உ – முதல் சொற்கள், திருக்குறள் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

உக்க 1
உக்க-கால் 1
உகாஅமை 1
உஞற்று 2
உஞற்றுபவர் 1
உஞற்றுபவர்க்கு 1
உட்க 1
உட்கும் 1
உட்பகையும் 1
உடம்பாடு 1
உடம்பின் 3
உடம்பினுள் 1
உடம்பு 4
உடம்பும் 2
உடம்பொடு 2
உடல் 1
உடற்கு 1
உடற்றுபவர் 1
உடற்றும் 1
உடன் 3
உடன்று 1
உடுக்கை 1
உடுப்பதூஉம் 2
உடை 9
உடைக்கும் 4
உடைத்தாய் 1
உடைத்தால் 1
உடைத்து 34
உடைத்தே 1
உடைந்ததே 1
உடைந்து 1
உடைமை 21
உடைமையுள் 1
உடைய 5
உடையது 5
உடையம் 1
உடையர் 5
உடையர்-ஆயினும் 2
உடையரேனும் 1
உடையரோ 1
உடையவர் 1
உடையவர்க்கு 1
உடையவன் 1
உடையள் 1
உடையன் 1
உடையாட்கு 1
உடையார் 15
உடையார்க்கு 6
உடையாளர் 1
உடையாளன் 1
உடையான் 7
உடையான்-கட்டே 2
உடையான்-கண் 2
உடையான்-கண்ணே 1
உடையானை 1
உடையேமோ 1
உடையேன் 3
உண்க 2
உண்கண் 6
உண்டதன் 1
உண்டது 1
உண்டல் 3
உண்டாக 4
உண்டாகும் 1
உண்டாம் 4
உண்டாம்-கொல் 1
உண்டாயின் 1
உண்டாயினும் 1
உண்டார் 1
உண்டார்-கண் 1
உண்டி 1
உண்டு 21
உண்டே 1
உண்டேல் 3
உண்டோ 9
உண்ண 1
உண்ணலின் 1
உண்ணற்க 1
உண்ணா 1
உண்ணாது 1
உண்ணாமை 3
உண்ணார் 1
உண்ணான் 1
உண்ணின் 2
உண்ணும் 4
உண்பதூஉம் 2
உண்பர் 1
உண்பவர் 1
உண்பார் 1
உண்பான் 1
உண்பான்-கண் 1
உண்மை 3
உண்மையான் 3
உணக்கின் 1
உணங்க 1
உணர்க 1
உணர்ச்சி 2
உணர்ச்சியுள் 1
உணர்த்தியும் 1
உணர்த்தும் 1
உணர்தல் 2
உணர்ந்த 1
உணர்ந்தவை 1
உணர்ந்து 5
உணர்ந்தும் 2
உணர்வது 1
உணர்வார் 5
உணர்வாரை 1
உணர்வானை 1
உணர்வின் 1
உணர்வு 2
உணர 1
உணரப்படும் 3
உணரா 4
உணராமை 2
உணராய் 1
உணரின் 1
உணரும் 2
உணல் 1
உணலினும் 1
உணவின் 2
உணவு 1
உணில் 1
உணின் 1
உதவி 5
உதவிக்கு 1
உதவும் 1
உப்பக்கம் 1
உப்பிற்கும் 1
உப்பு 3
உய்க்கிற்பின் 1
உய்க்கும் 2
உய்க்குமே 1
உய்த்தல் 1
உய்த்து 3
உய்த்துவிடும் 2
உய்ப்பது 1
உய்யா 1
உய்யாதால் 1
உய்யார் 2
உய்வர் 1
உய்வு 4
உயர் 1
உயர்ந்த 2
உயர்ந்து 1
உயர்வு 5
உயல் 2
உயல்-பாலது 2
உயிர் 34
உயிர்-இடை 2
உயிர்க்கு 17
உயிர்க்கும் 4
உயிர்த்து 1
உயிர்நிலை 3
உயிர்ப்ப 2
உயிரார் 1
உயிரின் 1
உயிரினும் 1
உயிரும் 2
உயிரை 1
உரம் 2
உரவோர் 2
உரன் 2
உரிமை 2
உரியர் 4
உரியன் 1
உரியார் 1
உரியாள் 1
உரு 2
உருகும் 1
உருவது 1
உருவம் 1
உருவு 1
உருவொடு 1
உருள் 2
உரை 5
உரைக்க 1
உரைக்கல் 1
உரைக்கலான் 1
உரைக்கும் 7
உரைத்தலும் 1
உரைத்து 1
உரைத்தும் 1
உரைப்பது 1
உரைப்பவை 1
உரைப்பாய் 1
உரைப்பார் 1
உரைப்பார்க்கு 1
உரைப்பான் 6
உரையாதார் 1
உரையாமை 1
உல்கு 1
உலகத்தார் 2
உலகத்தார்க்கு 1
உலகத்து 7
உலகத்தும் 1
உலகத்தொடு 1
உலகத்தோடு 1
உலகம் 13
உலகியல் 1
உலகு 30
உலந்த 1
உலைவு 3
உவக்காண் 1
உவக்கும் 2
உவகை 1
உவகையும் 2
உவந்தாரை 1
உவந்து 3
உவப்ப 1
உவப்பது 1
உவப்பினும் 1
உவமை 1
உவரி 1
உழ-தொறூஉம் 1
உழக்கும் 3
உழந்து 1
உழந்தும் 2
உழந்துஉழந்து 1
உழப்பது 2
உழப்பர் 1
உழப்பிக்கும் 1
உழவர் 3
உழவினார் 1
உழவே 1
உழாஅர் 1
உழி 3
உழுது 1
உழுவார் 1
உழை 4
உழைச்செல்வான் 1
உள் 16
உள்வழி 1
உள்ள 11
உள்ளத்தார் 1
உள்ளத்தால் 3
உள்ளத்தின் 1
உள்ளத்து 1
உள்ளத்துள் 2
உள்ளது 8
உள்ளதூஉம் 3
உள்ளப்படும் 1
உள்ளம் 14
உள்ளல் 3
உள்ளலும் 1
உள்ளற்க 1
உள்ளார் 1
உள்ளான் 1
உள்ளான்-கொல் 1
உள்ளி 7
உள்ளிய 1
உள்ளியது 2
உள்ளினும் 3
உள்ளினேன் 1
உள்ளுக 1
உள்ளும் 1
உள்ளுவது 1
உள்ளுவர் 1
உள்ளுவன்-மன் 2
உள்ளுவேன்-மன்ற 1
உள்ளுள் 1
உள்ளூர் 2
உள 15
உளது 3
உளர் 4
உளர்-மன்னோ 1
உளரே 1
உளவாக 1
உளவோ 2
உளன் 2
உளார் 1
உளான் 2
உளி 1
உளேம்-கொல் 1
உளேன் 4
உற்ற 10
உற்ற-கடை 2
உற்ற-கால் 2
உற்றது 1
உற்றவன் 1
உற்றவை 1
உற்றன 1
உற்றார் 2
உற்றார்க்கு 1
உற்றாரும் 1
உற்றால் 1
உற்றான் 1
உற்று 3
உறங்கி 1
உறங்குவது 1
உறல் 1
உறல்-பால 1
உறவரினும் 1
உறாஅ 1
உறாஅதவர் 3
உறாஅதோ 1
உறாஅமை 1
உறாஅர் 1
உறாஅர்க்கு 1
உறின் 3
உறு 6
உறு-தொறு 1
உறுகண் 1
உறுதல் 2
உறுதி 3
உறுப்பினுள் 2
உறுப்பு 7
உறும் 5
உறுவது 2
உறை 5
உறை_பதி 1
உறைந்த 2
உறையும் 2
உறைவது 2
உறைவர் 2

முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


உக்க (1)

அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல் – குறள் 72:10

TOP


உக்க-கால் (1)

பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127:10

TOP


உகாஅமை (1)

கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59:5

TOP


உஞற்று (2)

குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு – குறள் 61:4
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலர் – குறள் 61:7

TOP


உஞற்றுபவர் (1)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
தாழாது உஞற்றுபவர் – குறள் 62:10

TOP


உஞற்றுபவர்க்கு (1)

சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
தாழாது உஞற்றுபவர்க்கு – குறள் 103:4

TOP


உட்க (1)

உட்க படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார் – குறள் 93:1

TOP


உட்கும் (1)

ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – குறள் 109:8

TOP


உட்பகையும் (1)

பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு – குறள் 74:5

TOP


உடம்பாடு (1)

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன் உறைந்த அற்று – குறள் 89:10

TOP


உடம்பின் (3)

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் – குறள் 33:10
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து – குறள் 117:3

TOP


உடம்பினுள் (1)

புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு – குறள் 34:10

TOP


உடம்பு (4)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10
இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தை
கையாறா கொள்ளாதாம் மேல் – குறள் 63:7
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
குற்றம் மறைப்பான் உடம்பு – குறள் 103:9

TOP


உடம்பும் (2)

மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை – குறள் 35:5
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114:2

TOP


உடம்பொடு (2)

குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு – குறள் 34:8
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்-இடை நட்பு – குறள் 113:2

TOP


உடல் (1)

படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3

TOP


உடற்கு (1)

மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு – குறள் 7:5

TOP


உடற்றுபவர் (1)

ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல் – குறள் 82:8

TOP


உடற்றும் (1)

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி – குறள் 2:3

TOP


உடன் (3)

உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் – குறள் 31:9
ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள் 59:9
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன் உறைந்த அற்று – குறள் 89:10

TOP


உடன்று (1)

கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றலதுவே படை – குறள் 77:5

TOP


உடுக்கை (1)

உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு – குறள் 79:8

TOP


உடுப்பதூஉம் (2)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் – குறள் 17:6
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9

TOP


உடை (9)

எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா
பண்பு உடை மக்கள் பெறின் – குறள் 7:2
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள் 42:5
உடை தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடை-கண் முரிந்தார் பலர் – குறள் 48:3
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – குறள் 91:7
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின் – குறள் 94:9
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102:2
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
அலகு உடை நீழலவர் – குறள் 104:4

TOP


உடைக்கும் (4)

ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு – குறள் 108:7
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணு தாழ் வீழ்த்த கதவு – குறள் 126:1
பல மாய கள்வன் பணி மொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை – குறள் 126:8
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை – குறள் 133:4

TOP


உடைத்தாய் (1)

எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6

TOP


உடைத்தால் (1)

இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2

TOP


உடைத்து (34)

பழி அஞ்சி பாத்து ஊண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் – குறள் 5:4
அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது – குறள் 5:5
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து – குறள் 5:8
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – குறள் 12:2
ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 13:6
ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்று கோள் தக்கது உடைத்து – குறள் 22:10
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து – குறள் 23:1
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து – குறள் 28:7
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6
ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து – குறள் 36:3
ஒருமை-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து – குறள் 40:8
மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து – குறள் 46:9
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்ட அன்னது உடைத்து – குறள் 57:5
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8
அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் – குறள் 62:1
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – குறள் 63:4
உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல் – குறள் 77:10
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து – குறள் 78:10
குணம் இலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனன் இலன் ஆம் ஏமாப்பு உடைத்து – குறள் 87:8
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து – குறள் 91:7
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து – குறள் 101:10
பிறர் நாண தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாண தக்கது உடைத்து – குறள் 102:8
கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து – குறள் 106:3
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7
ஓக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு அணங்கு
தானை கொண்ட அன்னது உடைத்து – குறள் 109:2
கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இ மூன்றும் உடைத்து – குறள் 109:5
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு – குறள் 116:2
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
இது நக தக்கது உடைத்து – குறள் 118:3
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5
பெரிது ஆற்றி பெட்ப கலத்தல் அரிது ஆற்றி
அன்பு இன்மை சூழ்வது உடைத்து – குறள் 128:6
பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காம நோய் சொல்லி இரவு – குறள் 128:10
தவறு இலர்-ஆயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து – குறள் 133:5

TOP


உடைத்தே (1)

கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல் – குறள் 93:5

TOP


உடைந்ததே (1)

ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு – குறள் 109:8

TOP


உடைந்து (1)

பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127:10

TOP


உடைமை (21)

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடா சிறப்பு – குறள் 8:4
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பு ஆய்விடும் – குறள் 14:3
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை
போற்றி ஒழுகப்படும் – குறள் 16:4
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8
இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மை உடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து – குறள் 35:4
இன்மையின் இன்னாது உடைமை முறை செய்யா
மன்னவன் கோல் கீழ் படின் – குறள் 56:8
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும் – குறள் 60:2
நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8
மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின் – குறள் 84:8
நலம் வேண்டின் நாண் உடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு – குறள் 96:10
எண் பதத்தால் எய்தல் எளிது என்ப யார் மாட்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:1
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
பண்பு உடைமை என்னும் வழக்கு – குறள் 100:2
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102:2
அணி அன்றோ நாண் உடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை – குறள் 102:4

TOP


உடைமையுள் (1)

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9:9

TOP


உடைய (5)

இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல் ஆற்றின் நின்ற துணை – குறள் 5:1
சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலா சொல் – குறள் 20:10
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் – குறள் 98:5
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாம் உடைய
நெஞ்சம் துணை அல்வழி – குறள் 130:9
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாம் உடைய
நெஞ்சம் தமர் அல்வழி – குறள் 130:10

TOP


உடையது (5)

அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு – குறள் 39:4
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று – குறள் 60:1
மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண் – குறள் 75:2
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல் – குறள் 103:1

TOP


உடையம் (1)

வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு – குறள் 85:4

TOP


உடையர் (5)

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னா சொல் நோற்கிற்பவர் – குறள் 16:9
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர் – குறள் 40:3
உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று – குறள் 60:1
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர் – குறள் 108:2

TOP


உடையர்-ஆயினும் (2)

மன நலம் நன்கு உடையர்-ஆயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து – குறள் 46:8
இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள் 90:10

TOP


உடையரேனும் (1)

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடையரேனும் இலர் – குறள் 43:10

TOP


உடையரோ (1)

உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இலார்
உடையது உடையரோ மற்று – குறள் 60:1

TOP


உடையவர் (1)

பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல் – குறள் 98:5

TOP


உடையவர்க்கு (1)

ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல் – குறள் 14:9

TOP


உடையவன் (1)

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து – குறள் 12:2

TOP


உடையள் (1)

மனை தக்க மாண்பு உடையள் ஆகி தன் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கை_துணை – குறள் 6:1

TOP


உடையன் (1)

பணிவு உடையன் இன் சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்று பிற – குறள் 10:5

TOP


உடையாட்கு (1)

பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து – குறள் 109:9

TOP


உடையார் (15)

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு – குறள் 8:2
சீர்மை சிறப்பொடு நீங்கும் பயன் இல
நீர்மை உடையார் சொலின் – குறள் 20:5
உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர் – குறள் 40:5
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள் 42:3
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள் 42:5
அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடையரேனும் இலர் – குறள் 43:10
பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மா நிலத்து இல் – குறள் 53:6
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல் – குறள் 58:7
ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார் – குறள் 60:3
படி உடையார் பற்று அமைந்த-கண்ணும் மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது – குறள் 61:6
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72:8
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு – குறள் 100:4
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6

TOP


உடையார்க்கு (6)

அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது – குறள் 17:5
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது – குறள் 27:2
அச்சம் உடையார்க்கு அரண் இல்லை ஆங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு – குறள் 54:4
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை – குறள் 64:6
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல் – குறள் 91:10

TOP


உடையாளர் (1)

நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்பு உடையாளர் தொடர்பு – குறள் 79:3

TOP


உடையாளன் (1)

பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு – குறள் 88:4

TOP


உடையான் (7)

நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செய்யும் நீர
செய்யாது அமைகலா ஆறு – குறள் 22:9
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு – குறள் 39:1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி – குறள் 39:10
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்கு பேரும் தகைத்து – குறள் 49:6
வினை-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு – குறள் 52:9
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை – குறள் 60:4
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள் 69:4

TOP


உடையான்-கட்டே (2)

குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு – குறள் 51:2
அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இ நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு – குறள் 52:3

TOP


உடையான்-கண் (2)

அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14:5
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின் – குறள் 22:6

TOP


உடையான்-கண்ணே (1)

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள – குறள் 23:3

TOP


உடையானை (1)

அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
தவ்வையை காட்டி விடும் – குறள் 17:7

TOP


உடையேமோ (1)

துன்னா துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின் – குறள் 125:10

TOP


உடையேன் (3)

நாணொடு நல் ஆண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல் – குறள் 114:3
நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும் – குறள் 126:4

TOP


உண்க (2)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – குறள் 93:2
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

TOP


உண்கண் (6)

இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1
முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு – குறள் 112:3
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
பைதல் உழப்பது எவன் – குறள் 118:2
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உருவது ஒன்று உண்டு – குறள் 128:1

TOP


உண்டதன் (1)

கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10

TOP


உண்டது (1)

உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது – குறள் 133:6

TOP


உண்டல் (3)

விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று – குறள் 9:2
நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து – குறள் 113:8
களி-தொறும் கள் உண்டல் வேட்ட அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது – குறள் 115:5

TOP


உண்டாக (4)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4
வேண்டின் உண்டாக துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல – குறள் 35:2
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாக செய்வான் வினை – குறள் 76:8
இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 99:8

TOP


உண்டாகும் (1)

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடி தரற்கு – குறள் 122:4

TOP


உண்டாம் (4)

எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 11:10
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள் 90:6
ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅ-கடை – குறள் 106:9
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது – குறள் 108:5

TOP


உண்டாம்-கொல் (1)

ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு – குறள் 94:2

TOP


உண்டாயின் (1)

ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும் – குறள் 13:8

TOP


உண்டாயினும் (1)

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல் – குறள் 101:5

TOP


உண்டார் (1)

படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் – குறள் 26:3

TOP


உண்டார்-கண் (1)

உண்டார்-கண் அல்லது அடு நறா காமம் போல்
கண்டார் மகிழ் செய்தல் இன்று – குறள் 109:10

TOP


உண்டி (1)

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள் 95:5

TOP


உண்டு (21)

உடைமையுள் இன்மை விருந்து ஓம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு – குறள் 9:9
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – குறள் 33:2
நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றா-கடை – குறள் 47:9
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
பெய கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர் – குறள் 58:10
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வ செவிலியால் உண்டு – குறள் 76:7
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80:6
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – குறள் 85:10
ஒருமை மகளிரே போல பெருமையும்
தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு – குறள் 98:4
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள் 104:3
அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்க
பசையினள் பைய நகும் – குறள் 110:8
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அ மா அரிவை முயக்கு – குறள் 111:7
நனவினான் நல்காதவரை கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர் – குறள் 122:3
கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உருவது ஒன்று உண்டு – குறள் 128:1
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு – குறள் 128:3
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – குறள் 128:4
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று – குறள் 131:7

TOP


உண்டே (1)

காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏம புணை-மன்னும் இல் – குறள் 117:4

TOP


உண்டேல் (3)

அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும் – குறள் 37:8
அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது – குறள் 108:5
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள் 116:1

TOP


உண்டோ (9)

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும் – குறள் 8:1
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றா-கடை – குறள் 32:5
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும் – குறள் 71:7
அறுவாய் நிறைந்த அவிர் மதிக்கு போல
மறு உண்டோ மாதர் முகத்து – குறள் 112:7
அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு – குறள் 116:4
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள் 125:5
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் – குறள் 126:10
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து – குறள் 133:3

TOP


உண்ண (1)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு – குறள் 26:5

TOP


உண்ணலின் (1)

தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல் – குறள் 107:5

TOP


உண்ணற்க (1)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – குறள் 93:2

TOP


உண்ணா (1)

கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10

TOP


உண்ணாது (1)

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின் – குறள் 16:10

TOP


உண்ணாமை (3)

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு – குறள் 26:5
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள் 26:9

TOP


உண்ணார் (1)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – குறள் 26:8

TOP


உண்ணான் (1)

வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் – குறள் 101:1

TOP


உண்ணின் (2)

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள் 95:5
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவு இன்றி படும் – குறள் 95:7

TOP


உண்ணும் (4)

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள் 33:6
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1

TOP


உண்பதூஉம் (2)

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றி கெடும் – குறள் 17:6
உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடு காண வற்று ஆகும் கீழ் – குறள் 108:9

TOP


உண்பர் (1)

பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு – குறள் 132:1

TOP


உண்பவர் (1)

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – குறள் 93:6

TOP


உண்பார் (1)

துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர் – குறள் 93:6

TOP


உண்பான் (1)

தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள் – குறள் 26:1

TOP


உண்பான்-கண் (1)

இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேர் இரையான்-கண் நோய் – குறள் 95:6

TOP


உண்மை (3)

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும் – குறள் 38:3
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்கு பொறை – குறள் 58:2
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2

TOP


உண்மையான் (3)

கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
கரப்பு இலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது – குறள் 106:5
அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான் – குறள் 116:3

TOP


உணக்கின் (1)

தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சால படும் – குறள் 104:7

TOP


உணங்க (1)

ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா – குறள் 131:10

TOP


உணர்க (1)

பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோ தக்க நட்டார் செயின் – குறள் 81:5

TOP


உணர்ச்சி (2)

மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல் – குறள் 46:3
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
நட்பு ஆம் கிழமை தரும் – குறள் 79:5

TOP


உணர்ச்சியுள் (1)

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரை
பேணி கொள்வேம் என்னும் நோக்கு – குறள் 98:6

TOP


உணர்த்தியும் (1)

தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இ நீரர் ஆகுதிர் என்று – குறள் 132:9

TOP


உணர்த்தும் (1)

கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6

TOP


உணர்தல் (2)

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள் 2:1
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன் – குறள் 111:9

TOP


உணர்ந்த (1)

தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை – குறள் 128:7

TOP


உணர்ந்தவை (1)

இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்-கண் செயல் – குறள் 32:6

TOP


உணர்ந்து (5)

சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்து
சார்தரா சார்தரும் நோய் – குறள் 36:9
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7
செய்வானை நாடி வினை நாடி காலத்தொடு
எய்த உணர்ந்து செயல் – குறள் 52:6
இடை தெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர் – குறள் 72:2
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும் – குறள் 105:6

TOP


உணர்ந்தும் (2)

பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர் – குறள் 42:7
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – குறள் 84:4

TOP


உணர்வது (1)

உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்த அற்று – குறள் 72:8

TOP


உணர்வார் (5)

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார் பெறின் – குறள் 26:7
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் – குறள் 34:4
முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார் பெறின் – குறள் 71:8
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் – குறள் 71:9
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு – குறள் 72:6

TOP


உணர்வாரை (1)

குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல் – குறள் 71:3

TOP


உணர்வானை (1)

ஐயப்படாஅது அகத்தது உணர்வானை
தெய்வத்தொடு ஒப்ப கொளல் – குறள் 71:2

TOP


உணர்வின் (1)

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் – குறள் 42:10

TOP


உணர்வு (2)

ஐ உணர்வு எய்திய-கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு – குறள் 36:4

TOP


உணர (1)

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் – குறள் 65:10

TOP


உணரப்படும் (3)

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும் – குறள் 58:5
நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 83:6
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 110:6

TOP


உணரா (4)

செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என் – குறள் 42:10
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண் – குறள் 71:5
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
பைதல் உழப்பது எவன் – குறள் 118:2

TOP


உணராமை (2)

ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும் – குறள் 59:9
ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று – குறள் 131:4

TOP


உணராய் (1)

கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு – குறள் 125:6

TOP


உணரின் (1)

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7

TOP


உணரும் (2)

நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவு ஆண்மை கடை – குறள் 34:1
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணா பிறப்பு – குறள் 36:1

TOP


உணல் (1)

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல் – குறள் 23:9

TOP


உணலினும் (1)

உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது – குறள் 133:6

TOP


உணவின் (2)

செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரொடு ஒப்பர் நிலத்து – குறள் 42:3

TOP


உணவு (1)

செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் – குறள் 42:2

TOP


உணில் (1)

உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார் – குறள் 93:2

TOP


உணின் (1)

மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின் – குறள் 95:2

TOP


உதவி (5)

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல் – குறள் 7:10
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது – குறள் 11:3
உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து – குறள் 11:5

TOP


உதவிக்கு (1)

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது – குறள் 11:1

TOP


உதவும் (1)

எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண் – குறள் 75:6

TOP


உப்பக்கம் (1)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
தாழாது உஞற்றுபவர் – குறள் 62:10

TOP


உப்பிற்கும் (1)

துப்புரவு இல்லார் துவர துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று – குறள் 105:10

TOP


உப்பு (3)

நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
மிக்கு அற்றால் நீள விடல் – குறள் 131:2
ஊடி பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்ப
கூடலின் தோன்றிய உப்பு – குறள் 133:8

TOP


உய்க்கிற்பின் (1)

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல் – குறள் 44:10

TOP


உய்க்கும் (2)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13:1
அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு – குறள் 95:3

TOP


உய்க்குமே (1)

காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல் ஆண்மை என்னும் புணை – குறள் 114:4

TOP


உய்த்தல் (1)

உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து – குறள் 129:7

TOP


உய்த்து (3)

பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம – குறள் 38:6
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6

TOP


உய்த்துவிடும் (2)

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும் – குறள் 13:1
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
தீ உழி உய்த்துவிடும் – குறள் 17:8

TOP


உய்ப்பது (1)

சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்-பால் உய்ப்பது அறிவு – குறள் 43:2

TOP


உய்யா (1)

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும் – குறள் 32:3

TOP


உய்யாதால் (1)

புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை – குறள் 97:6

TOP


உய்யார் (2)

எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள் 90:6
இறந்து அமைந்த சார்பு உடையர்-ஆயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின் – குறள் 90:10

TOP


உய்வர் (1)

எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
வீயாது பின் சென்று அடும் – குறள் 21:7

TOP


உய்வு (4)

எ நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு – குறள் 11:10
எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார் – குறள் 90:6
பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4

TOP


உயர் (1)

வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின் – குறள் 28:2

TOP


உயர்ந்த (2)

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல் – குறள் 24:3
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – குறள் 35:6

TOP


உயர்ந்து (1)

குடி பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதி-கண் மறு போல் உயர்ந்து – குறள் 96:7

TOP


உயர்வு (5)

அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு – குறள் 14:5
வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5
உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75:3
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு – குறள் 97:3

TOP


உயல் (2)

பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4
கயல் உண்கண் யான் இரப்ப துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன் – குறள் 122:2

TOP


உயல்-பாலது (2)

செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயல்-பாலது ஓரும் பழி – குறள் 4:10
செயல்-பால செய்யாது இவறியான் செல்வம்
உயல்-பாலது அன்றி கெடும் – குறள் 44:7

TOP


உயிர் (34)

அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று – குறள் 8:8
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும் – குறள் 19:3
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும் – குறள் 22:4
மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை – குறள் 25:4
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று – குறள் 26:9
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும் – குறள் 27:8
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை – குறள் 33:2
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று – குறள் 33:6
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை – குறள் 33:7
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லா தீ வாழ்க்கையவர் – குறள் 33:10
நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாளாது உணர்வார் பெறின் – குறள் 34:4
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும் – குறள் 51:1
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் – குறள் 78:8
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
போஒம் அளவும் ஓர் நோய் – குறள் 85:8
இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10
மயிர் நீப்பின் வாழா கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் – குறள் 97:9
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு – குறள் 102:3
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102:7
நாண் அகத்து இல்லார் இயக்கம் மர_பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று – குறள் 102:10
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – குறள் 107:2
கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாட போஒம் உயிர் – குறள் 107:10
கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகை
பேதைக்கு அமர்த்தன கண் – குறள் 109:4
உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால் – குறள் 115:1
காமமும் நாணும் உயிர் காவா தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து – குறள் 117:3
மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை – குறள் 117:8
விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து – குறள் 121:9
நனவினான் நல்காதவரை கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர் – குறள் 122:3
மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது – குறள் 123:1
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – குறள் 130:8

TOP


உயிர்-இடை (2)

குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிர்-இடை நட்பு – குறள் 34:8
உடம்பொடு உயிர்-இடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்-இடை நட்பு – குறள் 113:2

TOP


உயிர்க்கு (17)

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு – குறள் 4:1
தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது – குறள் 7:8
அன்பொடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்பொடு இயைந்த தொடர்பு – குறள் 8:3
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கி இல்லை உயிர்க்கு – குறள் 13:2
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு – குறள் 19:10
ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு – குறள் 24:1
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல் – குறள் 32:8
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு – குறள் 34:10
எண் என்ப ஏனை எழுத்து என்ப இ இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு – குறள் 40:2
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லா புகழும் தரும் – குறள் 46:7
நுனி கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும் – குறள் 48:6
துளி இன்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளி இன்மை வாழும் உயிர்க்கு – குறள் 56:7
மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு – குறள் 95:5
ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாண் உடைமை மாந்தர் சிறப்பு – குறள் 102:2
வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து – குறள் 113:4

TOP


உயிர்க்கும் (4)

அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
செம் தண்மை பூண்டு ஒழுகலான் – குறள் 3:10
அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅ பிறப்பு ஈனும் வித்து – குறள் 37:1
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய் – குறள் 86:1
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான் – குறள் 98:2

TOP


உயிர்த்து (1)

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1

TOP


உயிர்நிலை (3)

அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு – குறள் 8:10
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு – குறள் 26:5
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு – குறள் 29:10

TOP


உயிர்ப்ப (2)

ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – குறள் 77:3
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் – குறள் 88:10

TOP


உயிரார் (1)

சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்பு காரிகை நீர்த்து – குறள் 78:7

TOP


உயிரின் (1)

செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன் – குறள் 26:8

TOP


உயிரினும் (1)

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும் – குறள் 14:1

TOP


உயிரும் (2)

கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
எல்லா உயிரும் தொழும் – குறள் 26:10
நோனா உடம்பும் உயிரும் மடல் ஏறும்
நாணினை நீக்கி நிறுத்து – குறள் 114:2

TOP


உயிரை (1)

நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர் – குறள் 102:7

TOP


உரம் (2)

உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8

TOP


உரவோர் (2)

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து – குறள் 14:6
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டு பாடு ஊன்றும் களிறு – குறள் 60:7

TOP


உரன் (2)

உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து – குறள் 3:4
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3

TOP


உரிமை (2)

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆக செயல் – குறள் 52:8
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8

TOP


உரியர் (4)

அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு – குறள் 8:2
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
விற்றற்கு உரியர் விரைந்து – குறள் 108:10

TOP


உரியன் (1)

வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆக செயல் – குறள் 52:8

TOP


உரியார் (1)

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9

TOP


உரியாள் (1)

நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர் – குறள் 15:9

TOP


உரு (2)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
செறிவு உடையான் செல்க வினைக்கு – குறள் 69:4

TOP


உருகும் (1)

இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9

TOP


உருவது (1)

கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உருவது ஒன்று உண்டு – குறள் 128:1

TOP


உருவம் (1)

வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று – குறள் 28:3

TOP


உருவு (1)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7

TOP


உருவொடு (1)

கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று – குறள் 59:5

TOP


உருள் (2)

உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சு_ஆணி அன்னார் உடைத்து – குறள் 67:7
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய் புறமே படும் – குறள் 94:3

TOP


உரை (5)

நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை – குறள் 20:3
ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண் – குறள் 59:1
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
துன்பங்கள் சென்று படும் – குறள் 105:5
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை – குறள் 116:1

TOP


உரைக்க (1)

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற – குறள் 119:1

TOP


உரைக்கல் (1)

கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கல் உருவது ஒன்று உண்டு – குறள் 128:1

TOP


உரைக்கலான் (1)

அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் – குறள் 108:6

TOP


உரைக்கும் (7)

நயன் இலன் என்பது சொல்லும் பயன் இல
பாரித்து உரைக்கும் உரை – குறள் 20:3
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4
பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார் பெறின் – குறள் 71:9
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல் – குறள் 75:3
பயன் தூக்கி பண்பு உரைக்கும் பண்பு இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல் – குறள் 92:2
பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை – குறள் 116:6
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள் – குறள் 124:5

TOP


உரைத்தலும் (1)

கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணு தரும் – குறள் 117:2

TOP


உரைத்து (1)

பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடூ தோள் பூசல் உரைத்து – குறள் 124:7

TOP


உரைத்தும் (1)

ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல் – குறள் 84:4

TOP


உரைப்பது (1)

உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு – குறள் 119:4

TOP


உரைப்பவை (1)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள் 24:2

TOP


உரைப்பாய் (1)

உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள் 120:10

TOP


உரைப்பார் (1)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ் – குறள் 24:2

TOP


உரைப்பார்க்கு (1)

அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று – குறள் 69:2

TOP


உரைப்பான் (6)

அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன் சொல் உரைப்பான் பொறை – குறள் 19:9
அன்பு உடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
பண்பு உடைமை தூது உரைப்பான் பண்பு – குறள் 69:1
நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு – குறள் 69:3
கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை – குறள் 69:7
தூய்மை துணைமை துணிவு உடைமை இ மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு – குறள் 69:8
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன் – குறள் 69:9

TOP


உரையாதார் (1)

இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார் – குறள் 65:10

TOP


உரையாமை (1)

இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள – குறள் 23:3

TOP


உல்கு (1)

உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள் 76:6

TOP


உலகத்தார் (2)

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் – குறள் 30:4
உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும் – குறள் 85:10

TOP


உலகத்தார்க்கு (1)

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள் 104:2

TOP


உலகத்து (7)

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி – குறள் 2:3
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல் – குறள் 24:3
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு – குறள் 38:4
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எ பால் நூலோர்க்கும் துணிவு – குறள் 54:3
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு – குறள் 60:8
செயற்கை அறிந்த கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல் – குறள் 64:7
வீழ்வாரின் இன் சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல் – குறள் 120:8

TOP


உலகத்தும் (1)

புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற – குறள் 22:3

TOP


உலகத்தொடு (1)

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
அவ்வது உறைவது அறிவு – குறள் 43:6

TOP


உலகத்தோடு (1)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார் – குறள் 14:10

TOP


உலகம் (13)

வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல் பாற்று – குறள் 2:1
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின் – குறள் 2:9
கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றி-கண் தங்கியான் தாழ்வு – குறள் 12:7
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று – குறள் 23:2
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல் – குறள் 25:3
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இ உலகம் இல்லாகி ஆங்கு – குறள் 25:7
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின் – குறள் 28:10
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும் – குறள் 35:6
உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு – குறள் 43:5
எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
அவ்வது உறைவது அறிவு – குறள் 43:6
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன் – குறள் 100:6
சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 104:1

TOP


உலகியல் (1)

கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்கு பொறை – குறள் 58:2

TOP


உலகு (30)

அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு – குறள் 1:1
நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு – குறள் 2:10
இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு – குறள் 3:3
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு – குறள் 3:7
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
புத்தேளிர் வாழும் உலகு – குறள் 6:8
கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரி மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு – குறள் 22:1
ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேர் அறிவாளன் திரு – குறள் 22:5
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
போற்றாது புத்தேள் உலகு – குறள் 24:4
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் – குறள் 26:6
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
தள்ளாது புத்தேள் உலகு – குறள் 29:10
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6
இன் சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
தான் கண்டனைத்து இ உலகு – குறள் 39:7
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கை கீழ் தங்கும் உலகு – குறள் 39:9
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார் – குறள் 40:9
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு – குறள் 47:10
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு – குறள் 52:10
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி – குறள் 55:2
குடி தழீஇ கோல் ஓச்சும் மா நில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு – குறள் 55:4
கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இ உலகு – குறள் 58:1
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இ உலகு – குறள் 58:8
வினை-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு – குறள் 62:2
எனை திட்பம் எய்திய-கண்ணும் வினை திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு – குறள் 67:10
கெடாஅர் வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு – குறள் 81:9
அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு – குறள் 85:1
பகை நட்பா கொண்டு ஒழுகும் பண்பு உடையாளன்
தகைமை-கண் தங்கிற்று உலகு – குறள் 88:4
இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு – குறள் 97:10
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு – குறள் 100:4
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
சுற்றமா சுற்றும் உலகு – குறள் 103:5
இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான் – குறள் 107:2
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு – குறள் 111:3

TOP


உலந்த (1)

பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என் கண் நிறுத்து – குறள் 118:4

TOP


உலைவு (3)

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
தாழாது உஞற்றுபவர் – குறள் 62:10
உலைவு இடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவு இடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது – குறள் 77:2
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3

TOP


உவக்காண் (1)

உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது – குறள் 119:5

TOP


உவக்கும் (2)

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
சான்றோன் என கேட்ட தாய் – குறள் 7:9
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர் – குறள் 23:8

TOP


உவகை (1)

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு – குறள் 54:1

TOP


உவகையும் (2)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
பகையும் உளவோ பிற – குறள் 31:4
இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு – குறள் 44:2

TOP


உவந்தாரை (1)

ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும் – குறள் 27:4

TOP


உவந்து (3)

அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம் – குறள் 85:2
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – குறள் 107:1
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:10

TOP


உவப்ப (1)

உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் 40:4

TOP


உவப்பது (1)

இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7

TOP


உவப்பினும் (1)

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும் – குறள் 71:7

TOP


உவமை (1)

தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மன கவலை மாற்றல் அரிது – குறள் 1:7

TOP


உவரி (1)

ஒலித்த-கால் என் ஆம் உவரி எலி பகை
நாகம் உயிர்ப்ப கெடும் – குறள் 77:3

TOP


உழ-தொறூஉம் (1)

இழ-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழ-தொறூஉம் காது அற்று உயிர் – குறள் 94:10

TOP


உழக்கும் (3)

தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர் – குறள் 114:5
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
காம நோய் செய்த என் கண் – குறள் 118:5
பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து – குறள் 123:9

TOP


உழந்து (1)

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி – குறள் 114:1

TOP


உழந்தும் (2)

சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 104:1
கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறா
பெண்ணின் பெரும் தக்கது இல் – குறள் 114:7

TOP


உழந்துஉழந்து (1)

உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7

TOP


உழப்பது (2)

அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பது ஆம் நட்பு – குறள் 79:7
தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணரா
பைதல் உழப்பது எவன் – குறள் 118:2

TOP


உழப்பர் (1)

அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார் – குறள் 94:6

TOP


உழப்பிக்கும் (1)

பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது – குறள் 94:8

TOP


உழவர் (3)

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிய-கால் – குறள் 2:4
வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை – குறள் 88:2

TOP


உழவினார் (1)

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை – குறள் 104:6

TOP


உழவே (1)

சுழன்றும் ஏர் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை – குறள் 104:1

TOP


உழாஅர் (1)

ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றிய-கால் – குறள் 2:4

TOP


உழி (3)

அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
தீ உழி உய்த்துவிடும் – குறள் 17:8
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி – குறள் 23:6
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய் சொல் – குறள் 42:5

TOP


உழுது (1)

உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர் – குறள் 104:3

TOP


உழுவார் (1)

உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து – குறள் 104:2

TOP


உழை (4)

உழை பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணி கொளல் – குறள் 53:10
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை – குறள் 60:4
அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன் – குறள் 64:8
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9

TOP


உழைச்செல்வான் (1)

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து – குறள் 95:10

TOP


உள் (16)

விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி – குறள் 2:3
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின் – குறள் 12:9
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு – குறள் 13:9
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண் – குறள் 43:1
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர் – குறள் 49:7
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை
உள் அறிவான் உள்ளம் கொளல் – குறள் 68:7
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10
உள் பகை அஞ்சி தன் காக்க உலைவு இடத்து
மண் பகையின் மாண தெறும் – குறள் 89:3
மனம் மாணா உள் பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும் – குறள் 89:4
உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் – குறள் 89:5
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி – குறள் 89:7
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8
எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89:9
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள் 93:7
வழங்குவது உள் வீழ்ந்த-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று – குறள் 96:5
உழந்துஉழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர் கண்ட கண் – குறள் 118:7

TOP


உள்வழி (1)

உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117:10

TOP


உள்ள (11)

கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ள கெடும் – குறள் 11:9
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் – குறள் 40:4
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
உள்ளியது உள்ள பெறின் – குறள் 54:10
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு – குறள் 60:10
வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ள கெடும் – குறள் 63:2
ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல் – குறள் 98:1
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121:6
உள்ள களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு – குறள் 129:1

TOP


உள்ளத்தார் (1)

உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9

TOP


உள்ளத்தால் (3)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் – குறள் 29:2
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் – குறள் 30:4
உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் – குறள் 31:9

TOP


உள்ளத்தின் (1)

வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ள கெடும் – குறள் 63:2

TOP


உள்ளத்து (1)

வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு – குறள் 60:5

TOP


உள்ளத்துள் (2)

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் – குறள் 30:4
உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:10

TOP


உள்ளது (8)

இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணா-கடை – குறள் 6:3
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு – குறள் 26:5
ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7
கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்கு பொறை – குறள் 58:2
எள் பகவு அன்ன சிறுமைத்தே-ஆயினும்
உள் பகை உள்ளது ஆம் கேடு – குறள் 89:9
இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அ நோய் மருந்து – குறள் 110:1
முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு – குறள் 128:4

TOP


உள்ளதூஉம் (3)

நா நலம் என்னும் நலன் உடைமை அ நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 65:1
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எ நலத்து உள்ளதூஉம் அன்று – குறள் 99:2
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9

TOP


உள்ளப்படும் (1)

வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும் – குறள் 67:5

TOP


உள்ளம் (14)

ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையா
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு – குறள் 36:7
பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவது ஒன்று அன்று – குறள் 44:8
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும் – குறள் 60:2
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு – குறள் 60:8
செய்வினை செய்வான் செயல் முறை அ வினை
உள் அறிவான் உள்ளம் கொளல் – குறள் 68:7
உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80:8
கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9
இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7
இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றி கெடும் – குறள் 107:9
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண் – குறள் 117:10
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 121:7
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127:10
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை – குறள் 133:4

TOP


உள்ளல் (3)

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125:3
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று – குறள் 132:8

TOP


உள்ளலும் (1)

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
கள்ளத்தால் கள்வேம் எனல் – குறள் 29:2

TOP


உள்ளற்க (1)

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு – குறள் 80:8

TOP


உள்ளார் (1)

கண் உள்ளார் காதலவராக கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து – குறள் 113:7

TOP


உள்ளான் (1)

உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் – குறள் 31:9

TOP


உள்ளான்-கொல் (1)

கள் உண்ணா போழ்தில் களித்தானை காணும்-கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு – குறள் 93:10

TOP


உள்ளி (7)

பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர் – குறள் 123:10
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண் – குறள் 124:1
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல் – குறள் 125:3
உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யார் உழை சேறி என் நெஞ்சு – குறள் 125:9
கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு – குறள் 127:4
வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளி தும்மினீர் என்று – குறள் 132:7
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று – குறள் 132:10

TOP


உள்ளிய (1)

உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின் – குறள் 31:9

TOP


உள்ளியது (2)

உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
உள்ளியது உள்ள பெறின் – குறள் 54:10

TOP


உள்ளினும் (3)

கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 80:9
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது – குறள் 121:1
மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும் – குறள் 121:7

TOP


உள்ளினேன் (1)

உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
புல்லாள் புல தக்கனள் – குறள் 132:6

TOP


உள்ளுக (1)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து – குறள் 54:9

TOP


உள்ளும் (1)

எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர் காதல் நெஞ்சு – குறள் 130:8

TOP


உள்ளுவது (1)

உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து – குறள் 60:6

TOP


உள்ளுவர் (1)

எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு – குறள் 11:7

TOP


உள்ளுவன்-மன் (2)

உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர் கண்ணாள் குணம் – குறள் 113:5
உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு – குறள் 119:4

TOP


உள்ளுவேன்-மன்ற (1)

மடல் ஊர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண் – குறள் 114:6

TOP


உள்ளுள் (1)

இகழ்ந்து எள்ளாது ஈவாரை காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து – குறள் 106:7

TOP


உள்ளூர் (2)

பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின் – குறள் 22:6
உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றி கண் சாய்பவர் – குறள் 93:7

TOP


உள (15)

பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாக பெறின் – குறள் 6:4
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன் உடையான்-கண்ணே உள – குறள் 23:3
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார்-கண்ணும் உள – குறள் 25:1
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும் – குறள் 38:10
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகி தோன்றா கெடும் – குறள் 48:9
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வள வரை வல்லை கெடும் – குறள் 48:10
பற்று அற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்-கண்ணே உள – குறள் 53:1
காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள – குறள் 53:7
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண் – குறள் 58:4
மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை – குறள் 64:6
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு – குறள் 79:1
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார் மாட்டு – குறள் 100:5
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள – குறள் 110:9
கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1

TOP


உளது (3)

நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது – குறள் 24:5
மனத்து உளது போல காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு – குறள் 46:4

TOP


உளர் (4)

உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவா
களர் அனையர் கல்லாதவர் – குறள் 41:6
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
கற்ற செல சொல்லாதார் – குறள் 73:10
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார் – குறள் 88:10
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர் – குறள் 90:5

TOP


உளர்-மன்னோ (1)

பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண் – குறள் 118:8

TOP


உளரே (1)

யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் – குறள் 121:4

TOP


உளவாக (1)

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்ப காய் கவர்ந்து அற்று – குறள் 10:10

TOP


உளவோ (2)

நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
பகையும் உளவோ பிற – குறள் 31:4
அரு வினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின் – குறள் 49:3

TOP


உளன் (2)

உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன் – குறள் 30:4
நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இ உலகு – குறள் 34:6

TOP


உளார் (1)

ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்பு உளார் கோமான்
இந்திரனே சாலும் கரி – குறள் 3:5

TOP


உளான் (2)

மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
தாள் உளான் தாமரையினாள் – குறள் 62:7

TOP


உளி (1)

இயல்பு உளி கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு – குறள் 55:5

TOP


உளேம்-கொல் (1)

யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர் – குறள் 121:4

TOP


உளேன் (4)

காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
யாமத்தும் யானே உளேன் – குறள் 117:7
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121:6
உரன் நசைஇ உள்ளம் துணை அக சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன் – குறள் 127:3

TOP


உற்ற (10)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1
உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2
மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து – குறள் 63:4
அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும் – குறள் 63:5
ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இ இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள் – குறள் 67:2
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உள் பகை உற்ற குடி – குறள் 89:7
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
உள் பகை உற்ற குடி – குறள் 89:8
மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன் – குறள் 121:6
முயக்கு-இடை தண் வளி போழ பசப்பு உற்ற
பேதை பெரு மழை கண் – குறள் 124:9
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்தரோ
எற்று என்னை உற்ற துயர் – குறள் 126:6

TOP


உற்ற-கடை (2)

பேதை படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்ற-கடை – குறள் 38:2
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்ற-கடை – குறள் 84:7

TOP


உற்ற-கால் (2)

பேர் ஆண்மை என்ப தறுகண் ஒன்று உற்ற-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு – குறள் 78:3
எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்ற-கால்
விற்றற்கு உரியர் விரைந்து – குறள் 108:10

TOP


உற்றது (1)

முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார் பெறின் – குறள் 71:8

TOP


உற்றவன் (1)

உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அ பால் நால் கூற்றே மருந்து – குறள் 95:10

TOP


உற்றவை (1)

வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை – குறள் 52:2

TOP


உற்றன (1)

வாரா-கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண் – குறள் 118:9

TOP


உற்றார் (2)

செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110:7
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காம நோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று – குறள் 126:5

TOP


உற்றார்க்கு (1)

மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை – குறள் 35:5

TOP


உற்றாரும் (1)

எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
வீயாது பின் சென்று அடும் – குறள் 21:7

TOP


உற்றால் (1)

செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள் 125:5

TOP


உற்றான் (1)

உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதி செயல் – குறள் 95:9

TOP


உற்று (3)

கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள – குறள் 111:1
கண்ணும் கொள சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணல் உற்று – குறள் 125:4
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்பு உற்று – குறள் 129:10

TOP


உறங்கி (1)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு – குறள் 34:9

TOP


உறங்குவது (1)

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு – குறள் 34:9

TOP


உறல் (1)

உறல் முறையான் உள் பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும் – குறள் 89:5

TOP


உறல்-பால (1)

துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறல்-பால
ஊட்டா கழியும் எனின் – குறள் 38:8

TOP


உறவரினும் (1)

துன்பம் உறவரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை – குறள் 67:9

TOP


உறாஅ (1)

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின் – குறள் 106:2

TOP


உறாஅதவர் (3)

உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும் – குறள் 110:6
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர் – குறள் 125:5
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
செறாஅர் என சேறி என் நெஞ்சு – குறள் 130:2

TOP


உறாஅதோ (1)

உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனை
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து – குறள் 115:3

TOP


உறாஅமை (1)

உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணி கொளல் – குறள் 45:2

TOP


உறாஅர் (1)

செறாஅ சிறு சொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு – குறள் 110:7

TOP


உறாஅர்க்கு (1)

உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள் 120:10

TOP


உறின் (3)

உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர் – குறள் 78:8
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என் – குறள் 82:2
பெறின் என் ஆம் பெற்ற-கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்க-கால் – குறள் 127:10

TOP


உறு (6)

சிறு படையான் செல் இடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்து விடும் – குறள் 50:8
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு – குறள் 74:4
சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண் – குறள் 75:4
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள் – குறள் 76:6
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
செறாஅய் வாழிய நெஞ்சு – குறள் 120:10
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து – குறள் 128:5

TOP


உறு-தொறு (1)

உறு-தொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள் – குறள் 111:6

TOP


உறுகண் (1)

உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு – குறள் 27:1

TOP


உறுதல் (2)

இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:8
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் – குறள் 63:9

TOP


உறுதி (3)

அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன் – குறள் 64:8
இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது – குறள் 69:10
கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பது ஓர் கோல் – குறள் 80:6

TOP


உறுப்பினுள் (2)

குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல் – குறள் 71:3
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண் – குறள் 71:5

TOP


உறுப்பு (7)

புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு – குறள் 8:9
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு – குறள் 71:4
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு – குறள் 74:7
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை – குறள் 77:1
நட்பிற்கு உறுப்பு கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன் – குறள் 81:2
உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு – குறள் 100:3

TOP


உறும் (5)

பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும் – குறள் 64:9
பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏது இன்மை கோடி உறும் – குறள் 82:6
நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும் – குறள் 82:7
கரவாது உவந்து ஈயும் கண் அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும் – குறள் 107:1
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது – குறள் 131:1

TOP


உறுவது (2)

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர் – குறள் 82:3
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு – குறள் 126:9

TOP


உறை (5)

சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தொடு ஒட்டல் அரிது – குறள் 50:9
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல் – குறள் 56:9
இறை கடியன் என்று உரைக்கும் இன்னா சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும் – குறள் 57:4
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து – குறள் 68:10
பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு – குறள் 102:5

TOP


உறை_பதி (1)

பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு – குறள் 102:5

TOP


உறைந்த (2)

தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்த அற்று – குறள் 21:8
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன் உறைந்த அற்று – குறள் 89:10

TOP


உறையும் (2)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் – குறள் 5:10
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல் – குறள் 9:4

TOP


உறைவது (2)

எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
அவ்வது உறைவது அறிவு – குறள் 43:6

TOP


உறைவர் (2)

உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இ ஊர் – குறள் 113:10

TOP