ந – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக்கீரர்க்கு 1
நக்கீரன் 1
நகர்க்கு 1
நகை 2
நஞ்சம் 1
நட்பாய் 1
நட்பாளர் 1
நட்பானது 1
நட்பு 3
நட்புடன் 1
நட்பும் 1
நடக்கின்ற 1
நடக்கும் 1
நடக்கையால் 1
நடத்தலால் 1
நடத்திவரும் 1
நடத்துபவனே 1
நடத்தையை 1
நடமாடு 1
நடவாள் 1
நடனமிடு 1
நடு 1
நடுகையும் 1
நடுங்க 1
நடுங்குவாள் 1
நடுவே 1
நடையினால் 1
நடையுறும் 1
நண்ணினால் 1
நண்ணு 1
நத்தம் 1
நத்து 1
நத்தைதான் 1
நதி 1
நதியின் 1
நதியினில் 1
நந்தாத 1
நம்பப்படாது 1
நம்பலாமோ 1
நம்பற்கு 1
நம்பி 1
நம்பியே 2
நம்பினவரையும் 1
நமன் 1
நய 1
நயங்கள் 1
நயந்துகொளலும் 1
நயம் 3
நரகத்து 1
நரகில் 1
நரகு 1
நரி 2
நல் 11
நல்ல 7
நல்லவன் 1
நல்லறிவுளோர்-தமக்கு 1
நல்லார் 2
நல்லுறவும் 1
நல்லோர் 3
நல்லோர்கள் 3
நல்லோர்களே 1
நல்லோரிடத்தில் 1
நல்லோரிடம் 1
நல்லோரிடம்-தன்னிலும் 1
நலம் 4
நலமாகவும் 1
நலமாகவே 1
நலமான 1
நலமும் 1
நவ 1
நவமணி 1
நவில் 4
நவிலுமவனே 1
நளாயினி 1
நளினம் 1
நற்புத்தி 1
நற்பொருள் 1
நறவு 1
நறும் 1
நன் 1
நன்மையே 1
நன்றி 1
நன்றியும் 1
நன்றியை 1
நன்று 13
நன்னயம் 1
நன்னயமதாக 1
நன்னயமதாகவே 1

நக்கீரர்க்கு (1)

மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா – குமரேச:48/7
மேல்

நக்கீரன் (1)

வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
மேல்

நகர்க்கு (1)

செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:78/6
மேல்

நகை (2)

பொருள் விளக்குவது திரு முகம் விளக்குவது நகை புத்தியை விளக்குவது நூல் – குமரேச:16/6
நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
மேல்

நஞ்சம் (1)

மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
மேல்

நட்பாய் (1)

அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:83/5
மேல்

நட்பாளர் (1)

தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
மேல்

நட்பானது (1)

கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
மேல்

நட்பு (3)

துடி பெறு தனக்கு உறுதியான நட்பு அகமின்மை சுகுணமொடு கல்வி அறிவு – குமரேச:5/5
யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு
மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/6,7
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
மேல்

நட்புடன் (1)

நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

நட்பும் (1)

கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும்
நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/5,6
மேல்

நடக்கின்ற (1)

அரியதொரு பாதையில் நடக்கின்ற போதினும் அசுத்த நிலமான அதினும் – குமரேச:89/5
மேல்

நடக்கும் (1)

ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும்
உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/1,2
மேல்

நடக்கையால் (1)

கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
மேல்

நடத்தலால் (1)

முறையா நடத்தலால் சகல தீவினைகளையும் முளரி போலே தகிப்பார் – குமரேச:4/3
மேல்

நடத்திவரும் (1)

வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண் – குமரேச:5/7
மேல்

நடத்துபவனே (1)

ராய நெறி தவறாமல் உலக பரிபாலனம் நடத்துபவனே அரசனாம் – குமரேச:13/1
மேல்

நடத்தையை (1)

புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் – குமரேச:30/6
மேல்

நடமாடு (1)

நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும் – குமரேச:37/3
மேல்

நடவாள் (1)

வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள்
மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/6,7
மேல்

நடனமிடு (1)

மன்று-தனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர வடிவேலவா – குமரேச:46/7
மேல்

நடு (1)

உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
மேல்

நடுகையும் (1)

பருவத்திலே பெற்ற சேயும் புரட்டாசி பாதி சம்பா நடுகையும்
பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/1,2
மேல்

நடுங்க (1)

முற்று சிவ பத்தரை நடுங்க சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர் – குமரேச:20/6
மேல்

நடுங்குவாள் (1)

பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார் – குமரேச:64/5
மேல்

நடுவே (1)

மந்திரிக்கு சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம் – குமரேச:27/3
மேல்

நடையினால் (1)

கல்வி ப்ரசங்கத்தினால் அறியலாம் குணங்களை நடையினால் அறியலாம் – குமரேச:40/4
மேல்

நடையுறும் (1)

நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/4
மேல்

நண்ணினால் (1)

நானிலத்து என்ன உடல் பாவியாகிய சனனம் நண்ணினால் பலன் ஏது காண் – குமரேச:91/6
மேல்

நண்ணு (1)

நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் – குமரேச:93/3
மேல்

நத்தம் (1)

உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
மேல்

நத்து (1)

நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண் – குமரேச:96/6
மேல்

நத்தைதான் (1)

சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ – குமரேச:17/5
மேல்

நதி (1)

கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்

நதியின் (1)

வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
மேல்

நதியினில் (1)

தாருவில் சந்தனம் நதியினில் கங்கை விரதத்தினில் சோமவாரம் – குமரேச:26/1
மேல்

நந்தாத (1)

நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
மேல்

நம்பப்படாது (1)

நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
மேல்

நம்பலாமோ (1)

வாடிக்கையாய் இந்த வண்ட பரத்தையர் மயக்கத்தை நம்பலாமோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:77/7,8
மேல்

நம்பற்கு (1)

மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
மேல்

நம்பி (1)

பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி
பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/3,4
மேல்

நம்பியே (2)

பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/3
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரை கைவிட்டு இருந்த பேரும் – குமரேச:97/5
மேல்

நம்பினவரையும் (1)

தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும் சார்ந்த மறையோர்-தம்மையும் – குமரேச:96/3
மேல்

நமன் (1)

நாடு அறியவே தாரைவார்த்து கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும் – குமரேச:53/3
மேல்

நய (1)

குணம் இலா துட்ட மிருகங்களையும் நய குணம் கொண்டு உட்படுத்திவிடலாம் – குமரேச:41/1
மேல்

நயங்கள் (1)

தக்கோர் பொருள் சுவை நயங்கள் எங்கே என்று தாம் பார்த்து உகந்து கொள்வார் – குமரேச:85/5
மேல்

நயந்துகொளலும் (1)

மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும் முனிவர்கள் நயந்துகொளலும்
முதிர் படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும் முதலினர் பயந்திடுதலும் – குமரேச:86/3,4
மேல்

நயம் (3)

கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார் – குமரேச:6/1
ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம் இலா யோனி கண் ஆகிவிடுமோ – குமரேச:39/5
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
மேல்

நரகத்து (1)

பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார் – குமரேச:64/6
மேல்

நரகில் (1)

மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/7
மேல்

நரகு (1)

அங்கே தரிக்கினும் தந்திடின் தள்ளினும் அவர்க்கு நரகு என்பர் கண்டாய் – குமரேச:89/6
மேல்

நரி (2)

சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ – குமரேச:80/6
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்

நல் (11)

போதவே காய்ந்து நல் பால் குறுகினாலும் பொருந்து சுவை போய்விடாது – குமரேச:19/4
சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
பெண்டாட்டி வையினும் கேட்கின்ற காலம் நல் பெரியர் சொல் கேளாத காலம் – குமரேச:59/4
மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/4
ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/3
நாவார நினை ஏத்திடாத வாய் என்ன வாய் நல் தீர்த்தம் மூழ்கா உடல் – குமரேச:91/5
உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர் – குமரேச:93/5
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/4
நாடியே தாழ்வாய் வணங்கிடுதலாலும் மிக நல் வார்த்தை சொல்லலாலும் – குமரேச:98/5
அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன் – குமரேச:101/2
மேல்

நல்ல (7)

நல்ல தேவாலயம் பூசனைநடப்பதும் நாள்-தோறும் மழை பொழிவதும் – குமரேச:7/1
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/3
ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ – குமரேச:17/4
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது – குமரேச:43/2
கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ – குமரேச:48/3
கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும் – குமரேச:84/5
மேல்

நல்லவன் (1)

சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
மேல்

நல்லறிவுளோர்-தமக்கு (1)

ஞான நெறியாளர்க்கு மோக்ஷத்திலே நினைவு நல்லறிவுளோர்-தமக்கு
நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:11/1,2
மேல்

நல்லார் (2)

மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/5
மழையினால் அறியலாம் நல்லார் பொலார்-தமை மக்களால் அறியலாகும் – குமரேச:40/2
மேல்

நல்லுறவும் (1)

நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
மேல்

நல்லோர் (3)

பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/3
சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே – குமரேச:50/6
நல்லோர் குறித்ததை பதறாமல் அந்தந்த நாளையில் முடிப்பர் கண்டாய் – குமரேச:71/6
மேல்

நல்லோர்கள் (3)

இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் – குமரேச:25/5
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/6
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மேல்

நல்லோர்களே (1)

குலவு பெரியோர் அருமை நல்லோர்களே அறிவர் கொடு மூடர் தாம் அறிவரோ – குமரேச:56/6
மேல்

நல்லோரிடத்தில் (1)

விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம் – குமரேச:18/6
மேல்

நல்லோரிடம் (1)

மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/6
மேல்

நல்லோரிடம்-தன்னிலும் (1)

நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும்
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/3,4
மேல்

நலம் (4)

இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/2
நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும் – குமரேச:71/5
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
மேல்

நலமாகவும் (1)

சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
மேல்

நலமாகவே (1)

நலமாகவே அணை கடந்திட்ட வெள்ளமும் நாய் வேட்டை பட்ட முயலும் – குமரேச:53/4
மேல்

நலமான (1)

நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் – குமரேச:93/3
மேல்

நலமும் (1)

சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும்
சுபசோபனங்களும் கொற்றவர்கள் செங்கோல் துலங்கு மனுநெறி முறைமையும் – குமரேச:7/3,4
மேல்

நவ (1)

செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம் – குமரேச:26/4
மேல்

நவமணி (1)

மிக்கான தங்கத்தில் நவமணி உறின் பெருமை வெண்கல் அழுத்தின் என்னாம் – குமரேச:100/4
மேல்

நவில் (4)

நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம் – குமரேச:7/2
பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/5
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

நவிலுமவனே (1)

ராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி – குமரேச:13/2
மேல்

நளாயினி (1)

நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள் – குமரேச:47/6
மேல்

நளினம் (1)

கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
மேல்

நற்புத்தி (1)

உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் உயிர் பெற – குமரேச:41/4
மேல்

நற்பொருள் (1)

தாராளமாக கொடுக்கும் தியாகிகள்-தமக்கு நற்பொருள் துரும்பு – குமரேச:15/1
மேல்

நறவு (1)

கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
மேல்

நறும் (1)

சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்

நன் (1)

ஞான யோகம் பெறுவர் பதவி யாவும் பெறுவர் நன் முத்தியும் பெறுவரே – குமரேச:102/8
மேல்

நன்மையே (1)

நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மேல்

நன்றி (1)

வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை – குமரேச:12/1
மேல்

நன்றியும் (1)

வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய் – குமரேச:95/6
மேல்

நன்றியை (1)

முன் உதவியாய் செய்த நன்றியை மறந்தவர் முகத்துதி வழக்குரைப்போர் – குமரேச:20/5
மேல்

நன்று (13)

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று
கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று – குமரேச:54/1,2
கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று
வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் வீணரொடு பகைமை நன்று – குமரேச:54/2,3
வெடுவெடுக்கின்றதோர் அவிவேகி உறவினில் வீணரொடு பகைமை நன்று
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/3,4
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/4,5
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று
சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண் – குமரேச:54/5,6
சம்பத்துடன் பிணியில் மெலிகுவதில் நோயற்ற தாரித்திரியம் நன்று காண் – குமரேச:54/6
பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று – குமரேச:83/1,2
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று
தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/2,3
தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று
சரச குணம் இல்லாத பெண்களை சேர்தலில் சன்னியாசித்தல் நன்று – குமரேச:83/3,4
சரச குணம் இல்லாத பெண்களை சேர்தலில் சன்னியாசித்தல் நன்று
அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:83/4,5
அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று
அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று – குமரேச:83/5,6
அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று
வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று – குமரேச:83/6,7
வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:83/7,8
மேல்

நன்னயம் (1)

நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம் – குமரேச:44/5
மேல்

நன்னயமதாக (1)

நன்னயமதாக முன் உதவிசெய்தோரையும் நாளும் தனக்கு உறுதியாய் – குமரேச:96/5
மேல்

நன்னயமதாகவே (1)

நன்னயமதாகவே படித்த பேர் கேட்ட பேர் நாள்-தொறும் கற்ற பேர்கள் – குமரேச:102/7
மேல்