க – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கஃசா 1
கசடு 3
கட்டதனொடு 1
கட்டளை 2
கட்டு 1
கடப்பாடு 1
கடல் 6
கடல்-மன்னும் 1
கடலின் 1
கடலும் 1
கடலை 1
கடன் 7
கடாஅ 2
கடி 1
கடிதல் 1
கடிது 1
கடிந்த 1
கடிந்து 2
கடியன் 1
கடு 1
கடுகி 1
கடுத்த 1
கடுத்தது 1
கடும் 5
கடை 9
கடைத்தும் 2
கடைப்பிடித்து 1
கடைமுறை 1
கடையரே 1
கண் 52
கண்ட 10
கண்டது 3
கண்டதூஉம் 1
கண்டவற்றுள் 1
கண்டனைத்து 1
கண்டார் 4
கண்டார்-கண் 1
கண்டால் 1
கண்டான் 1
கண்டு 8
கண்டும் 2
கண்ணார் 2
கண்ணாள் 3
கண்ணிற்கு 1
கண்ணின் 5
கண்ணினால் 1
கண்ணினான் 1
கண்ணீர் 1
கண்ணீரும் 1
கண்ணும் 5
கண்ணுள்ளின் 1
கண்ணே 2
கண்ணொடு 2
கண்ணோ 1
கண்ணோட்டத்து 1
கண்ணோட்டம் 7
கண்ணோட 1
கண்ணோடாதவர் 1
கண்ணோடாது 1
கண்ணோடி 1
கண்பாடு 1
கணத்தர் 1
கணம் 1
கணிச்சி 1
கணீர் 1
கணை 1
கதம் 1
கதவு 1
கதுப்பினாள் 1
கதுமென 1
கந்தா 1
கயல் 1
கயவர் 6
கயிறு 1
கரத்தல் 1
கரத்தலும் 1
கரப்பவர்க்கு 1
கரப்பாக்கு 2
கரப்பார் 1
கரப்பின் 1
கரப்பினும் 1
கரப்பு 3
கரவா 1
கரவாது 2
கரவு 3
கரி 3
கரியார் 1
கருக்காயும் 1
கருத 1
கருதி 11
கருதினும் 1
கருதுப 1
கருதுபவர் 1
கரும்பு 1
கருமணியின் 1
கருமத்தான் 1
கருமம் 5
கருமமே 1
கருவி 2
கருவியான் 2
கருவியும் 1
கரை 1
கரைந்து 1
கல் 3
கல்லா 2
கல்லாத 1
கல்லாதவர் 3
கல்லாதவரின் 1
கல்லாதவரும் 1
கல்லாதவாறு 1
கல்லாதார் 1
கல்லாதான் 2
கல்லார் 2
கல்லார்-கண் 1
கல்லான் 1
கல்வி 6
கலக்கத்தை 1
கலங்காது 2
கலங்கிய 1
கலங்கினாள் 1
கலத்தல் 2
கலத்துள் 1
கலந்தார்க்கு 1
கலந்து 4
கலப்பேன்-கொல் 1
கலம் 3
கலன் 1
கலுழ்வது 1
கலுழும் 1
கவ்விது 1
கவ்வையான் 1
கவர்ந்து 1
கவரிமா 1
கவலை 1
கவறும் 2
கவி 1
கவிழ்ந்து 1
கவின் 3
கவுள் 1
கழகத்து-காலை 1
கழகமும் 1
கழல் 1
கழாஅ 1
கழி 4
கழிய 1
கழியும் 3
கள் 7
கள்வ 1
கள்வரும் 1
கள்வன் 1
கள்வார்க்கு 1
கள்வேம் 1
கள்ளத்தால் 1
கள்ளம் 2
கள்ளாமை 1
கள்ளார்க்கு 1
கள்ளினும் 1
கள்ளுக்கு 1
கள்ளும் 1
கள்ளை 1
களத்து 1
களர் 1
களரின் 1
களவின்-கண் 2
களவினால் 1
களவு 4
களன் 1
களி 1
களி-தொறும் 1
களித்தலும் 1
களித்தார்க்கு 1
களித்தானை 2
களித்து 2
களிற்றின் 1
களிற்றொடு 1
களிறு 2
களை 1
களையாள் 1
களையுநர் 1
களைவதாம் 1
கற்க 2
கற்பவை 1
கற்பினும் 1
கற்பு 1
கற்ற 8
கற்றதனால் 1
கற்றது 1
கற்றார் 6
கற்றாருள் 1
கற்றாரொடு 1
கற்றான் 1
கற்றிலன்-ஆயினும் 1
கற்று 9
கற்றும் 2
கற்றோர் 1
கறுத்து 1
கன்றிய 2
கனம் 1
கனவினான் 6
கனவினுக்கு 1
கனவினும் 2
கனவும் 1
கனி 2
கனியும் 1

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கஃசா (1)

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – குறள் 104:7

TOP


கசடு (3)

கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக – குறள் 40:1
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7
கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – குறள் 85:5

TOP


கட்டதனொடு (1)

கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் – குறள் 55:10

TOP


கட்டளை (2)

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – குறள் 51:5
சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99:6

TOP


கட்டு (1)

பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர் கட்டு – குறள் 109:3

TOP


கடப்பாடு (1)

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22:1

TOP


கடல் (6)

பிறவி பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார் – குறள் 1:10
கடல் ஓடா கால் வல் நெடு தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து – குறள் 50:6
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118:5

TOP


கடல்-மன்னும் (1)

காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4

TOP


கடலின் (1)

பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 11:3

TOP


கடலும் (1)

நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின் – குறள் 2:7

TOP


கடலை (1)

உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள் 120:10

TOP


கடன் (7)

இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன் அறி காட்சியவர் – குறள் 22:8
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன் – குறள் 64:8
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – குறள் 69:7
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2
கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு – குறள் 99:1
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3

TOP


கடாஅ (2)

கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59:5
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – குறள் 109:7

TOP


கடி (1)

தம் நெஞ்சத்து எம்மை கடி கொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல் – குறள் 121:5

TOP


கடிதல் (1)

குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில் – குறள் 55:9

TOP


கடிது (1)

கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர் – குறள் 57:2

TOP


கடிந்த (1)

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும் – குறள் 66:8

TOP


கடிந்து (2)

கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும் – குறள் 66:8
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல் – குறள் 67:8

TOP


கடியன் (1)

இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4

TOP


கடு (1)

கடு மொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம் – குறள் 57:7

TOP


கடுகி (1)

இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4

TOP


கடுத்த (1)

போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது – குறள் 70:3

TOP


கடுத்தது (1)

அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் – குறள் 71:6

TOP


கடும் (5)

காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம் – குறள் 39:6
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114:4
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7

TOP


கடை (9)

அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
நின்றாரின் பேதையார் இல் – குறள் 15:2
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை – குறள் 33:8
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை – குறள் 34:1
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும் – குறள் 67:3
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
நல்லார் அவை அஞ்சுவார் – குறள் 73:9
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை – குறள் 100:8
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாண் இன்மை நின்ற கடை – குறள் 102:9
அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர் நாண நீத்த கடை – குறள் 115:9

TOP


கடைத்தும் (2)

செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் – குறள் 64:7
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3

TOP


கடைப்பிடித்து (1)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவர பசித்து – குறள் 95:4

TOP


கடைமுறை (1)

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் – குறள் 80:2

TOP


கடையரே (1)

உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர் – குறள் 40:5

TOP


கண் (52)

கண் நின்று கண் அற சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்கா சொல் – குறள் 19:4
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – குறள் 40:2
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரை சூழ்ந்து கொளல் – குறள் 45:5
கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10
கடும் சொல்லன் கண் இலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும் – குறள் 57:6
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:3
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:4
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – குறள் 58:7
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் – குறள் 59:1
கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59:5
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண் – குறள் 71:5
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் – குறள் 71:9
நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணும்-கால்
கண் அல்லது இல்லை பிற – குறள் 71:10
விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு – குறள் 78:5
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள் 93:7
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது – குறள் 106:5
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மர_பாவை சென்று வந்த அற்று – குறள் 106:8
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – குறள் 107:1
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண் – குறள் 109:6
கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – குறள் 109:7
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தான் போல நகும் – குறள் 110:5
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள் 110:10
மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று – குறள் 112:2
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112:4
கண் உள்ளார் காதலவராக கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து – குறள் 113:7
மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள் 114:6
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117:10
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118:1
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118:5
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது – குறள் 118:6
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7
பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – குறள் 118:8
வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் – குறள் 124:1
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண் – குறள் 124:2
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9
காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில் – குறள் 126:2
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127:7
கண் நிறைந்த காரிகை காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது – குறள் 128:2
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
காணாது அமையல கண் – குறள் 129:3
இம்மை பிறப்பில் பிரியலம் என்றேனா
கண் நிறை நீர் கொண்டனள் – குறள் 132:5

TOP


கண்ட (10)

தொடங்கற்க எ வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்ட பின் அல்லது – குறள் 50:1
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள் 57:5
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல் – குறள் 67:8
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள் 76:8
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85:9
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள் 122:5
காண்க-மன் கொண்கனை கண் ஆர கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு – குறள் 127:5
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள் 130:2

TOP


கண்டது (3)

மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களை பாம்பு கொண்டு அற்று – குறள் 115:6
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118:1

TOP


கண்டதூஉம் (1)

நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள் 122:5

TOP


கண்டவற்றுள் (1)

யாம் மெய்யா கண்டவற்றுள் இல்லை எனைத்து ஒன்றும்
வாய்மையின் நல்ல பிற – குறள் 30:10

TOP


கண்டனைத்து (1)

இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7

TOP


கண்டார் (4)

இன் சொல் ஆல் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
செம் பொருள் கண்டார் வாய் சொல் – குறள் 10:1
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10

TOP


கண்டார்-கண் (1)

பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல் – குறள் 15:1

TOP


கண்டால் (1)

கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6

TOP


கண்டான் (1)

காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு – குறள் 85:9

TOP


கண்டு (8)

தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம் – குறள் 25:9
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து – குறள் 28:7
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார் – குறள் 40:9
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1
அறி-தொறு அறியாமை கண்டு அற்றால் காமம்
செறி-தோறும் சே_இழை மாட்டு – குறள் 111:10
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள்_நுதல் செய்தது கண்டு – குறள் 124:10
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு – குறள் 126:9

TOP


கண்டும் (2)

பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58:10
அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது – குறள் 130:1

TOP


கண்ணார் (2)

மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து – குறள் 118:10
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
பூ அன்ன கண்ணார் அகத்து – குறள் 131:5

TOP


கண்ணாள் (3)

மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தி ஆயின்
பலர் காண தோன்றல் மதி – குறள் 112:9
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள் 113:5
மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இ ஊர் – குறள் 115:2

TOP


கண்ணிற்கு (1)

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும் – குறள் 58:5

TOP


கண்ணின் (5)

பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் – குறள் 71:9
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாவாறு – குறள் 114:10
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள்_நுதல் செய்தது கண்டு – குறள் 124:10
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்பு உற்று – குறள் 129:10
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – குறள் 132:1

TOP


கண்ணினால் (1)

விடாஅது சென்றாரை கண்ணினால் காண
படாஅதி வாழி மதி – குறள் 121:10

TOP


கண்ணினான் (1)

பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10

TOP


கண்ணீர் (1)

அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தை தேய்க்கும் படை – குறள் 56:5

TOP


கண்ணீரும் (1)

தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து – குறள் 83:8

TOP


கண்ணும் (5)

கண் உள்ளார் காதலவராக கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து – குறள் 113:7
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று – குறள் 125:4
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றி தேய்த்த விரல் – குறள் 127:1
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள் 130:2

TOP


கண்ணுள்ளின் (1)

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர் – குறள் 113:6

TOP


கண்ணே (2)

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1
எழுதும்-கால் கோல் காணா கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து – குறள் 129:5

TOP


கண்ணொடு (2)

மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
இயைந்து கண்ணோடாதவர் – குறள் 58:6
கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய் சொற்கள்
என்ன பயனும் இல – குறள் 110:10

TOP


கண்ணோ (1)

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109:5

TOP


கண்ணோட்டத்து (1)

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்கு பொறை – குறள் 58:2

TOP


கண்ணோட்டம் (7)

கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:3
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:4
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும் – குறள் 58:5
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – குறள் 58:7
அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண் – குறள் 99:3

TOP


கண்ணோட (1)

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8

TOP


கண்ணோடாதவர் (1)

மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணொடு
இயைந்து கண்ணோடாதவர் – குறள் 58:6

TOP


கண்ணோடாது (1)

ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை – குறள் 55:1

TOP


கண்ணோடி (1)

ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடி
பொறுத்தாற்றும் பண்பே தலை – குறள் 58:9

TOP


கண்பாடு (1)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள் 105:9

TOP


கணத்தர் (1)

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10

TOP


கணம் (1)

குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணம் ஏயும் காத்தல் அரிது – குறள் 3:9

TOP


கணிச்சி (1)

காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள் 126:1

TOP


கணீர் (1)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1

TOP


கணை (1)

கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் – குறள் 28:9

TOP


கதம் (1)

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10

TOP


கதவு (1)

காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள் 126:1

TOP


கதுப்பினாள் (1)

வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள் – குறள் 111:5

TOP


கதுமென (1)

கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து – குறள் 118:3

TOP


கந்தா (1)

காதன்மை கந்தா அறிவு அறியார் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும் – குறள் 51:7

TOP


கயல் (1)

கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2

TOP


கயவர் (6)

மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பாரி யாம் கண்டது இல் – குறள் 108:1
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்து ஒழுகலான் – குறள் 108:3
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6
ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள் 108:7
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
விற்றற்கு உரியர் விரைந்து – குறள் 108:10

TOP


கயிறு (1)

பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
தீராமை ஆர்க்கும் கயிறு – குறள் 49:2

TOP


கரத்தல் (1)

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள் 106:4

TOP


கரத்தலும் (1)

கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117:2

TOP


கரப்பவர்க்கு (1)

கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் – குறள் 107:10

TOP


கரப்பாக்கு (2)

கண் உள்ளார் காதலவராக கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து – குறள் 113:7
இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:9

TOP


கரப்பார் (1)

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று – குறள் 107:7

TOP


கரப்பின் (1)

இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று – குறள் 106:1

TOP


கரப்பினும் (1)

கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உருவது ஒன்று உண்டு – குறள் 128:1

TOP


கரப்பு (3)

கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது – குறள் 106:5
கரப்பு இடும்பை இல்லாரை காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும் – குறள் 106:6

TOP


கரவா (1)

காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7

TOP


கரவாது (2)

இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர் – குறள் 104:5
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – குறள் 107:1

TOP


கரவு (3)

அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8
இரவு என்னும் ஏமாப்பு இல் தோணி கரவு என்னும்
பார் தாக்க பக்கு விடும் – குறள் 107:8
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9

TOP


கரி (3)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – குறள் 3:5
அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி – குறள் 25:5
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி – குறள் 106:10

TOP


கரியார் (1)

புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து – குறள் 28:7

TOP


கருக்காயும் (1)

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று – குறள் 131:6

TOP


கருத (1)

குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருத கெடும் – குறள் 103:8

TOP


கருதி (11)

அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் – குறள் 29:5
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார் – குறள் 47:3
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின் – குறள் 49:4
காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர் – குறள் 49:5
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – குறள் 69:7
குறிப்பு அறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்ப சொலல் – குறள் 70:6
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
கெழு தகைமை கேடு தரும் – குறள் 70:10
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை – குறள் 86:2
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதி செயல் – குறள் 95:9

TOP


கருதினும் (1)

ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின் – குறள் 49:4

TOP


கருதுப (1)

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல – குறள் 34:7

TOP


கருதுபவர் (1)

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர் – குறள் 49:5

TOP


கரும்பு (1)

சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் – குறள் 108:8

TOP


கருமணியின் (1)

கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம் – குறள் 113:3

TOP


கருமத்தான் (1)

கருமத்தான் நாணுதல் நாணு திரு_நுதல்
நல்லவர் நாணு பிற – குறள் 102:1

TOP


கருமம் (5)

தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு – குறள் 27:6
எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 47:7
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள் 82:8
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல் – குறள் 103:1

TOP


கருமமே (1)

பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – குறள் 51:5

TOP


கருவி (2)

அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணி செயல் – குறள் 68:5

TOP


கருவியான் (2)

அரு வினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் – குறள் 49:3
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
கருவியான் போற்றி செயின் – குறள் 54:7

TOP


கருவியும் (1)

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு – குறள் 64:1

TOP


கரை (1)

காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7

TOP


கரைந்து (1)

காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7

TOP


கல் (3)

வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ் நாள் வழி அடைக்கும் கல் – குறள் 4:8
பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல் – குறள் 51:5
என்னை முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என்னை
முன் நின்று கல் நின்றவர் – குறள் 78:1

TOP


கல்லா (2)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாட சோர்வுபடும் – குறள் 41:5
அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை – குறள் 82:4

TOP


கல்லாத (1)

கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும் – குறள் 85:5

TOP


கல்லாதவர் (3)

கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர் – குறள் 40:5
உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
களர் அனையர் கல்லாதவர் – குறள் 41:6

TOP


கல்லாதவரின் (1)

கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
நல்லார் அவை அஞ்சுவார் – குறள் 73:9

TOP


கல்லாதவரும் (1)

கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் – குறள் 41:3

TOP


கல்லாதவாறு (1)

யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு – குறள் 40:7

TOP


கல்லாதார் (1)

மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள் 41:9

TOP


கல்லாதான் (2)

கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று – குறள் 41:2
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
கொள்ளார் அறிவுடையார் – குறள் 41:4

TOP


கல்லார் (2)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார் – குறள் 14:10
கல்லார் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்கு பொறை – குறள் 57:10

TOP


கல்லார்-கண் (1)

நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு – குறள் 41:8

TOP


கல்லான் (1)

கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி – குறள் 87:10

TOP


கல்வி (6)

தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39:3
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 40:8
கேடு இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை – குறள் 40:10
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள் 69:4
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் – குறள் 94:9

TOP


கலக்கத்தை (1)

இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள் 63:7

TOP


கலங்காது (2)

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர் – குறள் 49:5
கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல் – குறள் 67:8

TOP


கலங்கிய (1)

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன் – குறள் 112:6

TOP


கலங்கினாள் (1)

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்பு உற்று – குறள் 129:10

TOP


கலத்தல் (2)

புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு – குறள் 126:9
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6

TOP


கலத்துள் (1)

சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று – குறள் 66:10

TOP


கலந்தார்க்கு (1)

கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2

TOP


கலந்து (4)

பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர் – குறள் 113:1
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6
வினை கலந்து வென்று ஈக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து – குறள் 127:8

TOP


கலப்பேன்-கொல் (1)

புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின் – குறள் 127:7

TOP


கலம் (3)

மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு – குறள் 6:10
பண்பு இலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்த அற்று – குறள் 100:10
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2

TOP


கலன் (1)

நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5

TOP


கலுழ்வது (1)

கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது – குறள் 118:1

TOP


கலுழும் (1)

கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து – குறள் 118:3

TOP


கவ்விது (1)

கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4

TOP


கவ்வையான் (1)

கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து – குறள் 115:4

TOP


கவர்ந்து (1)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10

TOP


கவரிமா (1)

மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9

TOP


கவலை (1)

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7

TOP


கவறும் (2)

இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10
கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் – குறள் 94:5

TOP


கவி (1)

செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9

TOP


கவிழ்ந்து (1)

காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று – குறள் 112:4

TOP


கவின் (3)

பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5
துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – குறள் 125:10

TOP


கவுள் (1)

வினையான் வினை ஆக்கி கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று – குறள் 68:8

TOP


கழகத்து-காலை (1)

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்து-காலை புகின் – குறள் 94:7

TOP


கழகமும் (1)

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார் – குறள் 94:5

TOP


கழல் (1)

சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7

TOP


கழாஅ (1)

கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்து பேதை புகல் – குறள் 84:10

TOP


கழி (4)

கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை – குறள் 66:7
காணா சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும் – குறள் 87:6
இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6

TOP


கழிய (1)

கல்லாதான் ஒட்பம் கழிய நன்று-ஆயினும்
கொள்ளார் அறிவுடையார் – குறள் 41:4

TOP


கழியும் (3)

துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
ஊட்டா கழியும் எனின் – குறள் 38:8
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
நெடிய கழியும் இரா – குறள் 117:9
இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து – குறள் 127:2

TOP


கள் (7)

உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – குறள் 93:1
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு – குறள் 93:4
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – குறள் 93:6
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள் 93:7
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
கள் அற்றே கள்வ நின் மார்பு – குறள் 129:8

TOP


கள்வ (1)

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
கள் அற்றே கள்வ நின் மார்பு – குறள் 129:8

TOP


கள்வரும் (1)

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் – குறள் 82:3

TOP


கள்வன் (1)

பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – குறள் 126:8

TOP


கள்வார்க்கு (1)

கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு – குறள் 29:10

TOP


கள்வேம் (1)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் – குறள் 29:2

TOP


கள்ளத்தால் (1)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் – குறள் 29:2

TOP


கள்ளம் (2)

உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு – குறள் 119:4
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5

TOP


கள்ளாமை (1)

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்து ஒன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு – குறள் 29:1

TOP


கள்ளார்க்கு (1)

கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு – குறள் 29:10

TOP


கள்ளினும் (1)

உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள் 121:1

TOP


கள்ளுக்கு (1)

உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1

TOP


கள்ளும் (1)

இரு மன பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு – குறள் 92:10

TOP


கள்ளை (1)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – குறள் 93:2

TOP


களத்து (1)

காதலர் இல் வழி மாலை கொலை_களத்து
ஏதிலர் போல வரும் – குறள் 123:4

TOP


களர் (1)

உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
களர் அனையர் கல்லாதவர் – குறள் 41:6

TOP


களரின் (1)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10

TOP


களவின்-கண் (2)

களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் – குறள் 29:4
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
கன்றிய காதலவர் – குறள் 29:6

TOP


களவினால் (1)

களவினால் ஆகிய ஆக்கம் அளவு இறந்து
ஆவது போல கெடும் – குறள் 29:3

TOP


களவு (4)

களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல் – குறள் 29:7
அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு – குறள் 29:8
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர் – குறள் 29:9
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது – குறள் 110:2

TOP


களன் (1)

உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
கற்ற செல சொல்லாதார் – குறள் 73:10

TOP


களி (1)

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்து களி – குறள் 93:3

TOP


களி-தொறும் (1)

களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5

TOP


களித்தலும் (1)

உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1

TOP


களித்தார்க்கு (1)

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
கள் அற்றே கள்வ நின் மார்பு – குறள் 129:8

TOP


களித்தானை (2)

களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93:9
கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10

TOP


களித்து (2)

மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் – குறள் 84:8
களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும் – குறள் 93:8

TOP


களிற்றின் (1)

கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – குறள் 109:7

TOP


களிற்றொடு (1)

கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும் – குறள் 78:4

TOP


களிறு (2)

கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு – குறள் 50:10
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டு பாடு ஊன்றும் களிறு – குறள் 60:7

TOP


களை (1)

கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர் – குறள் 55:10

TOP


களையாள் (1)

அனிச்ச பூ கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை – குறள் 112:5

TOP


களையுநர் (1)

இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து – குறள் 88:9

TOP


களைவதாம் (1)

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8

TOP


கற்க (2)

கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக – குறள் 40:1
ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல் பொருட்டு – குறள் 73:5

TOP


கற்பவை (1)

கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக – குறள் 40:1

TOP


கற்பினும் (1)

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் – குறள் 38:3

TOP


கற்பு (1)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4

TOP


கற்ற (8)

கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்கு தக – குறள் 40:1
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 40:8
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செல சொல்லுவார் – குறள் 73:2
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல் – குறள் 73:4
பகையகத்து பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல் – குறள் 73:7
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
கற்ற செல சொல்லாதார் – குறள் 73:10
பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது – குறள் 83:3

TOP


கற்றதனால் (1)

கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின் – குறள் 1:2

TOP


கற்றது (1)

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் – குறள் 65:10

TOP


கற்றார் (6)

உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர் – குறள் 40:5
கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்க பெறின் – குறள் 41:3
மேல் பிறந்தார்-ஆயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு – குறள் 41:9
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செல சொல்லுவார் – குறள் 73:2
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல் – குறள் 73:4

TOP


கற்றாருள் (1)

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செல சொல்லுவார் – குறள் 73:2

TOP


கற்றாரொடு (1)

விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரொடு ஏனையவர் – குறள் 41:10

TOP


கற்றான் (1)

உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதி செயல் – குறள் 95:9

TOP


கற்றிலன்-ஆயினும் (1)

கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள் 42:4

TOP


கற்று (9)

கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து – குறள் 13:10
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி – குறள் 36:6
தொட்டு அனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்கு
கற்று அனைத்து ஊறும் அறிவு – குறள் 40:6
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார் – குறள் 40:9
அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியும்-கால்
இன்மை அரிதே வெளிறு – குறள் 51:3
வன்கண் குடிகாத்தல் கற்று அறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு – குறள் 64:2
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது – குறள் 69:6
கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடு அற
சொல் தெரிதல் வல்லார் அகத்து – குறள் 72:7
கல்லாதவரின் கடை என்ப கற்று அறிந்தும்
நல்லார் அவை அஞ்சுவார் – குறள் 73:9

TOP


கற்றும் (2)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார் – குறள் 14:10
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செல சொல்லாதார் – குறள் 73:8

TOP


கற்றோர் (1)

கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3

TOP


கறுத்து (1)

கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசு அற்றார் கோள் – குறள் 32:2

TOP


கன்றிய (2)

களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும் – குறள் 29:4
அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
கன்றிய காதலவர் – குறள் 29:6

TOP


கனம் (1)

அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு – குறள் 109:1

TOP


கனவினான் (6)

நனவினான் நல்காதவரை கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர் – குறள் 122:3
கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு – குறள் 122:4
நனவு என ஒன்று இல்லை ஆயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன் – குறள் 122:6
நனவினான் நல்கா கொடியார் கனவினான்
என் எம்மை பீழிப்பது – குறள் 122:7
நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணாதவர் – குறள் 122:9
நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
காணார்-கொல் இ ஊரவர் – குறள் 122:10

TOP


கனவினுக்கு (1)

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து – குறள் 122:1

TOP


கனவினும் (2)

கனவினும் இன்னாது மன்னோ வினை வேறு
சொல் வேறு பட்டார் தொடர்பு – குறள் 82:9
இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார் மாட்டு – குறள் 106:4

TOP


கனவும் (1)

நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது – குறள் 122:5

TOP


கனி (2)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி – குறள் 120:1

TOP


கனியும் (1)

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று – குறள் 131:6

TOP