ந – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நக 6
நகப்படுவர் 1
நகல் 1
நகலான் 1
நகாஅ 1
நகுக 1
நகுதல் 1
நகுப 1
நகும் 6
நகை 4
நகையும் 2
நகையுள்ளும் 1
நகையேயும் 1
நச்சப்படாதவன் 1
நச்சப்படாஅதவன் 1
நச்சு 1
நசை 2
நசைஇ 2
நசைஇயார் 1
நஞ்சு 2
நட்ட 1
நட்டல் 1
நட்டலின் 1
நட்டார் 6
நட்டார்-கண் 1
நட்டார்க்கு 1
நட்டு 2
நட்பது 2
நட்பா 1
நட்பிற்கு 2
நட்பின் 3
நட்பினுள் 2
நட்பு 24
நட்பும் 1
நடு 1
நடுக்கு 1
நடுங்கல் 1
நடுங்கு 1
நடுவாக 1
நடுவு 4
நடை 3
நண்ணாரும் 1
நண்ணேன் 1
நண்பு 2
நணித்து 1
நணியது 1
நத்தம் 1
நம் 2
நம்மினும் 1
நமக்கு 2
நயத்தக்க 1
நயந்தவர் 1
நயந்தவர்க்கு 1
நயப்பித்தார் 2
நயம் 4
நயவற்க 1
நயவாதவன் 1
நயவாமை 1
நயன் 9
நயனொடு 1
நரி 1
நல் 17
நல்-பாலவை 1
நல்கா 1
நல்காதவரை 1
நல்காது 1
நல்காமை 3
நல்கார் 2
நல்காரை 2
நல்குரவு 3
நல்குரவே 1
நல்குவர் 2
நல்கூர்ந்தார் 1
நல்கூர்ந்தான் 1
நல்ல 7
நல்லது 1
நல்லர் 2
நல்லவர் 1
நல்லவர்க்கு 1
நல்லவா 1
நல்லவை 5
நல்லார் 2
நல்லார்-கண் 1
நல்லார்க்கு 1
நல்லாருள் 1
நல்லாள் 2
நல்லாறு 1
நலக்கு 1
நலத்தகை 1
நலத்தது 2
நலத்தார் 1
நலத்தின் 3
நலத்தின்-கண் 1
நலத்து 2
நலம் 19
நலன் 1
நலனும் 1
நலனே 1
நவில்-தொறும் 1
நள்ளா 1
நறா 1
நறு 1
நன் 11
நன்கு 7
நன்மை 3
நன்மையவர் 1
நன்மையின் 1
நன்மையும் 1
நன்றால் 1
நன்றி 10
நன்றி-கண் 1
நன்றிக்கு 1
நன்றின்-பால் 1
நன்று 33
நன்று-ஆயினும் 1
நன்றே 6
நனவினான் 6
நனவு 1
நனி 1
நனை 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நக (6)

பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19:7
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு – குறள் 79:6
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லல்-பாற்று – குறள் 83:9
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து – குறள் 118:3

TOP


நகப்படுவர் (1)

உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள் 93:7

TOP


நகல் (1)

நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள் – குறள் 100:9

TOP


நகலான் (1)

இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள் 86:10

TOP


நகாஅ (1)

முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும் – குறள் 83:4

TOP


நகுக (1)

இடுக்கண் வரும்-கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல் – குறள் 63:1

TOP


நகுதல் (1)

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதி-கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள் 79:4

TOP


நகுப (1)

யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாவாறு – குறள் 114:10

TOP


நகும் (6)

வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் – குறள் 28:1
கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் – குறள் 78:4
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும் – குறள் 104:10
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்கா-கால்
தான் நோக்கி மெல்ல நகும் – குறள் 110:4
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தான் போல நகும் – குறள் 110:5
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8

TOP


நகை (4)

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇ பொய்த்து நகை – குறள் 19:2
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் – குறள் 82:7
நகை ஈகை இன் சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மை குடிக்கு – குறள் 96:3
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – குறள் 128:4

TOP


நகையும் (2)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
பகையும் உளவோ பிற – குறள் 31:4
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து – குறள் 70:4

TOP


நகையுள்ளும் (1)

நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள் 100:5

TOP


நகையேயும் (1)

பகை என்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 88:1

TOP


நச்சப்படாதவன் (1)

நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று – குறள் 101:8

TOP


நச்சப்படாஅதவன் (1)

எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
நச்சப்படாஅதவன் – குறள் 101:4

TOP


நச்சு (1)

நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று – குறள் 101:8

TOP


நசை (2)

தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை – குறள் 105:3
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை – குறள் 116:6

TOP


நசைஇ (2)

உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3

TOP


நசைஇயார் (1)

நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
இசையும் இனிய செவிக்கு – குறள் 120:9

TOP


நஞ்சு (2)

பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58:10
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – குறள் 93:6

TOP


நட்ட (1)

நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள் 80:1

TOP


நட்டல் (1)

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதி-கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள் 79:4

TOP


நட்டலின் (1)

நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள் 80:1

TOP


நட்டார் (6)

விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின் – குறள் 81:4
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோ தக்க நட்டார் செயின் – குறள் 81:5
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின் – குறள் 81:8
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 83:6
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91:8
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டு ஆங்கு அவர் பின் செலல் – குறள் 130:3

TOP


நட்டார்-கண் (1)

பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல
நட்டார்-கண் செய்தலின் தீது – குறள் 20:2

TOP


நட்டார்க்கு (1)

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டி கொளல் – குறள் 68:9

TOP


நட்டு (2)

உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள் 82:2
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் – குறள் 83:10

TOP


நட்பது (2)

முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு – குறள் 79:6

TOP


நட்பா (1)

பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு – குறள் 88:4

TOP


நட்பிற்கு (2)

நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை – குறள் 79:9
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2

TOP


நட்பின் (3)

செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79:1
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் – குறள் 82:7

TOP


நட்பினுள் (2)

மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
நட்பினுள் சா புல்லல்-பாற்று – குறள் 83:9
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் – குறள் 117:5

TOP


நட்பு (24)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6
எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – குறள் 11:7
பக சொல்லி கேளிர் பிரிப்பர் நக சொல்லி
நட்பு ஆடல் தேற்றாதவர் – குறள் 19:7
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு – குறள் 34:8
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு – குறள் 39:1
நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதி
பின் நீர பேதையார் நட்பு – குறள் 79:2
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள் 79:5
முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு – குறள் 79:6
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7
உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு – குறள் 79:10
நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு – குறள் 80:1
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு – குறள் 80:3
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு – குறள் 80:4
அழ சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல் – குறள் 80:5
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80:8
மருவுக மாசு அற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு – குறள் 80:10
பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
கிழமையை கீழ்ந்திடா நட்பு – குறள் 81:1
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்த ஆங்கு அமையா-கடை – குறள் 81:3
சீர் இடம் காணின் எறிதற்கு பட்டடை
நேரா நிறந்தவர் நட்பு – குறள் 83:1
பகை நட்பு ஆம் காலம் வரும்-கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல் – குறள் 83:10
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்-இடை நட்பு – குறள் 113:2

TOP


நட்பும் (1)

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் – குறள் 82:3

TOP


நடு (1)

நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று – குறள் 101:8

TOP


நடுக்கு (1)

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர் – குறள் 66:4

TOP


நடுங்கல் (1)

உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10

TOP


நடுங்கு (1)

கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் – குறள் 109:6

TOP


நடுவாக (1)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றி-கண் தங்கியான் தாழ்வு – குறள் 12:7

TOP


நடுவு (4)

நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள் 12:3
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின் – குறள் 12:6
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர் – குறள் 18:2

TOP


நடை (3)

புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை – குறள் 6:9
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72:2
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4

TOP


நண்ணாரும் (1)

ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – குறள் 109:8

TOP


நண்ணேன் (1)

பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – குறள் 132:1

TOP


நண்பு (2)

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8:4
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100:8

TOP


நணித்து (1)

இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து – குறள் 86:6

TOP


நணியது (1)

ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள் 36:3

TOP


நத்தம் (1)

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5

TOP


நம் (2)

நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
காணார்-கொல் இ ஊரவர் – குறள் 122:10
பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – குறள் 126:8

TOP


நம்மினும் (1)

தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை – குறள் 128:7

TOP


நமக்கு (2)

நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளா-கடை – குறள் 120:5
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் – குறள் 124:1

TOP


நயத்தக்க (1)

பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58:10

TOP


நயந்தவர் (1)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – குறள் 124:2

TOP


நயந்தவர்க்கு (1)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள் 119:1

TOP


நயப்பித்தார் (2)

பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் – குறள் 119:9
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – குறள் 119:10

TOP


நயம் (4)

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல் – குறள் 32:4
நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79:3
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள் 86:10
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100:8

TOP


நயவற்க (1)

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை – குறள் 44:9

TOP


நயவாதவன் (1)

அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன் – குறள் 15:7

TOP


நயவாமை (1)

அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10

TOP


நயன் (9)

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரிய சொல் – குறள் 10:7
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 11:3
பயன் இல பல்லார் முன் சொல்லல் நயன் இல
நட்டார்-கண் செய்தலின் தீது – குறள் 20:2
நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை – குறள் 20:3
நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள் 20:4
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள் 20:7
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின் – குறள் 22:6
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
செய்யாது அமைகலா ஆறு – குறள் 22:9
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் – குறள் 92:2

TOP


நயனொடு (1)

நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு – குறள் 100:4

TOP


நரி (1)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10

TOP


நல் (17)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் – குறள் 1:2
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5:1
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் – குறள் 9:4
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு – குறள் 9:6
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள் 14:8
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை – குறள் 25:2
நல் ஆறு எனப்படுவது யாது எனின் யாது ஒன்றும்
கொல்லாமை சூழும் நெறி – குறள் 33:4
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
மேற்சென்று செய்யப்படும் – குறள் 34:5
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் – குறள் 46:10
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் – குறள் 72:9
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செல சொல்லாதார் – குறள் 73:8
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6
நல் ஆண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
இல் ஆண்மை ஆக்கி கொளல் – குறள் 103:6
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி – குறள் 103:10
நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – குறள் 114:3
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114:4
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் – குறள் 133:2

TOP


நல்-பாலவை (1)

அழ கொண்ட எல்லாம் அழ போம் இழப்பினும்
பின் பயக்கும் நல்-பாலவை – குறள் 66:9

TOP


நல்கா (1)

நனவினான் நல்கா கொடியார் கனவினான்
என் எம்மை பீழிப்பது – குறள் 122:7

TOP


நல்காதவரை (1)

நனவினான் நல்காதவரை கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர் – குறள் 122:3

TOP


நல்காது (1)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – குறள் 2:7

TOP


நல்காமை (3)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள் 119:1
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – குறள் 119:10
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – குறள் 124:2

TOP


நல்கார் (2)

நசைஇயார் நல்கார் எனினும் அவர் மாட்டு
இசையும் இனிய செவிக்கு – குறள் 120:9
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு – குறள் 125:8

TOP


நல்காரை (2)

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு – குறள் 122:4
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணாதவர் – குறள் 122:9

TOP


நல்குரவு (3)

தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை – குறள் 105:3
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
துன்பங்கள் சென்று படும் – குறள் 105:5
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும் – குறள் 105:7

TOP


நல்குரவே (1)

பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – குறள் 66:7

TOP


நல்குவர் (2)

தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இ ஊர் – குறள் 115:10
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை – குறள் 116:6

TOP


நல்கூர்ந்தார் (1)

நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6

TOP


நல்கூர்ந்தான் (1)

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
செய்யாது அமைகலா ஆறு – குறள் 22:9

TOP


நல்ல (7)

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 22:3
யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற – குறள் 30:10
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள் 38:5
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டி கொளல் – குறள் 68:9
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல் – குறள் 91:5
அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை – குறள் 112:5

TOP


நல்லது (1)

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3

TOP


நல்லர் (2)

கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் – குறள் 41:3
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3

TOP


நல்லவர் (1)

கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
நல்லவர் நாணு பிற – குறள் 102:1

TOP


நல்லவர்க்கு (1)

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5

TOP


நல்லவா (1)

நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்
அல்லற்படுவது எவன் – குறள் 38:9

TOP


நல்லவை (5)

அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின் – குறள் 10:6
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு – குறள் 38:5
எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும் – குறள் 42:6
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 83:6
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – குறள் 99:1

TOP


நல்லார் (2)

பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல் – குறள் 45:10
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
நல்லார் அவை அஞ்சுவார் – குறள் 73:9

TOP


நல்லார்-கண் (1)

நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு – குறள் 41:8

TOP


நல்லார்க்கு (1)

இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல் – குறள் 91:5

TOP


நல்லாருள் (1)

இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பு இன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணு தரும் – குறள் 91:3

TOP


நல்லாள் (2)

நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு – குறள் 93:4
இலம் என்று அசைஇ இருப்பாரை காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும் – குறள் 104:10

TOP


நல்லாறு (1)

நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2

TOP


நலக்கு (1)

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9

TOP


நலத்தகை (1)

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5

TOP


நலத்தது (2)

கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு – குறள் 99:4

TOP


நலத்தார் (1)

பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5

TOP


நலத்தின் (3)

மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5

TOP


நலத்தின்-கண் (1)

நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
குலத்தின்-கண் ஐயப்படும் – குறள் 96:8

TOP


நலத்து (2)

நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 99:2

TOP


நலம் (19)

நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று – குறள் 41:7
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7
மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் – குறள் 52:1
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் – குறள் 66:1
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் – குறள் 92:4
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
புன் நலம் பாரிப்பார் தோள் – குறள் 92:6
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள் 96:10
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 99:2
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று – குறள் 101:7
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை – குறள் 102:9

TOP


நலன் (1)

நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1

TOP


நலனும் (1)

சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள் 50:9

TOP


நலனே (1)

குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 99:2

TOP


நவில்-தொறும் (1)

நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79:3

TOP


நள்ளா (1)

பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் – குறள் 92:2

TOP


நறா (1)

உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10

TOP


நறு (1)

சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் – குறள் 124:1

TOP


நன் (11)

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல் – குறள் 32:4
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
நன் நயம் என்னும் செருக்கு – குறள் 86:10
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91:8
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்த அற்று – குறள் 100:10
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6
நன் நிரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள் – குறள் 112:1
பசக்க-மன் பட்டு ஆங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின் – குறள் 119:9
காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125:7

TOP


நன்கு (7)

மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – குறள் 54:4
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72:2
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் – குறள் 72:9
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செல சொல்லாதார் – குறள் 73:8
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6

TOP


நன்மை (3)

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 11:3
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – குறள் 30:2
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு – குறள் 102:3

TOP


நன்மையவர் (1)

இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72:2

TOP


நன்மையின் (1)

நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாரா
பண்பு இல் சொல் பல்லார் அகத்து – குறள் 20:4

TOP


நன்மையும் (1)

நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும் – குறள் 52:1

TOP


நன்றால் (1)

ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8

TOP


நன்றி (10)

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்ப செயல் – குறள் 7:7
நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரிய சொல் – குறள் 10:7
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாண பெரிது – குறள் 11:2
தினை துணை நன்றி செயினும் பனை துணையா
கொள்வர் பயன் தெரிவார் – குறள் 11:4
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று – குறள் 11:8
எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 11:10
வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை – குறள் 44:9
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை – குறள் 66:2
தொக சொல்லி தூவாத நீக்கி நக சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது – குறள் 69:5
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு – குறள் 100:4

TOP


நன்றி-கண் (1)

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றி-கண் தங்கியான் தாழ்வு – குறள் 12:7

TOP


நன்றிக்கு (1)

நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும் – குறள் 14:8

TOP


நன்றின்-பால் (1)

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்-பால் உய்ப்பது அறிவு – குறள் 43:2

TOP


நன்று (33)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4:8
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று – குறள் 5:9
நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று – குறள் 11:8
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள் 11:9
எல்லார்க்கும் நன்று ஆம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து – குறள் 13:5
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13:8
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று – குறள் 15:10
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று – குறள் 16:2
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று – குறள் 16:7
நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயன் இல சொல்லாமை நன்று – குறள் 20:7
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று – குறள் 24:6
படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள் 26:9
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று – குறள் 30:7
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று – குறள் 31:8
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33:8
நன்று ஆம்-கால் நல்லவா காண்பவர் அன்று ஆம்-கால்
அல்லற்படுவது எவன் – குறள் 38:9
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை – குறள் 46:6
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றா-கடை – குறள் 47:9
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று – குறள் 66:5
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவா செறிவு – குறள் 72:5
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று – குறள் 82:5
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நன் நுதலாள்
பெட்டு ஆங்கு ஒழுகுபவர் – குறள் 91:8
ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – குறள் 94:2
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று – குறள் 97:7
ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு – குறள் 104:8
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்கு செய்த பகை – குறள் 123:5

TOP


நன்று-ஆயினும் (1)

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
கொள்ளார் அறிவுடையார் – குறள் 41:4

TOP


நன்றே (6)

அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன் சொலன் ஆக பெறின் – குறள் 10:2
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுக பெறின் – குறள் 12:1
நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல் – குறள் 12:3
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லா-கால்
செல்லும் வாய் நோக்கி செயல் – குறள் 68:3
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவா செறிவு – குறள் 72:5
பசப்பு என பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின் – குறள் 119:10

TOP


நனவினான் (6)

நனவினான் நல்காதவரை கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர் – குறள் 122:3
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு – குறள் 122:4
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள் 122:5
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
என் எம்மை பீழிப்பது – குறள் 122:7
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணாதவர் – குறள் 122:9
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
காணார்-கொல் இ ஊரவர் – குறள் 122:10

TOP


நனவு (1)

நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன் – குறள் 122:6

TOP


நனி (1)

கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் – குறள் 41:3

TOP


நனை (1)

வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று – குறள் 68:8

TOP