கூ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கூகையை (1)

காகம் பகல் காலம் வென்றிடும் கூகையை கனக முடி அரசர்தாமும் – குமரேச:71/1
மேல்

கூசாமல் (1)

கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
மேல்

கூட்டத்திலும் (1)

காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும்
நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும் – குமரேச:37/2,3
மேல்

கூட்டமிடும் (1)

கூட்டமிடும் அம்பலத்து உறு தருவின் நீழலும் குடியாளர் விவசாயமும் – குமரேச:18/2
மேல்

கூட்டினும் (1)

உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/6
மேல்

கூட (3)

பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/6
ஊடாடி மேலே எழும்பிடில் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட
உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில் – குமரேச:87/3,4
கூட பிறந்து என்ன தண்ணீரினுடனே கொடும் பாசி உற்றும் என்ன – குமரேச:92/2
மேல்

கூடல் (1)

பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்

கூடவும் (1)

தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/5
மேல்

கூடி (4)

கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார் – குமரேச:6/1
கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் – குமரேச:80/2
வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று – குமரேச:83/7
மேல்

கூடியே (2)

கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
கூடியே சோதரர்கள் வாழ்தலாலும் தகு குழந்தை பல பெறுதலாலும் – குமரேச:98/1
மேல்

கூடின் (1)

கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/3
மேல்

கூடினாலும் (3)

தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ – குமரேச:55/2
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/4
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
மேல்

கூடினும் (1)

கொங்கை இல்லாதவட்கு எத்தனை பணியுடைமை கூடினும் பெண்மை இல்லை – குமரேச:65/1
மேல்

கூடு (1)

கூடியே தாம் உண்ண வேண்டும் என்றே தினம் கூடு உய்த்த நறவு போலும் – குமரேச:94/2
மேல்

கூடும் (1)

நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/4
மேல்

கூடுமோ (1)

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா – குமரேச:66/6,7
மேல்

கூத்தாட்டிவிடலாம் (1)

உணர்வு இலா பிரமராட்சசி முதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம்
உபாயத்தினால் பெரும் பறவைக்கு நற்புத்தி உண்டாக்கலாம் உயிர் பெற – குமரேச:41/3,4
மேல்

கூபம் (1)

அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர் – குமரேச:33/1
மேல்

கூர் (2)

குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய் கூர் இரும்புகளை வெல்லும் – குமரேச:93/1
மேல்

கூவிடுதல் (1)

வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
மேல்

கூவும் (1)

நாகரிகம் உறு குயில் வசந்த காலத்திலே நலம் என்று உகந்து கூவும்
நல்லோர் குறித்ததை பதறாமல் அந்தந்த நாளையில் முடிப்பர் கண்டாய் – குமரேச:71/5,6
மேல்

கூறினும் (1)

கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை – குமரேச:65/2
மேல்

கூறு (4)

குறையாத காயத்ரி ஆதி செப மகிமையும் கூறு சுருதி பெருமையும் – குமரேச:4/1
கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை – குமரேச:65/2
கூறு மதி தேய்பிறையதாகவே குறையினும் குவலயத்து இருள் சிதைக்கும் – குமரேச:81/3
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/4
மேல்

கூறுசெய்து (1)

தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும் – குமரேச:3/4
மேல்