தெ – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தெங்கம் 1
தெங்கின் 7
தெங்கு 3
தெடாரி 1
தெண் 112
தெண்ணீர் 1
தெம் 3
தெய்ய 20
தெய்யோ 10
தெய்வ 7
தெய்வ_உத்தியொடு 1
தெய்வத்தான் 3
தெய்வத்தின் 2
தெய்வத்து 8
தெய்வத்துள் 1
தெய்வத்தை 2
தெய்வத்தொடு 1
தெய்வம் 27
தெய்வம்கொல் 1
தெய்வமா 1
தெய்வமும் 5
தெரி 51
தெரி_தகு 1
தெரி_இழாய் 6
தெரிகல்லா 1
தெரிகோல் 1
தெரிதர 1
தெரிதல் 6
தெரிதலால் 1
தெரிதலும் 1
தெரிதியே 1
தெரிதியேல் 1
தெரிந்த 6
தெரிந்திசின் 1
தெரிந்து 37
தெரிப்புற 1
தெரிபு 3
தெரிய 7
தெரியல் 17
தெரியலான் 1
தெரியலும் 1
தெரியலோன் 1
தெரியா 6
தெரியாதவர் 1
தெரியாதார் 1
தெரியாதான் 1
தெரியாது 2
தெரியார் 1
தெரியான் 1
தெரியானாய் 1
தெரியின் 3
தெரியுங்கால் 3
தெரியுநர் 1
தெரியும் 2
தெரியும்-கால் 1
தெரியும்-காலை 1
தெரிவார் 3
தெரிவார்-கண் 1
தெரிவான்கட்டே 1
தெரிவிலர் 1
தெரிவு 3
தெரிவுஇலார்கண்ணும் 1
தெரிவை 1
தெரீஇய 1
தெரு 7
தெரு_உடன் 2
தெருட்டல் 1
தெருண்ட 1
தெருமந்திட்டு 1
தெருமந்து 3
தெருமரல் 8
தெருமரும் 2
தெருவம் 1
தெருவில் 24
தெருவின் 11
தெருவின்-கண் 2
தெருவினும் 2
தெருவு 1
தெருவு-தொறு 2
தெருவே 1
தெருள் 2
தெருள்-உற 1
தெருள 3
தெருளாதான் 1
தெருளாது 1
தெருளாமல் 1
தெருளாமையின் 1
தெருளான் 1
தெருளும் 3
தெவ் 2
தெவ்_வழி 1
தெவ்வர் 34
தெவ்வர்க்கு 1
தெவ்வரின் 1
தெவ்வரை 3
தெவ்வாரை 1
தெவ்விர் 3
தெவ்வு 3
தெவி 1
தெவிட்ட 5
தெவிட்டல் 2
தெவிட்டும் 2
தெவிள 1
தெவுட்டும் 3
தெழி 2
தெழிப்ப 2
தெழியா 1
தெள் 29
தெள்ளி 9
தெள்ளிதின் 6
தெள்ளிய 1
தெள்ளியர் 2
தெள்ளியேம் 1
தெளி 10
தெளிக்கு 2
தெளிக்குநர் 1
தெளிக்கும் 1
தெளிகுவர்-கொல் 1
தெளித்த 9
தெளித்த-கால் 1
தெளித்தமை 1
தெளித்தவன் 1
தெளித்தனர் 1
தெளித்து 6
தெளித்தோர் 2
தெளித்தோரே 1
தெளிதல் 1
தெளிந்த 5
தெளிந்தனம் 3
தெளிந்தனர் 1
தெளிந்தாம் 1
தெளிந்தாய் 1
தெளிந்தார் 1
தெளிந்தார்க்கு 1
தெளிந்தாரை 1
தெளிந்தான் 2
தெளிந்தான்கண் 1
தெளிந்திசின் 1
தெளிந்து 6
தெளிந்தேம் 1
தெளிந்தேன் 3
தெளிப்பவும் 3
தெளிப்பான் 1
தெளிப்பின் 1
தெளிப்பேன் 1
தெளிமே 2
தெளிய 4
தெளியரோ 1
தெளியற்க 1
தெளியா 2
தெளியாதான் 1
தெளியான் 1
தெளியானை 1
தெளியினும் 1
தெளியுமாறே 1
தெளிர் 1
தெளிர்க்கும் 1
தெளிர்ப்ப 18
தெளிர 1
தெளிவரல் 1
தெளிவினை 1
தெளிவு 6
தெளிவும் 1
தெளிவே 1
தெற்கு 6
தெற்கும் 1
தெற்ற 13
தெற்றவும் 1
தெற்றி 4
தெற்றியும் 1
தெற்று 4
தெற்றுவது 1
தெற்றென்றார்கண்ணே 1
தெற்றென 17
தெற்றெனவு 2
தெற 8
தெறப்பட்டு 1
தெறல் 18
தெறலின் 1
தெறலும் 3
தெறாமை 1
தெறாஅ 1
தெறி 6
தெறிக்கும் 4
தெறித்த 1
தெறித்து 1
தெறிப்ப 6
தெறியா 3
தெறியினள் 1
தெறியொடு 1
தெறீஇ 1
தெறு 16
தெறுத்த 1
தெறுத்து 1
தெறுதலான் 1
தெறுதலின் 13
தெறுதலும் 3
தெறுப்ப 2
தெறும் 3
தெறும்-மார் 1
தெறுவது 2
தெறுவந்தும் 1
தெறுவர் 1
தெறுவர 11
தெறுவின் 1
தெறுழ் 3
தெறூஉம் 5
தென் 24
தென்-வயின் 1
தென்_வளி 1
தென்புலத்தார் 1
தென்றல் 4
தென்னம் 2
தென்னம்பொருப்பன் 3
தென்னர் 1
தென்னவர் 2
தென்னவற்கு 1
தென்னவன் 14
தென்னவனும் 1
தென்னன் 1
தெனாஅது 3

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

தெங்கம் (1)

நாய் பெற்ற தெங்கம் பழம் – பழ:151/4

மேல்


தெங்கின் (7)

கோள் தெங்கின் குலை வாழை – பொரு 208
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த – பெரும் 353
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் – பெரும் 364
கோள் தெங்கின் குலை வாழை – பட் 16
ஒலி தெங்கின் இமிழ் மருதின் – பதி 13/7
வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்/இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நன் நாடு – புறம் 29/15,16
இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார் – நாலடி:22 6/2

மேல்


தெங்கு (3)

தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் – புறம் 61/9
எ நிலத்து வித்து இடினும் காஞ்சிரம் காழ் தெங்கு ஆகா – நாலடி:25 3/1
ஒழுக்கு உடையர் ஆகி ஒழுகல் பழ தெங்கு
செய்த்தலை வீழும் புனல் ஊர அஃதே நன் – பழ:339/2,3

மேல்


தெடாரி (1)

தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15

மேல்


தெண் (112)

தெண் கடல் குண்டு அகழி – மது 86
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி – மது 94
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப – மது 450
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் – மது 519
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற – நெடு 26
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் – குறி 54
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து – குறி 211
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் – மலை 250
தெண் நீர் மலரின் தொலைந்த – நற் 23/8
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே – நற் 49/10
தெண் திரை மணி புறம் தைவரும் – நற் 54/10
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி – நற் 69/7
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் – நற் 74/9
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் – நற் 83/3
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் – நற் 85/1
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் – நற் 110/4
தெண் நீர் குமிழி இழிதரும் – நற் 124/8
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் – நற் 130/1
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை – நற் 155/5
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப – நற் 171/8
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப – நற் 208/2
ஆ பூண் தெண் மணி இயம்பும் – நற் 264/8
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி – நற் 272/5
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் – நற் 303/8
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர – நற் 321/2
தெண் நீர் மணி சுனை ஆடின் – நற் 339/11
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த – நற் 356/1
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என – நற் 363/2
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் – நற் 378/2
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே – நற் 391/10
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே – நற் 398/10
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி – குறு 155/4
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் – குறு 196/3
தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2
கண்டிசின் வாழி தோழி தெண் திரை – குறு 240/5
வரு மிடறு யாத்த பகு வாய் தெண் மணி – குறு 279/2
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே – குறு 306/6
தெண் நீர் நிகர் மலர் புரையும் – குறு 329/6
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளே – ஐங் 121/3
தெண் திரை பாவை வௌவ – ஐங் 125/2
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே – ஐங் 126/3
தெண் கழி பரக்கும் துறைவன் – ஐங் 156/4
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் – ஐங் 157/4
தெண் கழி சே_இறா படூஉம் – ஐங் 196/3
ஒண் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் – ஐங் 424/2
புன் கால் உன்னம் சாய தெண் கண் – பதி 40/17
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து – பதி 42/21
தெண் கடல் முத்தமொடு நன் கலம் பெறுகுவை – பதி 67/4
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் – பதி 87/3
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து – பதி 88/3
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்-கால் – கலி 15/21
தேர் பூண்ட நெடு நன் மான் தெண் மணி வந்து எடுப்புமே – கலி 70/18
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி – கலி 102/35
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் – கலி 121/2
தெண் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை – அகம் 27/13
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை – அகம் 64/15
தெண் நீர் உயர் கரை குவைஇய – அகம் 93/22
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் – அகம் 129/13
தோளா முத்தின் தெண் கடல் பொருநன் – அகம் 137/13
குவளை உண்கண் தெண் பனி மல்க – அகம் 138/2
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 149/19
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் – அகம் 151/14
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் – அகம் 159/1
தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11
படு சுவல் கொண்ட பகு வாய் தெண் மணி – அகம் 214/11
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/3
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு – அகம் 282/7
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை – அகம் 290/13
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப – அகம் 299/15
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர – அகம் 301/10
தெண் கள் தேறல் மாந்தி மகளிர் – அகம் 336/6
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே – அகம் 340/24
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க – அகம் 344/8
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து – அகம் 353/13
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் – அகம் 356/4
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் – அகம் 371/11
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே – அகம் 381/21
அலமரல் மழை கண் தெண் பனி மல்க – அகம் 398/8
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை – அகம் 399/8
தெண் கழி மிசை தீ பூவின் – புறம் 17/12
தெண் கடல் திரை மிசை பாயுந்து – புறம் 24/3
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை – புறம் 70/3
பாடு இன் தெண் கிணை கறங்க காண்_தக – புறம் 76/8
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/12
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி – புறம் 79/3
வளி பொரு தெண் கண் கேட்பின் – புறம் 89/8
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ – புறம் 118/3
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் – புறம் 128/3
தெண் நீரின் கண் மல்கி – புறம் 136/7
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் – புறம் 176/9
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி – புறம் 189/1
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் – புறம் 204/5
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் – புறம் 209/4
மண்-உறு மழி தலை தெண் நீர் வார – புறம் 280/11
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7
என் ஆவது-கொல் தானே தெண் நீர் – புறம் 351/8
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி – புறம் 381/13
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை – புறம் 382/18
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் – புறம் 387/4
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை – புறம் 399/23
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8
தேம் படு தெண் கயத்து மீன் காட்டும் ஆங்கு – நாலடி:38 5/2
தெண் கடல் சேர்ப்பன் பிரிய புலம்பு அடைந்து – ஐந்50:41/1
தெண் நீர் இரும் கழி வேண்டும் இரை மாந்தி – ஐந்70:64/1
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழி கானல் – திணை150:48/1

மேல்


தெண்ணீர் (1)

வெறி கமழ் தண் சுனை தெண்ணீர் துளும்ப – ஐந்70:8/1

மேல்


தெம் (3)

தொலையா கற்ப நின் தெம் முனையானே – பதி 80/17
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி – அகம் 187/6
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் – அகம் 251/10

மேல்


தெய்ய (20)

பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய/உழையின் போகாது அளிப்பினும் சிறிய – நற் 35/8,9
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர் – நற் 67/10
தங்கின் எவனோ தெய்ய செம் கோல் – நற் 215/9
இனிதே தெய்ய நின் காணும்-காலே – நற் 230/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய/சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/8,9
நடுவணதுவே தெய்ய மடவரல் – நற் 323/2
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் – நற் 331/9
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் – குறு 81/5
பலரே தெய்ய எம் மறையாதீமே – ஐங் 64/4
முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே – ஐங் 65/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே – ஐங் 257/4
வையை மடுத்தால் கடல் என தெய்ய/நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று – பரி 60/8,9
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் – அகம் 100/15
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய/அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ – அகம் 182/13,14
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22
வாவே தெய்ய மணந்தனை செலற்கே – அகம் 240/15
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க – அகம் 310/13
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் – அகம் 360/10
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே – அகம் 370/16

மேல்


தெய்யோ (10)

பசலை பாய பிரிவு தெய்யோ – ஐங் 231/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ – ஐங் 232/4
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ – ஐங் 233/4
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ – ஐங் 234/4
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ – ஐங் 235/4
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ – ஐங் 236/4
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ – ஐங் 237/4
மேவரும் மாதோ இவள் நலனே தெய்யோ – ஐங் 238/5
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ – ஐங் 239/5
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ – ஐங் 240/4

மேல்


தெய்வ (7)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை – சிறு 73
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் – பெரும் 104
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் – பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் – பரி 19/40
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் – கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ – கலி 107/32

மேல்


தெய்வ_உத்தியொடு (1)

தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து – திரு 23

மேல்


தெய்வத்தான் (3)

தெய்வத்தான் கண்டீ தெளிக்கு – கலி 91/8
வேறாக நின்னை வினவுவேன் தெய்வத்தான்
கூறாயோ கூறும் குணத்தினனாய் வேறாக – திணை150:90/1,2
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன் – குறள்:62 9/1

மேல்


தெய்வத்தின் (2)

தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால் – கலி 124/18

மேல்


தெய்வத்து (8)

நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய – திரு 160
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி – திரு 290
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என – நற் 315/1
அர வழங்கும் பெரும் தெய்வத்து/வளை ஞரலும் பனி பௌவத்து – பதி 51/13,14
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய – பதி 88/24
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் – பரி 9/2
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து/உரு உடன் இயைந்த தோற்றம் போல – அகம் 360/6,7

மேல்


தெய்வத்துள் (1)

தெய்வத்துள் வைக்கப்படும் – குறள்:5 10/2

மேல்


தெய்வத்தை (2)

நாள் அந்தி கோல் தின்று கண் கழீஇ தெய்வத்தை
தான் அறியுமாற்றால் தொழுது எழுக அல்கு அந்தி – ஆசாரக்:9/1,2
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு – சிறுபஞ்:41/3

மேல்


தெய்வத்தொடு (1)

தெய்வத்தொடு ஒப்ப கொளல் – குறள்:71 2/2

மேல்


தெய்வம் (27)

தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் – திரு 287
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி – நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய – பட் 159
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு – நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய – நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு – நற் 201/6
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி – நற் 351/4
கரும் கண் தெய்வம் குட வரை எழுதிய – குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி – குறு 263/4
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் – பதி 73/6
பகை பெருமையின் தெய்வம் செப்ப – பதி 82/1
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்பு-உறும் – பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் – பரி 15/48
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து – கலி 39/28
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் – கலி 103/76
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் – கலி 132/21
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி – அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்/புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின் – அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் – அகம் 309/4
திரு தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் – நாலடி:31 4/1
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன் – ஐந்50:49/3
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – குறள்:5 3/1
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள் – குறள்:6 5/1
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
மடி தற்று தான் முந்துறும் – குறள்:103 3/1,2
கிடக்குங்கால் கை கூப்பி தெய்வம் தொழுது – ஆசாரக்:30/1
தெய்வம் முடிப்புழி என் செய்யும் மொய் கொண்டு – பழ:63/2

மேல்


தெய்வம்கொல் (1)

பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும் – திணை50:49/2

மேல்


தெய்வமா (1)

தெய்வமா தேறுமால் தேர்ந்து – சிறுபஞ்:90/4

மேல்


தெய்வமும் (5)

உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே – நற் 398/1
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே – ஐங் 76/4
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என – பதி 74/26
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு – புறம் 58/16
தெய்வமும் செற்றுவிடும் – ஆசாரக்:38/4

மேல்


தெரி (51)

நைவளம் பழுநிய நயம் தெரி பாலை – சிறு 36
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி – சிறு 228
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் – பெரும் 474
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை – மலை 296
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் – நற் 12/3
பயன் தெரி பனுவல் பை தீர் பாண – நற் 167/6
தெரி மணி கேட்டலும் அரிதே – நற் 323/10
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ – ஐங் 54/3
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி – ஐங் 235/3
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே – ஐங் 354/4
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக – ஐங் 482/1
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் – பதி 22/4
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை – பரி 1/9
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை – பரி 2/26
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி/புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் – பரி 11/58
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
தெரி மலர் நனை உறுவ – பரி 19/71
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் – பரி 24/73
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன் – பரி 26/1
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து – கலி 39/23
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ – கலி 76/15
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் – கலி 88/18
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார் – கலி 91/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் – கலி 92/35
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவு-உற்றார் வண்டிற்கு – கலி 92/53
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் – கலி 98/9
தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் – கலி 127/1
இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் – அகம் 38/2
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் – அகம் 41/6
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை – அகம் 58/4
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து – அகம் 101/8
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் – அகம் 153/16
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து – அகம் 175/8
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் – அகம் 316/8
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ – அகம் 321/15
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் – அகம் 393/24
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் – புறம் 6/9
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் – புறம் 209/17
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் – கள40:5/1
பரும இன மா கடவி தெரி மறவர் – கள40:16/1
தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற – திணை50:30/2

மேல்


தெரி_தகு (1)

இரு வேறு ஆகிய தெரி_தகு வனப்பின் – அகம் 29/6

மேல்


தெரி_இழாய் (6)

தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் – பரி 8/83
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
தெரி_இழாய் செய் தவறு இல்-வழி யாங்கு சினவுவாய் – கலி 87/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை – கலி 91/16
தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22

மேல்


தெரிகல்லா (1)

தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட – கலி 57/5

மேல்


தெரிகோல் (1)

தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி – அகம் 349/4

மேல்


தெரிதர (1)

கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 11/126

மேல்


தெரிதல் (6)

பாடமே ஓதி பயன் தெரிதல் தேற்றாத – நாலடி:32 6/1
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே – இனிய40:35/1
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள்:72 7/2
புலம் மிக்கவரை புலமை தெரிதல்
புலம் மிக்கவர்க்கே புலனா நலம் மிக்க – பழ:5/1,2
தமக்கு துணையாவார் தாம் தெரிதல் வேண்டா – பழ:56/2
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து – பழ:147/2

மேல்


தெரிதலால் (1)

முன் நின்று கூறும் குறளை தெரிதலால்
பின் இன்னா பேதையார் நட்பு – பழ:113/3,4

மேல்


தெரிதலும் (1)

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா – குறள்:64 4/1

மேல்


தெரிதியே (1)

புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே/இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் – கலி மேல்


தெரிதியேல் (1)

உருகி உடன்று அழிய வேண்டா தெரிதியேல்
பைம் கொடி முல்லை அவிழ் அரும்பு ஈன்றன – ஐந்50:9/2,3

மேல்


தெரிந்த (6)

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் – நற் 83/5
இலை தெரிந்த வேல் – பதி 69/6
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு – பதி 69/8
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் – புறம் 183/8
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு – குறள்:47 2/1
நடை தெரிந்த நன்மையவர் – குறள்:72 2/2

மேல்


தெரிந்திசின் (1)

செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் – அகம் 281/1

மேல்


தெரிந்து (37)

உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து/புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ – பெரும் 158,159
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து/நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி – குறி 124,125
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என – மலை 542
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா – நற் 25/9
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் – நற் 103/1
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை – நற் 344/5
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் – நற் 386/8
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து/யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் – ஐங் 288/1,2
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து/இன்புறு புணர்ச்சி நுகரும் – ஐங் 407/2,3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் – ஐங் 486/4
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து/அ வினை மேவலை ஆகலின் – பதி 19/9,10
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி – பதி 71/25
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள்-வழி – கலி 144/16
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் – அகம் 19/4
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி – அகம் 38/4
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு – அகம் 48/12
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து/செரு செய் யானை செல் நெறி வினாஅய் – அகம் 82/11,12
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து/வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி – அகம் 172/7,8
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து/நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு – அகம் 280/6,7
இடை தெரிந்து இன்னாமை நோக்கி மனை ஆறு – நாலடி:6 4/3
பால் உண் குருகின் தெரிந்து – நாலடி:14 5/4
நீராய் நிறம் தெரிந்து தோன்றாதாம் தேரின் – நாலடி:18 7/2
போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து
தேற்றும் புலவரும் வேறு – நாலடி:32 8/3,4
கண்ணோட்டம் இன்மை முறைமை தெரிந்து ஆள்வான் – நான்மணி:93/3
திறம் தெரிந்து வாழ்தல் இனிது – இனிய40:21/4
முன்தான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே – இனிய40:35/2
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார் – குறள்:3 3/1
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி – குறள்:14 2/1
திறன் தெரிந்து கூறப்படும் – குறள்:19 6/2
திறம் தெரிந்து தேறப்படும் – குறள்:51 1/2
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின் – குறள்:72 2/1
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா – குறள்:118 2/1
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் – பழ:159/2
முறை தெரிந்து செல்வர்க்கும் நல்கூர்ந்தவர்க்கும் – பழ:206/1
தெரிவு உடையாரோடு தெரிந்து உணர்ந்து நின்றார் – பழ:244/1
வல்லான் தெரிந்து வழங்குங்கால் வல்லே – பழ:380/2

மேல்


தெரிப்புற (1)

வரி புற வார் மணல் மேல் ஏறி தெரிப்புற
தாழ் கடல் தண் சேர்ப்பன் தார் அகலம் நல்குமேல் – ஐந்50:43/2,3

மேல்


தெரிபு (3)

தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார் – பரி 9/52
தெரிபு தெரிபு குத்தின ஏறு – கலி 103/23
தெரிபு தெரிபு குத்தின ஏறு – கலி 103/23

மேல்


தெரிய (7)

கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க – பதி 67/5
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் – பரி 6/92
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய/தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி – அகம் 64/3,4
தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும் – நாலடி:17 8/1
தெரிய தெரியும் தெரிவு இலாதாரை – நாலடி:25 7/3
பண்பு உள்ளி நின்ற பெரியார் பயன் தெரிய
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த – ஐந்50:51/1,2

மேல்


தெரியல் (17)

தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி – சிறு 161
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல்/மணி தொடர்ந்து அன்ன ஒண் பூ கோதை – மது 437,438
எருத்தம் தாழ்ந்த விரவு பூ தெரியல்/பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் – மது 718,719
புலர்ந்த சாந்தின் விரவு பூ தெரியல்/பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் – மது 745,746
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 200/2
மணி குரல் நொச்சி தெரியல் சூடி – நற் 293/1
சிறியிலை உழிஞை தெரியல் சூடி – பதி 63/8
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்/கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி 76/12,13
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்/சுரியல் அம் பொருநனை காண்டிரோ என – அகம் 76/8,9
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் – அகம் 212/16
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல்/சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் – புறம் 23/3,4
புனை வினை பொலிந்த பொலன் நறும் தெரியல்/பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி – புறம் 29/3,4
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் – புறம் 43/13
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே – புறம் 82/6
ஒறுவாய் பட்ட தெரியல் ஊன் செத்து – புறம் 271/6
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல்/சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும் – புறம் 280/12,13
கண் ஆர் கமழ் தெரியல் காவிரி நீர் நாடன் – கள40:24/4

மேல்


தெரியலான் (1)

அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்/இயங்கு எயில் எய பிறந்த எரி போல எ வாயும் – கலி மேல்


தெரியலும் (1)

அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்/ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த – பொரு 144,145

மேல்


தெரியலோன் (1)

கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் – புறம் 45/2

மேல்


தெரியா (6)

நின் நிலை தெரியா அளவை அ நிலை – பெரும் 464
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் – கலி 109/17
பிறர் கூறிய மொழி தெரியா/ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி – புறம் 366/9,10
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் – குறள்:59 3/1
எண்ணின் தெரியா பொருள் – திரி:53/4
விலங்கின் பிறப்பின் வெருவும் புலம் தெரியா
மக்கள் பிறப்பின் நிரப்பு இடும்பை இ மூன்றும் – திரி:60/2,3

மேல்


தெரியாதவர் (1)

தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால் – பழ:135/1

மேல்


தெரியாதார் (1)

தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதா – பழ:310/1

மேல்


தெரியாதான் (1)

பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும் – திரி:53/3

மேல்


தெரியாது (2)

பிறன் கடை நின்று ஒழுகுவானும் மறம் தெரியாது
ஆடும் பாம்பு ஆட்டும் அறிவிலியும் இ மூவர் – திரி:19/2,3
தெரியாது உரைக்கும் வெகுள்வும் பொருள் அல்ல – திரி:93/2

மேல்


தெரியார் (1)

புத்தகமே சால தொகுத்தும் பொருள் தெரியார்
உய்த்து அகம் எல்லாம் நிறைப்பினும் மற்று அவற்றை – நாலடி:32 8/1,2

மேல்


தெரியான் (1)

தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் – குறள்:95 7/1

மேல்


தெரியானாய் (1)

நினைந்து தெரியானாய் நீள் கயத்துள் ஆமை – பழ:263/3

மேல்


தெரியின் (3)

பொழுது இடை தெரியின் பொய்யே காமம் – குறு 32/3
ஒருமை தான் செய்த கருவி தெரியின் மெய் – நான்மணி:72/3
பெரியவர் நல்குரவு நன்றே தெரியின்
மது மயங்கு பூம் கோதை மாணிழாய் மோரின் – பழ:70/2,3

மேல்


தெரியுங்கால் (3)

உரியார் உரிமை அடக்கம் தெரியுங்கால்
செல்வம் உடையாரும் செல்வரே தற்சேர்ந்தார் – நாலடி:17 10/2,3
அரிய கற்று ஆசு அற்றார்கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு – குறள்:51 3/1,2
எரியும் சுடர் ஓர் அனைத்தால் தெரியுங்கால்
சார்வு அற ஓடி பிறப்பு அறுக்கும் அஃதே போல் – பழ:219/2,3

மேல்


தெரியுநர் (1)

தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி – பதி 74/8

மேல்


தெரியும் (2)

தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும் – நாலடி:17 8/1
தெரிய தெரியும் தெரிவு இலாதாரை – நாலடி:25 7/3

மேல்


தெரியும்-கால் (1)

தெருள்-உற நோக்கி தெரியும்-கால் இன்ன – கலி 140/31

மேல்


தெரியும்-காலை (1)

அரிய பெரியோர் தெரியும்-காலை/நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன – அகம் 286/14,15

மேல்


தெரிவார் (3)

தெரிவார் யார் தேரும் இடத்து – திணை50:12/4
கொள்வர் பயன் தெரிவார் – குறள்:11 4/2
புன்மை தெரிவார் அகத்து – குறள்:33 9/2

மேல்


தெரிவார்-கண் (1)

அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண்/செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது – கலி மேல்


தெரிவான்கட்டே (1)

வகை தெரிவான்கட்டே உலகு – குறள்:3 7/2

மேல்


தெரிவிலர் (1)

தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால் – கைந்:35/2

மேல்


தெரிவு (3)

தெரிவு உடையார் தீ இனத்தர் ஆகுதல் நாகம் – நாலடி:24 10/3
தெரிய தெரியும் தெரிவு இலாதாரை – நாலடி:25 7/3
தெரிவு உடையாரோடு தெரிந்து உணர்ந்து நின்றார் – பழ:244/1

மேல்


தெரிவுஇலார்கண்ணும் (1)

தெரிய தெரியும் தெரிவுஇலார்கண்ணும்
பிரிய பெரும் படர் நோய் செய்யும் பெரிய – நாலடி:17 8/1,2

மேல்


தெரிவை (1)

தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே – குறு 256/8

மேல்


தெரீஇய (1)

களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் – அகம் 22/14

மேல்


தெரு (7)

மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564
பெரும் தெரு உதிர்தரு பெயல் உறு தண் வளி – நற் 132/3
நெடும் தெரு அன்ன நேர்_கொள் நெடு வழி – நற் 161/5
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் – பரி 11/3
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் – பரி 19/14
இயன்ற அணியன் இ தெரு இறப்போன் – அகம் 66/9

மேல்


தெரு_உடன் (2)

மணம் கமழ் நாற்றம் தெரு_உடன் கமழ – மது 447
போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ – மது 564

மேல்


தெருட்டல் (1)

பேர்த்து தெருட்டல் பெரியார்க்கும் ஆகாதே – பழ:195/2

மேல்


தெருண்ட (1)

தெருண்ட அறிவினவர் – நாலடி:31 1/4

மேல்


தெருமந்திட்டு (1)

வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு/அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா – கலி மேல்


தெருமந்து (3)

தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ – கலி 20/14
தெருமந்து சாய்த்தார் தலை – கலி 39/26
மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து
தேய்வர் ஒரு மாசு உறின் – நாலடி:16 1/3,4

மேல்


தெருமரல் (8)

செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப – பொரு 134
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே – குறு 250/6
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி – கலி 16/19
தெருமரல் வாழி தோழி நம் காதலர் – கலி 26/22
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த – கலி 114/18
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின் – அகம் 90/7
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/6
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் – புறம் 381/16

மேல்


தெருமரும் (2)

தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை – கலி 146/9
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் – புறம் 247/7

மேல்


தெருவம் (1)

இதழ்_அகத்து அனைய தெருவம் இதழ்_அகத்து – பரி 30/3

மேல்


தெருவில் (24)

திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்/படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் – பெரும் 397,398
உவலை கூரை ஒழுகிய தெருவில்/கவலை முற்றம் காவல் நின்ற – முல் 29,30
உயர் பூரிம விழு தெருவில்/பொய் அறியா வாய்மொழியால் – மது 18,19
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்/பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப – மது 359,360
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக – மது 648
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்/படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் – நெடு 30,31
வேலாழி வியன் தெருவில்/நல் இறைவன் பொருள் காக்கும் – பட் 119,120
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்/முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த – பட் 252,253
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை – நற் 50/4
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்/சாறு என நுவலும் முது வாய் குயவ – நற் 200/3,4
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்/தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் – நற் 250/2,3
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்/கூகை சேவல் குராலோடு ஏறி – நற் 319/3,4
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில்/காரி புக்க நேரார் புலம் போல் – நற் 320/5,6
கடும் பாம்பு வழங்கும் தெருவில்/நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே – குறு 354/5,6
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்/சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – பதி 47/4,5
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற – கலி 81/12
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் – கலி 84/15
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு – கலி 147/7
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே – அகம் 16/6
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்/புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு – அகம் 56/10,11
தேர் ஊர் தெருவில் ததும்பும் – அகம் 189/14
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் – அகம் 356/5
நெடும் தெருவில் தேர் வழங்கினன் – புறம் 239/14

மேல்


தெருவின் (11)

நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் – சிறு 201
பரதர் மலிந்த பல் வேறு தெருவின்/சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் – பெரும் 323,324
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப – நெடு 180
யாறு என கிடந்த தெருவின் சாறு என – மலை 481
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் – நற் 30/4
தேர் வழங்கு தெருவின் அன்ன – நற் 227/8
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்/இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் – நற் 320/3,4
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ – குறு 182/5
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை – குறு 277/1
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்/விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய் – கலி மேல்


தெருவின்-கண் (2)

தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ – கலி 60/12
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன் – கலி 60/23

மேல்


தெருவினும் (2)

நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர – மது 522
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து – புறம் 332/7

மேல்


தெருவு (1)

தேர் ஓட துகள் கெழுமின தெருவு/மா மறுகலின் மயக்கு-உற்றன வழி – புறம் 345/2,3

மேல்


தெருவு-தொறு (2)

புது மலர் தெருவு-தொறு நுவலும் – நற் 118/10
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக – அகம் 264/8

மேல்


தெருவே (1)

வாரல் வாழியர் ஐய எம் தெருவே – குறு 139/6

மேல்


தெருள் (2)

தெருள் நடை மா களிறொடு தன் – புறம் 361/7
தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல் – ஐந்70:35/3

மேல்


தெருள்-உற (1)

தெருள்-உற நோக்கி தெரியும்-கால் இன்ன – கலி 140/31

மேல்


தெருள (3)

தெருள நின் வரவு அறிதல் – பரி 1/32
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை – கலி 43/15
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள/அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் – கலி மேல்


தெருளாதான் (1)

தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின் – குறள்:25 9/1

மேல்


தெருளாது (1)

தெருளாது ஒழுகும் திறன் இலாதாரை – பழ:32/1

மேல்


தெருளாமல் (1)

தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் – கலி 38/17

மேல்


தெருளாமையின் (1)

தெருளாமையின் தீதொடு கெழீஇ – அகம் 379/2

மேல்


தெருளான் (1)

அருள் இல் ஒருவற்கு அறனும் தெருளான்
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும் – திரி:102/2,3

மேல்


தெருளும் (3)

தெருளும் பண்பு இலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் – கலி 122/13
தெருளும் மருளும் மயங்கி வருபவள் – கலி 144/7
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து – பழ:147/2

மேல்


தெவ் (2)

தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8
பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர் – குறள்:64 9/1

மேல்


தெவ்_வழி (1)

தொலையா தும்பை தெவ்_வழி விளங்க – பதி 52/8

மேல்


தெவ்வர் (34)

செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய – பொரு 120
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப – பொரு 133
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி – பெரும் 118
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து – பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஒழித்த – பெரும் 491
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்/முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து – முல் 18,19
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று – மது 139
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப – மது 189
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் – மது 196
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் – மலை 86
ஒன்னா தெவ்வர் உலைவு இடத்து ஆர்த்து என – மலை 386
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்/சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே – மலை 397,398
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய – மலை 488
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் – நற் 260/6
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ – பதி 31/32
கறுத்த தெவ்வர் கடி முனை அலற – பதி 39/4
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்/மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து – பதி 41/20,21
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர்/சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் – பதி 45/15,16
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி – பதி 53/10
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த – பதி 65/3
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ – பதி 80/9
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து – பரி 21/8
கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும் – கலி 86/13
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்/எறி படை கழீஇய சேய் அரி சின் நீர் – அகம் 113/18,19
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல – அகம் 381/16
செய்_வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து – புறம் 6/11
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து – புறம் 15/6
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ – புறம் 20/12
கானத்தோர் நின் தெவ்வர் நீயே – புறம் 28/10
முனை தெவ்வர் முரண் அவிய – புறம் 98/1
நண்ணா தெவ்வர் தாங்கும் – புறம் 126/22
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி – புறம் 335/9
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் – புறம் 372/5
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண் – புறம் 387/31

மேல்


தெவ்வர்க்கு (1)

திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய – பட் 299

மேல்


தெவ்வரின் (1)

நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே – கலி 30/21

மேல்


தெவ்வரை (3)

தெவ்வரை அட்ட களத்து – கள40:10/4
தெவ்வரை அட்ட களத்து – கள40:33/5
தெவ்வரை அட்ட களத்து – கள40:37/4

மேல்


தெவ்வாரை (1)

தெவ்வாரை அட்ட களத்து – கள40:26/5

மேல்


தெவ்விர் (3)

களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து – புறம் 87/1
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே – புறம் 170/9
என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலர் என்னை – குறள்:78 1/1

மேல்


தெவ்வு (3)

திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி – சிறு 246
நீர் தெவ்வு நிரை தொழுவர் – மது 89
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி – பரி 19/102

மேல்


தெவி (1)

சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி/உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் – பரி மேல்


தெவிட்ட (5)

பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட/பல் வேறு பண்ணிய கடை மெழுக்கு-உறுப்ப – மது 660,661
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் – குறி 217
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் – ஐங் 453/1
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட/கார் தொடங்கின்றே காலை இனி நின் – ஐங் 468/1,2
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட/தண் கமழ் புறவின் முல்லை மலர – ஐங் 494/1,2

மேல்


தெவிட்டல் (2)

வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் – அகம் 224/7
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி – அகம் 360/12

மேல்


தெவிட்டும் (2)

புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு – நெடு 94
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு – புறம் 161/11

மேல்


தெவிள (1)

நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு – நெடு 25

மேல்


தெவுட்டும் (3)

திரி-வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை – அகம் 283/6
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்/தேரை ஒலியின் மாண சீர் அமைத்து – அகம் 301/18,19
கடு உணங்கு பாறை கடவு தெவுட்டும்
நெடு வரை அத்தம் இறப்பர்கொல் கோள் மா – ஐந்70:39/2,3

மேல்


தெழி (2)

வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13

மேல்


தெழிப்ப (2)

ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி – மது 666
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து – குறி 167

மேல்


தெழியா (1)

திரை அலறி பேர தெழியா திரியா – திணை150:60/1

மேல்


தெள் (29)

தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் – மது 444
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி – குறி 100
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி – நற் 212/2
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய – நற் 243/1
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப – நற் 267/9
தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/10
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி – நற் 305/7
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் – குறு 65/1
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/7
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென – பதி 31/5
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின் கண் தாக்கி நின் – கலி 69/8
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி – அகம் 17/13
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி – அகம் 28/10
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை – அகம் 34/7
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப – அகம் 41/7
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி – அகம் 136/3
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/8
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை – அகம் 184/11
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை – அகம் 214/14
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப – அகம் 269/18
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி – அகம் 304/7
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி – அகம் 321/2
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் – அகம் 363/14
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி – அகம் 399/12
தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று – நாலடி:5 4/1
தெற்றென தெள் நீர் படும் – நாலடி:15 10/4
தெள் நீர் அடு புற்கைஆயினும் தாள் தந்தது – குறள்:107 5/1

மேல்


தெள்ளி (9)

கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை தெள்ளி
புனல் செதும்பு நின்று அலைக்கும் பூம் குன்ற நாட – நாலடி:13 8/2,3
கள்ளத்தால் செய்யும் கருத்து எல்லாம் தெள்ளி
அறித இடத்தும் அறியாராம் பாவம் – நாலடி:38 10/2,3
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி
இதணால் கடி ஒடுங்கா ஈர்ம் கடா யானை – திணை150:2/2,3
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி
அம் மனை தேய்க்கும் மனையாளும் இ மூவர் – திரி:49/2,3
நள் இருளும் கைவிடா நட்டு ஒழுகல் தெள்ளி
வடுவான வாராமல் காத்தல் இ மூன்றும் – திரி:77/2,3
ஒள்ளியம் என்பார் இடம் கொள்ளார் தெள்ளி
மிக கிழமை உண்டுஎனினும் வேண்டாவே பெண்டிர்க்கு – ஆசாரக்:82/2,3
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு – பழ:54/1
உள்ள மாண்பு இல்லா ஒருவரை தெள்ளி
மறைக்கண் பிரித்து அவரை மாற்றாது ஒழிதல் – பழ:180/2,3
தெள்ளி உணரார் சிறிதினால் செம்மாந்து – பழ:274/2

மேல்


தெள்ளிதின் (6)

உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்/வாரார் என்னும் புலவி உட்கொளல் – நற் 11/3,4
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்/காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் – நற் 161/9,10
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும் – கலி 105/10
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்/துஞ்சு புலி இடறிய சிதடன் போல – புறம் 73/6,7
மெல்ல நினைக்கின் பிணி பல தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீர் ஒழிய – நாலடி:14 5/2,3
எள்ளற்க யார் வாயும் நல் உரை தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட நாய் கொண்டால் – பழ:87/2,3

மேல்


தெள்ளிய (1)

வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில் வாள் அனைத்துஅரோ – நாலடி:39 6/2,3

மேல்


தெள்ளியர் (2)

தெள்ளியர் ஆதலும் வேறு – குறள்:38 4/2
சேறல் எளிது நிலை அரிது தெள்ளியர் ஆய் – ஏலாதி:39/3

மேல்


தெள்ளியேம் (1)

தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே – கலி 142/29

மேல்


தெளி (10)

தெளி தீம் கிளவி யாரையோ என் – நற் 245/6
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று – பரி 20/5
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி – பரி 23/62
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி – கலி 108/54
சின்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ – கலி 132/13
கொடும் குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ – கலி 132/17
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் – அகம் 279/13
தெய்வம் கமழும் தெளி கடல் தண் சேர்ப்பன் – ஐந்50:49/3
தாழ் அருவி நாடன் தெளி கொடுத்தான் என் தோழி – ஐந்70:11/3
நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே – ஐந்70:13/2

மேல்


தெளிக்கு (2)

தேற்ற கண்டீயாய் தெளிக்கு/இனி தேற்றேம் யாம் – கலி 91/8,9

மேல்


தெளிக்குநர் (1)

தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் – கலி 30/12

மேல்


தெளிக்கும் (1)

தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே – ஐங் 350/3

மேல்


தெளிகுவர்-கொல் (1)

சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என – பதி 73/18

மேல்


தெளித்த (9)

தாம் வர தெளித்த பருவம் காண்வர – நற் 99/4
இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த/தோய் மடல் சில் நீர் போல – நற் 133/9,10
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் – கலி 100/9
தென்னவன் தெளித்த தேஎம் போல – கலி 143/59
நின்னொடு தெளித்த நன் மலை நாடன் – அகம் 138/14
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை – அகம் 166/5
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே – அகம் 194/19
குன்றக நாடன் தெளித்த தெளிவினை – ஐந்70:9/2
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல் – குறள்:116 4/1

மேல்


தெளித்த-கால் (1)

பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்த-கால்/அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர – கலி மேல்


தெளித்தமை (1)

சேர்ந்து என் செறி வளை தோள் பற்றி தெளித்தமை
மாம் தளிர் மேனியாய் மன்ற விடுவனவோ – ஐந்50:45/2,3

மேல்


தெளித்தவன் (1)

பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை – கலி 147/23

மேல்


தெளித்தனர் (1)

நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் – நற் 358/4

மேல்


தெளித்து (6)

சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து/பெரும் தண் கணவீர நறும் தண் மாலை – திரு 235,236
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் – கலி 131/1
கண்ணீர் அழலால் தெளித்து/பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் – கலி 46/2
வெந்நீரில் தண்ணீர் தெளித்து – பழ:90/4
தேம் கலந்த சொல்லின் தெளித்து – கைந்:4/4

மேல்


தெளித்தோர் (2)

ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்/கூறிய பருவம் கழிந்தன்று பாரிய – நற் 218/5,6
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து – நற் 224/7

மேல்


தெளித்தோரே (1)

இன்னே வருதும் என தெளித்தோரே – அகம் 229/21

மேல்


தெளிதல் (1)

சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5

மேல்


தெளிந்த (5)

விளிந்தன்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – நற் 178/10
அற நெறி இது என தெளிந்த என் – ஐங் 371/4
கலங்கின்று மாது அவர் தெளிந்த என் நெஞ்சே – அகம் 135/14
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி – அகம் 214/9
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் – அகம் 368/10

மேல்


தெளிந்தனம் (3)

தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என – நற் 197/4
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்/மை ஈர் ஓதி மட மொழியோயே – கலி 192/11

மேல்


தெளிந்தனர் (1)

தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் – நான்மணி:71/3

மேல்


தெளிந்தாம் (1)

வல்லே வருதல் தெளிந்தாம் வயங்கிழாய் – கார்40:14/2

மேல்


தெளிந்தாய் (1)

நீ தக்காய் தை_நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரி 11/115

மேல்


தெளிந்தார் (1)

விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல் – குறள்:15 3/1

மேல்


தெளிந்தார்க்கு (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின் – குறள்:36 3/1

மேல்


தெளிந்தாரை (1)

தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா – இனிய40:32/3

மேல்


தெளிந்தான் (2)

தேரான் பிறனை தெளிந்தான் வழிமுறை – குறள்:51 8/1
தெளிந்தான் விரைந்து கெடும் – பழ:42/4

மேல்


தெளிந்தான்கண் (1)

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் – குறள்:51 10/1

மேல்


தெளிந்திசின் (1)

தே மொழி அரிவை தெளிந்திசின் யானே – ஐங் 466/5

மேல்


தெளிந்து (6)

ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே – ஐங் 456/5
தேறி தெளிந்து செறி இருள் மால் மாலை – பரி 12/82
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் – கலி 142/65
விளிந்தார் பிணம் குருதி ஈர்க்கும் தெளிந்து
தடற்று இலங்கு ஒள் வாள் தளை அவிழ் தார் சேஎய் – கள40:18/2,3
கொடும் கழி சேர்ப்பன் அருளான் என தெளிந்து
கள்ள மனத்தான் அயல் நெறி செல்லும்கொல் – ஐந்70:62/2,3
தேறான் இயையான் தெளிந்து அடிசில் ஈத்து உண்பான் – ஏலாதி:47/3

மேல்


தெளிந்தேம் (1)

ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா – கலி 89/7

மேல்


தெளிந்தேன் (3)

தெளிந்தேன் தெரி_இழாய் யான் – கலி 113/22
நன்று என்று தேறி தெளிந்தேன் தலையளி – ஐந்70:9/3
முண்டக கானலுள் கண்டேன் என தெளிந்தேன்
நின்ற உணர்வு இலாதேன் – ஐந்70:61/3,4

மேல்


தெளிப்பவும் (3)

சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் – நற் 164/5
தண் துறை ஊரன் தெளிப்பவும்/உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் – ஐங் 21/3,4
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி – கலி 81/33

மேல்


தெளிப்பான் (1)

பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் – கலி 128/21

மேல்


தெளிப்பின் (1)

நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு – கலி 142/53

மேல்


தெளிப்பேன் (1)

தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை – கலி 98/32

மேல்


தெளிமே (2)

சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே – நற் 233/9
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே – குறு 273/8

மேல்


தெளிய (4)

ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/2
சொல்லிய வன்மை தெளிய காட்டி – குறு 283/3
தெளிய விசும்பினும் ஞாலத்து_அகத்தும் – கலி 144/39
தெளிய சுடப்பட்டவாறு – திணை150:123/4

மேல்


தெளியரோ (1)

ஐயம் தெளியரோ நீயே பல உடன் – அகம் 303/16

மேல்


தெளியற்க (1)

இற்றே அவரை தெளியற்க மற்றவர் – பழ:114/2

மேல்


தெளியா (2)

தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் – அகம் 33/10
செய்தான் தெளியா குறி – ஐந்50:49/4

மேல்


தெளியாதான் (1)

களியாதான் காவாது உரையும் தெளியாதான்
கூரையுள் பல் காலும் சேறலும் இ மூன்றும் – திரி:11/2,3

மேல்


தெளியான் (1)

ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர் – நாலடி:37 4/2

மேல்


தெளியானை (1)

தெளியானை தேறல் அரிது – பழ:385/4

மேல்


தெளியினும் (1)

தீர்ந்தாரா கொண்டு தெளியினும் தேர்ந்தவர்க்கு – பழ:213/2

மேல்


தெளியுமாறே (1)

சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே – அகம் 220/22

மேல்


தெளிர் (1)

தெண் கடல் அடைகரை தெளிர் மணி ஒலிப்ப – குறு 212/2

மேல்


தெளிர்க்கும் (1)

நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை – அகம் 257/10

மேல்


தெளிர்ப்ப (18)

செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் – நற் 20/5
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப/பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் – நற் 394/3,4
பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் – ஐங் 24/4
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி – ஐங் 197/1
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி – ஐங் 235/3
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப/இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – பதி 18/3,4
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் – அகம் 51/12
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் – அகம் 106/8
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி – அகம் 117/8
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி – அகம் 140/6
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக – அகம் 261/5
இரும் பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப/புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து – அகம் 376/9,10
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி – புறம் 368/15
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி – புறம் 370/18
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 374/6
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 393/20
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 394/7
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி – புறம் 397/10

மேல்


தெளிர (1)

வண்ணம் தெளிர முகமும் வளர் முலை – பரி 10/95

மேல்


தெளிவரல் (1)

கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல்/நீர் ஒவ்வா வையை நினக்கு – பரி மேல்


தெளிவினை (1)

குன்றக நாடன் தெளித்த தெளிவினை
நன்று என்று தேறி தெளிந்தேன் தலையளி – ஐந்70:9/2,3

மேல்


தெளிவு (6)

தெளிவு இன்று தீம் நீர் புனல் – பரி 10/111
தெளிவு இலார் நட்பின் பகை நன்று சாதல் – நாலடி:22 9/1
தெளிவு இலதனை தொடங்கார் இளிவு என்னும் – குறள்:47 4/1
நாண் உடையான்கட்டே தெளிவு – குறள்:51 2/2
நன்கு உடையான்கட்டே தெளிவு – குறள்:52 3/2
துளி விழ கால் பரப்பி ஓடார் தெளிவு இலா – ஆசாரக்:56/2

மேல்


தெளிவும் (1)

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும் – குறள்:51 10/1

மேல்


தெளிவே (1)

வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே – நற் 345/10

மேல்


தெற்கு (6)

தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் – நெடு 174
திசை திரிந்து தெற்கு ஏகினும் – பட் 2
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் – நற் 5/6
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய – பதி 31/16
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு – அகம் 13/12
பகல் தெற்கு நோக்கார் இரா வடக்கு நோக்கார் – ஆசாரக்:33/1

மேல்


தெற்கும் (1)

தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்/குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும் – புறம் 6/2,3

மேல்


தெற்ற (13)

கைத்து உண்பான் காங்கி எனப்படுவான் தெற்ற
நகை ஆகும் நண்ணார் முன் சேறல் பகை ஆகும் – நான்மணி:59/2,3
தெற்ற பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு – பழ:88/1
உற்ற குறையை உரைப்ப தாம் தெற்ற
அறை ஆர் அணி வளையாய் தீர்தல் உறுவார் – பழ:88/2,3
தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால் – பழ:114/1
தெற்ற உணரான் பொருள்களை எற்றே – பழ:138/2
முற்ற அறிந்தார் முதல் அறிந்தார் தெற்ற
முதல் விட்டு அஃது ஒழிந்தார் ஓம்பா ஒழுக்கம் – பழ:141/2,3
மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ தெற்ற
முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ உண்ணா – பழ:239/2,3
பொச்சாந்து தம்மை புகழ்ந்து உரைப்பர் தெற்ற
அறை கல் அருவி அணி மலை நாட – பழ:243/2,3
தெற்ற பகைவர் இடர்ப்பாடு கண்டக்கால் – பழ:313/1
மற்றும் கண்ணோடுவர் மேன்மக்கள் தெற்ற
நவைக்கப்படும் தன்மைத்துஆயினும் சான்றோர் – பழ:313/2,3
தெற்ற அறிவு உடையார்க்கு அல்லால் திறன் இல்லா – பழ:373/1
தெய்வத்தை எஞ்ஞான்றும் தெற்ற வழிபாடு – சிறுபஞ்:41/3
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற
தொழில் மகன்தன்னொடு மாறுஆயின் என்றும் – சிறுபஞ்:48/2,3

மேல்


தெற்றவும் (1)

தெற்றவும் மேலாயார் சேர்வு – இனிய40:1/4

மேல்


தெற்றி (4)

தெற்றி உலறினும் வயலை வாடினும் – அகம் 259/13
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் – புறம் 36/4
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் – புறம் 53/3
தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/10

மேல்


தெற்றியும் (1)

மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே – நற் 184/9

மேல்


தெற்று (4)

கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் – பொரு 245
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் – அகம் 328/8
கடும் தெற்று மூடையின் – புறம் 285/5
தெற்று என்க மன்னவன் கண் – குறள்:59 1/2

மேல்


தெற்றுவது (1)

சிறிய தெற்றுவது ஆயின் பெரிய – அகம் 387/17

மேல்


தெற்றென்றார்கண்ணே (1)

தெற்றென்றார்கண்ணே தெளிந்தனர் வெட்கென்றார் – நான்மணி:71/3

மேல்


தெற்றென (17)

பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென/செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து – பொரு 174,175
தெற்றென தூற்றலும் பழியே – குறு 32/5
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் – குறு 169/2
என் புறங்கூறும் என்ப தெற்றென/வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் – குறு 364/4,5
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென/எல்லினை வருதி எவன் குறித்தனை என – கலி 144/11
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து – கலி 144/55
யானும் தெற்றென உணரேன் மேல் நாள் – அகம் 48/4
மற்றும்_மற்றும் வினவுதும் தெற்றென/பசி_பிணி_மருத்துவன் இல்லம் – புறம் 173/10,11
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி – புறம் 337/13
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென/யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை – புறம் 337/19,20
தெற்றென தெள் நீர் படும் – நாலடி:15 10/4
உற்றார் முன் தோன்றா உறா முதல் தெற்றென
அல்ல புரிந்தார்க்கு அறம் தோன்றா எல்லாம் – நான்மணி:8/2,3
செற்று அன்னர் செற்றாரை சேர்ந்தவர் தெற்றென
உற்றது உரையாதார் உள் கரந்து பாம்பு உறையும் – நான்மணி:55/2,3
பற்று அறாது ஓடும் அவா தேரும் தெற்றென
பொய்த்துரை என்னும் புகை இருளும் இ மூன்றும் – திரி:22/2,3
குற்றம் கடிந்த ஒழுக்கமும் தெற்றென
பல் பொருள் நீங்கிய சிந்தையும் இ மூன்றும் – திரி:23/2,3
அத்தக வீழ்மீனோடு இ ஐந்தும் தெற்றென
நன்கு அறிவார் நாளும் விரைந்து – ஆசாரக்:6/2,3

மேல்


தெற்றெனவு (2)

தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா – இனிய40:32/3
தெற்றெனவு இல்லார் தொழில் – திரி:54/4

மேல்


தெற (8)

எய் தெற இழுக்கிய கானவர் அழுகை – மலை 301
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற/ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி – ஐங் 392/1,2
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல – கலி 129/10
வறம் தெற மாற்றிய வானமும் போலும் – கலி 146/14
ஆள் வழக்கு அற்ற சுரத்து இடை கதிர் தெற/நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து – அகம் 51/1,2
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை – அகம் 81/7
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு – அகம் 291/21
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற/கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை – அகம் 351/5,6

மேல்


தெறப்பட்டு (1)

கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு/வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி – கலி மேல்


தெறல் (18)

வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் – பெரும் 17
தெறல் அரும் கடும் துப்பின் – மது 32
தெறல் அரும் தானை பொறையன் பாசறை – நற் 18/5
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் – நற் 189/3
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து – பதி 22/3
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ – பரி 3/63
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் – கலி 20/4
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை – கலி 146/2
தெறல் அரு மரபின் கடவுள் பேணி – அகம் 13/3
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்/வேனில் நீடிய வான் உயர் வழி நாள் – அகம் 121/1,2
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப – அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி – அகம் 396/7
செம் ஞாயிற்று தெறல் அல்லது – புறம் 20/8
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே – புறம் 20/9
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய – புறம் 126/9
கடும் தெறல் செம் தீ வேட்டு – புறம் 251/6
தெறல் மறவர் இறைகூர்தலின் – புறம் 345/5
கடும் தெறல் இராமன் உடன்புணர் சீதையை – புறம் 378/18

மேல்


தெறலின் (1)

தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே – நற் 236/2

மேல்


தெறலும் (3)

அளியும் தெறலும் எளிய ஆகலின் – பெரும் 422
வலியும் தெறலும் அளியும் உடையோய் – புறம் 2/8
ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் – குறள்:27 4/1

மேல்


தெறாமை (1)

ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி – அகம் 208/11

மேல்


தெறாஅ (1)

ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை – மலை 272

மேல்


தெறி (6)

தெறி நடை மரை கணம் இரிய மனையோள் – அகம் 224/11
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை – அகம் 234/10
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ – அகம் 274/10
தினை கள் உண்ட தெறி கோல் மறவர் – அகம் 284/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – அகம் 304/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை – புறம் 23/19

மேல்


தெறிக்கும் (4)

பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்/பழன பொய்கை அடைகரை பிரம்பின் – அகம் 96/2,3
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் – அகம் 173/14
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை – அகம் 376/16
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் – புறம் 259/6

மேல்


தெறித்த (1)

மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த/குட பால் சில் உறை போல – புறம் 276/4,5

மேல்


தெறித்து (1)

தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி – குறு 213/5

மேல்


தெறிப்ப (6)

ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப/அழுதனள் உறையும் அம் மா அரிவை – நற் 81/6,7
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் – கலி 77/4
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப/மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப – அகம் 4/4,5
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப/மை அற விரிந்த படை அமை சேக்கை – அகம் 289/11,12
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப/திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி – அகம் 351/12,13
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் – புறம் 258/2

மேல்


தெறியா (3)

வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா/கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி – திரு 37,38
செ விரல் கடை கண் சேர்த்தி சில தெறியா/புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – நெடு 165,166
மெல் விரல் ஊழ் தெறியா விம்மி தன் மெல் விரலின் – நாலடி:40 4/2

மேல்


தெறியினள் (1)

மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் – அகம் 373/15

மேல்


தெறியொடு (1)

தெறியொடு கல்லேறு வீளை விளியே – ஆசாரக்:53/1

மேல்


தெறீஇ (1)

அகன் கண் பாறை செம்-வயின் தெறீஇ/வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் – அகம் 393/7,8

மேல்


தெறு (16)

தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் – நற் 275/5
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் – ஐங் 319/1
கதிர் தெறு வெம் சுரம் நினைக்கும் – ஐங் 330/4
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று – பதி 52/29
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ – பரி 1/45
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும் – பரி 5/67
எல் உறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய – கலி 129/3
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் – அகம் 5/11
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் – அகம் 89/1
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு – அகம் 153/8
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் – அகம் 395/5
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் – புறம் 6/27
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி – புறம் 43/2
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் – புறம் 397/24
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள்:76 6/2
உறு மனத்தான் ஆகி ஒழுகின் தெறு மனத்தார் – பழ:165/2

மேல்


தெறுத்த (1)

அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் – அகம் 89/15

மேல்


தெறுத்து (1)

இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து/பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் – பதி 91/1,2

மேல்


தெறுதலான் (1)

கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான்/துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் – கலி மேல்


தெறுதலின் (13)

செம்_கதிர்_செல்வன் தெறுதலின் மண் பக – நற் 164/2
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின்/வெய்ய ஆயின முன்னே இனியே – ஐங் 322/2,3
உடன்ற-கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்/சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் – கலி 8/3,4
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்/அலவு-உற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி – கலி 150/3
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின்/நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு – அகம் 1/10,11
புலம்_கடை மடங்க தெறுதலின் ஞொள்கி – அகம் 31/2
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்/ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை – அகம் 55/1,2
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின்/அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் – அகம் 91/2,3
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்/நீடு சினை வறிய ஆக ஒல்லென – அகம் 143/2,3
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி – அகம் 164/2
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்/என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை – அகம் 295/2,3

மேல்


தெறுதலும் (3)

பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும்/புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என – கலி 29/9
நச்சியார்க்கு ஈதலும் நண்ணார் தெறுதலும்
தற்செய்வான் சென்றார் தரூஉம் தளரியலாய் – கார்40:7/1,2

மேல்


தெறுப்ப (2)

விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப/வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் – அகம் 54/1,2
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப/கயன் அற வறந்த கோடையொடு நயன் அற – அகம் 291/3,4

மேல்


தெறும் (3)

உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் – கலி 127/20
தீ எச்சம் போல தெறும் – குறள்:68 4/2
மண் பகையின் மாண தெறும் – குறள்:89 3/2

மேல்


தெறும்-மார் (1)

துறை நணி மருதம் ஏறி தெறும்-மார்/எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் – பதி 27/6,7

மேல்


தெறுவது (2)

தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே – குறு 45/5
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே – ஐங் 313/1

மேல்


தெறுவந்தும் (1)

தெறுவந்தும் தம் குரவர் பேர் உரையார் இல்லத்து – ஆசாரக்:80/1

மேல்


தெறுவர் (1)

வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர்/பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு – புறம் 307/9,10

மேல்


தெறுவர (11)

தமியே கண்ட தண்டலையும் தெறுவர/நோய் ஆகின்றே மகளை நின் தோழி – நற் 305/4,5
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர/பைதல் ஒரு நிலை காண வைகல் – நற் 306/7,8
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர/ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ – குறு 336/1,2
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர/என் ஆகுவள்-கொல் அளியள் தான் என – அகம் 73/6,7
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர/செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் – அகம் 77/10,11
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர/ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய – அகம் 196/9,10
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர/பாம்பு எறி கோலின் தமியை வைகி – அகம் 322/4,5
அறியாது ஏறிய என்னை தெறுவர/இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை – புறம் 50/8,9
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர/உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் – புறம் 62/12,13
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர/தெற்றி பாவை திணி மணல் அயரும் – புறம் 283/9,10
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர/நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து – புறம் 288/5,6

மேல்


தெறுவின் (1)

தீ தெறுவின் கவின் வாடி – பட் 10

மேல்


தெறுழ் (3)

நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ – நற் 302/5
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப – புறம் 119/2
ஈர்ம் தண் புறவில் தெறுழ் வீ மலர்ந்தன – கார்40:25/2

மேல்


தெறூஉம் (5)

உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து – குறி 45
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் – குறு 87/2
காய்ந்து கதிர் தெறூஉம் காடு – ஐந்50:33/4
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் – குறள்:111 4/1
காய்ந்து கதிர் தெறூஉம் கானம் கடந்தார் பின் – கைந்:21/2

மேல்


தென் (24)

தென் புலம் காவலர் மருமான் ஒன்னார் – சிறு 63
தென் குமரி வட_பெருங்கல் – மது 70
தென் பரதவர் போர் ஏறே – மது 144
தென் புல மருங்கின் விண்டு நிறைய – மது 202
தென் புல மருங்கில் சாந்தொடு துறப்ப – நெடு 52
வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் – பட் 189
தென் புல மருங்கில் சென்று அற்று ஆங்கு – நற் 153/5
தென் புலம் படரும் தண் பனி நாளே – குறு 317/7
தென் திசை நோக்கி திரிதர்-வாய் மண்டு கால் சார்வா – பரி 10/121
மங்குல் மா மழை தென் புலம் படரும் – அகம் 24/8
தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு – அகம் 281/9
தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் – புறம் 9/3
தென் குமரி வட_பெருங்கல் – புறம் 17/1
இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – புறம் 35/7
தென் புலம் காவலின் ஒரீஇ பிறர் – புறம் 71/18
தென் திசை மருங்கின் வெள்ளி ஓடினும் – புறம் 117/2
தென் திசை ஆஅய் குடி இன்று ஆயின் – புறம் 132/8
தென் பரதவர் மிடல் சாய – புறம் 378/1
தென் பவ்வத்து முத்து பூண்டு – புறம் 380/1
தென் திசை நின்று குறுகாது நீடினும் – புறம் 386/23
வெள்ளி தென் புலத்து உறைய விளை வயல் – புறம் 388/1
தெறு கதிர் கனலி தென் திசை தோன்றினும் – புறம் 397/24
தென் நாட்டவரும் சுவர்க்கம் புகுதலால் – நாலடி:25 3/2

மேல்


தென்-வயின் (1)

வட திசை நின்று தென்-வயின் செலினும் – புறம் 386/22

மேல்


தென்_வளி (1)

வேனில் பள்ளி தென்_வளி தரூஉம் – நெடு 61

மேல்


தென்புலத்தார் (1)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு – குறள்:5 3/1

மேல்


தென்றல் (4)

தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின் – பரி 8/27
மராஅம் அலைத்த மண வாய் தென்றல்/சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் – அகம் 21/12,13
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ – அகம் 237/4
குளிரும் பருவத்தேஆயினும் தென்றல்
வளி எறியின் மெய்யிற்கு இனிதாம் ஒளியிழாய் – ஐந்50:30/1,2

மேல்


தென்னம் (2)

தென்னம் குமரியொடு ஆயிடை – பதி 11/24
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் – பதி 43/8

மேல்


தென்னம்பொருப்பன் (3)

தெரி மாண் தமிழ் மும்மை தென்னம்பொருப்பன்/பரி_மா நிரையின் பரந்தன்று வையை – பரி 33/7
தென்னம்பொருப்பன் நன் நாட்டுள்ளும் – புறம் 215/6

மேல்


தென்னர் (1)

பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான் – அகம் 209/3

மேல்


தென்னவர் (2)

வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய – பரி 7/6
தென்னவர் வய மறவன் – புறம் 380/5

மேல்


தென்னவற்கு (1)

உரும் உறழ் முரசின் தென்னவற்கு/ஒரு மொழி கொள்க இ உலகு உடன் எனவே – கலி மேல்


தென்னவன் (14)

தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் – மது 40
தென்னவன் திறல் கெட சீறி மன்னர் – பட் 277
திண் தேர் தென்னவன் நன் நாட்டு உள்ளதை – ஐங் 54/1
எல்லாம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்/ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட – பரி 20/97
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்/நான்மாடக்கூடல் நகர் – பரி 57/8
நிரை தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன்/வையை புது புனல் ஆட தவிர்ந்ததை – கலி 104/4,5
தென்னவன் தெளித்த தேஎம் போல – கலி 143/59
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் – அகம் 13/6
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் – அகம் 138/7
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் – புறம் 388/13
தென்னவன் கொற்கை குருகு இரிய மன்னரை – கைந்:60/2

மேல்


தென்னவனும் (1)

நினைத்து தன் கை குறைத்தான் தென்னவனும் காணார் – பழ:102/3

மேல்


தென்னன் (1)

கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ – அகம் 342/10

மேல்


தெனாஅது (3)

அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது/ஆஅய் நன் நாட்டு அணங்கு உடை சிலம்பில் – அகம் 198/13,14
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது/வெல் போர் கவுரியர் நன் நாட்டு உள்ளதை – அகம் 342/3,4
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் – புறம் 6/2

மேல்