பொ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பொச்சாந்தார் 1
பொச்சாந்தும் 2
பொச்சாப்பார்க்கு 1
பொச்சாப்பு 3
பொச்சாவா 1
பொத்துப்படும் 1
பொதிந்து 1
பொது 4
பொய் 3
பொய்த்த 1
பொய்த்தல் 1
பொய்த்து 2
பொய்ப்பின் 1
பொய்படும் 1
பொய்ம்மையும் 1
பொய்மை 1
பொய்யற்க 1
பொய்யா 2
பொய்யாது 1
பொய்யாமை 4
பொரு 1
பொருட்டால் 3
பொருட்டு 5
பொருத்தலும் 1
பொருத 1
பொருது 1
பொருள் 65
பொருள்_பெண்டிர் 1
பொருள்_பொருளார் 1
பொருள 1
பொருளா 1
பொருளாக 2
பொருளார் 1
பொருளான் 3
பொருளும் 9
பொருளை 3
பொருளையும் 1
பொல்லாத 1
பொழுதின் 2
பொழுது 2
பொழுதே 1
பொள்ளென 1
பொறி 2
பொறியின் 1
பொறுக்கும் 1
பொறுத்த 1
பொறுத்தல் 2
பொறுத்தார்க்கு 1
பொறுத்தாரை 1
பொறுத்தாற்றும் 1
பொறுத்தானொடு 1
பொறுத்து 1
பொறேன் 1
பொறை 9
பொன் 4
பொன்றா 1
பொன்றாது 1
பொன்றாமை 1
பொன்றி 1
பொன்றும் 1
பொன்றும்-கால் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பொச்சாந்தார் (1)

பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார் – குறள் 25:6

TOP


பொச்சாந்தும் (2)

பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – குறள் 20:9
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செல சொல்லுவார் – குறள் 72:9

TOP


பொச்சாப்பார்க்கு (1)

பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள் 54:3

TOP


பொச்சாப்பு (3)

அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29:5
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு – குறள் 54:2
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – குறள் 54:4

TOP


பொச்சாவா (1)

அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியான் போற்றி செயின் – குறள் 54:7

TOP


பொத்துப்படும் (1)

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும் – குறள் 47:8

TOP


பொதிந்து (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள் 16:5

TOP


பொது (4)

பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர் – குறள் 53:8
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர் – குறள் 92:5
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110:9
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – குறள் 132:1

TOP


பொய் (3)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது – குறள் 94:8
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6

TOP


பொய்த்த (1)

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3

TOP


பொய்த்தல் (1)

உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து – குறள் 129:7

TOP


பொய்த்து (2)

அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇ பொய்த்து நகை – குறள் 19:2
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3

TOP


பொய்ப்பின் (1)

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி – குறள் 2:3

TOP


பொய்படும் (1)

பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின் – குறள் 84:6

TOP


பொய்ம்மையும் (1)

பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின் – குறள் 30:2

TOP


பொய்மை (1)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

TOP


பொய்யற்க (1)

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னை சுடும் – குறள் 30:3

TOP


பொய்யா (2)

எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்கு
பொய்யா விளக்கே விளக்கு – குறள் 30:9
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்து சென்று – குறள் 76:3

TOP


பொய்யாது (1)

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் – குறள் 30:4

TOP


பொய்யாமை (4)

பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும் – குறள் 30:6
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று – குறள் 30:7
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சார பொய்யாமை நன்று – குறள் 33:3

TOP


பொரு (1)

ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து – குறள் 49:6

TOP


பொருட்டால் (3)

தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள் 26:6
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102:7

TOP


பொருட்டு (5)

இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்து ஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 9:1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 22:2
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதி-கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு – குறள் 79:4

TOP


பொருத்தலும் (1)

பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்
பொருத்தலும் வல்லது அமைச்சு – குறள் 64:3

TOP


பொருத (1)

அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8

TOP


பொருது (1)

அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8

TOP


பொருள் (65)

இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு – குறள் 1:5
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும் – குறள் 7:3
இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13:8
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1
அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும் – குறள் 18:6
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர் – குறள் 20:9
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு – குறள் 22:2
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார்-கண்ணும் உள – குறள் 25:1
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார் – குறள் 25:6
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது – குறள் 25:8
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் – குறள் 25:9
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு – குறள் 26:2
அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அ ஊன் தினல் – குறள் 26:4
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29:5
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று – குறள் 31:7
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36:1
எ பொருள் எ தன்மைத்து-ஆயினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 36:5
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
செம் பொருள் காண்பது அறிவு – குறள் 36:8
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
மெய் பொருள் காண்பது அறிவு – குறள் 43:3
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும் பொருள் யாது ஒன்றும் இல் – குறள் 47:2
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி – குறள் 48:7
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51:1
தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள் – குறள் 51:9
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொள கிடந்தது இல் – குறள் 59:3
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும் – குறள் 60:2
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – குறள் 68:5
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள் – குறள் 75:1
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள் – குறள் 76:1
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்து சென்று – குறள் 76:3
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள் – குறள் 76:4
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல் – குறள் 76:5
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள் 76:6
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வ செவிலியால் உண்டு – குறள் 76:7
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு – குறள் 76:10
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர் – குறள் 86:7
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி – குறள் 87:10
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன் சொல் இழுக்கு தரும் – குறள் 92:1
பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் – குறள் 92:4
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல் – குறள் 93:5
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள் 94:3
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது – குறள் 94:8
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 101:1
அன்பு ஒரீஇ தன் செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர் – குறள் 101:9
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10

TOP


பொருள்_பெண்டிர் (1)

பொருள்_பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று – குறள் 92:3

TOP


பொருள்_பொருளார் (1)

பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் – குறள் 92:4

TOP


பொருள (1)

எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய்
நுண் பொருள் காண்பது அறிவு – குறள் 43:4

TOP


பொருளா (1)

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13:2

TOP


பொருளாக (2)

குற்றமே காக்க பொருளாக குற்றமே
அற்றம் தரூஉம் பகை – குறள் 44:4
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள் – குறள் 76:1

TOP


பொருளார் (1)

பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர் – குறள் 92:4

TOP


பொருளான் (3)

பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு – குறள் 74:2
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 101:2

TOP


பொருளும் (9)

திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல் – குறள் 65:4
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள் 76:6
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின் – குறள் 90:7
மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டா பொருளும் அது – குறள் 91:1
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல் – குறள் 91:9

TOP


பொருளை (3)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் – குறள் 29:2
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
விட்ட-கால் கேட்க மறை – குறள் 70:5
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல் – குறள் 76:9

TOP


பொருளையும் (1)

ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றி கொளல் – குறள் 59:8

TOP


பொல்லாத (1)

அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழ கெடும் – குறள் 18:6

TOP


பொழுதின் (2)

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள் 111:5

TOP


பொழுது (2)

பகல் வெல்லும் கூகையை காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது – குறள் 49:1
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1

TOP


பொழுதே (1)

நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள் 122:5

TOP


பொள்ளென (1)

பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள் 49:7

TOP


பொறி (2)

பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ்வார் – குறள் 1:6
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி – குறள் 62:8

TOP


பொறியின் (1)

கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்கா தலை – குறள் 1:9

TOP


பொறுக்கும் (1)

செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9

TOP


பொறுத்த (1)

வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம் – குறள் 24:9

TOP


பொறுத்தல் (2)

அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார் பொறுத்தல் தலை – குறள் 16:1
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று – குறள் 16:2

TOP


பொறுத்தார்க்கு (1)

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ் – குறள் 16:6

TOP


பொறுத்தாரை (1)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள் 16:5

TOP


பொறுத்தாற்றும் (1)

ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை – குறள் 58:9

TOP


பொறுத்தானொடு (1)

அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தான்-இடை – குறள் 4:7

TOP


பொறுத்து (1)

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள் 104:2

TOP


பொறேன் (1)

காமம் விடு ஒன்றோ நாண் விடு நன் நெஞ்சே
யானோ பொறேன் இ இரண்டு – குறள் 125:7

TOP


பொறை (9)

இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை – குறள் 16:3
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
போற்றி ஒழுகப்படும் – குறள் 16:4
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்கு பொறை – குறள் 58:2
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது நாடு – குறள் 74:3
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது மன்னோ பொறை – குறள் 99:10
ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்கு பொறை – குறள் 101:3
அமர் அகத்து வன்கண்ணர் போல தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை – குறள் 103:7

TOP


பொன் (4)

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து – குறள் 16:5
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள் 27:7
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8
வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று – குறள் 94:1

TOP


பொன்றா (1)

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6

TOP


பொன்றாது (1)

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல் – குறள் 24:3

TOP


பொன்றாமை (1)

ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது – குறள் 89:6

TOP


பொன்றி (1)

நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
குற்றமும் ஆங்கே தரும் – குறள் 18:1

TOP


பொன்றும் (1)

ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ் – குறள் 16:6

TOP


பொன்றும்-கால் (1)

அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6

TOP