து – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

துகில் 1
துச்சில் 1
துஞ்சலும் 1
துஞ்சா 2
துஞ்சின் 1
துஞ்சினார் 1
துஞ்சும்-கால் 1
துடைத்தவர் 1
துடைத்து 1
துணிக 1
துணிந்த 1
துணிவு 6
துணிவுடைமை 1
துணை 26
துணைத்து 1
துணைமை 1
துணையர்-ஆயினும் 1
துணையா 3
துணையாம் 1
துணையாரை 1
துணையும் 5
துப்பார்க்கு 2
துப்பின் 2
துப்பு 5
துப்புரவு 3
தும்மல் 2
தும்மினார் 1
தும்மினீர் 1
தும்மினேன் 1
தும்மு 1
துய்க்க 1
துய்த்தல் 1
துய்ப்பதூஉம் 1
துயர் 4
துயரம் 1
துயில் 1
துயிலின் 1
துயிற்றி 1
துரீஇ 1
துலை 1
துவ்வாதவர்க்கும் 1
துவ்வாமை 1
துவ்வாய் 1
துவ்வான் 2
துவர 2
துளக்கு 1
துளங்காது 1
துளி 2
துறக்க 1
துறந்த 1
துறந்தமை 1
துறந்தார் 8
துறந்தார்க்கு 1
துறந்தார்க்கும் 1
துறந்தாரின் 1
துறந்தாரை 1
துறப்பர் 1
துறப்பார்-மன் 1
துறவற்க 1
துறவாமை 1
துறவார் 3
துறைவன் 1
துன்பங்கள் 1
துன்பத்திற்கு 1
துன்பத்துள் 4
துன்பம் 12
துன்புறூஉம் 1
துன்னற்க 1
துன்னா 1
துன்னாமை 1
துன்னி 1
துன்னியார் 2
துனி 4
துனித்தே 1
துனியும் 2

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


துகில் (1)

கடா(
அ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் – குறள் 109:7

TOP


துச்சில் (1)

புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு – குறள் 34:10

TOP


துஞ்சலும் (1)

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாது ஒன்றும் கண்பாடு அரிது – குறள் 105:9

TOP


துஞ்சா (2)

வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9

TOP


துஞ்சின் (1)

கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2

TOP


துஞ்சினார் (1)

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – குறள் 93:6

TOP


துஞ்சும்-கால் (1)

துஞ்சும்-கால் தோள் மேலர் ஆகி விழிக்கும்-கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து – குறள் 122:8

TOP


துடைத்தவர் (1)

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – குறள் 11:7

TOP


துடைத்து (1)

இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள் 62:5

TOP


துணிக (1)

எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 47:7

TOP


துணிந்த (1)

எண்ணி துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு – குறள் 47:7

TOP


துணிவு (6)

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு – குறள் 3:1
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள் 54:3
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை – குறள் 67:9
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
தாழ்ச்சியுள் செய்யும் வினை – குறள் 68:1
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8

TOP


துணிவுடைமை (1)

தூங்காமை கல்வி துணிவுடைமை இ மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு – குறள் 39:3

TOP


துணை (26)

துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள் 3:2
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றும்-கால் பொன்றா துணை – குறள் 4:6
இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5:1
துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை – குறள் 5:2
மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1
அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை – குறள் 8:6
இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணை துணை வேள்வி பயன் – குறள் 9:7
தினை துணை நன்றி செயினும் பனை துணையா
கொள்வர் பயன் தெரிவார் – குறள் 11:4
பரிந்து ஓம்பி காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பி
தேரினும் அஃதே துணை – குறள் 14:2
நல் ஆற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை – குறள் 25:2
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை – குறள் 31:10
கற்றிலன்-ஆயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை – குறள் 42:4
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல் – குறள் 46:10
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கி செயல் – குறள் 48:1
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தான் செயின் – குறள் 50:7
அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை – குறள் 64:5
துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும் – குறள் 66:1
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள் 87:2
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – குறள் 117:8
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை – குறள் 123:2
பணை நீங்கி பைம் தொடி சோரும் துணை நீங்கி
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:4
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி – குறள் 130:9

TOP


துணைத்து (1)

இனை துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணை துணை வேள்வி பயன் – குறள் 9:7

TOP


துணைமை (1)

தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8

TOP


துணையர்-ஆயினும் (1)

எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
தேரான் பிறன் இல் புகல் – குறள் 15:4

TOP


துணையா (3)

தினை துணை நன்றி செயினும் பனை துணையா
கொள்வர் பயன் தெரிவார் – குறள் 11:4
தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா
கொள்வர் பழி நாணுவார் – குறள் 44:3
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று – குறள் 88:5

TOP


துணையாம் (1)

தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா
கொள்வர் பழி நாணுவார் – குறள் 44:3

TOP


துணையாரை (1)

இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர் – குறள் 45:7

TOP


துணையும் (5)

எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
தேரான் பிறன் இல் புகல் – குறள் 15:4
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
பொன்றும் துணையும் புகழ் – குறள் 16:6
யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு – குறள் 40:7
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும்
காமம் நிறைய வரின் – குறள் 129:2

TOP


துப்பார்க்கு (2)

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை – குறள் 2:2

TOP


துப்பின் (2)

யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள் 90:5
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் – குறள் 117:5

TOP


துப்பு (5)

துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு
துப்பு ஆயதூஉம் மழை – குறள் 2:2
மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6
அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள் 87:2

TOP


துப்புரவு (3)

துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – குறள் 27:3
துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
ஊட்டா கழியும் எனின் – குறள் 38:8
துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள் 105:10

TOP


தும்மல் (2)

நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும் – குறள் 121:3
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும் – குறள் 126:3

TOP


தும்மினார் (1)

ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து – குறள் 132:2

TOP


தும்மினீர் (1)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7

TOP


தும்மினேன் (1)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7

TOP


தும்மு (1)

தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று – குறள் 132:8

TOP


துய்க்க (1)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவர பசித்து – குறள் 95:4

TOP


துய்த்தல் (1)

வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது – குறள் 38:7

TOP


துய்ப்பதூஉம் (1)

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் – குறள் 101:5

TOP


துயர் (4)

தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – குறள் 114:5
துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர் – குறள் 117:5
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ
எற்று என்னை உற்ற துயர் – குறள் 126:6
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5

TOP


துயரம் (1)

ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும் – குறள் 80:2

TOP


துயில் (1)

நெடு நீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காம கலன் – குறள் 61:5

TOP


துயிலின் (1)

தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – குறள் 111:3

TOP


துயிற்றி (1)

மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – குறள் 117:8

TOP


துரீஇ (1)

களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
குளித்தானை தீ துரீஇ அற்று – குறள் 93:9

TOP


துலை (1)

சால்பிற்கு கட்டளை யாது எனின் தோல்வி
துலை அல்லார்-கண்ணும் கொளல் – குறள் 99:6

TOP


துவ்வாதவர்க்கும் (1)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை – குறள் 5:2

TOP


துவ்வாமை (1)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10:4

TOP


துவ்வாய் (1)

இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4

TOP


துவ்வான் (2)

அன்பு இலன் ஆன்ற துணை இலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு – குறள் 87:2
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான் – குறள் 101:6

TOP


துவர (2)

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவர பசித்து – குறள் 95:4
துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள் 105:10

TOP


துளக்கு (1)

கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர் – குறள் 70:9

TOP


துளங்காது (1)

கலங்காது கண்ட வினை-கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல் – குறள் 67:8

TOP


துளி (2)

விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது – குறள் 2:6
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு – குறள் 56:7

TOP


துறக்க (1)

வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள் 35:2

TOP


துறந்த (1)

வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள் 35:2

TOP


துறந்தமை (1)

துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை – குறள் 116:7

TOP


துறந்தார் (8)

துறந்தார் பெருமை துணை கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று – குறள் 3:2
நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தை
துறந்தார் துறந்தார் துணை – குறள் 31:10
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் – குறள் 35:8
தமர் ஆகி தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும் – குறள் 53:9
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று – குறள் 59:6
பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளை
துறந்தார் அவர் என்பார் இல் – குறள் 119:8

TOP


துறந்தார்க்கு (1)

துறந்தார்க்கு துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம் – குறள் 27:3

TOP


துறந்தார்க்கும் (1)

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை – குறள் 5:2

TOP


துறந்தாரின் (1)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9

TOP


துறந்தாரை (1)

துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – குறள் 125:10

TOP


துறப்பர் (1)

நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102:7

TOP


துறப்பார்-மன் (1)

துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
ஊட்டா கழியும் எனின் – குறள் 38:8

TOP


துறவற்க (1)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6

TOP


துறவாமை (1)

துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள் 105:10

TOP


துறவார் (3)

நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 28:6
எல்லை-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லை-கண் நின்றார் தொடர்பு – குறள் 81:6
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102:7

TOP


துறைவன் (1)

துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை – குறள் 116:7

TOP


துன்பங்கள் (1)

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
துன்பங்கள் சென்று படும் – குறள் 105:5

TOP


துன்பத்திற்கு (1)

துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி – குறள் 130:9

TOP


துன்பத்துள் (4)

மறவற்க மாசு அற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு – குறள் 11:6
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 37:9
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:9
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 86:4

TOP


துன்பம் (12)

சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு – குறள் 27:7
அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8
இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 37:9
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண் – குறள் 62:5
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:8
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:9
துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை – குறள் 67:9
இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் – குறள் 86:4
இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10
இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் – குறள் 106:2
இன்பம் கடல் மற்று காமம் அஃது அடும்-கால்
துன்பம் அதனின் பெரிது – குறள் 117:6
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – குறள் 123:3

TOP


துன்புறூஉம் (1)

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன் சொலவர்க்கு – குறள் 10:4

TOP


துன்னற்க (1)

தன்னை தான் காதலன் ஆயின் எனைத்து ஒன்றும்
துன்னற்க தீவினை பால் – குறள் 21:9

TOP


துன்னா (1)

துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – குறள் 125:10

TOP


துன்னாமை (1)

இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்-கண் செயல் – குறள் 32:6

TOP


துன்னி (1)

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
துன்னியார் துன்னி செயின் – குறள் 50:4

TOP


துன்னியார் (2)

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார் மாட்டு – குறள் 19:8
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
துன்னியார் துன்னி செயின் – குறள் 50:4

TOP


துனி (4)

சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10
பனி அரும்பி பைதல் கொள் மாலை துனி அரும்பி
துன்பம் வளர வரும் – குறள் 123:3
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று – குறள் 130:4
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும் – குறள் 133:2

TOP


துனித்தே (1)

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்பு உற்று – குறள் 129:10

TOP


துனியும் (2)

சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை – குறள் 77:9
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று – குறள் 131:6

TOP