கலி 48/11
வார்-உறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் – கலி 58/1
பொடி அழல் புறந்தந்த செய்வு-உறு கிண்கிணி – கலி 85/2
செல்வு-உறு திண் தேர் கொடும் சினை கைப்பற்றி – கலி 85/18
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் – கலி 104/20
காதலன் செய்த கலக்கு-உறு நோய்க்கு ஏதிலார் – கலி 145/49
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை – அகம் 40/5
கரு நனை அவிழ்ந்த ஊழ்-உறு முருக்கின் – அகம் 41/2
வேட்ட கள்வர் விசி-உறு கடும் கண் – அகம் 63/17
தண் பெயல் பொழிந்த பைது-உறு காலை – அகம் 74/3
ஊழ்-உறு விளை நெற்று உதிர காழியர் – அகம் 89/7
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் – அகம் 89/20
வறன்-உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/15
சுடர் பூ கொன்றை ஊழ்-உறு விளை நெற்று – அகம் 115/11
நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/15
அல்கு-உறு வரி நிழல் அசைஇ நம்மொடு – அகம் 121/9
சூர்ப்பு-உறு கோல் வளை செறித்த முன்கை – அகம் 142/17
மூட்டு-உறு கவரி தூக்கி அன்ன – அகம் 156/2
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/11
போர்ப்பு-உறு முரசின் இரங்கி முறை புரிந்து – அகம் 188/3
ஊழ்-உறு தோன்றி ஒண் பூ தளைவிட – அகம் 217/10
பகடு பல பூண்ட உழவு-உறு செம் செய் – அகம் 262/2
ஊட்டு-உறு பஞ்சி பிசிர் பரந்து அன்ன – அகம் 283/14
அல்கு-உறு வரி நிழல் அசையினம் நோக்க – அகம் 287/12
அல்கு-உறு பொழுதின் மெல்கு இரை மிசையாது – அகம் 290/5
வறன்-உறு செய்யின் வாடுபு வருந்தி – அகம் 301/1
வார்-உறு கவரியின் வண்டு உண விரிய – அகம் 335/19
வயக்கு-உறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து – அகம் 344/10
தொடு தோல் கானவன் சூடு-உறு வியன் புனம் – அகம் 368/1
விரவு-உறு பன் மலர் வண்டு சூழ்பு அடைச்சி – அகம் 379/10
செய்வு-உறு விளங்கு இழை பொலிந்த தோள் சேர்பு – அகம் 379/13
நனவு-உறு கட்சியின் நன் மயில் ஆல – அகம் 392/17
ஊழ்-உறு மலரின் பாழ் பட முற்றிய – அகம் 398/4
அ எயில் கொண்ட செய்வு-உறு நன் கலம் – புறம் 6/15
வயவு-உறு மகளிர் வேட்டு உணின் அல்லது – புறம் 20/14
நீயே பிறர் ஓம்பு-உறு மற மன் எயில் – புறம் 40/1
மாசு அற விசித்த வார்பு-உறு வள்பின் – புறம் 50/1
மண்-உறு திரு மணி புரையும் மேனி – புறம் 56/5
பொதுவில் தூங்கும் விசி-உறு தண்ணுமை – புறம் 89/7
மண்-உறு மணியின் மாசு அற மண்ணி – புறம் 147/7
மயக்கு-உறு மக்களை இல்லோர்க்கு – புறம் 188/6
நுவல்வு-உறு சிறுமையள் பல புலந்து உறையும் – புறம் 210/10
விதும்பு-உறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே – புறம் 213/24
கவை கதிர் வரகின் அவைப்பு-உறு வாக்கல் – புறம் 215/1
போர்ப்பு-உறு முரசும் கறங்க – புறம் 241/4
செய்வு-உறு பாவைக்கு கொய் பூ தைஇ – புறம் 243/2
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
செரு படை மிளிர்ந்த திருத்து-உறு பைம் சால் – புறம் 369/12
ஆடு-உறு குழிசி பாடு இன்று தூக்கி – புறம் 371/6
மதியத்து அன்ன என் விசி-உறு தடாரி – புறம் 371/17
ஏலா வெண்பொன் போகு-உறு-காலை – புறம் 389/4

மேல்


-உறுக்கும் (3)

கன்று கடாஅ-உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 339
பெரும் கடல் நீந்திய மரம் வலி-உறுக்கும்/பண்ணிய விலைஞர் போல புண் ஒரீஇ – பதி 76/4,5
வளன் வலி-உறுக்கும் உளம் இலாளரோடு – புறம் 190/4

மேல்


-உறுதல் (1)

செலவு விருப்பு-உறுதல் ஒழிக தில் அம்ம – அகம் 340/5

மேல்


-உறுதலின் (1)

புள்ளினிர் மன்ற என் தாக்கு-உறுதலின்/ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் – மலை 66,67

மேல்


-உறுத்த (1)

ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்கு-உறுத்த/திரிமர குரல் இசை கடுப்ப வரி மணல் – அகம் 224/12,13

மேல்


-உறுத்தலின் (1)

பெரு வரை சிறுகுடி மறுகு விளக்கு-உறுத்தலின்/இரவும் இழந்தனள் அளியள் உரவு பெயல் – அகம் 192/12,13

மேல்


-உறுத்து (6)

மகர_பகு_வாய் தாழ மண்-உறுத்து/துவர முடித்த துகள் அறும் முச்சி – திரு 25,26
முத்து உடை சாலேகம் நாற்றி குத்து-உறுத்து/புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 125,126
வாளை பகு வாய் கடுப்ப வணக்கு-உறுத்து/செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 143,144
மறுகு விளக்கு-உறுத்து மாலை தூக்கி – அகம் 141/9
விருந்து-உறுத்து ஆற்ற இருந்தெனம் ஆக – புறம் 381/4
விசிப்பு-உறுத்து அமைந்த புது காழ் போர்வை – புறம் 399/24

மேல்


-உறுத்தே (1)

புன்கண் மாலையும் புலம்பும் முந்து-உறுத்தே – நற் 89/11

மேல்


-உறுந்து (1)

கலி சும்மைய கரை கலக்கு-உறுந்து/கலம் தந்த பொன் பரிசம் – புறம் 343/4,5

மேல்


-உறுபு (2)

வாழை மென் தோடு வார்பு-உறுபு ஊக்கும் – நற் 400/1
வாழை வான் பூ ஊழ்-உறுபு உதிர்ந்த – அகம் 134/10

மேல்


-உறுப்ப (4)

காலை ஞாயிற்று கதிர் கடா-உறுப்ப/பாலை நின்ற பாலை நெடு வழி – சிறு 10,11
பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு-உறுப்ப/கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் – மது 661,662
நிலம் விளக்கு-உறுப்ப மே தக பொலிந்து – மது 705
செல் மனம் மால்-உறுப்ப சென்று எழில் மாடத்து – பரி 10/45

மேல்


-உறும் (4)

அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/20
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு-உறும்/மலர் அகல் மார்பின் மை படி குடுமிய – பரி 94/38
வருத்து-உறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் – கலி 146/47

மேல்


-உறுமே (2)

அல்லல் நெஞ்சம் அலமலக்கு-உறுமே – குறு 43/5
பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே – குறு 194/5

மேல்


-உறுவானை (1)

மெய் சூள்-உறுவானை மெல்லியல் பொய் சூள் என்று – பரி 12/64

மேல்


-உறூஉ (1)

நெஞ்சு நடுக்கு-உறூஉ கொண்டி மகளிர் – மது 583

மேல்


-உறூஉம் (8)

நெஞ்சு நடுக்கு-உறூஉம் துஞ்சா மறவர் – நற் 18/6
மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம்/சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற – நற் 84/5,6
விருந்து விருப்பு-உறூஉம் பெரும் தோள் குறு_மகள் – நற் 221/8
நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/10
மதி மயக்கு-உறூஉம் நுதலும் நன்றும் – குறு 226/3
கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன் – கலி 31/7
கடு மா கடவு-உறூஉம் கோல் போல் எனைத்தும் – கலி 50/19
நால் திசையும் நடுக்கு-உறூஉம் மடங்கல் காலை – கலி 120/8

மேல்


-எனினும் (52)

நின்று உஞற்றி வாழ்திஎனினும் நின் வாழ்நாள்கள் – நாலடி:4 2/3
மாண்ட குணத்தொடு மக்கள் பேறு இல்எனினும் – நாலடி:6 6/1
ஈதல் இசையாதுஎனினும் இரவாமை – நாலடி:10 5/3
இசையும்எனினும் இசையாதுஎனினும் – நாலடி:16 2/1
இசையும்எனினும் இசையாதுஎனினும் – நாலடி:16 2/1
இறப்ப நினையுங்கால் இன்னாதுஎனினும் – நாலடி:18 4/1
இசையாதுஎனினும் இயற்றி ஓர் ஆற்றால் – நாலடி:20 4/1
அல்லார்எனினும் அடக்கி கொளல்வேண்டும் – நாலடி:23 1/2
ஏதிலார் செய்தது இறப்பவே தீதுஎனினும் – நாலடி:23 8/1
இனம் தீதுஎனினும் இயல்பு உடையார் கேண்மை – நாலடி:25 4/3
செல்வர்எனினும் கொடாதவர் நல்கூர்ந்தார் – நாலடி:30 6/2
ஆகாதுஎனினும் அகத்து நெய் உண்டாகின் – நாலடி:34 7/1
கொடாஅர்எனினும் உடையாரை பற்றி – நாலடி:34 7/3
செய்ததுஎனினும் செருப்பு தன் காற்கே ஆம் – நாலடி:35 7/2
பெரும் பெயர் பெண்டிர்எனினும் விரும்பி – நாலடி:39 1/2
எவ்வம்எனினும் எழுந்தீக வைகல் – ஐந்70:4 55/2
மருந்துஎனினும் வேண்டல்பாற்று அன்று – குறள்:9 2/2
காலத்தினால் செய்த நன்றி சிறிதுஎனினும் – குறள்:11 2/1
நல்லாறுஎனினும் கொளல் தீது மேல் உலகம் – குறள்:23 2/1
இல்எனினும் ஈதலே நன்று – குறள்:23 2/2
நன்று ஆகும் ஆக்கம் பெரிதுஎனினும் சான்றோர்க்கு – குறள்:33 8/1
சிறை நலனும் சீரும் இலர்எனினும் மாந்தர் – குறள்:50 9/1
தெய்வத்தான் ஆகாதுஎனினும் முயற்சி தன் – குறள்:62 9/1
அறி கொன்று அறியான்எனினும் உறுதி – குறள்:64 8/1
உளர்எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி – குறள்:73 10/1
அடல் தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை – குறள்:77 8/1
நிலை மக்கள் சால உடைத்துஎனினும் தானை – குறள்:77 10/1
நசைஇயார் நல்கார்எனினும் அவர் மாட்டு – குறள்:120 9/1
குறைஎனினும் கொள்ளார் இரந்து – ஆசாரக் 12/3
கீறார் இரா மரமும் சேரார் இடர்எனினும் – ஆசாரக் 13/2
காய்ந்ததுஎனினும் தலை ஒழிந்து ஆடாரே – ஆசாரக் 14/3
இடர்எனினும் மாசுணி தம் கீழ் மேல் கொள்ளார் – ஆசாரக் 36/2
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு – ஆசாரக் 82/3
கண் கண்ட குற்றம் உளஎனினும் காய்ந்தீயார் – பழ 16/2
கிழவன் உரை கேட்கும் கேளான்எனினும் – பழ 38/3
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல்எனினும் – பழ 108/1
செய்யார்எனினும் தமர் செய்வர் பெய்யுமாம் – பழ 109/3
பெய்யாதுஎனினும் மழை – பழ 109/4
நோய் இன்றுஎனினும் அடுப்பின் கடை முடங்கும் – பழ 117/3
பல நாளும் ஆற்றார்எனினும் அறத்தை – பழ 134/1
வருவாய் சிறிதுஎனினும் வைகலும் ஈண்டின் – பழ 160/1
கூஉய் கொடுப்பது ஒன்று இல்எனினும் சார்ந்தார்க்கு – பழ 162/1
ஈட்டிய ஒண் பொருள் இல்எனினும் ஒப்புரவு – பழ 217/1
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிதுஎனினும் – பழ 248/3
வன் சார்பு உடையார் எனினும் வலி பெய்து – பழ 254/1
ஊண் ஆர்ந்து உதவுவது ஒன்று இல்எனினும் கள்ளினை – பழ 256/3
பாற்பட்டு வாழ்வர்எனினும் குடிகள் மேல் – பழ 333/1
பேணாமை பேணும் தகைய சிறியஎனினும் – சிறுபஞ் 37/3
ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின் சிறிதுஎனினும் – சிறுபஞ் 63/3
சொல்லார்க்கு அரு மறை சோராமை சிறிதுஎனினும் – ஏலாதி 15/3
வாரான்எனினும் வரும் என்று சேரி – கைந்:4 40/2
அஃது அன்றுஎனினும் அறிந்தேம் யாம் செய்தி – கைந்:4 41/2

மேல்


-கடை (1)

மதி மருள நீத்த-கடை/என்னையே மூசி கதுமென நோக்கன்-மின் வந்து – கலி மேல்


-கடையே (1)

புலவி அஃது எவனோ அன்பு இலம்-கடையே – குறு 93/4

மேல்


-கண் (229)

வாழலென் வாழி தோழி என்-கண்/பிணி பிறிது ஆக கூறுவர் – நற் 117/9,10
அருகாது ஆகி அவன்-கண் நெஞ்சம் – நற் 287/8
கண் பொர மற்று அதன்-கண் அவர் – குறு 364/7
ஊழி ஆழி-கண் இரு நிலம் உரு கெழு – பரி 3/23
தணி புனல் ஆடும் தகை மிகு போர்-கண்/துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் – பரி 7/83
தொடங்கல்-கண் தோன்றிய முதியவன் முதலாக – கலி 2/1
நலன் உடையார் மொழி-கண் தாவார் தாம் தம் நலம் – கலி 22/6
சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண்/படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூர – கலி 34/4,5
நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன் – கலி 47/4
தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண்/பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள் – கலி 60/12
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன் – கலி 60/23
மணி முகம் மா மழை நின் பின் ஒப்ப பின்னின்-கண்/விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி – கலி 64/4
அடுத்து தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண்/எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய – கலி 82/10
எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய்-கண்/அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி – கலி 84/31,32
என்-கண் எவனோ தவறு – கலி 88/9
குதிரை உடல் அணி போல நின் மெய்-கண்/குதிரையோ கவ்வியது – கலி 112/11
நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு – கலி 116/8
மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாரா பொழுதின்-கண்/வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் – கலி 120/16,17
மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/7
அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/10
செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ – கலி 123/13
அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ – கலி 123/17
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் – கலி 129/2
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண்/கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல – கலி 140/30
என்-கண் இடும்பை அறீஇயினென் நும்-கண்/தெருள்-உற நோக்கி தெரியும்-கால் இன்ன – கலி 142/2,3
பழி தபு ஞாயிறே பாடு அறியாதார்-கண்/கழிய கதழ்வை என கேட்டு நின்னை – கலி 145/16
உறாஅ அரைச நின் ஓலை-கண் கொண்டீ – கலி 147/43
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண்/தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால் – கலி 84/7
இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண்/உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யென – அகம் 153/6,7
கை செய் பாவை துறை-கண் இறுக்கும் – அகம் 181/19
சிரல் சிறகு ஏய்ப்ப அறல்-கண் வரித்த – அகம் 324/10
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய – புறம் 233/3
அறிவுடையாளர்கண் இல் – நாலடி:2 6/4
உபகாரம் செய்து அதனை ஓராதே தங்கண் – நாலடி:7 9/1
தேற்றா ஒழுக்கம் ஒருவன்கண் உண்டாயின் – நாலடி:8 5/2
பரவா வெளிப்படா பல்லோர்கண் தங்கா – நாலடி:9 8/1
உரவோர்கண் காம நோய் ஓஒ கொடிதே – நாலடி:9 8/2
துக்கத்துள் தூங்கி துறவின்கண் சேர்கலா – நாலடி:13 1/1
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள் – நாலடி:13 6/2
மனத்துக்கண் மாசு ஆய்விடும் – நாலடி:13 8/4
கருமமே கல்லார்கண் தீர்வு – நாலடி:13 9/4
செல்வுழிக்கண் ஒரு நாள் காணினும் சான்றவர் – நாலடி:16 4/1
பிறர் மறையின்கண் செவிடு ஆய் திறன் அறிந்து – நாலடி:16 8/1
ஏதிலார் இற்கண் குருடன் ஆய் தீய – நாலடி:16 8/2
உழை தம்கண் சென்றார்க்கு ஒருங்கு – நாலடி:17 7/4
கல்லாது போகிய நாளும் பெரியவர்கண் – நாலடி:17 9/1
படாஅ ஆம் பண்பு உடையார்கண் – நாலடி:17 9/4
பெரு வரை நாட பெரியார்கண் தீமை – நாலடி:19 6/1
இசைந்த சிறுமை இயல்பு இலாதார்கண் – நாலடி:19 7/1
நகையேயும் வேண்டாத நல் அறிவினார்கண் – நாலடி:19 7/3
குதலைமை தந்தைகண் தோன்றின் தான் பெற்ற – நாலடி:20 7/3
உருவிற்கு அமைந்தான்கண் ஊராண்மை இன்மை – நாலடி:24 10/1
நல் நிலைக்கண் தன்னை நிறுப்பானும் தன்னை – நாலடி:25 8/1
வல் ஊற்று உவர் இல் கிணற்றின்கண் சென்று உண்பர் – நாலடி:27 3/2
நயவார்கண் நல்குரவு நாண் இன்றுகொல்லோ – நாலடி:27 7/1
பயவார்கண் செல்வம் பரம்ப பயின்கொல் – நாலடி:27 7/2
ஊக்கி அதன்கண் முயலாதான் நூக்கி – நாலடி:33 6/2
தம்கண் மரபு இல்லார் பின் சென்று தாம் அவரை – நாலடி:34 6/1
எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை – நாலடி:34 6/2
இடையே இனியார்கண் தங்கல் கடையே – நாலடி:37 5/2
சேமா போல் குப்புறூஉம் சில்லைக்கண் அன்பினை – நாலடி:38 7/2
வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய – நாலடி:39 6/2
விடல் வேண்டும் தன்கண் வெகுளி அடல்வேண்டும் – நான்மணி 11/3
கூடார்கண் கூடிவிடின் – நான்மணி 21/4
நசை நலம் நட்டார்கண் நந்தும் சிறந்த – நான்மணி 24/1
நட்டார்கண் விட்ட வினை – நான்மணி 25/4
ஒப்புரவினான் அறிப சான்றாண்மை மெய்க்கண் – நான்மணி 77/3
மடிமை கெடுவார்கண் நிற்கும் கொடுமைதான் – நான்மணி 87/1
பேணாமை செய்வார்கண் நிற்குமாம் பேணிய – நான்மணி 87/2
தூணின்கண் நிற்கும் களிறு – நான்மணி 87/4
பூசி கொளினும் இரும்பின்கண் மாசு ஒட்டும் – நான்மணி 97/2
அருள் இல்லார்தம்கண் செலவு இன்னா இன்னா – இன்னா40 10/3
தங்கண் அமர்பு உடையார் தாம் வாழ்தல் முன் இனிதே – இனிய40 9/1
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே – இனிய40 25/2
அறிவின்கண் நின்ற மடம் – ஐந்70:1 8/4
சூழா பொருள் நசைக்கண் சென்றோர் அருள் நினைந்து – ஐந்70:3 31/3
தங்கள் உளாள் என்னும் தாழ்வினால் இங்கண் – திணை150:1 30/2
கடும் புலால் வெண் மணல் கானல் உறு மீன்கண் – திணை150:2 51/1
நை பொருட்கண் செல்லாமை நன்று – திணை150:3 82/4
பெரியார் பெருமை பெரிதே இடர்க்கண் – திணை150:3 110/1
ஆங்கண் அறிய உரை – திணை150:5 126/4
எங்கட்கு உரையாது எழுந்து போய் இங்கண் – திணை150:5 127/2
தம் கையும் வாயும் அறியாமல் இங்கண் – திணை150:5 136/2
புல்லி புடை பெயரா மாத்திரைக்கண் புல்லியார் – திணை150:5 143/2
கரும் கயத்து ஆங்கண் கழுமிய நீலம் – திணை50:4 39/1
முருகு இயல் கானல் அகன் கரை ஆங்கண் – திணை50:5 46/1
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன் – குறள்:4 4/1
மணை மாட்சி இல்லாள்கண் இல் ஆயின் வாழ்க்கை – குறள்:6 2/1
அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்கண் – குறள்:8 8/1
மடமை மடவார்கண் உண்டு – குறள்:9 9/2
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்கண் – குறள்:11 7/1
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு – குறள்:12 7/2
அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை – குறள்:14 5/1
ஒழுக்கம் இலான்கண் உயர்வு – குறள்:14 5/2
அறம் பொருள் கண்டார்க்கண் இல் – குறள்:15 1/2
இகவா ஆம் இல் இறப்பான்கண் – குறள்:15 6/2
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி – குறள்:18 6/1
நட்டார்கண் செய்தலின் தீது – குறள்:20 2/2
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
நயன் உடையான்கண் படின் – குறள்:22 6/2
பெருந்தகையான்கண் படின் – குறள்:22 7/2
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் – குறள்:29 4/1
களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண் – குறள்:29 4/1
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல் – குறள்:29 5/2
அளவின்கண் நின்று ஒழுகலாற்றார் களவின்கண் – குறள்:29 6/1
அளவின்கண் நின்று ஒழுகலாற்றார் களவின்கண் – குறள்:29 6/1
ஆற்றல் புரிந்தார்கண் இல் – குறள்:29 7/2
வேண்டும் பிறன்கண் செயல் – குறள்:32 6/2
ஒருமைக்கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு – குறள்:40 8/1
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே – குறள்:41 8/1
கல்லார்கண் பட்ட திரு – குறள்:41 8/2
ஒல்வது அறிவது அறிந்து அதன்கண் தங்கி – குறள்:48 2/1
இடைக்கண் முரிந்தார் பலர் – குறள்:48 3/2
போற்றார்கண் போற்றி செயின் – குறள்:50 3/2
தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் – குறள்:51 10/1
அதனை அவன்கண் விடல் – குறள்:52 7/2
வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – குறள்:52 9/1
சிறப்பு அறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் – குறள்:59 10/1
மடிமை குடிமைக்கண் தங்கின் தன் ஒன்னார்க்கு – குறள்:61 8/1
வினைக்கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை – குறள்:62 2/1
தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே – குறள்:62 3/1
காத்து ஓம்பல் சொல்லின்கண் சோர்வு – குறள்:65 2/2
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்கண் – குறள்:67 5/1
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது – குறள்:67 8/1
இல்லார்கண் இல்லது அரண் – குறள்:75 10/2
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் – குறள்:79 4/1
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்கண் – குறள்:79 7/1
குடி பிறந்து தன்கண் பழி நாணுவானை – குறள்:80 4/1
அல்லல்கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள்:80 8/2
எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் – குறள்:81 6/1
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு – குறள்:81 6/2
விழையார் விழையப்படுப பழையார்கண் – குறள்:81 10/1
சொல் வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில் வணக்கம் – குறள்:83 7/1
கை அல்லதன்கண் செயல் – குறள்:84 2/2
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் – குறள்:84 9/1
தகைமைக்கண் தங்கிற்று உலகு – குறள்:88 4/2
தேறினும் தேறாவிடினும் அழிவின்கண் – குறள்:88 6/1
பகைவர்கண் பட்ட செருக்கு – குறள்:88 8/2
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் எஞ்ஞான்றும் – குறள்:89 6/1
ஆற்றுபவர்கண் இழுக்கு – குறள்:90 3/2
இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும் – குறள்:91 3/1
பெண் ஏவல் செய்வார்கண் இல் – குறள்:91 9/2
இழிவு அறிந்து உண்பான்கண் இன்பம் போல் நிற்கும் – குறள்:95 6/1
கழி பேர் இரையான்கண் நோய் – குறள்:95 6/2
இல் பிறந்தார்கண் அல்லது இல்லை இயல்பாக – குறள்:96 1/1
குடிப்பிறந்தார்கண் விளங்கும் குற்றம் விசும்பின் – குறள்:96 7/1
மதிக்கண் மறு போல் உயர்ந்து – குறள்:96 7/2
நலத்தின்கண் நார் இன்மை தோன்றின் அவனை – குறள்:96 8/1
குலத்தின்கண் ஐயப்படும் – குறள்:96 8/2
சீர்அல்லவர்கண் படின் – குறள்:98 7/2
ஈவார்கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள் – குறள்:106 9/1
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் – குறள்:107 1/1
உண்டார்கண் அல்லது அடு நறா காமம் போல் – குறள்:109 10/1
ஒருவர்கண் நின்று ஒழுகுவான் – குறள்:120 7/2
பைதல் நோய் செய்தார்கண் இல் – குறள்:125 3/2
ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து – குறள்:129 4/1
கூடல்கண் சென்றது என் நெஞ்சு – குறள்:129 4/2
மூப்பின்கண் நன்மைக்கு அகன்றானும் கற்புடையாள் – திரி 17/1
பூப்பின்கண் சாரா தலைமகனும் வாய் பகையுள் – திரி 17/2
ஆசை பிறன்கண் படுதலும் பாசம் – திரி 20/1
சிற்றினம் அல்லார்கண் சொல்லலும் இ மூன்றும் – திரி 32/3
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இ மூன்றும் – திரி 39/3
உழவின்கண் காமுற்று வாழ்தல் இ மூன்றும் – திரி 42/3
நன் பயம் காய்வின்கண் கூறலும் பின் பயவா – திரி 54/2
விளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய் – திரி 59/2
வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்து – திரி 75/1
உணர்வுடையான் ஓதிய நூலும் புணர்வின்கண் – திரி 75/2
தூற்றின்கண் தூவிய வித்து – திரி 80/4
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் உயிரை – திரி 91/1
இறுதிக்கண் யாம் இழந்தேம் என்றல் மறுவந்து – திரி 91/2
இரப்பவர்கண் தேய்வே போல் தோன்றல் இரப்பவர்க்கு ஒன்று – திரி 101/2
தம் பூதம் எண்ணாது இகழ்வானேல் தம் மெய்க்கண் – ஆசாரக் 15/2
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து – ஆசாரக் 20/1
முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண் – ஆசாரக் 24/1
ஒட்டார் உடனுறைவின்கண் – ஆசாரக் 43/4
தம் தலைக்கண் நில்லாவிடல் – ஆசாரக் 44/4
எழுச்சிக்கண் பின் கூவார் தும்மார் வழுக்கியும் – ஆசாரக் 58/1
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார் – ஆசாரக் 66/2
தனிமை இடத்துக்கண் தம் கருமம் சொல்லார் – ஆசாரக் 69/2
இவற்றுக்கண் செவ்வியார் நோக்காரே அவ்வவ் – ஆசாரக் 81/2
மறந்தானும் எஞ்ஞான்றும் பூசார் கிடந்தார்கண் – ஆசாரக் 87/2
கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண் – பழ 4/1
அருமையுடைய பொருள் உடையார் தங்கண் – பழ 23/1
படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார் இடர் உடைத்தாய் – பழ 26/2
உரை ஒழியாவாகும் உயர்ந்தோர்கண் குற்றம் – பழ 48/2
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண் – பழ 59/1
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் – பழ 60/1
ஆற்றும் இளமைக்கண் கல்லாதான் மூப்பின்கண் – பழ 60/1
ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் விண் தோயும் – பழ 111/2
மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல் – பழ 180/3
என்றும் சிறியார்கண் என்னானும் தோன்றாதாம் – பழ 204/2
உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண் தேற்றம் – பழ 228/2
வெங்கோன்மை வேந்தர்கண் வேண்டும் சிறிது எனினும் – பழ 248/3
போக்குற்ற போழ்தில் புறன் அழீஇ மேன்மைக்கண் – பழ 250/2
நோக்கி இருந்தார் இமைக்கும் அளவின்கண் – பழ 259/1
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண் – பழ 260/1
தின்பது அழுவதன்கண் – பழ 262/4
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண் – பழ 265/1
எங்கண் ஒன்று இல்லை எமர் இல்லை என்று ஒருவர் – பழ 267/1
தங்கண் அழிவு தாம் செயற்க எங்கானும் – பழ 267/2
அடரும் பொழுதின்கண் இட்டு குடர் ஒழிய – பழ 379/3
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவரேனும் – பழ 382/1
இமையத்து அனையார்கண் இல்லை சிமைய – பழ 402/2
இடர் இன்னா நட்டார்கண் ஈயாமை இன்னா – சிறுபஞ் 12/1
தொடர் இன்னா கள்ளர்கண் தூயார் படர்வு இன்னா – சிறுபஞ் 12/2
அறம் நட்டான் நல்நெறிக்கண் நிற்க அடங்கா – சிறுபஞ் 26/1
செயிர் நோய் பிறர்கண் செய்யாமை செயிர் நோய் – சிறுபஞ் 30/2
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் – சிறுபஞ் 55/3
நிழற்கண் முயிறு ஆய்விடும் – சிறுபஞ் 96/4
கண்டவர் காமுறும் சொல் காணின் கல்வியின்கண் – ஏலாதி 4/3
பொறை உடைமை பொய்ம்மை புலால்கண் மறை உடைமை – ஏலாதி 6/2
துறந்தார்கண் துன்னி துறவார்க்கு இடுதல் – ஏலாதி 16/1
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை – ஏலாதி 19/3
மேவல் எளிது அரிது மெய் போற்றல் ஆவதன்கண் – ஏலாதி 39/2
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு – கைந்:1 9/4
கடும் கதிர் வெம் கானம் பல் பொருட்கண் சென்றார் – கைந்:2 15/1

மேல்


-கண்ணும் (62)

பட்ட மாரி படாஅ-கண்ணும்/அவர் திறத்து இரங்கும் நம்மினும் – குறு 289/6,7
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும்/பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் – பரி 6/84,85
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் – கலி 100/7
ஊட்டியக்கண்ணும் உறுதி சேர்ந்து இ உடம்பு – நாலடி:4 10/3
குடி கொழுத்தக்கண்ணும் கொடுத்து உண்ணா மாக்கள் – நாலடி:10 6/3
பெயற்பால் மழை பெய்யாக்கண்ணும் உலகம் – நாலடி:10 7/1
உடுக்கை உலறி உடம்பு அழிந்தக்கண்ணும் – நாலடி:15 1/1
இடுக்கண் தலைவந்தக்கண்ணும் அரிமா – நாலடி:15 1/3
எய்தியக்கண்ணும் பிறர்க்கு – நாலடி:15 2/4
வடுப்பட வைது இறந்தக்கண்ணும் குடி பிறந்தோர் – நாலடி:16 6/3
தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும் – நாலடி:17 8/1
சாஅயக்கண்ணும் பெரியார் போல் மற்றையார் – நாலடி:19 4/3
ஆஅயக்கண்ணும் அரிது – நாலடி:19 4/4
பலர்க்கு ஆற்றி கெட்டு உலந்தக்கண்ணும் சிலர்க்கு ஆற்றி – நாலடி:19 5/3
அருகலது ஆகி பல பழுத்தக்கண்ணும் – நாலடி:27 1/1
ஒத்த குடி பிறந்தக்கண்ணும் ஒன்று இல்லாதார் – நாலடி:29 1/3
நல்கூர்ந்தக்கண்ணும் பெரு முத்தரையரே – நாலடி:30 6/3
கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும் – நாலடி:31 5/1
விலங்காமல் எய்தியக்கண்ணும் நலம் சான்ற – நாலடி:34 3/2
நூல் கற்றக்கண்ணும் நுணுக்கம் ஒன்று இல்லாதார் – நாலடி:36 2/3
முலைக்கண்ணும் முத்தும் முழு மெய்யும் புல்லும் – நாலடி:40 9/1
நீரான் அறிப மடுவினை யார்கண்ணும் – நான்மணி 77/2
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும் – நான்மணி 93/2
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கு இல்லை – ஐந்70:5 58/1
பூரியார்கண்ணும் உள – குறள்:25 1/2
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா – குறள்:32 2/1
ஐ உணர்வு எய்தியக்கண்ணும் பயம் இன்றே – குறள்:36 4/1
அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும் தெரியுங்கால் – குறள்:51 3/1
எனை வகையான் தேறியக்கண்ணும் வினை வகையான் – குறள்:52 4/1
பற்று அற்றகண்ணும் பழமை பாராட்டுதல் – குறள்:53 1/1
ஒறுத்தாற்றும் பண்பினார்கண்ணும் கண்ணோடி – குறள்:58 9/1
படி உடையார் பற்று அமைந்தக்கண்ணும் மடி உடையார் – குறள்:61 6/1
எனை திட்பம் எய்தியக்கண்ணும் வினை திட்பம் – குறள்:67 10/1
ஆங்கு அமைவு எய்தியக்கண்ணும் பயம் இன்றே – குறள்:74 10/1
எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் வினை மாட்சி – குறள்:75 10/1
வழங்குவது உள் வீழ்ந்தக்கண்ணும் பழங்குடி – குறள்:96 5/1
துலை அல்லார்கண்ணும் கொளல் – குறள்:99 6/2
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்கண்ணும் – குறள்:107 1/1
தூர்ந்து ஒழுகிக்கண்ணும் துணைகள் துணைகளே – திரி 51/1
சார்ந்து ஒழுகிக்கண்ணும் சலவர் சலவரே – திரி 51/2
ஈர்ஐந்தின்கண்ணும் உமிழ்வோடு இரு புலனும் – ஆசாரக் 32/3
கறுத்த பகை முனையும் கள்ளாட்டுக்கண்ணும் – ஆசாரக் 55/1
இறப்ப பெருகியக்கண்ணும் திறப்பட்டார் – ஆசாரக் 85/2
அரிந்து அரிகால் பெய்து அமைய கூட்டியக்கண்ணும் – பழ 9/3
என் செய்து அகப்பட்டக்கண்ணும் எடுப்புபவோ – பழ 33/3
இணர் ஓங்கி வந்தாரை என் உற்றக்கண்ணும் – பழ 78/1
அணி மலை நாட அளறு ஆடிக்கண்ணும் – பழ 78/3
பீடு இலாக்கண்ணும் பெரியார் பெரும் தகையர் – பழ 96/3
தமர் அல்லவரை தலையளித்தக்கண்ணும் – பழ 144/1
கவர் நிலம் செய்து அமைத்து கட்டியக்கண்ணும் – பழ 144/3
வாய்ப்ப தான் மாழ்கியக்கண்ணும் பெரும் குதிரை – பழ 162/3
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும் – பழ 185/1
படுக்கை இலராயக்கண்ணும் உடுத்தாரை – பழ 185/3
சுட்டி சொலப்படும் பேர் அறிவினார்கண்ணும் – பழ 203/1
புரைய கலந்தவர்கண்ணும் கருமம் – பழ 227/1
மனம் கொண்டக்கண்ணும் மருவு இல செய்யார் – பழ 230/1
போற்றி புறந்தந்தக்கண்ணும் பொருளினை – பழ 259/3
பொருந்தாதவரை பொருது அட்டக்கண்ணும் – பழ 281/1
ஓர் அவிழினாலே உணர்ந்த ஆங்கு யார்கண்ணும் – பழ 348/2
கிளை இன்றி போஒய் தனித்து ஆயக்கண்ணும் – பழ 383/3
கெடுவல் எனப்பட்டக்கண்ணும் தனக்கு ஓர் – பழ 394/1

மேல்


-கண்ணே (19)

மிடி என்னும் காரணத்தின் மேல் முறைக்கண்ணே – நாலடி:6 6/3
இல் பிறந்தோர்கண்ணே உள – நாலடி:15 6/4
காழ் கொண்டகண்ணே களிறு அணைக்கும் கந்து ஆகும் – நாலடி:20 2/2
நெய் அற்றகண்ணே அறுமே அவர் அன்பும் – நாலடி:38 1/3
கை அற்றகண்ணே அறும் – நாலடி:38 1/4
நெல் பட்டகண்ணே வெதிர் சாம் தனக்கு ஒவ்வா – நான்மணி 2/3
தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் – நான்மணி 71/3
குலன் உடையார்கண்ணே உள – குறள்:23 3/2
பற்று அற்றகண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும் – குறள்:35 9/1
சுற்றத்தார்கண்ணே உள – குறள்:53 1/2
காதலார்கண்ணே உள – குறள்:110 9/2
ஒண்டொடி கண்ணே உள – குறள்:111 1/2
வீழுநர்கண்ணே இனிது – குறள்:131 9/2
குறியுடையார்கண்ணே உள – திரி 52/4
திறப்பட்டார் கண்ணே உள – ஆசாரக் 79/4
தொழுது இருந்தக்கண்ணே ஒழியுமோ அல்லல் – பழ 29/2
படற்பாலார்கண்ணே படுமே பொறியும் – பழ 205/3
தொடற்பாலார்கண்ணே தொடும் – பழ 205/4
வழிவந்தார்கண்ணே வனப்பு – ஏலாதி 1/4

மேல்


-கண்ணேயும் (1)

இற்பிறந்தோர்கண்ணேயும் இன்மை இளி வந்த – குறள் 105:4/1

மேல்


-கண்ணோ (1)

அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீது இன்மை – கலி 88/15

மேல்


-கால் (269)

எ-கால் வருவது என்றி – குறு 277/7
அ-கால் வருவர் எம் காதலோரே – குறு 277/8
பல்-கால் வரூஉம் தேர் என – ஐங் 186/4
திணி நிலம் கடந்த-கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி – பரி 3/54
நின் புகழ் விரித்தனர் கிளக்கும்-கால் அவை நினக்கு – பரி 4/3
உரு கெழு தோற்றம் உரைக்கும்-கால் நாளும் – பரி 11/59
கடி நகர் சூழ் நுவலும்-கால்/தும்பி தொடர் கதுப்ப தும்பி தொடர் ஆட்டி – பரி 19/94,95
தேருநர் தேரும்-கால் தேர்தற்கு அரிது காண் – பரி 22/34
திகழ் ஒளி முந்நீர் கடைந்த அ-கால் வெற்பு – பரி 23/70
வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால்/இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு – பரி 1/6
பண்டரங்கம் ஆடும்-கால் பணை எழில் அணை மென் தோள் – கலி 1/9
தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடும்-கால்/முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ – கலி 2/5
மரீஇ தாம் கொண்டாரை கொண்ட-கால் போலாது – கலி 8/12
பிரியும்-கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் – கலி 8/13
நினையும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/14
தேரும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/17
சூழும்-கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே – கலி 9/20
பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்த-கால்/பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ – கலி 15/17,18
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால்/என ஆங்கு – கலி 16/4
உண் கடன் வழிமொழிந்து இரக்கும்-கால் முகனும் தாம் – கலி 22/1
கொண்டது கொடுக்கும்-கால் முகனும் வேறு ஆகுதல் – கலி 22/2
தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்கும்-கால்/ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை – கலி 25/13
தணக்கும்-கால் கலுழ்பு ஆனா கண் எனவும் உள அன்றோ – கலி 25/14
ஈங்கு நீர் அளிக்கும்-கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/17
நீங்கும்-கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ – கலி 25/18
ஒரு நாள் நீர் அளிக்கும்-கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் – கலி 25/21
பாராட்டா-கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ – கலி 25/22
பிரிந்த-கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல் – கலி 25/24
கண் நிலா நீர் மல்க கவவி நாம் விடுத்த-கால்/ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 35/15,16
பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்த-கால்/சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை – கலி 38/10,11
இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்த-கால்/பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை – கலி 38/18,19
இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றா-கால்/தன் மெய் துறப்பான் மலை – கலி 43/31
சூழும்-கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் – கலி 47/17
சூழும்-கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் – கலி 47/18
கயல் உமிழ் நீர் போல கண் பனி கலுழா-கால்/இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் – கலி 53/15,16
கனவினால் அழிவு-உற்று கங்குலும் அரற்றா-கால்/என ஆங்கு – கலி 59/19,20
நோக்கும்-கால் நோக்கி தொழூஉம் பிறர் காண்பார் – கலி 63/1
போக்கும்-கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம் – கலி 63/3
இன்னும் கடம் பூண்டு ஒரு-கால் நீ வந்தை உடம்பட்டாள் – கலி 63/12
நின்னொடு சூழும்-கால் நீயும் நிலம் கிளையா – கலி 63/15
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ – கலி 64/26
பொய்த்து ஒரு-கால் எம்மை முயங்கினை சென்றீமோ – கலி 64/28
வீழ்ந்தார் விருப்பு அற்ற-கால் – கலி 69/24
பாணன் புகுதரா-கால் – கலி 70/23
இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையா-கால்/கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல்-வழி – கலி 73/13,14
கரை இடை கிழிந்த நின் காழகம் வந்து உரையா-கால்/என ஆங்கு – கலி 78/11
நீங்கும்-கால் நிறம் சாய்ந்து புணரும்-கால் புகழ் பூத்து – கலி 78/11
எவ்வ நோய் யாம் காணும்-கால்/ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை – கலி 80/21,22
முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால்/இ போழ்து போழ்து என்று அது வாய்ப்ப கூறிய – கலி 100/10,11
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊர காணும்-கால்/உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் – கலி 100/18,19
புக்க-கால் புக்கது என் நெஞ்சு என – கலி 105/69
அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயரும்-கால்/நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட – கலி 111/4
பாங்கு அரும் பாட்டம்-கால் கன்றொடு செல்வேம் எம் – கலி 116/1
பேணி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/10
அருளி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/14
புல்லி அவன் சிறிது அளித்த-கால் என் – கலி 122/18
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லா-கால்/இணைபு இ ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் – கலி 124/12,13
நின்று நீர் உக கலுழும் நெடும் பெரும் கண் அல்லா-கால்/அதனால் – கலி 124/18,19
அணி சிறை இன குருகு ஒலிக்கும்-கால் நின் திண் தேர் – கலி 126/6
நீர் நீவி கஞன்ற பூ கமழும்-கால் நின் மார்பில் – கலி 126/10
நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்த-கால்/தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/16
நோக்கும்-கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி – கலி 131/5
புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்த-கால்/நல்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ – கலி 132/12,13
அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்த-கால்/கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 136/1,2
முத்து உறழ் மணல் எக்கர் அளித்த-கால் முன் ஆயம் – கலி 136/5
முட தாழை முடுக்கருள் அளித்த-கால் வித்தாயம் – கலி 136/9
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால்/மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் – கலி 140/31
ஓரொரு-கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7
அழிய துறந்தானை சீறும்-கால் என்னை – கலி 143/25
பற்றுவேன் என்று யான் விழிக்கும்-கால் மற்றும் என் – கலி 144/56
அ-கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன – கலி 146/21
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு – நாலடி:1 2/1
என்னானும் ஒன்று தம் கையுற பெற்றக்கால் – நாலடி:1 5/1
கூத்தன் புறப்பட்டக்கால் – நாலடி:3 6/4
வினை பயன் வந்தக்கால் வெய்ய உயிரா – நாலடி:4 3/1
துரும்பு எழுந்து வேங்கால் துயர் ஆண்டு உழவார் – நாலடி:4 5/2
வருங்கால் பரிவது இலர் – நாலடி:4 5/4
மக்களால் ஆய பெரும் பயனும் ஆயுங்கால் – நாலடி:4 7/1
தான் சிறிதுஆயினும் தக்கார் கை பட்டக்கால் – நாலடி:4 8/3
உள் நீர் களைந்தக்கால் நுங்கு சூன்றிட்டு அன்ன – நாலடி:5 4/3
தாக்க அரும் துன்பங்கள்தாம் தலைவந்தக்கால் – நாலடி:6 7/2
நேர்த்து நிகர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் – நாலடி:7 4/1
நேர்த்து இன்னா மற்று அவர் செய்தக்கால் தாம் அவரை – நாலடி:7 7/3
கீழ்மக்கள் கீழ் ஆய சொல்லியக்கால் சொல்பவோ – நாலடி:7 10/3
நேர் அல்லார் நீர் அல்ல சொல்லியக்கால் மற்று அது – நாலடி:8 2/1
வேற்றுமை இன்றி கலந்து இருவர் நட்டக்கால் – நாலடி:8 5/1
நிச்சல் நினையுங்கால் கோ கொலையால் நிச்சலும் – நாலடி:9 1/2
ஆண் இன்மை செய்யுங்கால் அச்சம் ஆம் நீள் நிரய – நாலடி:9 4/2
கொடுத்து தான் துய்ப்பினும் ஈண்டுங்கால் ஈண்டும் – நாலடி:10 3/2
விடுக்கும் வினை உலந்தக்கால் – நாலடி:10 3/4
இடர் ஒருவர் உற்றக்கால் ஈர்ம் குன்ற நாட – நாலடி:12 3/3
யாஅர் உலகத்து ஓர் சொல் இல்லார் தேருங்கால் – நாலடி:12 9/1
பழவினை வந்து அடைந்தக்கால் – நாலடி:13 3/4
நெருப்பு அழல் சேர்ந்தக்கால் நெய் போல்வதூஉம் – நாலடி:13 4/1
ஓக்கிய ஒள் வாள் தன் ஒன்னார் கை பட்டக்கால் – நாலடி:13 9/1
அற்ற கடைத்தும் அகல் யாறு அகழ்ந்தக்கால் – நாலடி:15 10/3
பல் நாளும் சென்றக்கால் பண்பு இலார் தம்முழை – நாலடி:16 9/1
உரியார் உரிமை அடக்கம் தெரியுங்கால் – நாலடி:17 10/2
இறப்ப நினையுங்கால் இன்னாது எனினும் – நாலடி:18 4/1
ஊர் அங்கண நீர் உரவு நீர் சேர்ந்தக்கால் – நாலடி:18 5/1
எறி புனம் தீ பட்டக்கால் – நாலடி:18 10/4
அசையாது நிற்பதாம் ஆண்மை இசையுங்கால் – நாலடி:20 4/2
வயாவும் வருத்தமும் ஈன்றக்கால் நோவும் – நாலடி:21 1/1
துன்புறுவ துன்புறாக்கால் – நாலடி:21 9/4
நோ தக்கது என் உண்டாம் நோக்குங்கால் காதல் – நாலடி:23 8/2
வறந்தக்கால் போலுமே வால் அருவி நாட – நாலடி:24 2/3
சிறந்தக்கால் சீர் இலார் நட்பு – நாலடி:24 2/4
பண்ண பணைத்த பெரும் செல்வம் எண்ணுங்கால் – நாலடி:26 1/2
நன்று அறியா மாந்தர்க்கு அறத்து ஆறு உரைக்குங்கால் – நாலடி:26 7/2
வெண்மை உடையார் விழு செல்வம் எய்தியக்கால் – நாலடி:27 9/3
பெரும் செல்வம் எய்தியக்கால் பின் அறிதும் என்பார் – நாலடி:28 2/3
கல் ஓங்கு உயர் வரை மேல் காந்தள் மலராக்கால் – நாலடி:29 3/1
துப்புரவு சென்று உழந்தக்கால் – நாலடி:29 9/4
செல்வர் சிறு நோக்கு நோக்குங்கால் கொல்லன் – நாலடி:30 8/2
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ – நாலடி:31 5/3
கொள்ளுங்கால் கொள்வார் குறிப்பு – நாலடி:31 5/4
கோட்டியுள் குன்ற குடி பழிக்கும் அல்லாக்கால் – நாலடி:32 2/3
மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/2
அவ்வியம் இல்லார் அறத்து ஆறு உரைக்குங்கால் – நாலடி:33 2/1
பொன்றில் என் பொன்றாக்கால் என் – நாலடி:33 3/4
கோத்து இன்னா கூறி உரையாக்கால் பேதைக்கு – நாலடி:34 5/3
முயங்காக்கால் பாயும் பசலை மற்று ஊடி – நாலடி:40 1/1
உயங்காக்கால் உப்பு இன்றாம் காமம் வயங்கு ஓதம் – நாலடி:40 1/2
பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் – நான்மணி 40/1
பிறக்குங்கால் பேர் எனவும் பேரா இறக்குங்கால் – நான்மணி 40/1
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது – இனிய40 19/3
சொல்லுங்கால் சோர்வு இன்றி சொல்லுதல் மாண்பு இனிதே – இனிய40 34/2
தோழியர் சூழ துறை முன்றில் ஆடுங்கால் – ஐந்50:4 37/1
ஐ வாய நாகம் புறம் எல்லாம் ஆயுங்கால் – திணை150:1 13/3
சென்றக்கால் செல்லும் வாய் என்னோ இரும் சுரத்து – திணை150:3 68/1
நின்றக்கால் நீடி ஒளி விடா நின்ற – திணை150:3 68/2
ஆண் கடன் ஆம் ஆற்றை ஆயுங்கால் ஆடவர்க்கு – திணை150:3 82/1
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே – திணை150:5 150/1
எண்ணுங்கால் மற்று இன்று இவளொடு நேர் எண்ணின் – திணை150:5 150/2
கொண்டாயும் நீ ஆயக்கால் – திணை50:4 36/4
வாரி வளம் குன்றியக்கால் – குறள்:2 4/2
பொன்றுங்கால் பொன்றா துணை – குறள்:4 6/2
யா காவார்ஆயினும் நா காக்க காவாக்கால் – குறள்:13 7/1
காக்கின் என் காவாக்கால் என் – குறள்:31 1/2
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால் – குறள்:31 5/1
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது – குறள்:37 2/1
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – குறள்:38 9/1
நன்று ஆம்கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்கால் – குறள்:38 9/1
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே – குறள்:49 9/1
அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும் தெரியுங்கால் – குறள்:51 3/1
இடுக்கண் வருங்கால் நகுக அதனை – குறள்:63 1/1
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால் – குறள்:68 3/1
வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால் – குறள்:68 4/1
விட்டக்கால் கேட்க மறை – குறள்:70 5/2
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால் – குறள்:71 10/1
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு – குறள்:74 3/1
ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலி பகை – குறள்:77 3/1
பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்கால் – குறள்:78 3/1
பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு – குறள்:83 10/1
இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை – குறள்:86 9/1
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணுங்கால் – குறள்:93 10/1
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் – குறள்:99 7/1
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால் – குறள்:108 10/1
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால் – குறள்:110 4/1
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் – குறள்:111 4/1
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடுங்கால் – குறள்:117 6/1
வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை – குறள்:118 9/1
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1
துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால் – குறள்:122 8/1
பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம் – குறள்:127 10/1
உள்ளம் உடைந்து உக்கக்கால் – குறள்:127 10/2
எழுதுங்கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன் – குறள்:129 5/1
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – குறள்:129 6/1
காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால் – குறள்:129 6/1
தனியே இருந்து நினைத்தக்கால் என்னை – குறள்:130 6/1
பிறர் தன்னை பேணுங்கால் நாணலும் பேணார் – திரி 6/1
நாடுங்கால் தூங்குபவர் – திரி 19/4
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் – திரி 51/4
புல்லுங்கால் தான் புல்லும் பேதையும் இல் எனக்கு ஒன்று – திரி 74/2
பிணி தன்னை தின்னுங்கால் தான் வருந்துமாறும் – திரி 88/1
தன் உடம்பு கன்றுங்கால் நாணுதல் இ மூன்றும் – திரி 91/3
மு பால் ஒழுக்கினால் காத்து உய்க்க உய்யாக்கால் – ஆசாரக் 3/2
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து – ஆசாரக் 20/1
பெரியார் தம்பால் இருந்தக்கால் – ஆசாரக் 24/3
கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது – ஆசாரக் 30/1
நின்றக்கால் நிற்க அடக்கத்தால் என்றும் – ஆசாரக் 74/1
இருந்தக்கால் ஏவாமை ஏகார் பெருந்தக்கார் – ஆசாரக் 74/2
வினாவற்க சொல் ஒழிந்தக்கால் – ஆசாரக் 74/4
தலைஇய நல் கருமம் செய்யுங்கால் என்றும் – ஆசாரக் 92/1
பொன்னினை போல் போற்றி காத்து உய்க்க உய்க்காக்கால் – ஆசாரக் 95/3
ஒன்பதின்மர் கண்டீர் உரைக்குங்கால் மெய்யான் – ஆசாரக் 100/4
சொல்லுங்கால் சோர்வு படுதலால் நல்லாய் – பழ 2/2
உள்ளது ஒருவர் ஒருவர் கை வைத்தக்கால் – பழ 17/1
ஆயிரவரானும் அறிவில்லார் தொக்கக்கால் – பழ 47/1
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால் மற்று அவர்க்கு – பழ 53/1
பரந்து ஒருவர் நாடுங்கால் பண்புடையார் தோன்றார் – பழ 58/2
யானும் மற்று இ இருந்த எம் முன்னும் ஆயக்கால் – பழ 73/1
மாடம் இடிந்தக்கால் மற்றும் எடுப்பது ஓர் – பழ 96/1
குன்றக நல் நாட கூறுங்கால் இல்லையே – பழ 111/3
தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால் – பழ 114/1
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால் – பழ 133/2
வலியாரை கண்டக்கால் வாய் வாளார் ஆகி – பழ 157/1
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் – பழ 159/2
பாயிரம் கூறி படை தொக்கால் என் செய்ப – பழ 165/3
மாற்றத்தால் செற்றார் என வலியார் ஆட்டியக்கால் – பழ 166/2
நீர்த்து அன்று ஒருவர் நெறி அன்றி கொண்டக்கால் – பழ 195/1
மிக்க பழி பெரிதும் செய்தக்கால் மீட்டு அதற்கு – பழ 202/1
தாம் அகத்தான் நட்டு தமர் என்று ஒழுகியக்கால் – பழ 210/1
செல்லாமை காணாக்கால் செல்லும் வாய் என் உண்டாம் – பழ 213/3
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால் – பழ 219/2
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால் – பழ 231/1
யார் மேற்றா கொள்ளினும் கொண்டீக காணுங்கால் – பழ 231/3
துஞ்சில் என் துஞ்சாக்கால் என் – பழ 238/4
செங்கோலன் அல்லாக்கால் சேர்ந்தாரும் எள்ளுவர் – பழ 248/2
நல் அவை கண்டக்கால் நா சுருட்டி நன்று உணரா – பழ 249/1
கடை அடைத்து வைத்து புடைத்தக்கால் நாயும் – பழ 252/3
நனி அஞ்சத்தக்கவை வந்தக்கால் தங்கண் – பழ 265/1
தொட்டக்கால் மாழ்கும் தளிர் மேலே நிற்பினும் – பழ 279/3
மல்லல் பெரும் செல்வம் மாண்டவர் பெற்றக்கால் – பழ 289/1
அல்லவை செய்குப அல்லாப்பின் அல்லாக்கால் – பழ 290/1
நிலை அழுங்க வேண்டி புடைத்தக்கால் வெண் மா – பழ 300/3
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் – பழ 312/3
தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் – பழ 313/1
யாதானும் ஒன்று கொண்டு யாதானும் செய்தக்கால் – பழ 321/3
தம்கண்ணேயானும் தகவு இல கண்டக்கால் – பழ 322/2
தன்னின் வலியானை தான் உடையன் அல்லாக்கால் – பழ 330/1
கோல் தலையேஆயினும் கொண்டீக காணுங்கால் – பழ 333/3
நலிந்து ஒருவன் நாளும் அடுபாக்கு புக்கால் – பழ 354/1
தணியாது விட்டக்கால் தண் கடல் சேர்ப்ப – பழ 355/3
தன்னை மதித்து தமர் என்று கொண்டக்கால் – பழ 358/1
சொல்லாக்கால் சொல்லுவது இல் – பழ 367/4
எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால் என் ஆம் – பழ 368/2
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே – பழ 380/2
ஊண் இன்றி ஆகாது உயிர் வாழ்க்கை பேணுங்கால் – பழ 400/2
தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால் – சிறுபஞ் 18/1
நல் இயலான் நாடி உரைக்குங்கால் நல் இயல் – சிறுபஞ் 34/2
கொல்லாமை நன்று கொழிக்குங்கால் பல்லார் முன் – சிறுபஞ் 37/2
பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போர்த்த – சிறுபஞ் 57/1
கொன்றதனை கொண்டான் கொழிக்குங்கால் கொன்றதனை – சிறுபஞ் 68/2
துக்கர் துருநாமர் தூக்குங்கால் தொக்கு – சிறுபஞ் 74/2
கண்ணுங்கால் கண்ணும் கணிதமே யாழினோடு – சிறுபஞ் 92/1
எண்ணுங்கால் சாந்தே எழுதல் இலை நறுக்கு – சிறுபஞ் 92/2
அச்சமே ஆயுங்கால் நன்மை அறத்தொடு – சிறுபஞ் 103/1
தோகை மயில் அன்ன சாயலாய் தூற்றுங்கால் – சிறுபஞ் 103/3
கயல் இயல் உண் கண்ணாய் கருதுங்கால் என்றும் – ஏலாதி 14/3
நாடகம் சாராமை நாடுங்கால் நாடகம் – ஏலாதி 25/2
காலம் அறிதல் கருதுங்கால் தூதுவர்க்கு – ஏலாதி 26/3
பூண்டு அவர் போற்றி புரக்குங்கால் பூண்ட – ஏலாதி 30/2
ஆர்வமே செற்றம் கதமே அறையுங்கால் – ஏலாதி 61/1
இல்லற நூல் ஏற்ற துறவற நூல் ஏயுங்கால் – ஏலாதி 81/1

மேல்


-காலும் (1)

பயந்த-காலும் பயப்பு ஒல்லாதே – குறு 264/5

மேல்


-காலே (12)

இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/10
வதுவை நாண் ஒடுக்கமும் காணும்-காலே – நற் 393/13
அனை மெல்லியல் யான் முயங்கும்-காலே – குறு 70/5
பழி யாங்கு ஒல்பவோ காணும்-காலே – குறு 252/8
கல்லென் கௌவை எழாஅ-காலே – ஐங் 131/3
என் கண்டு நயந்து நீ நல்கா-காலே – ஐங் 178/4
வல் வாய் சிறு குழல் வருத்தா-காலே – அகம் 74/17
மலை கெழு நாடன் மணவா-காலே – அகம் 292/15
அம் வரி அல்குல் அணையா-காலே – அகம் 342/13
நாணு_தகவு உடைத்து இது காணும்-காலே – புறம் 44/16
தோன்றவும் வல்லன் தான் தோன்றும்-காலே – புறம் 315/7
தூவவும் வல்லன் அவன் தூவும்-காலே – புறம் 331/13

மேல்


-காலை (42)

செருக்கொடு நின்ற-காலை மற்று அவன் – பொரு 89
அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇயர் – நற் 44/4
கொய் பதம் குறுகும்-காலை எம் – நற் 57/9
நாணு_தக்கன்று அது காணும்-காலை/உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் – நற் 72/2,3
இரீஇய-காலை இரியின் – நற் 266/8
அரும் துயர் உழந்த-காலை/மருந்து எனப்படூஉம் மடவோளையே – நற் 384/10,11
அரியம் ஆகிய-காலை/பெரிய நோன்றனீர் நோகோ யானே – குறு 178/6,7
நம் போல் பசக்கும்-காலை தம் போல் – குறு 183/2
எம் தோள் துறந்த-காலை எவன்-கொல் – ஐங் 109/3
நீ இவண் வரூஉம்-காலை/மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/4,5
பெரும் கல் அதர் இடை பிரிந்த-காலை/தவ நனி நெடிய ஆயின இனியே – ஐங் 359/2,3
வெம் முனை தபுத்த-காலை தம் நாட்டு – பதி 78/12
மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய்-காலை/கொண்டல் நிரை ஒத்தன – கலி 5/24
செய்_வினைக்கு அகன்ற-காலை எஃகு உற்று – அகம் 29/5
அசை வண்டு ஆர்க்கும் அல்கு-உறு-காலை/தாழை தளர தூக்கி மாலை – அகம் 40/5,6
அஞ்சினள் உயிர்த்த-காலை யாழ நின் – அகம் 86/24
வேந்து வினை முடித்த-காலை தேம் பாய்ந்து – அகம் 104/1
தான் இவண் வந்த-காலை நம் ஊர் – அகம் 210/8
யாம் தன் கழறும்-காலை தான் தன் – அகம் 275/6
அரிய பெரியோர் தெரியும்-காலை/நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன – அகம் 286/14,15
என் கண்டு பெயரும்-காலை யாழ நின் – அகம் 318/11
பிணி உறு முரசம் கொண்ட-காலை/நிலை திரிபு எறிய திண் மடை கலங்கி – புறம் 25/7,8
வீற்றிருந்தோரை எண்ணும்-காலை/உரையும் பாட்டும் உடையோர் சிலரே – புறம் 27/4,5
அமர் மேம்படூஉம்-காலை நின் – புறம் 48/8
நெடுமொழி மன்னர் நினைக்கும்-காலை/பாசிலை தொடுத்த உவலை கண்ணி – புறம் 54/9,10
நீயே பிறர் நாடு கொள்ளும்-காலை அவர் நாட்டு – புறம் 57/5
கோ என பெயரிய-காலை ஆங்கு அது – புறம் 152/21
நும் படை செல்லும்-காலை அவர் படை – புறம் 169/1
அவர் படை வரூஉம்-காலை நும் படை – புறம் 169/3
அஞ்சி நீங்கும்-காலை/ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/10,11
யாம் தன் இரக்கும்-காலை தான் எம் – புறம் 180/10
பிணிக்கும்-காலை இரங்குவிர் மாதோ – புறம் 195/5
நினையும்-காலை நீயும் மற்று அவர்க்கு – புறம் 213/7
தன் பெயர் கிளக்கும்-காலை என் பெயர் – புறம் 216/8
நினைக்கும்-காலை மருட்கை உடைத்தே – புறம் 217/1
அரு விலை நன் கலம் அமைக்கும்-காலை/ஒரு வழி தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் – புறம் 218/4,5
ஓச்சினன் துரந்த-காலை மற்றவன் – புறம் 308/9
தொக்கு உயிர் வௌவும்-காலை/இ கரை நின்று இவர்ந்து உ கரை கொளலே – புறம் 357/8,9
ஆழும்-காலை புணை பிறிது இல்லை – புறம் 367/11
ஏலா வெண்பொன் போகு-உறு-காலை/எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் – புறம் 389/4,5

மேல்


-காலையும் (3)

சினை இனிது ஆகிய-காலையும் காதலர் – குறு 341/3
தாய் உடன்று அலைக்கும்-காலையும் வாய்விட்டு – குறு 397/4
தாம் பாராட்டிய-காலையும் உள்ளார் – அகம் 59/15

மேல்


-காறும் (2)

கிழவர் கிழவியர் என்னாது ஏழ்-காறும்/மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி மேல்


-குரை (1)

கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது – கலி 13/25

மேல்


-குரைத்தே (3)

உயிர் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே – நற் 93/12
ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே – ஐங் 401/5
அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/8

மேல்


-குரைய (4)

நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் – குறி 14
செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் – அகம் 33/8
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/11
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே – புறம் 201/20

மேல்


-குரையம் (1)

பனி கடும்-குரையம் செல்லாதீம் என – குறு 350/2

மேல்


-குரையர் (1)

கொன்னும் நம்பும்-குரையர் தாமே – நற் 208/7

மேல்


-குரையள் (6)

பெறல் அரும்-குரையள் அரும் கடி காப்பினள் – நற் 201/2
கவவு கடும்-குரையள் காமர் வனப்பினள் – குறு 132/1
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் – அகம் 212/10
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து – அகம் 280/6
பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே – அகம் 322/15
ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே – அகம் 372/16

மேல்


-குரையை (2)

அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் – பதி 24/16
அனைய அளப்பு அரும்-குரையை அதனால் – பதி 79/8

மேல்


-கொல் (358)

கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர் – நற் 4/7
யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் – நற் 8/4
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு – நற் 27/7
யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் – நற் 29/6
வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என – நற் 29/7
காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே – நற் 35/12
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழை – நற் 51/1
எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/3
யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த – நற் 55/10
அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் – நற் 72/9
புலர்வது-கொல் அவன் நட்பு எனா – நற் 72/10
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் – நற் 94/7
யானே அன்றியும் உளர்-கொல் பானாள் – நற் 104/8
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல்/கொண்ட கொழுநன் குடி வறன்-உற்று என – நற் 110/9,10
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என – நற் 122/7
இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே – நற் 132/11
இது-கொல் வாழி தோழி காதலர் – நற் 134/2
யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே – நற் 152/9
படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி – நற் 169/3
யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட – நற் 187/7
எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/6
யாது செய்வாம்-கொல் நாமே கய வாய் – நற் 194/2
என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி – நற் 206/8
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் – நற் 206/9
செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல்/கல் கெழு நாடன் கேண்மை – நற் 206/9,10
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/11
வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் – நற் 207/6
இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழை – நற் 225/6
எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே – நற் 239/12
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ – நற் 259/1
வீவது-கொல் என் வருந்திய உடம்பே – நற் 284/11
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10
நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே – நற் 288/10
என் ஆவது-கொல் தோழி மன்னர் – நற் 296/1
எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை – நற் 297/5
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே – நற் 305/10
வாடை பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே – நற் 312/9
யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் – நற் 313/6
என் ஆகுவ-கொல் தானே எந்தை – நற் 317/7
யான் கண்துஞ்சேன் யாது-கொல் நிலையே – நற் 319/11
எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் – நற் 320/2
வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து – நற் 322/3
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல்/பொன் போல் மேனி தன் மகள் நயந்தோள் – நற் 324/2,3
அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் – நற் 339/2
இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து – நற் 343/8
செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரை – நற் 344/8
அதனால் என்னொடு பொரும்-கொல் இ உலகம் – நற் 348/9
உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே – நற் 348/10
என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/10
யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே – நற் 352/12
யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரி – நற் 388/2
நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் – நற் 393/11
நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே – நற் 394/9
யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ – நற் 397/6
மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே – நற் 397/9
அது-கொல் தோழி காம நோயே – குறு 5/1
யார்-கொல் அளியர் தாமே ஆரியர் – குறு 7/3
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல் – குறு 28/1
முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல்/ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு – குறு 28/1,2
ஆஅ ஒல் என கூவுவேன்-கொல்/அலமரல் அசை வளி அலைப்ப என் – குறு 28/3,4
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 46/7
யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் – குறு 82/3
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே – குறு 89/3
என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே – குறு 94/5
என் ஆகுவை-கொல் நல்_நுதல் நீயே – குறு 96/4
என் ஆயினள்-கொல் என்னாதோரே – குறு 110/8
புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய் – குறு 150/5
யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் – குறு 154/1
யாங்கு ஆகுவள்-கொல் பூம்_குழை என்னும் – குறு 159/5
என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை – குறு 161/5
இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று – குறு 175/5
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக – குறு 177/5
இரலை மானையும் காண்பர்-கொல் நமரே – குறு 183/4
அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி – குறு 190/3
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர – குறு 194/1
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – குறு 197/1
யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் – குறு 205/6
வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் – குறு 215/3
வருவர்-கொல் வாழி தோழி பொருவார் – குறு 260/4
யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின் – குறு 268/3
தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே – குறு 275/8
யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல்/பெரிதும் பேதை மன்ற – குறு 276/6,7
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே – குறு 282/8
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல்/யாம் எம் காதலர் காணேம் ஆயின் – குறு 290/2,3
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே – குறு 330/7
இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடி – குறு 331/5
யாங்கு ஆகுவள்-கொல் தானே – குறு 337/6
யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய – குறு 356/5
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைய – குறு 380/5
எவன்-கொல் வாழி தோழி – குறு 387/4
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/4
நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் – ஐங் 22/4
தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 23/4
நலம் கொண்டு துறப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 24/5
இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் – ஐங் 26/4
அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 27/4
மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 28/4
பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய் – ஐங் 29/5
பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 30/4
கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல்/நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் – ஐங் 84/2,3
மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல்/வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் – ஐங் 90/1,2
வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல்/அன்னது ஆகலும் அறியாள் – ஐங் 90/2,3
எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே – ஐங் 108/4
எம் தோள் துறந்த-காலை எவன்-கொல்/பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே – ஐங் 109/3,4
என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே – ஐங் 201/4
அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல்/வரை_அர_மகளிரின் நிரையுடன் குழீஇ – ஐங் 204/1,2
மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் – ஐங் 216/6
மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 217/4
பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் – ஐங் 218/5
ஒண் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 219/4
இன் இனி வாரா மாறு-கொல்/சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே – ஐங் 222/3,4
ஓரார்-கொல் நம் காதலோரே – ஐங் 225/5
என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே – ஐங் 228/4
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே – ஐங் 245/4
மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே – ஐங் 253/4
எந்தை அறிதல் அஞ்சி-கொல்/அதுவே மன்ற வாராமையே – ஐங் 261/3,4
மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே – ஐங் 262/4
நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே – ஐங் 311/4
மறுதருவது-கொல் தானே செறி தொடி – ஐங் 329/3
இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே – ஐங் 339/4
உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல் – ஐங் 340/2
உள்ளார்-கொல் நாம் மருள்-உற்றனம்-கொல்/விட்டு சென்றனர் நம்மே – ஐங் 340/2,3
யார்-கொல் அளியர் தாமே வார் சிறை – ஐங் 381/3
என் ஆகுவன்-கொல் அளியென் யானே – ஐங் 460/5
யார்-கொல் அளியை – பதி 19/15
இன் நகை மேய பல் உறை பெறுப-கொல்/பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ – பதி 68/14,15
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18
நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் – பரி 12/45
நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் – பரி 20/65
நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என – பரி 22/33
போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது – பரி 24/39
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல்/செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல் – பரி 35/2,3
எவ்வாறு செய்வாம்-கொல் யாம் என நாளும் – பரி 35/4
சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/12
உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/16
எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் – கலி 4/20
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் – கலி 17/3
புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல்/கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற – கலி 27/16,17
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல்/என ஆங்கு – கலி 33/24
தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல்/புன வேங்கை தாது உறைக்கும் பொன் அறை முன்றில் – கலி 56/6
வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் – கலி 56/7
உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால் – கலி 56/8
வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார் – கலி 56/9
என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் – கலி 60/22
தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல்/ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் – கலி 71/14,15
குணங்களை பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல்/கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணை துஞ்சி – கலி 90/21
சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல்/கூற்று என உட்கிற்று என் நெஞ்சு – கலி 103/54,55
நறு_நுதால் என்-கொல் ஐம்_கூந்தல் உளர – கலி 105/53
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி – கலி 131/15
தன் துணை இல்லாள் வருந்தினாள்-கொல் என – கலி 131/27
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி – கலி 131/35
யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் – கலி 137/26
மணி பொரு பசும்_பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் – கலி 143/4
கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல – கலி 143/5
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல்/ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உது காண் எம் – கலி 145/42
கொலைவனை காணேன்-கொல் யான் – கலி 147/25
யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற – அகம் 14/13
வல்ல-கொல் செல்ல தாமே கல்லென – அகம் 17/10
அனைய-கொல் வாழி தோழி மனைய – அகம் 23/10
நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என – அகம் 31/3
யாண்டு உளர்-கொல் என கலிழ்வோள் எய்தி – அகம் 47/14
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என – அகம் 52/10
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19
இது-கொல் வாழி தோழி என் உயிர் – அகம் 71/16
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/7
என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என – அகம் 78/12
ஓர் யான் ஆகுவது எவன்-கொல்/நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே – அகம் 82/17,18
தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல்/தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த – அகம் 101/3,4
யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து – அகம் 105/4
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல்/நெடும் கால் மாஅத்து ஊழ்-உறு வெண் பழம் – அகம் 117/14,15
என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் – அகம் 118/11
எவன்-கொல் வாழி தோழி மயங்கி – அகம் 128/5
யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் – அகம் 139/17
யார்-கொல் அளியள் தானே எம் போல் – அகம் 146/8
வாரார்-கொல் என பருவரும் – அகம் 150/13
எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி – அகம் 164/8
யார்-கொல் வாழி தோழி நெருநல் – அகம் 166/11
யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை – அகம் 174/10
யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் – அகம் 192/3
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1
யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் – அகம் 202/9
என் எனப்படும்-கொல் தோழி நன் மகிழ் – அகம் 206/1
யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடை – அகம் 214/10
நடக்கும்-கொல் என நோவல் யானே – அகம் 219/18
மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி – அகம் 223/2
வரும்-கொல் தோழி நம் இன் உயிர் துணை என – அகம் 224/15
என் ஆகுவள்-கொல் இவள் என பல் மாண் – அகம் 227/3
என்னள்-கொல் அளியள் என்னாதோரே – அகம் 235/19
அளிதோ தானே எவன் ஆவது-கொல்/மன்றும் தோன்றாது மரனும் மாயும் – அகம் 239/1,2
இனிது-கொல் வாழி தோழி என தன் – அகம் 244/8
எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் – அகம் 250/1
யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கை – அகம் 252/9
யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது – அகம் 260/11
எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/7
என் ஆவது-கொல் தானே பொன் என – அகம் 272/16
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை – அகம் 279/10
நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை – அகம் 287/3
புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே – அகம் 289/17
என் மயங்கினர்-கொல் நம் காதலோரே – அகம் 293/14
இ நிலை களைய வருகுவர்-கொல் என – அகம் 294/14
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே – அகம் 304/21
எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது என – அகம் 314/14
இல்லை-கொல் என மெல்ல நோக்கி – அகம் 317/18
என் உழியது-கொல் தானே பன் நாள் – அகம் 317/22
எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/14
பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே – அகம் 325/22
நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு – அகம் 339/11
என் ஆவது-கொல் தானே முன்றில் – அகம் 348/1
எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் – அகம் 349/3
யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட – அகம் 354/12
எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலை – அகம் 362/11
யாது செய்வாம்-கொல் தோழி நோ_தக – அகம் 364/12
எவன்-கொல் வாழி தோழி கொங்கர் – அகம் 368/16
மேயினள்-கொல் என நோவல் யானே – அகம் 369/26
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே – அகம் 373/19
வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண – அகம் 381/18
வசை பட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் – புறம் 15/16
யூபம் நட்ட வியன் களம் பல-கொல்/யா பல-கொல்லோ பெரும வார்-உற்று – புறம் 15/21,22
இன்ன விறலும் உள-கொல் நமக்கு என – புறம் 19/14
விளங்க கேட்ட மாறு-கொல்/வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே – புறம் 50/16,17
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும் – புறம் 52/8
என் ஆவது-கொல் தானே கழனி – புறம் 63/11
யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு – புறம் 77/6
யார்-கொல் அளியர் தாமே ஆர் நார் – புறம் 81/3
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12
தேற்றா ஈகையும் உளது-கொல்/போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே – புறம் 140/9,10
யார்-கொல் அளியள் தானே நெருநல் – புறம் 143/7
பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணி – புறம் 153/10
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/7
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல்/அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என – புறம் 206/7,8
பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என – புறம் 210/9
என் ஆவது-கொல் அளியது தானே – புறம் 217/13
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9
அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல்/நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் 228/5,6
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல்/உலகு புக திறந்த வாயில் – புறம் 234/4,5
என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே – புறம் 238/13
யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே – புறம் 254/11
காணலென்-கொல் என வினவினை வரூஉம் – புறம் 260/7
இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே – புறம் 264/7
உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே – புறம் 273/7
என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் – புறம் 280/9
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/20
ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்பு உற்று – புறம் 342/3
என் ஆவது-கொல் தானே – புறம் 345/19
என் ஆவது-கொல் தானே நன்றும் – புறம் 347/8
யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது – புறம் 350/3
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது – நாலடி:4 6/1
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது – நாலடி:4 6/1
இன்றுகொல் அன்றுகொல் என்றுகொல் என்னாது – நாலடி:4 6/1
நோக்கார்கொல் நொய்யது ஓர் துச்சிலை யாக்கைக்கு ஓர் – நாலடி:5 1/2
கண்டு பாராட்டுவார் கண்டிலர்கொல் மண்டி – நாலடி:5 8/2
சாற்றும்கொல் சால சிரித்து – நாலடி:5 9/4
எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல் என்று – நாலடி:6 8/3
பயவார்கண் செல்வம் பரம்ப பயின்கொல் – நாலடி:27 7/2
தன்னையே தான் இரப்ப தீர்வதற்கு என்னைகொல் – நாலடி:31 6/2
முனியார்கொல் தாம் வாழும் நாள் – நாலடி:34 8/4
நாள் வைத்து நம் குற்றம் எண்ணுங்கொல் அந்தோ தன் – நாலடி:40 4/3
வருதும் என மொழிந்தார் வாரார்கொல் வானம் – கார்40 1/3
பெரும் பத காலையும் வாரார்கொல் வேந்தன் – கார்40 37/3
இன்று ஆற்ற வாரா விடுவார்கொல் காதலர் – ஐந்70:2 23/3
கல் சூழ் பதுக்கை ஆர் அத்தத்து இறப்பார்கொல் – ஐந்70:3 30/2
ஆர் இடை அத்தம் இறப்பர்கொல் ஆயிழாய் – ஐந்70:3 32/2
காண புணர்ப்பதுகொல் நெஞ்சு – ஐந்70:3 32/4
நீர் இல் அரும் சுரம் முன்னி அறியார்கொல் – ஐந்70:3 34/3
தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல் – ஐந்70:3 35/3
தாள் வீ பதுக்கைய கானம் இறந்தார்கொல் – ஐந்70:3 38/2
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா – ஐந்70:3 39/3
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை – ஐந்70:3 42/3
கொல் களிறு அன்னான் பின் செல்லும்கொல் என் பேதை – ஐந்70:3 42/3
என்னைகொல் தோழி அவர்கண்ணும் நன்கு இல்லை – ஐந்70:5 58/1
அணி நலம் உண்டு அகன்றான் என்கொல் எம் போல் – ஐந்70:5 60/2
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல் – ஐந்70:5 62/3
எறி திரை சேர்ப்பன் கொடுமை அறியாகொல் – ஐந்70:5 65/2
கண்ணினால் காண அமையும்கொல் என் தோழி – ஐந்70:5 66/3
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம் திறம் – ஐந்50:1 4/1
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத – ஐந்50:1 8/3
ஆய்ந்த மொழியினாள் செல்லும்கொல் காதலன் பின் – ஐந்50:4 33/3
வெடி ஓடும் வெம் கானம் சேர்வார்கொல் நல்லாய் – ஐந்50:4 36/3
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல் – திணை150:1 8/3
எண் உளவால் ஐந்து இரண்டு ஈத்தான்கொல் என் ஆம்கொல் – திணை150:1 8/3
என் ஆம்கொல் ஈடு இல் இள வேங்கை நாள் உரைப்ப – திணை150:1 18/1
என்கொல் யான் ஆற்றும் வகை – திணை150:3 93/4
தகவும் தகவு அன்று என்று ஓரேன் தகவேகொல் – திணை150:3 119/2
பீடு இலார் என்பார்கள் காணார்கொல் வெம் கதிரால் – திணை150:3 120/1
கண்ணுங்கால் என்கொல் கலவை யாழ் பாண்மகனே – திணை150:5 150/1
வான் உயர் வெற்பன் வருவான்கொல் என் தோழி – திணை50:1 4/3
ஏனலுள் ஐய வரவு மற்று என்னைகொல் – திணை50:1 6/3
மணி மலை நாடன் வருவான்கொல் தோழி – திணை50:1 9/2
புலவும்கொல் தோழி புணர்வு அறிந்து அன்னை – திணை50:1 10/3
நெறி அரு நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி – திணை50:2 15/2
வில் உழுது வாழ்நர் குறும்புள்ளும் போவர்கொல் – திணை50:2 17/2
நிலை அஞ்சி நீள் சுரத்து அல்குவர்கொல் தோழி – திணை50:2 19/2
ஆற்றும்கொல் ஐய நடந்து – திணை50:2 20/4
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் – திணை50:3 22/1
வரி வளை தோளி வருவார் நமர்கொல் – திணை50:3 30/3
ஐதுகொல் ஆன்றார் தொடர்பு – திணை50:5 41/4
துணி கடல் சேர்ப்பன் துறந்தான்கொல் தோழி – திணை50:5 47/3
மயில்கொல் மடவாள்கொல் மாநீர் திரையுள் – திணை50:5 49/1
மயில்கொல் மடவாள்கொல் மாநீர் திரையுள் – திணை50:5 49/1
பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும் – திணை50:5 49/2
தவழ் திரை சேர்ப்பன் வருவான்கொல் தோழி – திணை50:5 50/3
கற்றதனால் ஆய பயன் என்கொல் வால்அறிவன் – குறள்:1 2/1
என் நோற்றான்கொல் எனும் சொல் – குறள்:7 10/2
என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்:19 8/2
அறன் நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன் நோக்கி – குறள்:19 9/1
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் தாம் உடைமை – குறள்:23 8/1
துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்கொல் – குறள்:27 3/1
மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பு அறுக்கல் – குறள்:35 5/1
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு – குறள்:93 10/2
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல் – குறள்:94 2/1
அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனம் குழை – குறள்:109 1/1
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு – குறள்:109 1/2
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிதுகொல் – குறள்:111 3/1
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை – குறள்:116 7/1
துப்பின் எவன் ஆவர்மன்கொல் துயர் வரவு – குறள்:117 5/1
பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் – குறள்:120 7/1
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் – குறள்:121 3/1
யாமும் உளேம்கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து – குறள்:121 4/1
தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்கொல் – குறள்:121 5/1
மறப்பின் எவன் ஆவன்மன்கொல் மறப்பு அறியேன் – குறள்:121 7/1
யாது செய்வேன்கொல் விருந்து – குறள்:122 1/2
காணார்கொல் இ ஊரவர் – குறள்:122 10/2
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான் – குறள்:123 5/1
காலைக்கு செய்த நன்று என்கொல் எவன்கொல் யான் – குறள்:123 5/1
புலப்பேன்கொல் புல்லுவேன்கொல்லோ கலப்பேன்கொல் – குறள்:127 7/1
புலப்பேன்கொல் புல்லுவேன்கொல்லோ கலப்பேன்கொல் – குறள்:127 7/1
நீடுவது அன்றுகொல் என்று – குறள்:131 7/2
பழித்து பலர் நடுவண் சொல்லாடார் என்கொல் – பழ 182/2
வஞ்ச மலை நாடன் வாரான்கொல் தோழி என் – கைந்:1 2/3
காய்ந்தான்கொல் நம்கண் கலப்பு – கைந்:1 9/4
முடியும்கொல் என்று முனிவான் ஒருவன் – கைந்:1 12/3
தொலைவு இலர்கொல் தோழி நமர் – கைந்:2 23/4
கலப்பு அடும் கூடும்கொல் மற்று – கைந்:4 40/4
கலவான்கொல் தோழி நமக்கு – கைந்:5 53/4
என்னைகொல் யாம் காணுமாறு – கைந்:5 54/4
நுழையும் மட மகன் யார்கொல் என்று அன்னை – கைந்:5 59/3

மேல்


-கொல்லோ (166)

வல்லுவம்-கொல்லோ மெல்லியல் நாம் என – நற் 33/9
ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர் – நற் 35/10
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ – நற் 53/2
அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ/எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது – நற் 53/2,3
ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ/அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து – நற் 56/6,7
போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே – நற் 56/10
பசலை ஆகி விளிவது-கொல்லோ/புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் – நற் 63/7,8
சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ/கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும் – நற் 66/7,8
செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு – நற் 92/1
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் – நற் 161/9
கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ/எ வினை செய்வர்-கொல் தாமே வெம் வினை – நற் 189/5,6
போயின்று-கொல்லோ தானே படப்பை – நற் 205/8
கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/9
தமியேன் கேட்குவென்-கொல்லோ/பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/10,11
அருளான்-கொல்லோ தானே கானவன் – நற் 228/5
உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறை – நற் 241/1
யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் – நற் 268/7
இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து – நற் 273/1
அதர் உழந்து அசையின-கொல்லோ ததர்_வாய் – நற் 279/9
தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு – நற் 302/6
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் – நற் 306/9
சொல்லலை-கொல்லோ நீயே வல்லை – நற் 310/8
வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை – நற் 321/7
மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே – நற் 337/2
வாடல-கொல்லோ தாமே அவன் மலை – நற் 359/7
புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே – நற் 373/9
அது பிணி ஆக விளியலம்-கொல்லோ/அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த – நற் 377/5,6
உள்ளார்-கொல்லோ தோழி கள்வர் – குறு 16/1
என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ/ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து – குறு 24/2,3
தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ/இரந்தூண் நிரம்பா மேனியொடு – குறு 33/2,3
இசையாது-கொல்லோ காதலர் தமக்கே – குறு 48/7
உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை – குறு 67/1
சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு – குறு 79/6
பிரிந்தோர் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ/தண்டு உடை கையர் வெண் தலை சிதவலர் – குறு 146/2,3
தமியர் ஆக இனியர்-கொல்லோ/ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த – குறு 172/4,5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ/வேறு புல நன் நாட்டு பெய்த – குறு 176/5,6
எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல் – குறு 180/5
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ/கலிழ் கவின் அசை நடை பேதை – குறு 182/5,6
யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் – குறு 195/3
நோ_தக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ/வய சுறா வழங்கு நீர் அத்தம் – குறு 230/4,5
உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும் – குறு 232/1
வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ/மரல் புகா அருந்திய மா எருத்து இரலை – குறு 232/2,3
படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ/மறப்பு அரும் பணை தோள் மரீஇ – குறு 266/3,4
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட – குறு 272/1
புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ/செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு – குறு 275/4,5
இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ/மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் – குறு 279/4,5
சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே – குறு 281/6
நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ/வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி – குறு 284/5,6
யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் – குறு 285/3
இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ/முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ – குறு 287/2,3
அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் – குறு 290/2
அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் – குறு 302/6
மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன் – குறு 307/4
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ/கரும் கால் வெண்_குருகு மேயும் – குறு 325/4,5
காணார்-கொல்லோ மாண்_இழை நமரே – குறு 348/6
சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ/ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை – குறு 350/3,4
பசலை ஆகி விளிவது-கொல்லோ/வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல் – குறு 381/3,4
எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை – குறு 396/3
எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் – ஐங் 24/3
கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் – ஐங் 31/2
மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோ/யாணர் ஊர நின் மாண் இழை அரிவை – ஐங் 42/1,2
நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ/கடலின் நாரை இரற்றும் – ஐங் 114/2,3
உணங்கல-கொல்லோ நின் தினையே உவ காண் – ஐங் 207/2
வருவது-கொல்லோ தானே வாராது – ஐங் 295/1
அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ/புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை – ஐங் 295/2,3
வல்லா-கொல்லோ தாமே அவண – ஐங் 333/2
என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை – ஐங் 372/1
இனிதாம்-கொல்லோ தனக்கே பனி வரை – ஐங் 379/2
உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ் – ஐங் 456/1
புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார் – ஐங் 459/2
உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே – பதி 51/24
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் – பரி 22/32
கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ/இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் – கலி 36/18
தூதொடு மறந்தார்-கொல்லோ நோ_தக – கலி 36/19
காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ/துறந்தவர் ஆண்டு_ஆண்டு உறைகுவர்-கொல்லோ யாவது – கலி 36/21
என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் – கலி 47/11
என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண் – கலி 60/9
என் நோற்றனை-கொல்லோ/நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் – கலி 109/18,19
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று – கலி 142/27
உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் – கலி 142/31
என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் – கலி 144/2
யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று – கலி 146/31
வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி – கலி 147/3
கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ/உறாஅ தகை செய்து இ ஊர் உள்ளான்-கொல்லோ – கலி 147/39,40
மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த – அகம் 1/7
தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ/நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் – அகம் 9/23,24
பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு – அகம் 38/15
நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ/மென் சிறை வண்டின் தண் கமழ் பூ துணர் – அகம் 41/12,13
அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் – அகம் 45/15
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ/கொய் சுவல் புரவி கொடி தேர் செழியன் – அகம் 57/13,14
சென்றனன்-கொல்லோ தானே குன்றத்து – அகம் 88/8
வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து – அகம் 89/19
என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய – அகம் 98/21
இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் – அகம் 102/16
நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே – அகம் 103/15
துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள – அகம் 119/15
விளிகுவை-கொல்லோ நீயே கிளி என – அகம் 126/17
வல்லுநள்-கொல்லோ தானே எல்லி – அகம் 153/13
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு – அகம் 161/9
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து – அகம் 167/7
புலம்பு உறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு – அகம் 187/10
கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் என – அகம் 198/1
பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ/தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி – அகம் 207/13,14
சேக்குவம்-கொல்லோ நெஞ்சே பூ புனை – அகம் 225/14
உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும் – அகம் 235/2
சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ/பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து – அகம் 235/3,4
அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடை – அகம் 264/12
இமய செம் வரை மானும்-கொல்லோ/பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் – அகம் 265/3,4
நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ/எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி – அகம் 265/6,7
அறியார்-கொல்லோ தாமே அறியினும் – அகம் 273/6
நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ/யாங்கு என உணர்கோ யானே வீங்குபு – அகம் 273/8,9
முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ/மணி மருள் மேனி ஆய் நலம் தொலைய – அகம் 278/12,13
தருகுவன்-கொல்லோ தானே விரி திரை – அகம் 280/11
சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் – அகம் 315/15
துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ/கணையோர் அஞ்சா கடுங்கண் காளையொடு – அகம் 321/11,12
எல்லி முன் உற செல்லும்-கொல்லோ/எ வினை செயும்-கொல் நோகோ யானே – அகம் 321/13,14
தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை – அகம் 322/6
ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு – அகம் 329/9
எய்தின்று-கொல்லோ தானே எய்தியும் – அகம் 330/9
காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ/உதுவ காண் அவர் ஊர்ந்த தேரே – அகம் 330/10,11
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற – அகம் 351/5
கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ/வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள – அகம் 390/4,5
யா பல-கொல்லோ பெரும வார்-உற்று – புறம் 15/22
எஞ்சுவர்-கொல்லோ பகல் தவ சிறிதே – புறம் 79/6
இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து – புறம் 98/18
மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ/நிழல் இல் நீள் இடை தனி மரம் போல – புறம் 119/4,5
வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ/இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை – புறம் 120/16,17
குன்றம் பாடின-கொல்லோ/களிறு மிக உடைய இ கவின் பெறு காடே – புறம் 131/3,4
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ – புறம் 152/12
ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ/பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் – புறம் 152/12,13
செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே – புறம் 214/1
தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ/பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு – புறம் 229/24,25
சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ/கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய – புறம் 232/4,5
ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ/இனி பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை – புறம் 235/16,17
அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ/தொடி தலை விழு தண்டு ஊன்றி நடுக்கு-உற்று – புறம் 243/11,12
பிறர் மனை புகுவள்-கொல்லோ/அளியள் தானே பூ_விலை_பெண்டே – புறம் 293/5,6
வேந்து உடன்று எறிவான்-கொல்லோ/நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே – புறம் 296/4,5
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ/குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் – புறம் 307/1,2
பெரும் கவின் இழப்பது-கொல்லோ/மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே – புறம் 341/17,18
வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து – புறம் 343/15
ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ/சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை – புறம் 354/7,8
நயவார்கண் நல்குரவு நாண் இன்றுகொல்லோ – நாலடி:27 7/1
உலை ஊதும் தீயே போல் உள் கனலும்கொல்லோ – நாலடி:30 8/3
என்னை கெழீஇயினர்கொல்லோ பொருள் நசையால் – நாலடி:39 5/3
பரல் கானம் ஆற்றினகொல்லோ அரக்கு ஆர்ந்த – நாலடி:40 6/2
கரும் கொல் வேல் மன்னர் கலம் புக்ககொல்லோ – திணை150:1 4/3
கருமம்தான் கண்டு அழிவுகொல்லோ பருவம்தான் – திணை150:3 103/2
கிழமை பெரியோர்க்கு கேடு இன்மைகொல்லோ – திணை150:5 134/1
பழமை பயன் நோக்கிக்கொல்லோ கிழமை – திணை150:5 134/2
விறல் மலை நாட வரவு அரிதாம்கொல்லோ – திணை50:1 2/3
வித்தும் இடல் வேண்டும்கொல்லோ விருந்து ஓம்பி – குறள்:9 5/1
என் ஆற்றும்கொல்லோ உலகு – குறள்:22 1/2
புக்கில் அமைந்தின்றுகொல்லோ உடம்பினுள் – குறள்:34 10/1
எச்சம் என்று என் எண்ணும்கொல்லோ ஒருவரால் – குறள்:101 4/1
இடும்பைக்கே கொள்கலம்கொல்லோ குடும்பத்தை – குறள்:103 9/1
இன்றும் வருவதுகொல்லோ நெருநலும் – குறள்:105 8/1
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்கொல்லோ இரப்பவர் – குறள்:107 10/1
அணங்குகொல் ஆய் மயில்கொல்லோ கனம் குழை – குறள்:109 1/1
புலப்பேன்கொல் புல்லுவேன்கொல்லோ கலப்பேன்கொல் – குறள்:127 7/1
ஊடி பெறுகுவம்கொல்லோ நுதல் வெயர்ப்ப – குறள்:133 8/1
கரப்பவர் கண்டறியார்கொல்லோ பரப்பில் – பழ 344/2

மேல்


-கொலோ (32)

அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே – ஐங் 247/4
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ/பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை – கலி 39/41,42
பெண்டிர் அருள கிடந்தது எவன்-கொலோ/ஒண்_தொடீ நாண் இலன் மன்ற இவன் – கலி 62/12,13
தான் நயந்து இருந்தது இ ஊர் ஆயின் எவன்-கொலோ/நாம் செயல்பாலது இனி – கலி 85/31
ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ/ஏறு உடை நல்லார் பகை – கலி 112/20,21
அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ/நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் – கலி 134/18,19
எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ/என ஆங்கு – கலி 138/7,8
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32
சிதைத்தானை செய்வது எவன்-கொலோ எம்மை – கலி 142/45
மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ/இன் உயிர் அன்னானை காட்டி எனைத்து ஒன்றும் – கலி 147/13
கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன் – புறம் 152/8
யார்-கொலோ அளியன் தானே தேரின் – புறம் 257/5
எ காலும் அச்சம் தருமால் எவன்கொலோ – நாலடி:9 3/3
உள்ளுங்கால் உள்ளம் உருகுமால் என்கொலோ – நாலடி:31 5/3
கொண்டு எழில் வானமும் கொண்டன்று எவன்கொலோ – கார்40 23/3
தண் பதக்காலையும் வாரார் எவன்கொலோ – கார்40 38/3
ஏதில் மகளிரை நோவது எவன்கொலோ – ஐந்70:4 44/3
என்கொலோ சேக்கும் இடம் – ஐந்50:4 40/4
சேவலும் தன் அருகில் சேக்குமால் என்கொலோ – ஐந்50:4 41/3
நாள் வேங்கை நீழலுள் நண்ணான் எவன்கொலோ – திணை150:1 31/3
இன் சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்கொலோ – குறள்:10 9/1
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்கொலோ – குறள்:32 8/1
கண் தாம் கலுழ்வது எவன்கொலோ தண்டா நோய் – குறள்:118 1/1
வாம் மான் தேர் மன்னரை காய்வது எவன்கொலோ – பழ 341/2

மேல்


-தக்க (1)

துனையுநர் விழை-தக்க சிறப்பு போல் கண்டார்க்கு – கலி 145/1

மேல்


-தக்காய் (1)

காண்-தக்காய் என் காட்டி காண் – கலி 117/9

மேல்


-தம் (5)

கொற்றவர்-தம் கோன் ஆகுவை – மது 74
எம் மனை தந்து நீ தழீஇயினும் அவர்-தம்/புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் – நற் 330/7,8
என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே – நற் 339/12
வான் தோய் வெண்குடை வேந்தர்-தம் எயிலே – பதி 52/31
பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் – புறம் 387/16

மேல்


-தலை (1)

காலன் போல் வந்த கலக்கத்தோடு என்-தலை/மாலையும் வந்தன்று இனி – கலி மேல்


-தலையும் (2)

இணர் உறுபு உடைவதன்-தலையும் புணர் வினை – நற் 118/6
எல்லாம் தந்ததன்-தலையும் பையென – நற் 152/5

மேல்


-தன் (6)

தந்தை-தன் ஊர் இதுவே – நற் 198/11
நெடு_நீர் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே – நற் 303/12
பூ கஞல் ஊரன்-தன் மனை – ஐங் 3/5
தண் துறை ஊரன்-தன் ஊர் – ஐங் 7/5
மறு இல் துறக்கத்து அமரர்_செல்வன்-தன்/பொறி வரி கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் – பரி 22/32,33

மேல்


-தனை (1)

போகில்-தனை தடுக்கும் வேனில் அரும் சுரம் – ஐங் 303/2

மேல்


-தன்னில் (1)

ஏமுறு ஞாலம்-தன்னில் தோன்றி – திரு 163

மேல்


-தில் (1)

இன் துயில் பெறுக-தில் நீயே வளம் சால் – புறம் 391/19

மேல்


-தொறு (17)

குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று – திரு 217
மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் – நற் 114/3
புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/10
ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் – குறு 86/5
நல் ஏறு இயங்கு-தொறு இயம்பும் – குறு 190/6
புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் – குறு 279/3
முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் – ஐங் 171/2
மணி நிற மால் வரை மறை-தொறு இவள் – ஐங் 208/4
நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் – பரி 24/66
உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி – கலி 35/22
உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி – அகம் 19/12
ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி – அகம் 79/13
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8
உள்ளு-தொறு படூஉம் பல்லி – அகம் 351/16
கறவை பல் இனம் புறவு-தொறு உகள – அகம் 354/4
உறுதொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு – குறள்:111 6/1
அறிதொறு அறியாமை கண்டு அற்றால் காமம் – குறள்:111 10/1

மேல்


-தொறும் (187)

அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும்/பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகை – திரு 144,145
பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும்/களிறு வழங்கு அதர கானத்து அல்கி – பொரு 48,49
நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப – பொரு 138
நுரை தலை குரை புனல் வரைப்பகம் புகு-தொறும்/புனல் ஆடு மகளிர் கதுமென குடைய – பொரு 240,241
சூடு கோடு ஆக பிறக்கி நாள்-தொறும்/குன்று என குவைஇய குன்றா குப்பை – பொரு 243,244
வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் – பெரும் 133
விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும்/கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் – பெரும் 261,262
புனல் கால்கழீஇய பொழில்-தொறும் திரள் கால் – பெரும் 380
கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 49
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும்/வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து – மது 279,280
மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயர – மது 589
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் – மது 615
மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும்/உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ – மது 615,616
நாள்-தொறும் விளங்க கைதொழூஉ பழிச்சி – மது 694
பல் வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க – நெடு 105
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி – நெடு 173
உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் – குறி 130
நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல் – குறி 251
வைகல்-தொறும் அசைவு இன்றி – பட் 124
ஞாயில்-தொறும் புதை நிறீஇ – பட் 288
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும்/குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை – மலை 109,110
வயவு பிடி முழந்தாள் கடுப்ப குழி-தொறும்/விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை – மலை 127,128
மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர் – மலை 185
புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் – மலை 194
வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும்/தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 295,296
ஒலி கழை தட்டை புடையுநர் புனம்-தொறும்/கிளி கடி மகளிர் விளி படு பூசல் – மலை 328,329
மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரென – மலை 340
பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும்/முன்னோன் வாங்கிய கடு விசை கணை கோல் – மலை 379,380
புல் வேய் குரம்பை குடி-தொறும் பெறுகுவிர் – மலை 439
மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ் – மலை 450
இளம் கதிர் ஞாயிற்று களங்கள்-தொறும் பெறுகுவிர் – மலை 464
காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் – நற் 23/5
நும் இலள் புலம்ப கேள்-தொறும்/பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/10,11
கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின் – நற் 74/8
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் – நற் 77/5
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 100/1
உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் – நற் 107/1
தூண்-தொறும் யாத்த காண்_தகு நல் இல் – நற் 120/2
போர் அமை கதவ புரை-தொறும் தூவ – நற் 132/4
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும்/நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் – நற் 143/3,4
விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும்/நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே – நற் 154/11,12
இணர் துதை மாஅத்த புணர் குயில் விளி-தொறும்/நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக – நற் 157/5,6
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/7
கண் போல் நீலம் சுனை-தொறும் மலர – நற் 161/2
வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும்/துஞ்சு பிடி வருடும் அத்தம் – நற் 162/10,11
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்/அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/9,10
காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் – நற் 217/2
வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும் – நற் 218/3
நகை வாய் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் – நற் 218/4
கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க – நற் 221/4
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்/வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் – நற் 249/2,3
குன்ற நாடனை உள்ளு-தொறும்/நெஞ்சு நடுக்கு-உறூஉம் அவன் பண்பு தரு படரே – நற் 273/9,10
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும்/நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை – நற் 278/4,5
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும்/நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப – நற் 279/3,4
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்/தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/9,10
பூ கண் ஆயம் காண்-தொறும் எம் போல் – நற் 293/5
எருவை நீடிய பெரு வரை_அகம்-தொறும்/தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ – நற் 294/4,5
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்/துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/5,6
நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே – நற் 333/12
இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும்/கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் – குறு 9/5,6
துறை-தொறும் பரக்கும் பன் மணல் சேர்ப்பனை – குறு 51/3
வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும்/செந்நெல் வான் பொரி சிதறி அன்ன – குறு 53/3,4
தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும்/தீம் பழம் தூங்கும் பலவின் – குறு 83/3,4
உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே – குறு 244/6
தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும்/காமர் பொருள்_பிணி போகிய – குறு 255/6,7
ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் – குறு 257/4
எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் – குறு 320/4
கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் – குறு 342/3
தண் கடல் படு திரை கேள்-தொறும்/துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/3,4
அணி மலர் துறை-தொறும் வரிக்கும் – ஐங் 117/3
ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும்/தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே – ஐங் 322/4,5
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி – ஐங் 358/3
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி – ஐங் 358/3
நினை-தொறும் கலிழும் இடும்பை எய்துக – ஐங் 373/1
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
காண்-தொறும் காண்-தொறும் கலங்க – ஐங் 375/5
நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று – ஐங் 376/1
நினைத்-தொறும் கலிழும் என்னினும் – ஐங் 398/4
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம் – ஐங் 445/4
அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும்/துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே – ஐங் 448/5,6
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் – ஐங் 453/1
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும்/வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் – ஐங் 453/1,2
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும்/அரும் பனி கலந்த அருள் இல் வாடை – ஐங் 479/2,3
உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சமொடு – ஐங் 495/4
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்/காண்டல் விருப்பொடு கமழும் குளவி – பதி 12/9,10
கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் – பதி 29/5
அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும்/பெற்று ஆனாரே பரிசிலர் களிறே – பதி 47/1,2
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும்/உரை சால் நன் கலம் வரைவு இல வீசி – பதி 54/7,8
ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் – பதி 61/12
ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் – பதி 61/13
முழு_முதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் – பதி 70/25
கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவல – பதி 78/6
துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும்/வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு – பரி 9/85
வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும்/விடு கொடி பிறந்த மென் தகை தோன்றி – பரி 72/9
ஐய எம் காதில் கனம் குழை வாங்கி பெயர்-தொறும்/போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் – கலி 110/2
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும்/சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத – கலி 144/28,29
பாங்கர் பல்லி படு-தொறும் பரவி – அகம் 9/19
ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்த்-தொறும்/கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை – அகம் 12/6,7
இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து – அகம் 22/18
தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சி – அகம் 25/3
மாவின் நறு வடி போல காண்-தொறும்/மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் – அகம் 29/7,8
நிண வரி குறைந்த நிறத்த அதர்-தொறும்/கணவிர மாலை இடூஉ கழிந்து அன்ன – அகம் 31/8,9
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/7
நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் – அகம் 58/10
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்/கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/16,17
செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும்/மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி – அகம் 65/9,10
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்/பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 67/9,10
மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து – அகம் 74/10
கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் – அகம் 84/13
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும்/களிறு பெறு வல்சி பாணன் எறியும் – அகம் 106/11,12
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும்/பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் – அகம் 131/10,11
கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து – அகம் 150/12
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி – அகம் 151/6
எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் – அகம் 171/11
முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து – அகம் 174/8
விடு-தொறும் விளிக்கும் வெம் வாய் வாளி – அகம் 175/3
இரும் கயம் துளங்க கால் உறு-தொறும்/பெரும் களிற்று செவியின் அலைக்கும் ஊரனொடு – அகம் 186/5,6
திண் நிலை மருப்பின் வய களிறு உரி-தொறும்/தண் மழை ஆலியின் தாஅய் உழவர் – அகம் 211/4,5
பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை – அகம் 217/6
புலம்-தொறும் குருகு இனம் நரல கல்லென – அகம் 217/11
உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே – அகம் 220/10
கள்ளி அம் பறந்தலை களர்-தொறும் குழீஇ – அகம் 231/7
இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும்/பொன் கோட்டு செறித்து பொலம் தார் பூட்டி – அகம் 249/4,5
விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும்/நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை – அகம் 254/7,8
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகி – அகம் 266/7
பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும்/போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு – அகம் 283/7,8
பகு வாய் பல்லி படு-தொறும் பரவி – அகம் 289/15
அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும்/பள்ளி யானை பரூஉ புறம் தைவரும் – அகம் 302/2,3
அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து – அகம் 317/10
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10
முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு – அகம் 328/10
குன்றக சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் – அகம் 331/7
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு – அகம் 340/22
உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என – அகம் 344/2
நல் அக வன முலை அடைய புல்லு-தொறும்/உயிர் குழைப்பு அன்ன சாயல் – அகம் 367/14,15
எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி – அகம் 379/14
வாடினை வாழியோ வயலை நாள்-தொறும்/பல் கிளை கொடி கொம்பு அலமர மலர்ந்த – அகம் 383/6,7
கொள்ளீரோ என சேரி-தொறும் நுவலும் – அகம் 390/9
பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டை – அகம் 391/7
வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும்/கடி_மரம் துளங்கிய காவும் நெடு நகர் – புறம் 23/8,9
நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று – புறம் 23/12
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப – புறம் 33/21
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும்/கடி_மரம் தடியும் ஓசை தன் ஊர் – புறம் 36/8,9
யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும்/மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி – புறம் 52/8,9
மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் – புறம் 109/11
புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் – புறம் 109/12
புல் வேய் குரம்பை குடி-தொறும் பகர்ந்து – புறம் 120/13
நாள்-தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து – புறம் 148/3
தாள் படு செல்வம் காண்-தொறும் மருள – புறம் 161/15
மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல – புறம் 161/28
சுவை-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி – புறம் 164/5
கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே – புறம் 176/13
இவர் பெறும் புதல்வர் காண்-தொறும் நீயும் – புறம் 198/21
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9
விய-தொறும் விய-தொறும் வியப்பு இறந்தன்றே – புறம் 217/9
வேட்ட குடி-தொறும் கூட்டு – புறம் 333/14
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும்/கடுங்கண் யானை காப்பனர் அன்றி – புறம் 337/14,15
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் – புறம் 348/8
நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும்/செம் நுதல் யானை பிணிப்ப – புறம் 348/8,9
விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று – புறம் 373/28
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் – புறம் 382/20
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் – புறம் 382/21
நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா – புறம் 388/12
துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் – புறம் 400/21
இசைதொறும் மற்று அதன் இன்னாமை நோக்கி – நாலடி:6 10/3
காண்தொறும் செய்வர் சிறப்பு – நாலடி:16 9/4
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடி தம் – நாலடி:23 5/3
நல்லவை நாள்தொறும் எய்தார் அறம் செய்யார் – நாலடி:34 8/1
காரோடு அலமரும் கார் வானம் காண்தொறும் – ஐந்70:2 15/3
கார் நீர்மை கொண்ட கலி வானம் காண்தொறும் – ஐந்50:1 2/3
இன்பம் பயந்த இளவேனில் காண்தொறும் – ஐந்50:4 31/3
கடிகையிடை முத்தம் காண்தொறும் நில்லா – திணை150:2 42/3
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் – குறள்:56 3/1
நாள்தொறும் நாடு கெடும் – குறள்:56 3/2
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் – குறள்:79 3/1
நவில்தொறும் நூல் நயம் போலும் பயில்தொறும் – குறள்:79 3/1
களிதொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம் – குறள்:115 5/1
தாளினால் தந்த விழு நிதியும் நாள்தொறும் – திரி 47/2
நாடு உறைய நல்கினும் நன்கு ஒழுகார் நாள்தொறும் – பழ 121/2
சொல்தொறும் சோர்வு படுதலால் சோர்வு இன்றி – பழ 332/1
இறைத்தொறும் ஊறும் கிணறு – பழ 344/4

மேல்


-தொறூஉம் (5)

விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி – கலி 30/2
கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் – கலி 43/25
காத்து ஓம்பி தம்மை அடக்குப மூத்தொறூஉம் – நாலடி:36 1/2
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம் – குறள்:94 10/1
உழத்தொறூஉம் காது அற்று உயிர் – குறள்:94 10/2

மேல்


-தோறு (21)

நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி – மது 368
அறு_அறு-காலை-தோறு அமைவர பண்ணி – நெடு 104
எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு/இற ஆர் இன குருகு ஒலிப்ப சுறவம் – நற் 27/7,8
உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10
பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறு/ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி – நற் 139/2,3
மடவை மன்ற கொண்க வயின்-தோறு/இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் – நற் 183/6,7
நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி – நற் 199/3
பொதும்பு-தோறு அல்கும் பூ கண் இரும் குயில் – நற் 243/4
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப – நற் 364/10
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு/அடை சேம்பு எழுந்த ஆடு-உறும் மடாவின் – பதி 24/19,20
செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு/இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் – அகம் 9/4,5
கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் – அகம் 141/2
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி – அகம் 351/10
ஏறு உடை பெரு மழை பொழிந்து என அவல்-தோறு/ஆடு_கள பறையின் வரி நுணல் கறங்க – அகம் 364/2,3
எருமை அன்ன கரும் கல் இடை-தோறு/ஆனில் பரக்கும் யானைய முன்பின் – புறம் 5/1,2
மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் – புறம் 105/6
வரல்-தோறு அகம் மலர – புறம் 337/4
காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் – புறம் 366/21
செறுத்தோறு உடைப்பினும் செம் புனலோடு ஊடார் – நாலடி:23 2/1
தாரா தோறு ஆய்ந்து எடுப்பும் தண் அம் கழனித்தே – திணை150:5 139/3

மேல்


-தோறு_உள்ளு (1)

உள்ளு-தோறு_உள்ளு-தோறு உருகி – நற் 96/10

மேல்


-தோறும் (35)

துறைதுறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி – பொரு 239
வைகல்-தோறும் வழிவழி சிறப்ப – மது 324
கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும்/தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய் – மது 337,338
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும்/பல் வேறு பூ திரள் தண்டலை சுற்றி – மது 340,341
நிரை நிலை மாடத்து அரமியம்-தோறும்/மழை மாய் மதியின் தோன்றுபு மறைய – மது 451,452
களம்-தோறும் கள் அரிப்ப – மது 753
மரம்-தோறும் மை வீழ்ப்ப – மது 754
துயல்வரும்-தோறும் திருந்து அடி கலாவ – குறி 127
இர வரல் மாலையனே வரு-தோறும்/காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் – குறி 239,240
வெறி_களம் கடுக்கும் வியல் அறை-தோறும்/மண இல் கமழும் மா மலை சாரல் – மலை 150,151
மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும்/அருவி நுகரும் வான்_அர_மகளிர் – மலை 293,294
நிழல் காண்-தோறும் நெடிய வைகி – நற் 9/7
மணல் காண்-தோறும் வண்டல் தைஇ – நற் 9/8
இவை காண்-தோறும் நோவர் மாதோ – நற் 12/7
வைகல்-தோறும் இன்பமும் இளமையும் – நற் 46/1
அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப – நற் 165/6
இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் – நற் 166/5
கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும்/தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே – நற் 348/5,6
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் – குறு 298/3
அன்ன ஆயின பழனம்-தோறும்/அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து – பதி 19/19,20
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும்/விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி – பதி 21/6,7
குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/11
வன்_புலம் தழீஇ மென்பால்-தோறும்/அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்து – பதி 75/8,9
உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன – கலி 53/5
கடவுள் கடி நகர்-தோறும் இவனை – கலி 84/6
அரும்பு அவிழ் பூ சினை-தோறும் இரும் குயில் – கலி 92/63
அருவி ஆன்ற பைம் கால்-தோறும்/இருவி தோன்றின பலவே நீயே – அகம் 28/4,5
வைகல்-தோறும் பசலை பாய என் – அகம் 253/1
பறை கண் அன்ன நிறை சுனை-தோறும்/துளி படு மொக்குள் துள்ளுவன சால – அகம் 324/6,7
அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும்/வெள் வாய் கழுதை புல்_இனம் பூட்டி – புறம் 392/8,9
திண் தோள் மறவர் எறிய திசைதோறும் – கள40 24/1
வளி கலந்து வந்து உறைக்கும் வானம் காண்தோறும் – ஐந்50:1 5/3
நாள்தோறும் நாடுக மன்னன் வினை செய்வான் – குறள்:52 10/1
செறிதோறும் சேயிழை மாட்டு – குறள்:111 10/2
வெளிப்படும்தோறும் இனிது – குறள்:115 5/2

மேல்


-நின்று (1)

நிலத்தின்-நின்று நீர் பரப்பவும் – பட் 130

மேல்


-நின்றும் (4)

யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – சிறு 143
யாம் அவன்-நின்றும் வருதும் நீயிரும் – பெரும் 28
நீரின்-நின்றும் நிலத்து ஏற்றவும் – பட் 129
யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் – மலை 53

மேல்


-பால் (15)

வந்த வழி நின்-பால் மாய களவு அன்றேல் – பரி 20/77
சேக்கை இனியார்-பால் செல்வான் மனையாளால் – பரி 20/86
நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே – பரி 24/31
தான் அவர்-பால் பட்டது ஆயின் – கலி 122/23
கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி – கலி 145/37
இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால் – அகம் 52/11
இரு-பால் பட்ட சூழ்ச்சி ஒரு-பால்/சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை – அகம் 52/11,12
நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல் – அகம் 265/8
அறு மருப்பு எழில் கலை புலி-பால் பட்டு என – புறம் 23/18
நோய்-பால் விளிந்த யாக்கை தழீஇ – புறம் 93/5
பாரி வேள்-பால் பாடினை செலினே – புறம் 105/8
மேல்-பால் ஒருவனும் அவன் கண் படுமே – புறம் 183/10
புலி-பால் பட்ட ஆமான் குழவிக்கு – புறம் 323/1
சிலை-பால் பட்ட முளவு_மான் கொழும் குறை – புறம் 374/11
உலகம் எல்லாம் ஒரு-பால் பட்டு என – புறம் 393/8

மேல்


-பால (17)

செயற்பால செய்யாவிடினும் கயல் புலால் – நாலடி:10 7/2
உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா – நாலடி:11 4/1
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால – நாலடி:11 9/3
உறற்பால யார்க்கும் உறும் – நாலடி:12 7/4
மிகை மக்களால் மதிக்கற்பால நயம் உணரா – நாலடி:17 3/2
சொலற்பால அல்லாத சொல்லுதலும் குற்றம் – நான்மணி 100/3
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால – குறள்:21 6/1
ஈண்டு இயற்பால பல – குறள்:35 2/2
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால – குறள்:38 8/1
செயற்பால செய்யாது இவறியான் செல்வம் – குறள்:44 7/1
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க – குறள்:68 2/1
உறற்பால யார்க்கும் உறும் – பழ 15/4
வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால – பழ 62/3
நற்பால கற்றாரும் நாடாது சொல்லுவரால் – பழ 94/1
தொகற்பால போழ்தே தொகும் – பழ 120/4
கார்ப்பார் தமை யாதும் காப்பு இலார் தூ பால – ஏலாதி 54/2

மேல்


-பாலர் (2)

சான்றோர்-பாலர் ஆப – புறம் 218/6
சாலார் சாலார்-பாலர் ஆகுபவே – புறம் 218/7

மேல்


-பாலான் (2)

மென்-பாலான் உடன் அணைஇ – புறம் 384/1
வன்-பாலான் கரும் கால் வரகின் – புறம் 384/4

மேல்


-பாலே (1)

ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே/ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/3,4

மேல்


-பாற்று (9)

உண்டாக வைக்கற்பாற்று அன்று – நாலடி:1 1/4
ஒன்றா உணரற்பாற்று அன்று – நாலடி:15 3/4
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள்:2 1/2
மருந்து எனினும் வேண்டல்பாற்று அன்று – குறள்:9 2/2
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று – குறள்:52 5/2
சொல்லினான் தேறற்பாற்று அன்று – குறள்:83 5/2
நட்பினுள் சா புல்லல்பாற்று – குறள்:83 9/2
நகையேயும் வேண்டல்பாற்று அன்று – குறள்:88 1/2
சொல்லாடுவாரையும் அஞ்சற்பாற்று எல் அருவி – பழ 350/2

மேல்


-புல (1)

பெரும் குறும்பு உடுத்த வன்-புல இருக்கை – புறம் 181/4

மேல்


-மதி (109)

அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என – திரு 291
பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் – திரு 295
போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
எழு-மதி வாழி ஏழின் கிழவ – பொரு 63
மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும – மது 781
வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே – நற் 9/9
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
ஏ-மதி வலவ தேரே உது காண் – நற் 21/5
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி/பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – நற் 54/4,5
இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/8
சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் – நற் 60/9
உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் – நற் 75/5
வருந்தாது ஏகு-மதி வால் இழை குறு_மகள் – நற் 76/5
உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரை – நற் 88/3
அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலை – நற் 102/7
தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே – நற் 173/10
சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை – நற் 276/8
மா அரை மறைகம் வம்-மதி பானாள் – நற் 307/7
வல்லை கடவு-மதி தேரே சென்றிக – நற் 321/8
என் கண் ஓடி அளி-மதி/நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே – நற் 355/10,11
அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ என – நற் 358/5
சாரல் நாட செவ்வியை ஆகு-மதி/யார் அஃது அறிந்திசினோரே சாரல் – குறு 18/2,3
இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து – குறு 19/3
புலவி தீர அளி-மதி இலை கவர்பு – குறு 115/3
ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் – குறு 235/1
கடு மா கடவு-மதி பாக நெடு நீர் – குறு 250/4
காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது – குறு 290/1
கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள் – குறு 296/6
சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன் – குறு 362/2
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
காண்-மதி பாண இரும் கழி பாய் பரி – ஐங் 134/1
காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை – ஐங் 140/1
முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே – ஐங் 160/5
கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே – ஐங் 176/4
நல்கு-மதி வாழியோ நளி நீர் சேர்ப்ப – ஐங் 179/1
விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி/நலம் கவர் பசலையை நகுகம் நாமே – ஐங் 200/3,4
ஏகு-மதி வாழியோ குறு_மகள் போது கலந்து – ஐங் 395/4
தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே – ஐங் 411/4
சொல்லியது உரை-மதி நீயே – ஐங் 478/4
சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய – ஐங் 479/1
முள் இட்டு ஊர்-மதி வலவ நின் – ஐங் 481/3
வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் – ஐங் 482/2
முன் உற கடவு-மதி பாக – ஐங் 483/3
கடிய கடவு-மதி பாக – ஐங் 484/3
ஏ-மதி வலவ தேரே – ஐங் 485/3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
மதி உடை வலவ ஏ-மதி தேரே – ஐங் 487/3
பருவரல் தீர கடவு-மதி தேரே – ஐங் 488/4
வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 489/5
ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே – ஐங் 490/4
நல்கினை ஆகு-மதி எம் என்று அருளி – பதி 53/3
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் – பதி 53/14
அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின் – கலி 30/19
அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று – கலி 125/21
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும – கலி 129/22
இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே – கலி 135/20
மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் – அகம் 19/9
தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது – அகம் 66/13
நூல் அறி வலவ கடவு-மதி உவ காண் – அகம் 114/8
உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என – அகம் 123/8
காலை எய்த கடவு-மதி மாலை – அகம் 124/13
இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை – அகம் 134/9
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு – அகம் 154/13
இனையை ஆகி செல்-மதி/வினை விதுப்பு உறுநர் உள்ளலும் உண்டே – அகம் 163/13,14
பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் – அகம் 177/3
வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9
நெடும் தேர் ஊர்-மதி வலவ – அகம் 244/13
நெடி இடை பின் பட கடவு-மதி என்று யான் – அகம் 254/17
செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை – அகம் 288/1
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ் – அகம் 334/15
புணர்ந்தோர் போல போற்று-மதி நினக்கு யான் – அகம் 342/2
இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ – அகம் 344/11
உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்று – அகம் 361/13
நினையினை ஆயின் எனவ கேள்-மதி/விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/5,6
அம்ம தோழி கூறு-மதி நீயே – அகம் 380/13
உரை-மதி வாழியோ வலவ என தன் – அகம் 384/11
குழவி கொள்பவரின் ஓம்பு-மதி/அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே – புறம் 5/7,8
ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது – புறம் 24/33
அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் – புறம் 27/17
நினவ கூறுவல் எனவ கேள்-மதி/அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து – புறம் 35/13,14
இன்சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும – புறம் 40/9
ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற – புறம் 56/21
பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே – புறம் 121/6
நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும் – புறம் 136/24
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி/வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/22,23
நின் அளந்து அறி-மதி பெரும என்றும் – புறம் 161/25
எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே – புறம் 163/7
இன்னே விடு-மதி பரிசில் வென் வேல் – புறம் 169/8
இன்னே செல்-மதி நீயே சென்று அவன் – புறம் 181/8
நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சின போர் – புறம் 200/15
யான் தர இவரை கொண்-மதி வான் கவித்து – புறம் 201/16
நோய் இலை ஆகு-மதி பெரும நம்முள் – புறம் 209/14
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு – புறம் 213/20
எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே – புறம் 237/20
தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி – புறம் 258/9
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது – புறம் 263/3
வல்லே களை-மதி அத்தை உள்ளிய – புறம் 266/10
நோகோ யானே நோக்கு-மதி நீயே – புறம் 270/7
இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சின போர் – புறம் 290/1
நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர – புறம் 360/14
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
நின் ஒன்று உரைப்ப கேள்-மதி/நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/7,8
வேழ முகவை நல்கு-மதி/தாழா ஈகை தகை வெய்யோயே – புறம் 369/27,28
விடு-மதி அத்தை கடு மான் தோன்றல் – புறம் 382/16
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும – புறம் 389/15
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
செய் தார் மார்ப எழு-மதி துயில் என – புறம் 397/9

மேல்


-மன் (169)

செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து – நற் 68/7
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து – நற் 101/6
நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல – நற் 125/8
ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் – நற் 134/6
அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து பட – நற் 141/7
வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல் – நற் 163/7
கார் வரு பருவம் என்றனர்-மன் இனி – நற் 248/4
வாரார் ஆயினோ நன்று-மன் தில்ல – நற் 255/7
பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே – நற் 260/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய – நற் 267/8
பெறினும் வல்லேன்-மன் தோழி யானே – நற் 275/9
கிளவியின் தணியின் நன்று-மன் சாரல் – நற் 282/6
தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே – நற் 309/9
இன்று நக்கனை-மன் போலா என்றும் – நற் 346/7
நன் மனை அறியின் நன்று-மன் தில்ல – நற் 392/7
நன்று-மன் வாழி தோழி உண்கண் – குறு 38/4
நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன் தில்ல – குறு 58/2
நன்று-மன் வாழி தோழி நம் படப்பை – குறு 98/3
பிரிவு இன்று ஆயின் நன்று-மன் தில்ல – குறு 134/2
அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே – குறு 153/3
ஊரோ நன்று-மன் மரந்தை – குறு 166/3
மணந்தனன்-மன் எம் தோளே – குறு 193/5
உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர் – குறு 199/2
பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே – குறு 203/6
இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே – குறு 219/7
நல்ல-மன் வாழி தோழி அல்கலும் – குறு 226/4
உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல – குறு 269/2
கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் – குறு 299/5
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6
பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் – குறு 303/5
இனிது-மன் வாழி தோழி மா இதழ் – குறு 339/5
இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே – ஐங் 487/1
நல்ல-மன் அளியதாம் என சொல்லி – பதி 19/25
பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே – பதி 22/38
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய – பதி 29/10
வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட – பதி 31/23
உலகத்தோரே பலர்-மன் செல்வர் – பதி 38/1
வெப்பு உடை ஆடூஉ செத்தனென்-மன் யான் – பதி 86/4
நாடும்-கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் – கலி 16/4
வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பளவை – கலி 17/6
தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/10
பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவை – கலி 17/14
நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி – கலி 29/11
சூழ்பு ஆங்கே சுட்ட_இழாய் கரப்பென்-மன் கை நீவி – கலி 29/15
வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் – கலி 29/19
கையாறு கடைக்கூட்ட கலக்கு-உறூஉம் பொழுது-மன்/பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை – கலி 32/13
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/9
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/13
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் – கலி 34/17
நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் – கலி 37/5
சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை – கலி 37/7
மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை – கலி 37/19
பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ – கலி 39/39
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ – கலி 39/41
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் – கலி 39/44
இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன்/அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் – கலி 53/13,14
நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன்/நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் – கலி 67/8
ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/12
துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் – கலி 67/16
ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது – கலி 68/6
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன்/ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து – கலி 73/11,12
முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன்/நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ள – கலி 77/9,10
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன்/நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் – கலி 77/17,18
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு – கலி 83/22
பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீய – கலி 93/3
அவருள் எ கடவுள் மற்று அ கடவுளை செப்பீ-மன்/முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்க-கால் – கலி 97/2
கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/8
கூழையுள் வீழ்ந்தன்று-மன்/அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது – கலி 107/21
நின்னை தகைத்தனென் அல்லல் காண்-மன்/மண்டாத கூறி மழ குழக்கு ஆகின்றே – கலி 109/19
நோயும் களைகுவை-மன் – கலி 111/24
ஒக்கும்-மன்/புல்_இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு – கலி 113/12,13
கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் – கலி 115/6
நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 118/23
காணும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/9
தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
உள்ளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/17
கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்/காரிகை பெற்ற தன் கவின் வாட கலுழ்பு ஆங்கே – கலி 124/10,11
நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன்/வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி – கலி 126/7
தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/11
தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே – கலி 126/15
இனி வரின் உயரும்-மன் பழி என கலங்கிய – கலி 129/17
அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு – கலி 131/3
வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/11
பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/16
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை – கலி 137/21
நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற – கலி 142/16
எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் – கலி 142/32
தோன்றினன் ஆக தொடுத்தேன்-மன் யான் தன்னை – கலி 142/34
யாஅம் தளிர்க்குவேம்-மன்/நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் – கலி 145/46
யாமம் நீ துஞ்சலை-மன்/எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் – கலி 146/41,42
அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் – கலி 147/13
ஒய்யென பூசல் இடுவேன்-மன் யான் அவனை – கலி 147/51
இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன்/அன்பு உற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய – கலி 148/13,14
அரிய அல்ல-மன் இகுளை பெரிய – அகம் 8/5
பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/17
காமர் வேனில்-மன் இது – அகம் 37/17
ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/11
ஆப-மன் வாழி தோழி கால் விரிபு – அகம் 151/5
வெம்பும்-மன் அளியள் தானே இனியே – அகம் 153/4
கார்-மன் இதுவால் தோழி போர் மிக – அகம் 194/16
அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/11
வலன் ஆக என்றலும் நன்று-மன் தில்ல – அகம் 215/6
செல்வர் ஆயினும் நன்று-மன் தில்ல – அகம் 228/7
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை – அகம் 241/5
அறியுநம் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 243/12
நல்லை-மன் என நகூஉ பெயர்ந்தோளே – அகம் 248/16
அவலம் அன்று-மன் எமக்கே அயல – அகம் 266/16
நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி – அகம் 268/7
பசலை மாய்தல் எளிது-மன் தில்ல – அகம் 333/19
அரிய அல்ல-மன் நமக்கே விரி தார் – அகம் 335/9
யாணர் வேனில்-மன் இது – அகம் 341/12
செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன்/கல்லா யானை கடி புனல் கற்று என – அகம் 376/1,2
சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே – அகம் 387/20
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் – புறம் 53/13
பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ – புறம் 99/12
நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு என – புறம் 125/15
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே – புறம் 147/9
சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே – புறம் 153/6
ஓடி உய்தலும் கூடும்-மன்/ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே – புறம் 193/3,4
நோய் இலன் ஆயின் நன்று-மன் தில் என – புறம் 229/15
தவலே நன்று-மன் தகுதியும் அதுவே – புறம் 238/19
வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே – புறம் 348/10
ஈன இளிவினால் வாழ்வேன்மன் ஈனத்தால் – நாலடி:4 10/2
வேண்டார்மன் தீய விழைபமன் நல்லவை – நாலடி:11 9/2
வேண்டார்மன் தீய விழைபமன் நல்லவை – நாலடி:11 9/2
சான்றோர் என மதித்து சார்ந்தார்மன் சார்ந்தாய்க்கு – நாலடி:13 6/1
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள் – நாலடி:16 1/2
செம் கோடு பாய்துமே என்றாள்மன் செம் கோட்டின் – நாலடி:38 2/2
செம் கண் மால்ஆயினும் ஆகமன் தம் கை – நாலடி:38 3/2
ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க – நாலடி:39 9/2
ஓஒ உவமன் உறழ்வு இன்றி ஒத்ததே – கள40 36/1
குறை ஒன்று உடையேன்மன் தோழி நிறை இல்லா – ஐந்70:1 14/1
துறப்பார்மன் துப்புரவு இல்லார் உறற்பால – குறள்:38 8/1
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும் தான் – குறள்:54 10/1
மண் புக்கு மாய்வது மன் – குறள்:100 6/2
செய்யலமன் இவள் கண் – குறள்:109 6/2
பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை – குறள்:111 2/1
உள்ளுவன்மன் யான் மறப்பின் மறப்பு அறியேன் – குறள்:113 5/1
நிறை அரியர்மன் அளியர் என்னாது காமம் – குறள்:114 8/1
மறைப்பேன்மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு – குறள்:117 1/1
உள்ளுவன்மன் யான் உரைப்பது அவர் திறமால் – குறள்:119 4/1
பசக்கமன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார் – குறள்:119 9/1
உயல் உண்மை சாற்றுவேன்மன் – குறள்:122 2/2
காதலர் நீங்கலர்மன் – குறள்:122 6/2
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி – குறள்:126 3/1
நிறை உடையேன் என்பேன்மன் யானோ என் காமம் – குறள்:126 4/1
காண்கமன் கொண்கனை கண் ஆர கண்ட பின் – குறள்:127 5/1
வருகமன் கொண்கன் ஒரு நாள் பருகுவன் – குறள்:127 6/1
ஊடல்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து – குறள்:129 4/1
வைதாரா கொண்டு விடுவர்மன் அஃதால் – பழ 189/2
வன் சொல்லான் ஆகும் பகைமைமன் மென் சொல்லான் – சிறுபஞ் 95/2

மேல்


-மன்ற (8)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – குறள்:15 3/1
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய – குறள்:23 9/1
பல சொல்ல காமுறுவர் மன்ற மாசு அற்ற – குறள்:65 9/1
கொடுத்தும் கொளல் வேண்டும்மன்ற அடுத்து இருந்து – குறள்:87 7/1
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர் – குறள்:88 10/1
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்மன்ற – குறள்:114 6/1
கொடியது கூறினாய் மன்ற அடியுளே – பழ 130/2
பரியாரிடை புகார் பண்பு அறிவார் மன்ற – பழ 244/2

மேல்


-மன்னால் (9)

எளிய-மன்னால் அவர்க்கு இனி – ஐங் 224/4
காண்குவை-மன்னால் பாண எம் தேரே – ஐங் 477/5
ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் – அகம் 108/2
ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே – அகம் 125/22
வருவர்-மன்னால் தோழி தண் பணை – அகம் 255/9
வல்லுவை-மன்னால் நடையே கள்வர் – அகம் 257/12
செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர் – அகம் 356/11
பாடுவன்-மன்னால் பகைவரை கடப்பே – புறம் 53/15
பயந்தனை-மன்னால் முன்னே இனியே – புறம் 261/10

மேல்


-மன்னே (54)

வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே – நற் 69/12
பிரிதல் சூழான்-மன்னே இனியே – நற் 72/7
உய்த்தன்று-மன்னே நெஞ்சே செ வேர் – நற் 77/4
நெருநலும் இவணர்-மன்னே இன்றே – நற் 84/3
நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென – நற் 160/3
காணவும் இயைந்தன்று-மன்னே நாணி – நற் 178/7
நெருநலும் அனையள்-மன்னே இன்றே – நற் 179/7
ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் – நற் 184/1
வேய் மருள் பணை தோள் அழியலள்-மன்னே – நற் 188/9
இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று – நற் 233/5
நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே – குறு 149/2
எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே – குறு 191/7
காணா கழிப-மன்னே நாண் அட்டு – குறு 231/4
முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே/துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/4,5
மாலையோ அறிவேன்-மன்னே மாலை – குறு 386/4
நிறத்தினும் நிழற்றுதல்-மன்னே/இனி பசந்தன்று என் மாமை கவினே – ஐங் 35/3,4
உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னே/கயல் என கருதிய உண்கண் – ஐங் 36/3,4
பிரிந்தனன் ஆயினும் பிரியலன்-மன்னே – ஐங் 39/4
பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே/மென் பிணித்து அம்ம பாணனது யாழே – ஐங் 410/4,5
அவரும் பெறுகுவர்-மன்னே நயவர – அகம் 11/11
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே – அகம் 11/15
முயங்கினள் வதியும்-மன்னே இனியே – அகம் 17/5
பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ – அகம் 49/9
ஆடு-வழி ஆடு-வழி அகலேன்-மன்னே – அகம் 49/18
பயின்று வரும்-மன்னே பனி நீர் சேர்ப்பன் – அகம் 50/6
பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே – அகம் 70/7
நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் – அகம் 87/11
கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி – அகம் 133/13
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/10
இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளை – அகம் 167/5
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே – அகம் 172/18
சுரன் நமக்கு எளிய-மன்னே நன் மனை – அகம் 193/11
நலம் புனை உதவியும் உடையன்-மன்னே/அஃது அறிகிற்பினோ நன்று-மன் தில்ல – அகம் 195/10,11
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே – அகம் 203/18
அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் – அகம் 315/5
யானும் அறிவென்-மன்னே யானை தன் – அகம் 335/4
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/10
சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே/மண்டு அமர் பரிக்கும் மதன் உடை நோன் தாள் – புறம் 75/5,6
கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல் – புறம் 115/4
பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே – புறம் 129/9
நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே – புறம் 141/8
இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் – புறம் 141/9
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி – புறம் 151/9
அல்லல் காலை நில்லலன்-மன்னே – புறம் 215/9
சிறிய கள் பெறினே எமக்கு ஈயும்-மன்னே/பெரிய கள் பெறினே – புறம் 235/1,2
யாம் பாட தான் மகிழ்ந்து உண்ணும்-மன்னே/சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/3,4
சிறு சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே/பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே – புறம் 235/4,5
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன்-மன்னே/என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே – புறம் 235/5,6
என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும்-மன்னே/அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே – புறம் 235/6,7
அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும்-மன்னே/நரந்தம் நாறும் தன் கையால் – புறம் 235/7,8
புலவு நாறும் என் தலை தைவரும்-மன்னே/அரும் தலை இரும் பாணர் அகல் மண்டை துளை உரீஇ – புறம் 235/9,10
ஒருவழிப்பட்டன்று-மன்னே இன்றே – புறம் 249/9
தேறல் உண்ணும்-மன்னே நன்றும் – புறம் 298/2
ஒருவனை உடையேன்-மன்னே யானே – புறம் 383/24
நமன் என்று காயினும் தான் காயான் மன்னே – பழ 35/2

மேல்


-மன்னோ (33)

மயில் அறிபு அறியா-மன்னோ/பயில் குரல் கவரும் பைம் புற கிளியே – நற் 13/8,9
நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ/வில் எறி பஞ்சி போல மல்கு திரை – நற் 299/6,7
கூறுவை-மன்னோ நீயே – நற் 309/8
பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே – நற் 351/9
விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ/யாணர் ஊரன் காணுநன் ஆயின் – நற் 390/6,7
இன்னது-மன்னோ நன் நுதல் கவினே – குறு 109/4
ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ/நல்லை மன்று அம்ம பாலே மெல் இயல் – குறு 229/4,5
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ/படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ – கலி 10/13,14
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ/இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் – கலி 30/6,7
மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ/ஆனா சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை – கலி 30/14,15
சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் – கலி 61/10
பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு – கலி 90/3
பெண்டிர் உளர்-மன்னோ கூறு – கலி 94/16
வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ/முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் – கலி 142/22
போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு – கலி 145/33
தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ/மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் – கலி 147/4
நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல் – அகம் 74/14
கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ/நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை – அகம் 130/2,3
முயங்கல் இயைவது-மன்னோ தோழி – அகம் 242/17
இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று – அகம் 263/13
அடக்குவம்-மன்னோ தோழி மட பிடி – அகம் 328/11
நீடினர்-மன்னோ காதலர் என நீ – அகம் 359/4
ஆழல-மன்னோ தோழி என் கண்ணே – அகம் 375/18
காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ/நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின் – அகம் 376/11,12
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ/உவர் உண பறைந்த ஊன் தலை சிறாஅரொடு – அகம் 387/3,4
நட்டனை-மன்னோ முன்னே இனியே – புறம் 113/4
பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே – புறம் 132/9
ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு_களத்தே – புறம் 230/16

மேல்


-மாட்டு (2)

நோய் இலை ஆகியர் நீயே நின்-மாட்டு/அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது – பதி 89/13,14
நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்-மாட்டு/இவளும் இனையள் ஆயின் தந்தை – அகம் 2/12,13
உப்பு இலி புற்கை உயிர் போல் கிளைஞர்மாட்டு – நாலடி:21 6/3
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால் – நாலடி:31 3/3
ஆய் நலம் இல்லாதார்மாட்டு – நாலடி:34 9/4
நன்று இல நன்று அறியார்மாட்டு – நாலடி:35 4/4
இடுக்கண் பிறர்மாட்டு உவக்கும் அடுத்து அடுத்து – நாலடி:35 8/2
கள்வம் என்பார்க்கும் துயில் இல்லை காதலிமாட்டு – நான்மணி 7/1
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே – இனிய40 37/2
பெரு மடம் நம்மாட்டு உரைத்து – கார்40 30/4
மா வினவுவார் போல வந்தவர் நம்மாட்டு – ஐந்50:2 14/3
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட – ஐந்50:4 39/1
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு – திணை150:2 35/4
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள்:1 5/2
என்னைகொல் ஏதிலார் மாட்டு – குறள்:19 8/2
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு – குறள்:22 1/1
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள்:100 5/2
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள்:106 4/2
செறிதோறும் சேயிழை மாட்டு – குறள்:111 10/2
நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு – குறள்:120 9/1
நண்பு இலார்மாட்டு நசை கிழமை செய்வானும் – திரி 94/1

மேல்


-மாட்டும் (19)

அகடு உற யார்மாட்டும் நில்லாது செல்வம் – நாலடி:1 2/3
வீழா விறக்கும் இவள்மாட்டும் காழ் இலா – நாலடி:2 4/2
அறப்பயன் யார்மாட்டும் செய்க முறை புதவின் – நாலடி:10 9/2
பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார்மாட்டும் – நாலடி:17 1/1
உலவா இரும் கழி சேர்ப்ப யார்மாட்டும் – நாலடி:17 8/3
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும் – நாலடி:21 5/3
மரூஉ செய்து யார்மாட்டும் தங்கும் மனத்தார் – நாலடி:25 6/3
கறுவு கொண்டு ஏலாதார்மாட்டும் கறுவினால் – நாலடி:34 5/2
நள்ளாமை வேண்டும் சிறியரோடு யார்மாட்டும் – நான்மணி 85/3
அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக – நான்மணி 86/3
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும் – இனிய40 5/3
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் – குறள்:10 4/1
விழு பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்மாட்டும் – குறள்:17 2/1
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார் மாட்டும் – குறள்:18 5/1
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய – குறள்:31 3/1
இழுக்காமை யார் மாட்டும் என்றும் வழுக்காமை – குறள்:54 6/1
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும் – குறள்:55 1/1
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும் – குறள்:100 1/1
பழியாமை பாத்தல் யார்மாட்டும் ஒழியாமை – சிறுபஞ் 45/2

மேல்


-மாதோ (1)

பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ/கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 291,292

மேல்


-மார் (114)

தா இல் கொள்கை தம் தொழில் முடி-மார்/மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே – திரு 89,90
உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார்/அந்தர கொட்பினர் வந்து உடன் காண – திரு 173,174
பணியார் தேஎம் பணித்து திறை கொள்-மார்/பருந்து பறக்கல்லா பார்வல் பாசறை – மது 230,231
நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்-மார்/புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் – மது 322,323
நாள்_மகிழ்_இருக்கை காண்-மார் பூணொடு – மது 443
மாற்று அரு மரபின் உயர் பலி கொடும்-மார்/அந்தி விழவில் தூரியம் கறங்க – மது 459,460
ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்-மார்/கல் பொளிந்து அன்ன இட்டு வாய் கரண்டை – மது 481,482
காதல் இன் துணை புணர்-மார் ஆய் இதழ் – மது 550
பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்-மார்/தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து – நெடு 54,55
ஆடல் மகளிர் பாடல் கொள புணர்-மார்/தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை – நெடு 67,68
கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்பு-மார் உளவே – மலை 199
நெடு வசி விழுப்புண் தணி-மார் காப்பு என – மலை 303
மலை-மார் இடூஉம் ஏம பூசல் – மலை 306
உரவு சினம் தணித்து பெரு வெளில் பிணி-மார்/விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை – மலை 326,327
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்-மார்/கன்று கடாஅ-உறுக்கும் மகாஅர் ஓதை – மலை 338,339
செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார்/கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த – மலை 394,395
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 31/5
அது நீ அறியின் அன்பு-மார் உடையை – நற் 54/6
பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே – நற் 59/10
ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே – நற் 60/11
இடி குரல் புணரி பௌவத்து இடு-மார்/நிறைய பெய்த அம்பி காழோர் – நற் 74/2,3
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/2
மரல் மேற்கொண்டு மான் கணம் தகை-மார்/வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்கு – நற் 111/4,5
பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே – நற் 117/11
மென் தினை நெடும் போர் புரி-மார்/துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே – நற் 125/11,12
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து – நற் 165/4
இறை படு நீழல் பிறவும்-மார் உளவே – நற் 172/10
நோன்-மார் அல்லர் நோயே மற்று அவர் – நற் 208/6
திரு உடை வியல் நகர் வரு விருந்து அயர்-மார்/பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த – நற் 258/4,5
புணரின் புணரும்-மார் எழிலே பிரியின் – நற் 304/5
அணி நலம் சிதைக்கும்-மார் பசலை அதனால் – நற் 304/7
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே – நற் 311/7
குணக்கு தோன்று வெள்ளியின் எமக்கு-மார் வருமே – நற் 356/9
பொன் புனை பகழி செப்பம் கொள்-மார்/உகிர் நுதி புரட்டும் ஓசை போல – குறு 16/2,3
புது நலன் இழந்த புலம்பு-மார் உடையள் – குறு 81/4
மாலை நனி விருந்து அயர்-மார்/தேர் வரும் என்னும் உரை வாராதே – குறு 155/6,7
ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகும்-மார் உளேனே – குறு 173/7
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்/நின்று கொய மலரும் நாடனொடு – குறு 208/3,4
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
கிளை உடை மாந்தர்க்கு புணையும்-மார் இ என – குறு 247/3
கைவினை மாக்கள் தம் செய்வினை முடி-மார்/சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட – குறு 309/1,2
அறிந்தனை ஒழுகு-மதி அறனும்-மார் அதுவே – ஐங் 44/4
நினக்கே அன்று அஃது எமக்கும்-மார் இனிதே – ஐங் 46/1
நெஞ்சம் பெற்ற இவளும்-மார் அழுமே – ஐங் 50/4
அறவன் போலும் அருளும்-மார் அதுவே – ஐங் 152/5
மனை கெழு பெண்டிர்க்கு நோவும்-மார் பெரிதே – ஐங் 382/5
இனிதால் அம்ம பண்பும்-மார் உடைத்தே – ஐங் 402/4
கொன்றையொடு மலர்ந்த குருந்தும்-மார் உடைத்தே – ஐங் 436/3
இன்புற தகுந பண்பும்-மார் உடைத்தே – ஐங் 438/3
துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்/எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/6,7
தோமர வலத்தர் நாமம் செய்ம்-மார்/ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும் – பதி 54/14,15
நாடு புறந்தருதல் நினக்கு-மார் கடனே – பதி 59/19
கெடாஅ நல் இசை தம் குடி நிறும்-மார்/இடாஅ ஏணி வியல் அறை கொட்ப – பதி 81/13,14
மறவியில் சிறப்பின் மாயம்-மார் அனையை – பரி 3/70
நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்-மார்/காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்பு-உற – பரி 19/10,11
துள்ளுநர் காண்-மார் தொடர்ந்து உயிர் வௌவலின் – கலி 4/5
நடுங்குதல் காண்-மார் நகை குறித்தனரே – கலி 13/27
இரும் புலி கொள்-மார் நிறுத்த வலையுள் ஓர் – கலி 65/24
நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொள்-மார்/சீர் ஆர் சேய் இழை ஒலிப்ப ஓடும் – கலி 80/16,17
எள்ளும்-மார் வந்தாரே ஈங்கு – கலி 81/24
தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார்/ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு – கலி 101/7,8
அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34
பல ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்-மார்/முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன – கலி 105/6,7
ஆலும் கடம்பும் அணி-மார் விலங்கிட்ட – கலி 106/28
அருள் உற செயின் நுமக்கு அறனும்-மார் அதுவே – கலி 140/34
பொலம் கல வெறுக்கை தரு-மார் நிலம் பக – அகம் 1/9
விழு கோள் பலவின் பழு பயம் கொள்-மார்/குறவர் ஊன்றிய குரம்பை புதைய – அகம் 12/8,9
நின்றது இல் பொருள்_பிணி சென்று இவண் தரும்-மார்/செல்ப என்ப என்போய் நல்ல – அகம் 27/4,5
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்/நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து – அகம் 35/7,8
நிரம்பா நோக்கின் நிரயம் கொள்-மார்/நெல்லி நீள் இடை எல்லி மண்டி – அகம் 67/6,7
மொழிபெயர் தேஎம் தரும்-மார் மன்னர் – அகம் 67/12
கயிறு பிணி குழிசி ஓலை கொள்-மார்/பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் – அகம் 77/7,8
நீள் அமை வனப்பின் தோளும்-மார் அணைந்தே – அகம் 87/16
எல்லினில் பெயர்தல் எனக்கும்-மார் இனிதே – அகம் 100/4
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடி-மார்/கனை எரி நடந்த கல் காய் கானத்து – அகம் 105/11,12
என் அகத்து இடும்பை களை-மார் நின்னொடு – அகம் 107/3
நல் இசை வெறுக்கை தரும்-மார் பல் பொறி – அகம் 141/24
அஞ்சு வரு நெறி இடை தமியர் செல்-மார்/நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி – அகம் 157/9,10
தாம் வேண்டு உருவின் அணங்கு-மார் வருமே – அகம் 158/9
கோள் வல் ஏற்றை ஓசை ஓர்-மார்/திருத்தி கொண்ட அம்பினர் நோன் சிலை – அகம் 171/9,10
தேம் கமழ் வெறி மலர் பெய்ம்-மார் காண்பின் – அகம் 177/6
செழு நகர் நல் விருந்து அயர்-மார் ஏமுற – அகம் 205/13
குட புல மருங்கின் உய்-மார் புள் ஓர்த்து – அகம் 207/3
எந்தையும் செல்லும்-மார் இரவே அந்தில் – அகம் 240/7
உயிரினும் சிறந்த ஒண் பொருள் தரும்-மார்/நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என – அகம் 245/1,2
பகை மிகு கவலை செல் நெறி காண்-மார்/மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து – அகம் 257/13,14
ஆறு செல் வம்பலர் வரு_திறம் காண்-மார்/வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி – அகம் 263/6,7
தறுகணாளர் நல் இசை நிறும்-மார்/பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/5,6
கண் பனி துடை-மார் வந்தனர் விரைந்தே – அகம் 269/25
நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தரும்-மார்/தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆக – அகம் 277/3,4
ஒழிய செல்-மார் செல்ப என்று நாம் – அகம் 285/1
நுணங்கு மணல் ஆங்கண் உணங்க பெய்ம்-மார்/பறி கொள் கொள்ளையர் மறுக உக்க – அகம் 300/2,3
இல் போல் நீழல் செல் வெயில் ஒழி-மார்/நெடும் செவி கழுதை குறும் கால் ஏற்றை – அகம் 343/11,12
திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலை-மார்/மா முறி ஈன்று மர கொம்பு அகைப்ப – அகம் 345/12,13
அம்பு தொடை அமைதி காண்-மார் வம்பலர் – அகம் 375/3
குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார்/செம்பு உறழ் புரிசை பாழி நூறி – அகம் 375/12,13
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொள்-மார்/நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய – புறம் 15/14,15
இவரே புலன் உழுது உண்-மார் புன்கண் அஞ்சி – புறம் 46/3
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார்/அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் – புறம் 93/6,7
பாணர் மண்டை நிறைய பெய்ம்-மார்/வாக்க உக்க தே கள் தேறல் – புறம் 115/2,3
இகல் கண்டோர் மிகல் சாய்-மார்/மெய் அன்ன பொய் உணர்ந்து – புறம் 166/5,6
முந்து விளை யாணர் நாள் புதிது உண்-மார்/மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் – புறம் 168/7,8
வில் உழுது உண்-மார் நாப்பண் ஒல்லென – புறம் 170/4
பசித்த ஆயத்து பயன் நிரை தரும்-மார்/பூ வாள் கோவலர் பூ உடன் உதிர – புறம் 224/14,15
வென்றி தரு வேட்கையர் மன்றம் கொள்-மார்/பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை – புறம் 270/10,11
அரும் கடன் இறும்-மார் வயவர் எறிய – புறம் 282/5
சீறில் முன்றில் கூறுசெய்திடும்-மார்/கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் – புறம் 325/8,9
உடம்பொடும் செல்-மார் உயர்ந்தோர் நாட்டே – புறம் 362/22
நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17

மேல்


-மாள (1)

வருக-மாள என் உயிர் என பெரிது உவந்து – அகம் 16/10

மேல்


-மின் (122)

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின்/வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ – பெரும் 262,263
பெருநாள் அமையத்து பிணையினிர் கழி-மின்/செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர் – பெரும் 296,297
கரும் கோட்டு இன் இயம் இயக்கினிர் கழி-மின்/காழோர் இகழ் பதம் நோக்கி கீழ – பெரும் 392,393
மா தாங்கு எறுழ் தோள் மறவர் தம்-மின்/கல் இடித்து இயற்றிய இட்டு வாய் கிடங்கின் – மது 729,730
நல் எயில் உழந்த செல்வர் தம்-மின்/கொல் ஏற்று பைம் தோல் சீவாது போர்த்த – மது 731,732
விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்-மின்/புரையோர்க்கு தொடுத்த பொலம் பூ தும்பை – மது 736,737
உயர்ந்த உதவி ஊக்கலர் தம்-மின்/நிவந்த யானை கண நிரை கவர்ந்த – மது 743,744
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 746
கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என – குறி 233
பல நாள் நில்லாது நில நாடு படர்-மின்/விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 192,193
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின்/நளிந்து பலர் வழங்கா செப்பம் துணியின் – மலை 196,197
வறிது நெறி ஒரீஇ வலம் செயா கழி-மின்/புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் – மலை 202,203
வரும் விசை தவிராது மரம் மறையா கழி-மின்/உரவு களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி – மலை 210,211
ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின்/அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் – மலை 218,219
எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின்/உயர் நிலை மா கல் புகர் முகம் புதைய – மலை 224,225
நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி – மலை 232
ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று – மலை 240
இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின்/அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி – மலை 255,256
கானக பட்ட செம் நெறி கொள்-மின்/கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் – மலை 258,259
குறி அறிந்து அவை_அவை குறுகாது கழி-மின்/கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து – மலை 267,268
நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின்/மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் – மலை 270,271
இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின்/பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை – மலை 277,278
கைதொழூஉ பரவி பழிச்சினிர் கழி-மின்/மை படு மா மலை பனுவலின் பொங்கி – மலை 360,361
கூவல் அன்ன விடர்_அகம் புகு-மின்/இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது – மலை 366,367
ஊன்றினிர் கழி-மின் ஊறு தவ பலவே – மலை 372
கதிர் சினம் தணிந்த அமயத்து கழி-மின்/உரை செல வெறுத்த அவன் நீங்கா சுற்றமொடு – மலை 375,376
கை பிணி விடாஅது பைபய கழி-மின்/களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் – மலை 383,384
தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்து துனை-மின்/பண்டு நற்கு அறியா புலம் பெயர் புதுவிர் – மலை 391,392
சந்து நீவி புல் முடிந்து இடு-மின்/செல்லும் தேஎத்து பெயர் மருங்கு அறி-மார் – மலை 393,394
அசைவு-உழி அசைஇ அஞ்சாது கழி-மின்/புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி – மலை 403,404
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின்/கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் – மலை 420,421
ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே – மலை 427
உண்டனிர் ஆடி கொண்டனிர் கழி-மின்/செ வீ வேங்கை பூவின் அன்ன – மலை 433,434
புலரி விடியல் புள் ஓர்த்து கழி-மின்/புல் அரை காஞ்சி புனல் பொரு புதவின் – மலை 448,449
மருதம் பண்ணி அசையினிர் கழி-மின்/வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ – மலை 470,471
யாணர் ஒரு கரை கொண்டனிர் கழி-மின்/நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் – மலை 477,478
அரும் கடி வாயில் அயிராது புகு-மின்/மன்றில் வதியுநர் சேண் புல பரிசிலர் – மலை 491,492
ஏகு-மின் என்ற இளையர் வல்லே – நற் 42/6
எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே – நற் 200/11
செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே – நற் 229/2
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு – நற் 229/5
அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு – நற் 229/5
அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து – நற் 229/6
அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் என – நற் 243/6
நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை – நற் 376/9
குறுகல் ஓம்பு-மின் சிறுகுடி செலவே – குறு 184/2
குறுகல் ஓம்பு-மின் அறிவுடையீரே – குறு 206/5
ஆரிடை இறந்தனள் என்-மின்/நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே – ஐங் 384/4,5
கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் – ஐங் 385/4
முன் உற விரைந்த நீர் உரை-மின்/இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே – ஐங் 397/4,5
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே – பதி 18/1
எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே – பதி 18/2
பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் – பதி 18/7
யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின்/துயலும் கோதை துளங்கு இயல் விறலியர் – பதி 49/1,2
வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது – பரி 9/13
கண்டார்க்கு தாக்கு அணங்கு இ காரிகை காண்-மின்/பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் – பரி 11/123,124
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்/கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/127,128
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை – பரி 11/130
கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின்/என ஆங்கு – பரி 12/44,45
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின்/பார்த்தாள் ஒருத்தி நினை என பார்த்தவளை – பரி 12/92,93
நீடன்-மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே – பரி 14/9
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
நினை-மின் மாந்தீர் கேண்-மின் கமழ் சீர் – பரி 15/29
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின்/புவ்வ_தாமரை புரையும் கண்ணன் – பரி 20/36,37
ஓடி ஒளித்து ஒய்ய போவாள் நிலை காண்-மின்/என ஆங்கு – பரி 2/10
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின்/சிறந்தானை வழிபடீஇ சென்றனள் – கலி 25/12,13
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் – கலி 68/10
கூடி புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி – கலி 92/61
பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்று – கலி 104/63
எல்லீரும் கேட்டீ-மின் என்று – கலி 138/11
மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை – கலி 140/3
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்/அன்னேன் ஒருவனேன் யான் – கலி 142/55
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின்/இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை – கலி 144/11
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது – கலி 145/12
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/13
நீரை செறுத்து நிறைவு உற ஓம்பு-மின்/கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது – கலி 147/17
வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் – கலி 147/53
அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல் – கலி 147/64
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே – அகம் 384/8
வருவீர் ஆகுதல் உரை-மின்-மன்னோ – அகம் 387/3
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என – புறம் 9/5
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து – புறம் 87/1
யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் – புறம் 88/2
போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை – புறம் 104/1
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் – புறம் 152/14
மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின்/கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் – புறம் 152/14,15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின்/எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/15,16
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் – புறம் 152/16
எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின்/பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் – புறம் 152/16,17
பதலை ஒரு கண் பையென இயக்கு-மின்/மதலை மா கோல் கைவலம் தமின் என்று – புறம் 152/17,18
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/9
அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே – புறம் 173/12
அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் – புறம் 195/7
ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் – புறம் 216/5
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின் – புறம் 262/1
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின்/பாசுவல் இட்ட புன் கால் பந்தர் – புறம் 262/1,2
புனல் தரும் இள மணல் நிறைய பெய்ம்-மின்/ஒன்னார் முன்னிலை முருக்கி பின் நின்று – புறம் 262/3,4
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது – புறம் 275/6
இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும் – புறம் 291/3
சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் – புறம் 292/4
நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு என – புறம் 294/6
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின்/ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் – புறம் 301/5,6
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின்/எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் – புறம் 301/6,7
பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உது காண் – புறம் 301/11
யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே – புறம் 317/4
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் – புறம் 394/5
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை – நாலடி:1 6/3
அறம் செய்து அருளுடையீர் ஆகுமின் யாரும் – நாலடி:1 7/3
வேல் கண்ணள் என்று இவளை வெஃகன்மின் மற்று இவளும் – நாலடி:2 7/3
கைத்து உண்டாம் போழ்தே கரவாது அறம் செய்மின் – நாலடி:2 9/2
தோட்கோப்பு காலத்தால் கொண்டு உய்ம்மின் பீள் பிதுக்கி – நாலடி:2 10/2
உலவா முன் ஒப்புரவு ஆற்றுமின் யாரும் – நாலடி:3 2/3
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் – நாலடி:4 6/3
மருவுமின் மாண்டார் அறம் – நாலடி:4 6/4
போற்றி நெறி நின்மின் இற்று இதன் பண்பு என்று – நாலடி:5 9/3
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும் – நாலடி:10 2/3
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும் – நாலடி:10 2/3
பரவன்மின் பற்றன்மின் பாத்து உண்மின் யாதும் – நாலடி:10 2/3
கரவன்மின் கைத்து உண்டாம் போழ்து – நாலடி:10 2/4
நும்மில் இயைவ கொடுத்து உண்மின் நும்மை – நாலடி:10 4/2
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் – நாலடி:18 2/1
அறிமின் அற நெறி அஞ்சுமின் கூற்றம் – நாலடி:18 2/1
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/2
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் – நாலடி:18 2/2
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் – நாலடி:18 2/3
பெறுமின் பெரியார் வாய் சொல் – நாலடி:18 2/4
சிறுமை படாதே நீர் வாழ்மின் அறிஞராய் – நாலடி:19 3/2
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால் – நாலடி:31 3/3
அகம் புகுமின் உண்ணுமின் என்பவர்மாட்டு அல்லால் – நாலடி:31 3/3
சென்றாரை நீடல்மின் என்று – கார்40 6/4
காதலின் தீர கழிய முயங்கன்மின் – ஐந்70:4 52/1
பேதை பட்டு ஏங்கன்மின் நீயிரும் எண் இலா – ஐந்70:4 52/3
நண்ணி நீர் சென்மின் நமர் அவர் ஆபவேல் – திணை150:3 89/1
வரையிடை வாரன்மின் ஐய உரை கடியர் – திணை50:1 5/2
என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்னை – குறள்:78 1/1
கரப்பார் இரவன்மின் என்று – குறள்:107 7/2
பெறுமாறு செய்ம்மின் என்பாரே நறு நெய்யுள் – பழ 158/2
நோக்குமின் என்று இகழ்ந்து நொவ்வியார்கை விடுதல் – பழ 315/2
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் – சிறுபஞ் 24/1
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் – சிறுபஞ் 24/1
கரும் குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்கு உணர்ந்து – சிறுபஞ் 24/2
தீ சொல்லே காமின் வரும் காலன் திண்ணிதே – சிறுபஞ் 24/3

மேல்


-மினே (1)

இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே – புறம் 97/25

மேல்


-மினோ (4)

எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் – நற் 170/5
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை – நற் 224/4
எ பொருள் பெறினும் பிரியன்-மினோ என – அகம் 217/14
பாடுகம் வம்-மினோ பரிசில்_மாக்கள் – புறம் 32/6

மேல்


-மின்மே (1)

சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே/இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே – பரி மேல்


-வயின் (198)

மாடம் மலி மறுகின் கூடல் குட-வயின்/இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த – திரு 71,72
வல-வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் – திரு 152
மணி-வயின் கலாபம் பரப்பி பல உடன் – சிறு 15
இன் குரல் சீறியாழ் இட-வயின் தழீஇ – சிறு 35
தொடை அமை கேள்வி இட-வயின் தழீஇ – பெரும் 16
மடி வாய் கோவலர் குடி-வயின் சேப்பின் – பெரும் 166
கொடு முடி வலைஞர் குடி-வயின் சேப்பின் – பெரும் 274
பெரு நல் வானத்து வட-வயின் விளங்கும் – பெரும் 302
செவ்வி கொள்பவரோடு அசைஇ அ-வயின்/அரும் திறல் கடவுள் வாழ்த்தி சிறிது நும் – பெரும் 390,391
இன் சோறு தருநர் பல்-வயின் நுகர – மது 535
இரு கோட்டு அறுவையர் வேண்டு-வயின் திரிதர – நெடு 35
வில் கிடந்து அன்ன கொடிய பல்-வயின்/வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ – நெடு 109,110
புடை வீழ் அம் துகில் இட-வயின் தழீஇ – நெடு 181
பாம்பு மணி உமிழ பல்-வயின் கோவலர் – குறி 221
பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் – மலை 411
புணரின் புணராது பொருளே பொருள்-வயின்/பிரியின் புணராது புணர்வே ஆயிடை – நற் 16/1,2
மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇயர் – நற் 44/4
நம்-வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து – நற் 59/7
அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என – நற் 64/8
பறவை பார்ப்பு-வயின் அடைய புறவில் – நற் 69/3
ஏகுவர் என்ப தாமே தம்-வயின்/இரந்தோர் மாற்றல் ஆற்றா – நற் 84/10,11
தம்மோன் கொடுமை நம்-வயின் எற்றி – நற் 88/6
என்ன மகன்-கொல் தோழி தன்-வயின்/ஆர்வம் உடையர் ஆகி – நற் 94/7,8
தேம் கமழ் ஐம்பால் பற்றி என்-வயின்/வான் கோல் எல் வளை வௌவிய பூசல் – நற் 100/4,5
ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது – நற் 106/3
தட மென் பணை தோள் மட நல்லோள்-வயின்/பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று – நற் 137/2,3
கணம்_கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த – நற் 138/3
நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து – நற் 153/6
நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிக – நற் 157/6
அம்ம வாழி தோழி நம்-வயின்/யானோ காணேன் அதுதான் கரந்தே – நற் 158/1,2
நல்கினம் விட்டது என் நலத்தோன் அ-வயின்/சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் – நற் 176/2,3
ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப – நற் 181/8
உரை சால் உயர் வரை கொல்லி குட-வயின்/அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து – நற் 185/7,8
தன் ஊர் இட-வயின் தொழுவேன் நுண் பல் – நற் 198/5
நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின்/வந்தனர் வாழி தோழி கையதை – நற் 212/6,7
வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை – நற் 214/3
பூ கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி – நற் 221/11
இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின்/பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/6,7
இன்னாது ஆகிய காலை பொருள்-வயின்/பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் – நற் 243/9,10
வெம்மையின் தான் வருத்து-உறீஇ நம்-வயின்/அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என – நற் 273/3,4
உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம் – நற் 284/3
நடு கால் குரம்பை தன் குடி-வயின் பெயரும் – நற் 285/7
எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/4
நம்-வயின் வருந்தும் நல்_நுதல் என்பது – நற் 303/7
கூதள நறும் பொழில் புலம்ப ஊர்-வயின்/மீள்குவம் போல தோன்றும் தோடு புலர்ந்து – நற் 313/8,9
என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின்/சேரி சேரா வருவோர்க்கு என்றும் – நற் 342/3,4
புன்கண் அந்தி கிளை-வயின் செறிய – நற் 343/6
பின்னிலை முனியா நம்-வயின்/என் என நினையும்-கொல் பரதவர் மகளே – நற் 349/9,10
நல் அரை முழு_முதல் அ-வயின் தொடுத்த – நற் 354/6
அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட – நற் 372/6
அலவனும் அளை-வயின் செறிந்தன கொடும் கழி – நற் 385/3
ஏழிற்குன்றம் பெறினும் பொருள்-வயின்/யாரோ பிரிகிற்பவரே குவளை – நற் 391/7,8
பொருள்-வயின் பிரிவோர் உரவோர் ஆயின் – குறு 20/2
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின்/வந்தன்று வாழி தோழி நாமும் – குறு 106/3,4
கறவை கன்று-வயின் படர புறவில் – குறு 108/2
ஆர் இருள் கங்குல் அவர்-வயின்/சாரல் நீள் இடை செலவு ஆனாதே – குறு 153/4,5
பொருள்-வயின் பிரிவார் ஆயின் இ உலகத்து – குறு 174/5
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின்/இன்றை அன்ன நட்பின் இ நோய் – குறு 199/5,6
இமைப்பு வரை அமையா நம்-வயின்/மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர் மாட்டே – குறு 218/6,7
நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்-வயின்/நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த – குறு 327/1,2
ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை – குறு 344/6
பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின்/சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ – குறு 366/1,2
ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே – குறு 395/8
வெம் முலை அடைய முயங்கி நம்-வயின்/திருந்து இழை பணை தோள் ஞெகிழ – ஐங் 39/2,3
தண் துறை ஊரனை எவ்வை எம்-வயின்/வருதல் வேண்டுதும் என்ப – ஐங் 88/2,3
அம்ம வாழி கொண்க எம்-வயின்/மாண் நலம் மருட்டும் நின்னினும் – ஐங் 139/1,2
இட்டிய குயின்ற துறை-வயின் செலீஇயர் – ஐங் 215/2
பல் இரும் கூந்தல் மெல் இயலோள்-வயின்/பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர் – ஐங் 308/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்/நெய்த்தோர் அன்ன செவிய எருவை – ஐங் 335/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்/பிரியலர் போல புணர்ந்தோர் மன்ற – ஐங் 336/1,2
அம்ம வாழி தோழி நம்-வயின்/மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் – ஐங் 337/1,2
எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்-வயின்/தகை எழில் வாட்டுநர் அல்லர் – ஐங் 462/3,4
இனையல் வாழியோ இகுளை வினை-வயின்/சென்றோர் நீடினர் பெரிது என தங்காது – ஐங் 467/2,3
எம்மின் உணரார் ஆயினும் தம்-வயின்/பொய் படு கிளவி நாணலும் – ஐங் 472/3,4
இன்னா அரும் படர் எம்-வயின் செய்த – ஐங் 473/3
நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும் – ஐங் 479/2
அம்_தீம்_கிளவி தான் தர எம்-வயின்/வந்தன்று மாதோ காரே ஆ-வயின் – ஐங் 490/1,2
வந்தன்று மாதோ காரே ஆ-வயின்/ஆய்_தொடி அரும் படர் தீர – ஐங் 490/2,3
புரை-வயின் புரை-வயின் பெரிய நல்கி – பதி 15/37
புரை-வயின் புரை-வயின் பெரிய நல்கி – பதி 15/37
நெடு-வயின் ஒளிறு மின்னு பரந்து ஆங்கு – பதி 24/1
ஆனா கொள்கையை ஆதலின் அ-வயின்/மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட – பதி 64/11,12
அன்னவை மருண்டனென் அல்லேன் நின்-வயின்/முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை – பதி 74/23,24
நின்-வயின் பிரிந்த நல் இசை கனவினும் – பதி 79/4
நீ நீடு வாழிய பெரும நின்-வயின்/துவைத்த தும்பை நனவு-உற்று வினவும் – பதி 88/22,23
மீன்-வயின் நிற்ப வானம் வாய்ப்ப – பதி 90/1
சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் – பரி 1/11
அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின்/பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை – பரி 3/10
மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின் – பரி 5/39
வட-வயின் விளங்கு ஆல் உறை எழு_மகளிருள் – பரி 5/43
நிறை-வயின் வழாஅது நின் சூலினரே – பரி 5/47
இரு நிலம் துளங்காமை வட-வயின் நிவந்து ஓங்கி – பரி 9/1
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி – பரி 13/46
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின் – பரி 15/51
எ-வயின் உலகத்தும் தோன்றி அ-வயின்/மன்பது மறுக்க துன்பம் களைவோன் – பரி 16/42
ஒருதிறம் வாடை உளர்-வயின் பூ கொடி நுடங்க – பரி 17/16
அமுது கடைய இரு-வயின் நாண் ஆகி – பரி 23/74
புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல் – கலி 2/24
நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்-வயின் செலீஇய – கலி 7/13
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின் – கலி 10/8
பிரிவு எண்ணி பொருள்-வயின் சென்ற நம் காதலர் – கலி 11/4
புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை-வயின்/பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன – கலி 12/9
வேற்றுமை கொண்டு பொருள்-வயின் போகுவாய் – கலி 12/17
அனையவை காதலர் கூறலின் வினை-வயின்/பிரிகுவர் என பெரிது அழியாது திரிபு உறீஇ – கலி 16/13,14
உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின்/நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் – கலி 17/18
பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும் – கலி 21/4
அன்ன பொருள்-வயின் பிரிவோய் நின் இன்று – கலி 21/12
தொய்யில் துறந்தார் அவர் என தம்-வயின்/நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு – கலி 37/6,7
கலந்த நோய் கைம்மிக கண்படா என்-வயின்/புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை – கலி 68/12,13
ஆங்கே அவர்-வயின் சென்றீ அணி சிதைப்பான் – கலி 79/22
அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின்/துன்னுதல் ஓம்பி திறவது இல் முன்னி நீ – கலி 87/12,13
மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின்/காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் – கலி 110/12
மாலையும் அலரும் நோனாது எம்-வயின்/நெஞ்சமும் எஞ்சும்-மன் தில்ல எஞ்சி – கலி 119/9,10
பல்-வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் – கலி 129/2
மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு – அகம் 26/21
மடவை மன்ற நீயே வட-வயின்/வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை – அகம் 27/6,7
என் உர தகைமையின் பெயர்த்து பிறிது என்-வயின்/சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து – அகம் 32/14,15
வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின்/பிரியாய் ஆயின் நன்று-மன் தில்ல – அகம் 33/16,17
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் – அகம் 39/9
இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின்/ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் – அகம் 39/19,20
அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின்/ஒண் தொடி மகளிர் வெண் திரி கொளாஅலின் – அகம் 47/9,10
பகலும் நம்-வயின் அகலான் ஆகி – அகம் 50/5
பல் இதழ் மழை கண் மாஅயோள்-வயின்/பிரியின் புணர்வது ஆயின் பிரியாது – அகம் 51/9,10
ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் – அகம் 64/13
சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின்/படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக – அகம் 68/12,13
நீ தவறு உடையையும் அல்லை நின்-வயின்/ஆனா அரும் படர் செய்த – அகம் 72/20,21
யாண்டு பல கழிய வேண்டு-வயின் பிழையாது – அகம் 78/19
வினை-வயின் பெயர்க்கும் தானை – அகம் 84/16
இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள் – அகம் 90/5
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின்/நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ – அகம் 90/7,8
வெம் முனை அரும் சுரம் நீந்தி தம்-வயின்/ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என – அகம் 103/10,11
எல்லை பைப்பய கழிப்பி குட-வயின்/கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு – அகம் 120/4,5
நம்-வயின் புரிந்த கொள்கை – அகம் 154/14
செய்_வினை முடிக்க தோழி பல்-வயின்/பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் – அகம் 155/6,7
வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி – அகம் 161/1
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின்/அனையேன் ஆயின் அணங்குக என் என – அகம் 166/8,9
சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி – அகம் 169/8
கழல் கால் பண்ணன் காவிரி வட-வயின்/நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் – அகம் 177/16,17
தேராது வரூஉம் நின்-வயின்/ஆர் அஞர் அரு படர் நீந்துவோரே – அகம் 202/14,15
தையல் நின்-வயின் பிரியலம் யாம் என – அகம் 205/3
புனை மாண் எஃகம் வல-வயின் ஏந்தி – அகம் 215/4
செலல் மாண்பு உற்ற நும்-வயின் வல்லே – அகம் 215/5
இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின்/மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் – அகம் 223/9,10
பொருள்-வயின் நீடலோ இலர் நின் – அகம் 233/14
ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே – அகம் 239/11
நம்-வயின் நினையும் நன் நுதல் அரிவை – அகம் 254/8
கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய – அகம் 260/5
நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர – அகம் 264/6
குறி இறை குரம்பை நம் மனை-வயின் புகுதரும் – அகம் 272/11
ஆர்கலி வள-வயின் போதொடு பரப்ப – அகம் 273/3
ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின்/வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் – அகம் 277/12,13
திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/6
வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் – அகம் 289/5
புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின்/கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில் – அகம் 296/6,7
நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக – அகம் 297/3
என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின்/இரும் கவின் இல்லா பெரும் புன் தாடி – அகம் 297/4,5
எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த – அகம் 299/1
நம் நோய் தன்-வயின் அறியாள் – அகம் 304/20
அருள் இலாளர் பொருள்-வயின் அகல – அகம் 305/9
சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின்/பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் – அகம் 319/10,11
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின்/செய்வோர் ஏ சொல் வாட காதலர் – அகம் 323/1,2
அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின்/பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு – அகம் 333/3,4
துணை ஈர் ஓதி மாஅயோள்-வயின்/நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற – அகம் 338/8,9
தவாஅலியரோ நட்பே அவள்-வயின்/அறாஅலியரோ தூதே பொறாஅர் – அகம் 338/15,16
ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது – அகம் 356/16
குட-வயின் மா மலை மறைய கொடும் கழி – அகம் 360/3
சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின்/இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை – அகம் 375/1,2
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின் – அகம் 376/12
நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின்/பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின் – அகம் 376/12,13
ஈண் பல் நாற்றம் வேண்டு-வயின் உவப்ப – அகம் 379/12
மெல் இயல் அரிவை இல்-வயின் நிறீஇ – அகம் 384/7
மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து – அகம் 389/10
நல் இசை தம்-வயின் நிறும்-மார் வல் வேல் – அகம் 389/15
பல் குழை தொடலை ஒல்கு-வயின் ஒல்கி – அகம் 390/7
மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின்/தீது இன்று ஆக நீ புணை புகுக என – அகம் 392/7,8
அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ – அகம் 393/7
அலங்கு கதிர் கனலி நால்-வயின் தோன்றினும் – புறம் 35/6
நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் – புறம் 126/6
சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின்/பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே – புறம் 197/13,14
கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ – புறம் 205/11
நோவாதோன்-வயின் திரங்கி – புறம் 207/10
பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் – புறம் 320/8
கடும் பரி நன் மான் வாங்கு-வயின் ஒல்கி – புறம் 368/5
வட திசை நின்று தென்-வயின் செலினும் – புறம் 386/22
கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின் – நாலடி:40 10/3
வேட்ட முனைவயின் சேறிரோ ஐய நீர் – ஐந்50:4 34/3
வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளைவயின் – குறள்:18 7/1
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின் – குறள்:85 6/1

மேல்


-வயினானும் (1)

எக்கர் தாழை மடல்-வயினானும்/ஆய் கொடி பாசடும்பு பரிய ஊர்பு இழிபு – அகம் 330/13,14

மேல்


-வயினானே (7)

ஒலி மென் கூந்தல் நம்-வயினானே – நற் 265/9
தொடர்பும் தேயுமோ நின்-வயினானே – குறு 42/4
நெஞ்சம் நன்றே நின்-வயினானே – குறு 259/8
வீயா யாணர் நின்-வயினானே – பதி 35/10
வீயா யாணர் நின்-வயினானே/தாவாது ஆகும் மலி பெறு வயவே – பதி 36/1,2
அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே – அகம் 75/23
இன்னும் பிறள்-வயினானே மனையோள் – அகம் 186/13

மேல்


-வழி (31)

அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/4
அஞ்சு-வழி அஞ்சாது அசை-வழி அசைஇ – நற் 76/4
நடுக்கம் செய்யாது நண்ணு-வழி தோன்றி – நற் 318/4
கண்ணின் காண நண்ணு-வழி இருந்தும் – குறு 203/3
உள்-வழி உடையை இல்-வழி இலையே – பரி 4/51
உள்-வழி உடையை இல்-வழி இலையே – பரி 4/51
மற்று அவன் மேஎ-வழி மேவாய் நெஞ்சே – கலி 47/24
மடுத்து அவன் புகு-வழி மறையேன் என்று யாழொடும் – கலி 71/13
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி/தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் – கலி 73/10,11
என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல்-வழி/முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் – கலி 82/5
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
களைஞரும் இல்-வழி கால் ஆழ்ந்து தேரோடு – கலி 98/36
யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல்-வழி/தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சா – கலி 130/20
விடு-வழி விடு-வழி சென்று ஆங்கு அவர் – கலி 130/20
தொடு-வழி தொடு-வழி நீங்கின்றால் பசப்பே – கலி 130/21
தொடு-வழி தொடு-வழி நீங்கின்றால் பசப்பே – கலி 130/21
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி/பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை – கலி 144/19
வேட்டுவர் உள்-வழி செப்புவேன் ஆட்டி – கலி 144/21
ஒளி உள்-வழி எல்லாம் சென்று முனிபு எம்மை – கலி 144/41
ஆடு-வழி ஆடு-வழி அகலேன்-மன்னே – அகம் 49/18
ஆடு-வழி ஆடு-வழி அகலேன்-மன்னே – அகம் 49/18
இல்-வழி படூஉம் காக்கை – அகம் 313/16
படை வேண்டு-வழி வாள் உதவியும் – புறம் 179/6
வினை வேண்டு-வழி அறிவு உதவியும் – புறம் 179/7
பருகு அன்ன வேட்கை இல்-வழி/அருகில் கண்டும் அறியார் போல – புறம் 207/2,3
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/4
தழுவு-வழி தழீஇ தூங்கு-வழி தூங்கி – புறம் 243/4

மேல்


-வழியள் (1)

ஓரொரு-கால் உள்-வழியள் ஆகி நிறை மதி – கலி 141/7

மேல்


-வாய் (1)

தென் திசை நோக்கி திரிதர்-வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121

மேல்