கே – முதல் சொற்கள் – சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு கூட்டுத்தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேஎள் 2
கேசம் 1
கேட்க 7
கேட்கம் 1
கேட்கலார் 1
கேட்கின் 1
கேட்குநர் 3
கேட்குநள்-கொல் 1
கேட்கும் 8
கேட்குமே 1
கேட்குவன்-கொல் 1
கேட்குவிர்-மாதோ 1
கேட்குவென்-கொல்லோ 1
கேட்ட 14
கேட்டதன் 2
கேட்டது 1
கேட்டதே 1
கேட்டல் 9
கேட்டலும் 1
கேட்டலே 1
கேட்டலோ 1
கேட்டவை 1
கேட்டற்கு 1
கேட்டன்றோ 1
கேட்டன 1
கேட்டன-மன் 1
கேட்டனம் 1
கேட்டனமால் 1
கேட்டனள் 1
கேட்டனள்-கொல்லோ 1
கேட்டனன் 2
கேட்டனெம் 1
கேட்டனை 3
கேட்டனையோ 1
கேட்டார் 3
கேட்டால் 4
கேட்டானும் 1
கேட்டி 2
கேட்டிகும் 1
கேட்டிசின் 6
கேட்டிசினே 1
கேட்டியோ 3
கேட்டிரோ 1
கேட்டினும் 1
கேட்டீ 2
கேட்டீ-மின் 4
கேட்டீக 1
கேட்டு 45
கேட்டுதும் 1
கேட்டும் 10
கேட்டே 8
கேட்டேன் 4
கேட்டை 2
கேட்டோர் 1
கேட்டோன் 1
கேட்ப 15
கேட்பது 1
கேட்பர் 3
கேட்பரே 1
கேட்பல் 1
கேட்பவன் 1
கேட்பவும் 1
கேட்பாரை 1
கேட்பின் 14
கேட்பினும் 6
கேட்பு-உழி 1
கேட்பும் 1
கேட்போர் 1
கேட்போர்க்கே 1
கேடகத்தோடு 1
கேடன் 1
கேடு 48
கேடும் 6
கேண்-மின் 6
கேண்மை 73
கேண்மை-பாலே 1
கேண்மைக்கு 1
கேண்மையவர் 1
கேண்மையார் 1
கேண்மையின் 2
கேண்மையும் 1
கேண்மையே 1
கேண்மையொடு 2
கேணி 9
கேத்திரசன் 1
கேதுவல் 1
கேழ் 73
கேழ்த்து 1
கேழல் 23
கேழலாய் 1
கேழலொடு 1
கேள் 72
கேள்-தொறும் 10
கேள்-மதி 9
கேள்-மின் 1
கேள்வர் 2
கேள்வரை 1
கேள்வல் 1
கேள்வன் 9
கேள்வனை 3
கேள்வி 33
கேள்விக்கு 1
கேள்வியர் 2
கேள்வியர்ஆயினும் 1
கேள்வியவர் 2
கேள்வியன் 1
கேள்வியார் 1
கேள்வியால் 2
கேள்வியும் 1
கேள்வியுள் 5
கேளல்-மார் 1
கேளலம் 1
கேளன்னே 1
கேளா 10
கேளாதவர் 1
கேளாது 5
கேளாதும் 2
கேளாதே 1
கேளாதோனே 1
கேளாமை 1
கேளாமோ 3
கேளாய் 13
கேளார் 4
கேளார்-கொல்லோ 1
கேளாரும் 1
கேளாள் 1
கேளாளன் 1
கேளான் 4
கேளியர் 1
கேளிர் 32
கேளிர்க்கு 2
கேளிர்கள் 1
கேளிராய் 1
கேளிரான் 1
கேளிரும் 1
கேளிரை 2
கேளிரொடு 2
கேளீர் 1
கேளும் 1
கேளே 12
கேளேம் 1

முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்

கேஎள் (2)

விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி – கலி 3/5
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி – கலி 11/5

மேல்


கேசம் (1)

கேசம் அணிந்த கிளர் எழிலோள் ஆக – கைந்:12/2

மேல்


கேட்க (7)

அம் மென் சேரி கேட்பினும் கேட்க/பிறிது ஒன்று இன்மை அறிய கூறி – அகம் 110/2,3
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க/வண்டு இறைகொண்ட எரி மருள் தோன்றியொடு – அகம் 218/19,20
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் – புறம் 67/11
கற்றிலன்ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு – குறள்:42 4/1
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் – குறள்:42 6/1
மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை – குறள்:59 7/1
விட்டக்கால் கேட்க மறை – குறள்:70 5/2

மேல்


கேட்கம் (1)

அம் தீம் கிளவி கேட்கம் நாமே – நற் 221/13

மேல்


கேட்கலார் (1)

செவ்வியர் அல்லார் செவி கொடுத்தும் கேட்கலார்
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின் – நாலடி:33 2/2,3

மேல்


கேட்கின் (1)

மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே – ஐங் 81/5

மேல்


கேட்குநர் (3)

அகன் உற தழீஇ கேட்குநர் பெறினே – குறு 29/7
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து – குறு 86/3
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை – பரி 12/38

மேல்


கேட்குநள்-கொல் (1)

கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே – அகம் 63/19

மேல்


கேட்கும் (8)

கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் – நற் 288/7
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே – குறு 163/5
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் – பரி 12/61
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி – கலி 108/35
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே – அகம் 144/19
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்/பொய்யா எழிலி பெய்வு இடம் நோக்கி – புறம் 173/4,5
விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது – குறள்:65 8/1
கிழவன் உரை கேட்கும் கேளான் எனினும் – பழ:38/3

மேல்


கேட்குமே (1)

அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர் – நாலடி:10 10/3

மேல்


கேட்குவன்-கொல் (1)

சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என – புறம் 225/9

மேல்


கேட்குவிர்-மாதோ (1)

பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ/கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் – மலை 291,292

மேல்


கேட்குவென்-கொல்லோ (1)

தமியேன் கேட்குவென்-கொல்லோ/பரியரை பெண்ணை அன்றில் குரலே – நற் 218/10,11

மேல்


கேட்ட (14)

இன்னா இன் உரை கேட்ட சில் நாள் – நற் 143/8
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட/எருவை சேவல் கிளை-வயின் பெயரும் – நற் 298/3,4
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே – குறு 207/7
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட/கதியிற்றே காரின் குரல் – பரி 8/19
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் – கலி 41/8
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது – கலி 143/10
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் – அகம் 55/13
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் – அகம் 232/2
விளங்க கேட்ட மாறு-கொல் – புறம் 50/16
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் – புறம் 270/9
செறிவு இலான் கேட்ட மறை – இன்னா40:29/4
சான்றோன் என கேட்ட தாய் – குறள்:7 9/2
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள்:108 6/1,2

மேல்


கேட்டதன் (2)

கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 379/12
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது – புறம் 400/9

மேல்


கேட்டது (1)

நயவர நட்டு ஒழுகுவாரும் தாம் கேட்டது
உயவாது ஒழிவார் ஒருவரும் இல்லை – பழ:229/1,2

மேல்


கேட்டதே (1)

கேட்டதே செய்ப புலன் ஆள்வார் வேட்ட – நான்மணி:38/2

மேல்


கேட்டல் (9)

தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே – கலி 80/15
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் – புறம் 216/1
பேதுறார் கேட்டல் இனிது – இனிய40:8/5
அவர் மழலை கேட்டல் அமிழ்தின் இனிதே – இனிய40:14/2
மத முழக்கம் கேட்டல் இனிது – இனிய40:15/4
கிளைஞர்மாட்டு அச்சு இன்மை கேட்டல் இனிதே – இனிய40:37/2
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள்:7 5/2
அடைய பயின்றவர் சொல் ஆற்றுவரா கேட்டல்
உடையது ஒன்று இல்லாமை ஒட்டின் படை வென்று – பழ:314/1,2
நுணங்கு நூல் ஓதுதல் கேட்டல் மாணாக்கர் – சிறுபஞ்:28/3

மேல்


கேட்டலும் (1)

தெரி மணி கேட்டலும் அரிதே – நற் 323/10

மேல்


கேட்டலே (1)

கற்றலின் கேட்டலே நன்று – பழ:61/4

மேல்


கேட்டலோ (1)

நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே – நற் 311/11

மேல்


கேட்டவை (1)

என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு – அகம் 286/9

மேல்


கேட்டற்கு (1)

கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும் – பதி 12/9

மேல்


கேட்டன்றோ (1)

அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை – நற் 239/9

மேல்


கேட்டன (1)

கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/39

மேல்


கேட்டன-மன் (1)

கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் – குறு 299/6

மேல்


கேட்டனம் (1)

நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் – முல் 17

மேல்


கேட்டனமால் (1)

பல கேட்டனமால் தோழி நாமே – அகம் 210/14

மேல்


கேட்டனள் (1)

கேட்டனள் என்பவோ யாய் – கலி 107/11

மேல்


கேட்டனள்-கொல்லோ (1)

கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு – அகம் 161/9

மேல்


கேட்டனன் (2)

என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்/தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா – கலி 131/42

மேல்


கேட்டனெம் (1)

கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/3

மேல்


கேட்டனை (3)

யார் வாய் கேட்டனை காதலர் வரவே – குறு 75/5
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே – கலி 135/16
கேட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே – புறம் 46/8

மேல்


கேட்டனையோ (1)

நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ/ஒன்று தெளிய நசையினம் மொழிமோ – குறு 75/1,2

மேல்


கேட்டார் (3)

தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச – கலி 119/6
கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும் – குறள்:65 3/1
கேட்டார் நன்று என்றல் கிளர் வேந்தன் தன் நாடு – சிறுபஞ்:7/3

மேல்


கேட்டால் (4)

கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா – கலி 107/12
கெழி இன்மை கேட்டால் அறிக பொருளின் – நான்மணி:61/2
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள்:74 2/1,2
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால்
பரியாதார் போல இருக்க பரிவு இல்லா – பழ:135/1,2

மேல்


கேட்டானும் (1)

கற்றானும் கற்றார் வாய் கேட்டானும் அல்லாதான் – பழ:138/1

மேல்


கேட்டி (2)

சிறப்பு உணா கேட்டி செவி – பரி 19/96
என் கேட்டி ஏழாய் இரு நிலத்தும் வானத்தும் – திணை150:135/1

மேல்


கேட்டிகும் (1)

மலர்பு அறியா என கேட்டிகும் இனியே – பதி 52/12

மேல்


கேட்டிசின் (6)

கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் – மது 208
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி – நற் 78/7
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே – நற் 115/11
கேட்டிசின் வாழி தோழி அல்கல் – குறு 30/1
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று-உற – ஐங் 59/1
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி – அகம் 138/1

மேல்


கேட்டிசினே (1)

பிறர்_பிறர் கூற வழி கேட்டிசினே/இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி – புறம் 150/24,25

மேல்


கேட்டியோ (3)

கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை – அகம் 68/4
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் – அகம் 68/8
கேட்டியோ வாழி பாண பாசறை – புறம் 289/8

மேல்


கேட்டிரோ (1)

பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் – புறம் 388/10

மேல்


கேட்டினும் (1)

கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை – குறள்:80 6/1

மேல்


கேட்டீ (2)

சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் – கலி 47/8
கேட்டீ/பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை – கலி மேல்


கேட்டீ-மின் (4)

இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின்/மணக்கும்-கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் – கலி 138/11
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் – கலி 143/9
கேட்டீ-மின் எல்லீரும் வந்து – கலி 146/13

மேல்


கேட்டீக (1)

சொல்லின் செவி கொடுத்து கேட்டீக மீட்டும் – ஆசாரக்:74/3

மேல்


கேட்டு (45)

வைகி கேட்டு பையாந்திசினே – நற் 114/4
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு/தலை இறைஞ்சினளே அன்னை – நற் 147/10,11
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே – குறு 34/3
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை – ஐங் 113/4
வரைந்தனை நீ என கேட்டு யான் – ஐங் 280/4
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது – பதி 74/1
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு/மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் – பரி 38/23,24
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி – கலி 40/31
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி – கலி 41/41
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு/நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி – கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு/மாய நின் பண்பு இன்மை பிறர் கூறல் தான் நாணி – கலி 71/17
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி – கலி 86/12
நன்றும் தடைஇய மென் தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் – கலி 93/5
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா – கலி 107/31
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு/பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் – கலி 138/26,27
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே – கலி 141/23
கழிய கதழ்வை என கேட்டு நின்னை – கலி 143/23
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து – அகம் 82/7
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி – அகம் 226/15
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து – புறம் 22/35
இன்றும் செரு பறை கேட்டு விருப்பு-உற்று மயங்கி – புறம் 279/7
கடவும் என்ப பெரிதே அது கேட்டு/வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் – புறம் 304/8,9
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி – புறம் 385/4
பல்லார் அறிய பறை அறைந்து நாள் கேட்டு
கல்யாணம் செய்து கடி புக்க மெல் இயல் – நாலடி:9 6/1,2
தேற மொழிந்த மொழி கேட்டு தேறி – நாலடி:38 9/2
நாட்டு ஆக்கம் நல்லன் இ வேந்து என்றல் கேட்டு ஆக்கம் – நான்மணி:18/3
வம்ப மழை உரற கேட்டு – ஐந்50:9/4
புள் அரவம் கேட்டு பெயர்ந்தேன் ஒளியிழாய் – ஐந்50:50/3
புள் அரவம் கேட்டு பெயர்ந்தாள் சிறு குடியர் – ஐந்70:59/3
கழனி வினைஞர்க்கு எறிந்த பறை கேட்டு
உரன் அழிந்து ஓடும் ஒலி புனல் ஊரன் – திணை50:31/2,3
தந்து ஆயல் வேண்டா ஓர் நாள் கேட்டு தாழாது – திணை150:46/1
கேட்டு உற்ற கீழ் நாள் கிளர்ந்து – திணை150:131/4
முன் கேட்டும் கண்டும் முடிவு அறியேன் பின் கேட்டு
அணி இகவா நிற்க அவன் அணங்கு மாதர் – திணை150:135/2,3
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் – குறள்:111 1/1
கேட்டு மறவாத கூர்மையும் முட்டு இன்றி – திரி:85/2
புலையர்வாய் நாள் கேட்டு செய்யார் தொலைவு இல்லா – ஆசாரக்:92/2
அந்தணர்வாய் நாள் கேட்டு செய்க அவர் வாய்ச்சொல் – ஆசாரக்:92/3
பேணாது உரைக்கும் உரை கேட்டு உவந்தது போல் – பழ:256/2
தொல்லை அளித்தாரை கேட்டு அறிதும் சொல்லின் – பழ:361/2
கேட்டு தலைநிற்க கேடு இல் உயர் கதிக்கே – சிறுபஞ்:99/3
கேட்டு எழுதி ஓதி வாழ்வார்க்கு ஈய்ந்தார் இம்மையான் – ஏலாதி:63/3

மேல்


கேட்டுதும் (1)

கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் – பரி 8/81

மேல்


கேட்டும் (10)

கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்/உண்டற்கு இனிய பல பாராட்டியும் – மலை 352,353
ஓரை ஆயம் கூற கேட்டும்/இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் – குறு 48/3,4
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய – குறு 191/4
பூசல் கேட்டும் அருளாதோயே – ஐங் 480/5
நெஞ்சு நடுக்கு-உற கேட்டும் கடுத்தும் தாம் – கலி 24/1
கேட்டும் அறிவேன்-மன் யான் – கலி 98/8
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ – கலி 142/48
கடி என கேட்டும் கடியான் வெடிபட – நாலடி:37 4/1
ஆர்ப்பது கேட்டும் அது தெளியான் பேர்த்தும் ஓர் – நாலடி:37 4/2
முன் கேட்டும் கண்டும் முடிவு அறியேன் பின் கேட்டு – திணை150:135/2

மேல்


கேட்டே (8)

அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே – நற் 43/12
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே – நற் 129/9
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/5
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே – குறு 251/7
மாரி மாலையும் தமியள் கேட்டே – அகம் 214/15
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே – அகம் 261/15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே – அகம் 305/16
நெடு இடை அத்தம் செலவு உரைப்ப கேட்டே
வடுவிடை மெல்கின கண் – கைந்:13/3,4

மேல்


கேட்டேன் (4)

குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் – கலி 95/8
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்/அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு – கலி 98/13
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே – கலி 98/22

மேல்


கேட்டை (2)

எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் – கலி 61/1
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு – கலி 92/23

மேல்


கேட்டோர் (1)

கேட்டோர் அனையர் ஆயினும் – நற் 216/10

மேல்


கேட்டோன் (1)

கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே – புறம் 400/8

மேல்


கேட்ப (15)

எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப/செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப – பொரு 133,134
தொன்று மொழிந்து தொழில் கேட்ப/வெற்றமொடு வெறுத்து ஒழுகிய – மது 72,73
தொன்று மொழிந்து தொழில் கேட்ப/கால் என்ன கடிது உராஅய் – மது 124,125
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப/பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த – மது 774,775
தொல் அருவாளர் தொழில் கேட்ப/வடவர் வாட குடவர் கூம்ப – பட் 275,276
மாடோர் உறையும் உலகமும் கேட்ப/இழுமென இழிதரும் பறை குரல் அருவி – பதி 70/23,24
தொன்று மொழிந்து தொழில் கேட்ப/அகல் வையத்து பகல் ஆற்றி – பதி 90/8,9
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப/மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா – கலி 102/11
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் – கலி 142/9
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப/வருவேம் என்ற பருவம் ஆண்டை – அகம் 317/16,17
தமக்கு அமைந்த தொழில் கேட்ப/காடு என்றா நாடு என்று ஆங்கு – புறம் 166/18,19
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப/பொய்யா செம் நா நெளிய ஏத்தி – புறம் 168/18,19
உள்ளத்தான் உள்ளி உரைத்து உராய் ஊர் கேட்ப
துள்ளி தூண் முட்டுமாம் கீழ் – நாலடி:7 4/3,4
மா நிலம் கூறும் மறை கேட்ப போன்றவே – கள40:41/3

மேல்


கேட்பது (1)

கிளைகள் வாய் கேட்பது நன்றே விளை வயலுள் – பழ:299/2

மேல்


கேட்பர் (3)

கடிப்பு இகு கண் முரசம் காதத்தோர் கேட்பர்
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர் – நாலடி:10 10/1,2
இடித்து முழங்கியது ஓர் யோசனையோர் கேட்பர்
அடுக்கிய மூ உலகும் கேட்குமே சான்றோர் – நாலடி:10 10/2,3
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து – குறள்:61 7/1

மேல்


கேட்பரே (1)

நல்லார் வருந்தியும் கேட்பரே மற்று அவன் – நாலடி:16 5/3

மேல்


கேட்பல் (1)

கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி – புறம் 27/10

மேல்


கேட்பவன் (1)

கேட்பவன் கேடு இல் பெரும் புலவன் பாட்டு அவன் – சிறுபஞ்:31/2

மேல்


கேட்பவும் (1)

வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும்/இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் – புறம் 44/8,9

மேல்


கேட்பாரை (1)

கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண் – பழ:4/1

மேல்


கேட்பின் (14)

இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் – குறு 94/4
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்/விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் – குறு 253/1,2
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று – கலி 7/3
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின்/உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ – கலி 10/12,13
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்/மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ – கலி 13/17
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்/செய்வது இல ஆகுமோ மற்று – கலி 98/29,30
கடு மான் தேர் ஒலி கேட்பின்/நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே – அகம் 134/13,14
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்/நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் – அகம் 251/4,5
வளி பொரு தெண் கண் கேட்பின்/அது போர் என்னும் என் ஐயும் உளனே – புறம் 89/8,9
கேட்பின் அல்லது காண்பு அறியலையே – புறம் 133/2
நல்லார்கள் கேட்பின் நகை – சிறுபஞ்:3/4

மேல்


கேட்பினும் (6)

செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் – ஐங் 84/1
அம் மென் சேரி கேட்பினும் கேட்க – அகம் 110/2
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க – அகம் 218/19
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – குறள்:42 8/1
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் – குறள்:43 3/1
கேட்பினும் சொல்லா விடல் – குறள்:70 7/2

மேல்


கேட்பு-உழி (1)

உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் – கலி 146/30

மேல்


கேட்பும் (1)

பண்ணின் தெரியாதான் யாழ் கேட்பும் இ மூன்றும் – திரி:53/3

மேல்


கேட்போர் (1)

கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என – நற் 50/6

மேல்


கேட்போர்க்கே (1)

நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே – அகம் 97/23

மேல்


கேடகத்தோடு (1)

கேடகத்தோடு அற்ற தட கை கொண்டு ஓடி – கள40:28/3

மேல்


கேடன் (1)

அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி – குறள்:21 10/1

மேல்


கேடு (48)

கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6
அவரே கேடு இல் விழு பொருள் தரும்-மார் பாசிலை – குறு 216/1
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் – குறு 373/4
கேடு இல ஆக பெரும நின் புகழே – பதி 79/19
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என – அகம் 86/7
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் – அகம் 173/2
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என – புறம் 160/10
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை – புறம் 165/8
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் – புறம் 393/19
தான் கெடினும் தக்கார் கேடு எண்ணற்க தன் உடம்பின் – நாலடி:8 10/1
தம்மை விளக்குமால் தாம் உளரா கேடு இன்றால் – நாலடி:14 2/2
வைப்புழி கோள்படா வாய்த்து ஈயின் கேடு இல்லை – நாலடி:14 4/1
மூடர் முனி தக்க சொல்லுங்கால் கேடு அரும் சீர் – நாலடி:32 6/2
அல்லார் உவப்பது கேடு – நான்மணி:53/4
கேடு இன்றி சென்றாரும் இல் – நான்மணி:76/4
நாடு ஊக்கல் மன்னர் தொழில் நலம் கேடு ஊக்கல் – நான்மணி:84/3
கிழமை பெரியோர்க்கு கேடு இன்மைகொல்லோ – திணை150:134/1
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு – குறள்:4 2/2
வழுக்கியும் கேடு என்பது – குறள்:17 5/2
மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் – குறள்:21 4/1
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு – குறள்:21 4/2
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன் – குறள்:22 10/1
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள்:31 7/1,2
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு – குறள்:40 10/1
ஆகுஆறு அளவு இட்டிதுஆயினும் கேடு இல்லை – குறள்:48 8/1
கெழு தகைமை கேடு தரும் – குறள்:70 10/2
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா – குறள்:74 6/1
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின் – குறள்:80 1/1
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு – குறள்:86 8/2
மிகல் காணும் கேடு தரற்கு – குறள்:86 9/2
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள்:89 9/2
அறியாமையால் வரும் கேடு – திரி:3/4
கேடு பிறரொடு சூழ்தல் கிளர் மணி – பழ:81/2
முற்பகல் கண்டான் பிறன் கேடு தன் கேடு – பழ:130/3
முற்பகல் கண்டான் பிறன் கேடு தன் கேடு
பிற்பகல் கண்டுவிடும் – பழ:130/3,4
கேட்பவன் கேடு இல் பெரும் புலவன் பாட்டு அவன் – சிறுபஞ்:31/2
பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு – சிறுபஞ்:48/1
பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற – சிறுபஞ்:48/1,2
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற – சிறுபஞ்:48/2
முற்றாமை கேடு முரண் கேடு தெற்ற – சிறுபஞ்:48/2
உழுமகற்கு கேடு என்று உரை – சிறுபஞ்:48/4
கேட்டு தலைநிற்க கேடு இல் உயர் கதிக்கே – சிறுபஞ்:99/3
போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லா கள் – ஏலாதி:18/1
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய் – ஏலாதி:48/3
பாவம் பழி பகை சாக்காடே கேடு அச்சம் – ஏலாதி:60/3
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/2
சாக்காடு கேடு பகை துன்பம் இன்பமே – ஏலாதி:79/1

மேல்


கேடும் (6)

நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
அடைந்தார் பிரிவும் அரும் பிணியும் கேடும்
உடங்கு உடம்பு கொண்டார்க்கு உறலால் தொடங்கி – நாலடி:18 3/1,2
கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்து – குறள்:12 5/1
கேடும் நினைக்கப்படும் – குறள்:17 9/2
நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும் – குறள்:24 5/1
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் – குறள்:65 2/1

மேல்


கேண்-மின் (6)

வாய்மொழி புலவீர் கேண்-மின் சிறந்தது – பரி 9/13
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேண்-மின்/கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட – பரி 15/29
இறப்ப துணிந்தனிர் கேண்-மின் மற்று ஐஇய – கலி 2/10
சொல்லுவது உடையேன் கேண்-மின் மற்று ஐஇய – கலி 8/8
வினவுவீர் தெற்றென கேண்-மின் ஒருவன் – கலி 144/11

மேல்


கேண்மை (73)

பெரிது ஆண்ட பெரும் கேண்மை/அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் – பொரு 229,230
புரைய மன்ற புரையோர் கேண்மை/நீர் இன்று அமையா உலகம் போல – நற் 1/5,6
மலை கெழு நாடன் கேண்மை பலவின் – நற் 116/6
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை/ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு – நற் 145/4,5
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை/ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது – நற் 203/7,8
கல் கெழு நாடன் கேண்மை/அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே – நற் 206/10,11
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி – நற் 259/7
குன்ற நாடன் கேண்மை நமக்கே – நற் 285/8
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே – நற் 309/6
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் – நற் 315/9
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை/அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து – நற் 317/5,6
அளிய பெரிய கேண்மை நும் போல் – நற் 345/6
குன்ற நாடன் கேண்மை என்றும் – குறு 38/3
பொய்கை ஊரன் கேண்மை/செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே – குறு 61/5,6
குன்ற நாடன் கேண்மை/மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே – குறு 90/6,7
சூர் மலை நாடன் கேண்மை/நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே – குறு 105/5,6
மலை கெழு நாடன் கேண்மை/தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே – குறு 170/4,5
நயந்தனன் கொண்ட கேண்மை/பயந்த-காலும் பயப்பு ஒல்லாதே – குறு 264/4,5
மா மலை நாடன் கேண்மை/காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே – குறு 308/6,7
தண் துறை ஊரன் கேண்மை/வழிவழி சிறக்க என வேட்டேமே – ஐங் 2/5,6
தண் துறை ஊரன் கேண்மை/அம்பல் ஆகற்க என வேட்டேமே – ஐங் 9/5,6
சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை/பிரிந்தும் வாழ்துமோ நாமே – ஐங் 111/3,4
போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை/நன் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே – ஐங் 153/4,5
வெறி கமழ் நாடன் கேண்மை/அறியுமோ தில்ல செறி எயிற்றோயே – ஐங் 241/3,4
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை/பிரிந்து உறல் அறியா விருந்து கவவி – ஐங் 419/1,2
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை/மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட – பரி 39/40,41
கேண்மை விருப்பு-உற்றவனை எதிர் நின்று – கலி 60/30
அறாஅலியரோ அவர் உடை கேண்மை/அளி இன்மையின் அவண் உறை முனைஇ – அகம் 40/10,11
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே – அகம் 70/5
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே – அகம் 186/9
பெரும் கல் நாடன் கேண்மை இனியே – அகம் 232/5
இயைந்த கேண்மை இல் ஆகியரோ – புறம் 190/5
அறம் புகழ் கேண்மை பெருமை இ நான்கும் – நாலடி:9 2/1
பெரியவர் கேண்மை பிறை போல நாளும் – நாலடி:13 5/1
கள்ளத்தால் நட்டார் கழி கேண்மை தெள்ளி – நாலடி:13 8/2
கனை கடல் தண் சேர்ப்ப கற்று அறிந்தோர் கேண்மை
நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி – நாலடி:14 8/1,2
விளியும் சிறியவர் கேண்மை விளிவு இன்றி – நாலடி:17 6/2
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் – நாலடி:18 2/3
குன்று அன்னார் கேண்மை கொளின் – நாலடி:18 6/4
சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை நிலை திரியா – நாலடி:21 4/2
கருத்து உணர்ந்து கற்று அறிந்தார் கேண்மை எஞ்ஞான்றும் – நாலடி:22 1/1
கேண்மை கெழீஇ கொளல் வேண்டும் யானை – நாலடி:22 3/2
சீரியார் கேண்மை சிறந்த சிறப்பிற்று ஆய் – நாலடி:24 2/1
பெரு நீரார் கேண்மை கொளினும் நீர் அல்லார் – நாலடி:24 6/3
இனம் தீது எனினும் இயல்பு உடையார் கேண்மை
மனம் தீது ஆம் பக்கம் அரிது – நாலடி:25 4/3,4
எம்கண் வணக்குதும் என்பவர் புன் கேண்மை
நல் தளிர் புன்னை மலரும் கடல் சேர்ப்ப – நாலடி:34 6/2,3
விழைந்திலேம் என்று இருக்கும் கேண்மை தழங்குரல் – நாலடி:34 9/2
புல்லி கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை
கொள்ளா விடுதல் இனிது – இனிய40:34/3,4
மா மலை நாட மட மொழிதன் கேண்மை
நீ மறவல் நெஞ்சத்து கொண்டு – ஐந்50:18/3,4
அறிவது அறியும் அறிவினார் கேண்மை
நெறியே உரையாதோ மற்று – ஐந்50:23/3,4
சான்றவர் கேண்மை சிதைவு இன்றாய் ஊன்றி – ஐந்70:5/1
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு – ஐந்70:5/3,4
சுரும்பு இமிர் சோலை மலை நாடன் கேண்மை
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து – ஐந்70:12/3,4
மருவி ஆம் மாலை மலை நாடன் கேண்மை
இருவியாம் ஏனல் இனி – திணை150:18/3,4
வயந்தகம் போல் தோன்றும் வயல் ஊரன் கேண்மை
நயந்து அகன்று ஆற்றாமை நன்று – திணை150:128/3,4
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க – குறள்:11 6/1
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல் – குறள்:45 1/1,2
வினைக்கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக – குறள்:52 9/1
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி – குறள்:79 2/1
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை – குறள்:80 2/1
கேண்மை ஒரீஇ விடல் – குறள்:80 7/2
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை – குறள்:80 9/1
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும் – குறள்:80 10/1
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள்:81 9/1,2
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது – குறள்:82 1/1,2
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள்:82 2/1,2
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள்:82 5/1,2
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள்:82 8/1,2
இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர் – குறள்:83 2/1
பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்கண் – குறள்:84 9/1
கரும் குணத்தார் கேண்மை கழிமின் ஒருங்கு உணர்ந்து – சிறுபஞ்:24/2
ஒல்லென ஓடும் மலை நாடன்தன் கேண்மை
சொல்ல சொரியும் வளை – கைந்:7/3,4

மேல்


கேண்மை-பாலே (1)

ஆள்வினை மருங்கின் கேண்மை-பாலே/ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது – புறம் 196/3,4

மேல்


கேண்மைக்கு (1)

கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் – புறம் 236/4

மேல்


கேண்மையவர் (1)

வழிவந்த கேண்மையவர் – குறள்:81 7/2

மேல்


கேண்மையார் (1)

கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை – குறள்:81 9/1

மேல்


கேண்மையின் (2)

பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை – கலி 25/23
தொல் வழி கேண்மையின் தோன்ற புரிந்து யாப்பர் – நாலடி:16 4/2

மேல்


கேண்மையும் (1)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின் – குறள்:71 9/1

மேல்


கேண்மையே (1)

நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே
ஆர்வத்தின் ஆர முயங்கினேன் வேலனும் – ஐந்70:13/2,3

மேல்


கேண்மையொடு (2)

கேண்மையொடு அளைஇ நீயே – நற் 400/9
உரன் உடையாளர் கேண்மையொடு/இயைந்த வைகல் உள ஆகியரோ – புறம் 190/11,12

மேல்


கேணி (9)

திறல் வேல் நுதியின் பூத்த கேணி/விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் – சிறு 172,173
தண் கேணி தகை முற்றத்து – பட் 51
வேட்ட சீறூர் அகன் கண் கேணி/பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் – நற் 92/5,6
ஊர் உண் கேணி உண்துறை தொக்க – குறு 399/1
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ – அகம் 137/2
பாணன் சென்னி கேணி பூவா – புறம் 364/2
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி – புறம் 392/13
உறைப்பு அரும் காலத்தும் ஊற்று நீர் கேணி
இறைத்து உணினும் ஊர் ஆற்றும் என்பர் கொடைக்கடனும் – நாலடி:19 4/1,2
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு – குறள்:40 6/1

மேல்


கேத்திரசன் (1)

ஒளரதனே கேத்திரசன் கானீனன் கூடன் – ஏலாதி:30/3

மேல்


கேதுவல் (1)

கேதுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம் – குறள்:12 6/1

மேல்


கேழ் (73)

நறும் குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை – திரு 33
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் – திரு 193
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு – சிறு 249
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ்/வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் – பெரும் 319,320
நறும் பூ கொய்யும் பூசல் இரும் கேழ்/ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் – மது 297,298
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து – மது 493
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – நெடு 51
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி – நெடு 58
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து – நெடு 126
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து – நெடு 144
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு – மலை 309
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர – நற் 10/4
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்/பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் – நற் 25/3,4
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி – நற் 39/4
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி – நற் 78/1
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் – நற் 119/3
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப – நற் 129/7
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை – நற் 213/9
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது – நற் 217/3
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு – நற் 279/5
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் – நற் 292/2
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி – நற் 332/6
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப – குறு 49/2
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் – குறு 111/5
நலம் கேழ் அரிவை புலம்பு அசாவிடவே – குறு 338/8
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி – ஐங் 11/2
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் – ஐங் 12/2
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ – ஐங் 85/3
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே – ஐங் 140/3
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே – ஐங் 197/4
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் – ஐங் 274/2
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – ஐங் 341/3
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ – பரி 9/29
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் – பரி 9/31
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் – பரி 11/127
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று – பரி 15/45
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் – பரி 23/48
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே – கலி 52/18
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடுங்கண் – கலி 65/23
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை – அகம் 26/4
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் – அகம் 26/14
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர – அகம் 36/8
ஒண் கேழ் வன முலை பொலிந்த – அகம் 61/17
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப – அகம் 80/9
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்/இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/9,10
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப – அகம் 93/15
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை – அகம் 106/5
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன – அகம் 131/2
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை – அகம் 141/25
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள – அகம் 174/11
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட – அகம் 223/13
புலி கேழ் வேங்கை பூ சினை புலம்ப – அகம் 227/8
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்/முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு – அகம் 242/7,8
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி – அகம் 251/16
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர – அகம் 269/16
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு – அகம் 276/5
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை – அகம் 319/7
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை – அகம் 332/2
ஈண்டே காண கடவு-மதி பூ கேழ்/பொலிவன அமர்த்த உண்கண் – அகம் 334/15,16
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் – அகம் 336/10
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப – அகம் 340/13
வடவர் தந்த வான் கேழ் வட்டம் – அகம் 340/16
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர – அகம் 346/11
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி – அகம் 347/11
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள – அகம் 349/9
தாழியும் மலர் பல அணியா கேழ் கொள – அகம் 369/6
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை – அகம் 389/20
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்/நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன – புறம் 27/1,2
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி – புறம் 168/10
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ – புறம் 374/14
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி – புறம் 382/12
மா கேழ் மட நல்லாய் என்று அரற்றும் சான்றவர் – நாலடி:5 1/1
நல் புடை கொண்டமை அல்லது பொன் கேழ்
புனல் ஒழுக புள் இரியும் பூம் குன்ற நாட – நாலடி:22 2/2,3

மேல்


கேழ்த்து (1)

ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம் – பரி 8/22

மேல்


கேழல் (23)

பன் மயிர் பிணவொடு கேழல் உகள – மது 174
வீழ் முக கேழல் அட்ட பூசல் – மது 295
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி – மலை 193
தினை உண் கேழல் இரிய புனவன் – நற் 119/1
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய – நற் 399/4
கட்டளை அன்ன கேழல் மாந்தும் – ஐங் 263/2
இளம் பிறை அன்ன கோட்ட கேழல்/களங்கனி அன்ன பெண்_பால் புணரும் – ஐங் 264/1,2
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் – ஐங் 265/2
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் – ஐங் 268/3
கேழல் உழுது என கிளர்ந்த எருவை – ஐங் 269/1
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் – ஐங் 270/1
கள்ளி அம் கடத்து இடை கேழல் பார்க்கும் – ஐங் 323/2
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய – பரி 2/16
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை – அகம் 8/6
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க – அகம் 21/18
அத்த கேழல் அட்ட நல் கோள் – அகம் 111/10
ஆழல் வாழி தோழி கேழல்/வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் – அகம் 223/3,4
கேழல் பன்றி வீழ அயலது – புறம் 152/4
கடுங்கண் கேழல் உழுத பூழி – புறம் 168/4
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் – புறம் 176/2
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என – புறம் 190/6
கேழல் உழுத கரி புன கொல்லையுள் – ஐந்70:11/1
எறி கிளர் கேழல் கிளைத்திட்ட பூழி – கைந்:11/1

மேல்


கேழலாய் (1)

கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் – பரி 3/24

மேல்


கேழலொடு (1)

கோழி வய பெடை இரிய கேழலொடு/இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன – திரு 311,312

மேல்


கேள் (72)

கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 74
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் – பெரும் 38
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே – மலை 94
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி – நற் 109/4
கேள் உடை கேடு அஞ்சுதுமே ஆயிடை – நற் 359/6
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே – ஐங் 271/4
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து – பதி 44/11
கேள் அணங்கு உற மனை கிளந்து உள சுணங்கறை – பரி 9/21
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் – பரி 11/121
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் – பரி 12/92
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி – கலி 1/4
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் – கலி 5/8
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள்/புதுவது பல் நாளும் பாராட்ட யானும் – கலி 38/9,10
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள்/தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை – கலி 55/5
நல்லாய் கேள்/ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என – கலி 56/29
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி – கலி 57/7
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்/உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக – கலி 59/9
சுடர் தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள்/வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று – கலி 63/14,15
நல்லாய் இகுளை கேள்/ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் – கலி 68/10
பன் மலர் இடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள்/நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் – கலி 75/13
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி – கலி 76/5
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள்/தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல – கலி 79/6,7
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி – கலி 93/16
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய – கலி 94/17
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி – கலி 96/4
கேள் இனி – கலி 122/7
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள்/மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை – கலி 128/9
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள்/ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் – கலி 135/5,6
எம் கேள் இதன் அகத்து உள்-வழி காட்டீமோ – கலி 144/19
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள்/கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சை-கண் – கலி 29/14
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் – அகம் 93/1
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் – அகம் 93/2
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் – அகம் 353/2
தகுதி கேள் இனி மிகுதியாள – புறம் 18/17
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என – புறம் 144/7
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி – புறம் 144/10
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் – புறம் 155/3
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் – புறம் 198/24
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி – புறம் 202/8
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி – புறம் 225/6
என வினவுதி கேள் நீ – புறம் 340/4
யார் மகள் என்போய் கூற கேள் இனி – புறம் 353/7
சிலரே பெரும கேள் இனி நாளும் – புறம் 360/9
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/11
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் – புறம் 396/11
நின்றான் இருந்தான் கிடந்தான் தன் கேள் அலற – நாலடி:3 9/3
சான்றாண்மை சார்ந்தார்கண் இல்ஆயின் சார்ந்தோய் கேள்
சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன் – நாலடி:13 6/2,3
கன மணி நின்று இமைக்கும் நாட கேள் மக்கள் – நாலடி:13 7/3
கேள் ஈவது உண்டு கிளைகளோ துஞ்சுப – நாலடி:20 1/2
வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள்
எய்திய செல்வந்தர்ஆயினும் கீழ்களை – நாலடி:35 10/2,3
பல் காலும் வந்து பயின்று உரையல் பாண கேள்
நெல் சேர் வள வயல் ஊரன் புணர்ந்த நாள் – திணை50:37/1,2
மால் நீல மால் வரை நாட கேள் மா நீலம் – திணை150:6/2
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – குறள்:81 8/1
கேள் போல் பகைவர் தொடர்பு – குறள்:89 2/2
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல் – குறள்:123 2/1
கேள் ஆக வாழ்தல் இனிது – திரி:12/4
செய்வது செய்யாது கேள் – பழ:134/4
பாய்வதே போலும் துறைவ கேள் தீயன – பழ:173/3
ஆமா உகளும் அணி வரை வெற்ப கேள்
ஏமாரார் கோங்கு ஏறினார் – பழ:341/3,4
தடம் தாள் மட நாராய் கேள் – கைந்:50/4

மேல்


கேள்-தொறும் (10)

நும் இலள் புலம்ப கேள்-தொறும்/பொம்மல் ஓதி பெரு விதுப்பு உறவே – நற் 71/10,11
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட – நற் 157/7
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்/அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே – நற் 212/9,10
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்/தேர் மணி தெள் இசை-கொல் என – நற் 287/9,10
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்/துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் – நற் 303/5,6
தண் கடல் படு திரை கேள்-தொறும்/துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே – ஐங் 107/3,4
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்/காண்டல் விருப்பொடு கமழும் குளவி – பதி 12/9,10
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்/கலங்கினள் உறைவோள் கையறு நிலையே – அகம் 64/16,17
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து – அகம் 107/1
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் – புறம் 382/21

மேல்


கேள்-மதி (9)

போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந – பொரு 60
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி/பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை – நற் 54/4,5
நினையினை ஆயின் எனவ கேள்-மதி/விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை – அகம் 379/5,6
நினவ கூறுவல் எனவ கேள்-மதி/அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து – புறம் 35/13,14
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி/வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே – புறம் 161/22,23
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே – புறம் 213/13
பாண கேள்-மதி யாணரது நிலையே – புறம் 260/8
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது – புறம் 363/7
நின் ஒன்று உரைப்ப கேள்-மதி/நின் ஊற்றம் பிறர் அறியாது – புறம் 366/7,8

மேல்


கேள்-மின் (1)

இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே – புறம் 58/19

மேல்


கேள்வர் (2)

தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் – கலி 39/18
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் – கலி 143/44

மேல்


கேள்வரை (1)

இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் – பரி 20/89

மேல்


கேள்வல் (1)

அணி மாலை கேள்வல் தரூஉம்-மார் ஆயர் – கலி 101/34

மேல்


கேள்வன் (9)

சீர் தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் – பரி 21/60
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/43
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே – கலி 106/45
நல்கிய கேள்வன் இவன் மன்ற மெல்ல – கலி 142/62
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ – கலி 144/61
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்/நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே – கலி 145/61
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன்/யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் – கலி 148/17

மேல்


கேள்வனை (3)

துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் – பரி 21/22
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை/வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என – பரி 294/9

மேல்


கேள்வி (33)

ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி/நா இயல் மருங்கில் நவில பாடி – திரு 186,187
கேள்வி போகிய நீள் விசி தொடையல் – பொரு 18
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி/கூடு கொள் இன் இயம் குரல் குரல் ஆக – சிறு 228,229
தொடை அமை கேள்வி இட-வயின் தழீஇ – பெரும் 16
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த – பெரும் 315
பல் கேள்வி துறைபோகிய – பட் 169
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா – மலை 22
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று – பதி 21/1
உரை சால் வேள்வி முடித்த கேள்வி/அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு – பதி 64/4,5
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி/உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை – பதி 70/18,19
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது – பதி 74/1
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் – பரி 3/48
கில்லா கேள்வி கேட்டன சில_சில – பரி 12/39
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி/திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி – பரி 30/8
கேள்வி அந்தணர் கடவும் – கலி 36/25
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை – புறம் 26/12
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் – புறம் 53/12
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து – புறம் 68/3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி/மாங்குடி மருதன் தலைவன் ஆக – புறம் 72/13,14
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் – புறம் 221/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு – புறம் 361/4
கண் கேள்வி கவை நாவின் – புறம் 382/13
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து – புறம் 400/18
ஆய்ந்து அமைந்த கேள்வி அறிவுடையார் எஞ்ஞான்றும் – நாலடி:7 3/3
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் வீயவும் – நாலடி:11 6/1
தவல் அரும் தொல் கேள்வி தன்மை உடையார் – நாலடி:14 7/1
பல் ஆன்ற கேள்வி பயன் உணர்வார் பாடு அழிந்து – நாலடி:26 2/1
கற்றார் உரைக்கும் கசடு அறு நுண் கேள்வி
பற்றாது தன் நெஞ்சு உதைத்தலால் மற்றும் ஓர் – நாலடி:26 10/1,2
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின் – குறள்:42 3/1
நுண் நூல் பெரும் கேள்வி நூல் கரைகண்டானும் – திரி:35/2
கூர்த்த நுண் கேள்வி அறிவுடையார்க்குஆயினும் – பழ:195/3
நாற்றம் சுவை கேள்வி நல்லார் இனம் சேர்தல் – ஏலாதி:17/3

மேல்


கேள்விக்கு (1)

கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே – புறம் 167/4

மேல்


கேள்வியர் (2)

சில சொல்லால் பல கேள்வியர்/நுண் உணர்வினால் பெரும் கொடையர் – புறம் 360/2,3
நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய – குறள்:42 9/1

மேல்


கேள்வியர்ஆயினும் (1)

சிறந்து அமைந்த கேள்வியர்ஆயினும் ஆராய்ந்து – இனிய40:31/3

மேல்


கேள்வியவர் (2)

ஈண்டிய கேள்வியவர் – குறள்:42 7/2
தாங்க அரும் கேள்வியவர் – ஆசாரக்:50/4

மேல்


கேள்வியன் (1)

முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே – புறம் 361/22

மேல்


கேள்வியார் (1)

அரில் அகற்றும் கேள்வியார் நட்பும் இ மூன்றும் – திரி:1/3

மேல்


கேள்வியால் (2)

பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ – கலி 15/14
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி – குறள்:42 8/1,2

மேல்


கேள்வியும் (1)

கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை – பரி 13/56

மேல்


கேள்வியுள் (5)

கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் – பரி 2/25
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் – பரி 2/61
கேள்வியுள் எல்லாம் தலை – திரி:31/4
கேள்வியுள் எல்லாம் தலை – திரி:41/4
கேள்வியுள் இன்னாதன – திரி:57/4

மேல்


கேளல்-மார் (1)

நெய்தல் கேளல்-மார் நெடும் கடையானே – புறம் 389/17

மேல்


கேளலம் (1)

இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை – புறம் 76/3

மேல்


கேளன்னே (1)

நல்கான் ஆயினும் தொல் கேளன்னே – ஐங் 167/4

மேல்


கேளா (10)

கையது கேளா அளவை ஒய்யென – பொரு 152
கேளா மன்னர் கடி புலம் புக்கு – பெரும் 140
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை – பதி 70/13
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் – கலி 90/13
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் – கலி 106/44
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் – கலி 123/4
கார் வான் இன் உறை தமியள் கேளா/நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் – புறம் 147/3,4
குடி நாய்கர் தாம் பல பெற்றாரின் கேளா
அடி நாயேன் பெற்ற அருள் – திணை150:134/3,4
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால் – குறள்:42 8/1
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு – குறள்:81 8/1

மேல்


கேளாதவர் (1)

மழலை சொல் கேளாதவர் – குறள்:7 6/2

மேல்


கேளாது (5)

கிழவிர் போல கேளாது கெழீஇ – மலை 166
அஞ்சு_தக உரறும் ஓசை கேளாது/துஞ்சுதியோ இல தூ இலாட்டி – நற் 154/6,7
கேளாது வந்து கிளைகளாய் இல் தோன்றி – நாலடி:3 10/1
கேளாது நட்டார் செயின் – குறள்:81 4/2
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின் – குறள்:90 3/1

மேல்


கேளாதும் (2)

செம் வாய் கரிய கண் சீரினால் கேளாதும்
கவ்வையால் காணாதும் ஆற்றாதும் அ ஆயம் – திணை150:73/1,2
கல்லாதும் கேளாதும் கற்றார் அவை நடுவண் – பழ:350/1

மேல்


கேளாதே (1)

நாடுக தான் செய்த நுட்பத்தை கேளாதே
ஓடுக ஊர் ஓடுமாறு – பழ:392/3,4

மேல்


கேளாதோனே (1)

நாள் உறை மத்து ஒலி கேளாதோனே – புறம் 257/13

மேல்


கேளாமை (1)

தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை/ஆம்பல் குழலால் பயிர்_பயிர் எம் படப்பை – கலி மேல்


கேளாமோ (3)

கூறுப கேளாமோ சென்று – கலி 144/8
கூறுப கேளாமோ சென்று – கலி 146/10
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ/இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ – கலி மேல்


கேளாய் (13)

கேளாய் எல்ல தோழி அல்கல் – நற் 61/1
பெரு நகை கேளாய் தோழி காதலர் – நற் 129/1
எனவ கேளாய் நினையினை நீ நனி – நற் 253/4
புலவர் தோழ கேளாய் அத்தை – குறு 129/2
எல்லும் எல்லின்று பாடும் கேளாய்/செல்லாதீமோ சிறு பிடி துணையே – குறு 390/1,2
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் – கலி 51/1
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் – கலி 65/1
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு – அகம் 7/17
கேளாய் வாழியோ மகளை நின் தோழி – அகம் 63/1
கேளாய் எல்ல தோழி வேலன் – அகம் 114/1
கேளாய் எல்ல தோழி வாலிய – அகம் 211/1
நகை நீ கேளாய் தோழி அல்கல் – அகம் 248/1
வேளாண்மை வெம் கருனை வேம்பு ஆகும் கேளாய்
அபரான போழ்தின் அடகு இடுவரேனும் – நாலடி:21 7/2,3

மேல்


கேளார் (4)

கேளார் ஆகுவர் தோழி கேட்பின் – குறு 253/1
பூசல் கேளார் சேயர் என்ப – ஐங் 315/2
உண்டது கேளார் குரவரை மிக்காரை – ஆசாரக்:86/1
உண்டது கேளார் விடல் – ஆசாரக்:86/3

மேல்


கேளார்-கொல்லோ (1)

கேளார்-கொல்லோ தோழி தோள – நற் 214/9

மேல்


கேளாரும் (1)

கேட்டார் பிணிக்கும் தகை அவாய் கேளாரும்
வேட்ப மொழிவது ஆம் சொல் – குறள்:65 3/1,2

மேல்


கேளாள் (1)

மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் – நற் 42/5

மேல்


கேளாளன் (1)

கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு – கலி 101/45

மேல்


கேளான் (4)

கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் – கலி 62/17
கிழவன் உரை கேட்கும் கேளான் எனினும் – பழ:38/3
அழ போகான் அஞ்சான் அலறினால் கேளான்
எழ போகான் ஈடு அற்றார் என்றும் தொழ போகான் – ஏலாதி:37/1,2
கேளான் கிளை ஓம்பின் கேடு இல் அரசனாய் – ஏலாதி:48/3

மேல்


கேளியர் (1)

வைகறை அரவம் கேளியர் பல கோள் – புறம் 397/8

மேல்


கேளிர் (32)

கேளிர் போல கேள் கொளல் வேண்டி – பொரு 74
செழும் கேளிர் நிழல் சேர – மது 168
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்/யானும் நீயும் எ வழி அறிதும் – குறு 40/2,3
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக – குறு 58/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் – குறு 280/1
கள்ளின் கேளிர் ஆத்திரை உள்ளூர் – குறு 293/1
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ – பரி 8/63
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் – பரி 11/58
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை – பரி 14/23
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் – கலி 3/21
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று – கலி 61/3
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் – கலி 144/51
வாழிய கேளிர்/பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை – கலி 93/2
அம்ம வாழி கேளிர் முன் நின்று – அகம் 130/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் – அகம் 173/2
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் – அகம் 279/1
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப – அகம் 351/2
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம் – புறம் 74/4
யாதும் ஊரே யாவரும் கேளிர்/தீதும் நன்றும் பிறர் தர வாரா – புறம் 192/1,2
துன்ன அரும் கேளிர் துயர் களையான் கொன்னே – நாலடி:1 9/2
கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும் – நாலடி:39 2/2
கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:18/4
துன்னிய கேளிர் பிறர் இல்லை மக்களின் – நான்மணி:54/2
கேளிர் ஒரீஇவிடல் – நான்மணி:84/4
கேளிர் இழந்தார் அலமருப செம் கண் – கள40:29/3
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி – குறள்:19 7/1
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள்:62 5/1,2
கண் அன்ன கேளிர் வரின் – குறள்:127 7/2
கேளிர் உவப்ப தழுவுதல் கேளிராய் – திரி:58/2
செயத்தக்க நல் கேளிர் செய்யாமை பழியார் – முது:3 7/1

மேல்


கேளிர்க்கு (2)

வன்_புல கேளிர்க்கு வரு விருந்து அயரும் – புறம் 42/17
கிடப்பார்க்கு ஊண் கேளிர்க்கு ஊண் கேடு இன்று உடல் சார்ந்த – ஏலாதி:71/2

மேல்


கேளிர்கள் (1)

கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழு உற்ற செல்வங்கள் – கலி 149/8

மேல்


கேளிராய் (1)

கேளிர் உவப்ப தழுவுதல் கேளிராய்
துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும் – திரி:58/2,3

மேல்


கேளிரான் (1)

கேளிரான் ஆய பயன் – நான்மணி:3/4

மேல்


கேளிரும் (1)

மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் – பரி 4/54

மேல்


கேளிரை (2)

கேளிரை காண கெடும் – நாலடி:21 1/4
பெரும் தண் தளவொடு தம் கேளிரை போல் காணாய் – திணை150:105/3

மேல்


கேளிரொடு (2)

இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ – அகம் 151/2
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த – புறம் 71/15

மேல்


கேளீர் (1)

பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும் – திணை50:49/2

மேல்


கேளும் (1)

தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர – கலி 39/27

மேல்


கேளே (12)

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/முண்டக கோதை நனைய – ஐங் 121/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என – ஐங் 122/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/ஒண் நுதல் ஆயம் ஆர்ப்ப – ஐங் 123/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/வண்டல் பாவை வௌவலின் – ஐங் 124/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/தெண் திரை பாவை வௌவ – ஐங் 125/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/உண்கண் வண்டு இனம் மொய்ப்ப – ஐங் 126/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/தும்பை மாலை இள முலை – ஐங் 127/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே/உறாஅ வறு முலை மடாஅ – ஐங் 128/1,2
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே/பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல் – கலி 106/39,40
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே/கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் – கலி 106/45,46

மேல்


கேளேம் (1)

கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும – குறு 244/3

மேல்