நா – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நாகரிகம் 1
நாட்டம் 1
நாட்டி 1
நாடி 3
நாடிய 1
நாடியே 1
நாடு 5
நாடும் 4
நாணயமுளோர் 2
நாணாமல் 1
நாணும் 1
நாமகள் 1
நாய் 3
நாய்கள் 1
நாய்ப்பால் 1
நாயகி-தனை 1
நாயின் 1
நாரதன் 1
நால் 2
நால்வர் 1
நாவார 1
நாவில் 1
நாழிதான் 1
நாழியை 1
நாள் 4
நாள்-தொறும் 2
நாள்-தோறும் 2
நாளுக்குநாள் 1
நாளும் 1
நாளையில் 1
நானிலத்து 1

நாகரிகம் (1)

நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/5
மேல்

நாட்டம் (1)

நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/5
மேல்

நாட்டி (1)

சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/4
மேல்

நாடி (3)

மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/4
வீறுடன் உதாரிதான் மிடியான போதினிலும் மிக நாடி வருபவர்க்கு – குமரேச:81/5
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/6,7
மேல்

நாடிய (1)

நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம் – குமரேச:7/2
மேல்

நாடியே (1)

நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும் – குமரேச:98/5
மேல்

நாடு (5)

குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/2
ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச:31/2
நாடு அறியவே தாரைவார்த்து கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும் – குமரேச:53/3
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
மேல்

நாடும் (4)

மிக்கான சோலையில் குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும்
மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும் – குமரேச:85/1,2
மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும்
எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும் – குமரேச:85/2,3
எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும்
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/3,4
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும்
தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/4,5
மேல்

நாணயமுளோர் (2)

மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் – குமரேச:6/4
கருணையொடு மிக்க நாணயமுளோர் கையினில் கடனிட்டு வைத்த முதலும் – குமரேச:51/3
மேல்

நாணாமல் (1)

நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
மேல்

நாணும் (1)

செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும்
உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம் – குமரேச:79/4,5
மேல்

நாமகள் (1)

செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
மேல்

நாய் (3)

இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/4
கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/4
மேல்

நாய்கள் (1)

குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும் – குமரேச:57/5
மேல்

நாய்ப்பால் (1)

கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
மேல்

நாயகி-தனை (1)

வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/7
மேல்

நாயின் (1)

அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான் – குமரேச:99/1
மேல்

நாரதன் (1)

சீர் உலவு ரிஷிகளில் வசிட்டர் பசுவில் காமதேனு முனிவரில் நாரதன்
செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம் – குமரேச:26/3,4
மேல்

நால் (2)

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான் – குமரேச:48/4
ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ – குமரேச:74/4
மேல்

நால்வர் (1)

தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர்
சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் – குமரேச:47/2,3
மேல்

நாவார (1)

நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல் – குமரேச:91/5
மேல்

நாவில் (1)

நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
மேல்

நாழிதான் (1)

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான்
ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ – குமரேச:48/4,5
மேல்

நாழியை (1)

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான் – குமரேச:48/4
மேல்

நாள் (4)

பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ – குமரேச:74/4
நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
அன்னை சுற்றங்களையும் அற்றை நாள் முதலாக அடுத்துவரு பழையோரையும் – குமரேச:96/1
மேல்

நாள்-தொறும் (2)

நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம் – குமரேச:44/6
நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7
மேல்

நாள்-தோறும் (2)

நல்ல தேவாலயம் பூசனைநடப்பதும் நாள்-தோறும் மழை பொழிவதும் – குமரேச:7/1
நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:11/2
மேல்

நாளுக்குநாள் (1)

நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/5
மேல்

நாளும் (1)

நன்னயமதாக முன் உதவிசெய்தோரையும் நாளும் தனக்கு உறுதியாய் – குமரேச:96/5
மேல்

நாளையில் (1)

நல்லோர் குறித்ததை பதறாமல் அந்தந்த நாளையில் முடிப்பர் கண்டாய் – குமரேச:71/6
மேல்

நானிலத்து (1)

நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/6
மேல்