நீ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


நீ (2)

நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது – காசி:2 1/13
விடு கணை வில் காமனை நீ வென்றதும் ஓர் வியப்பாமே – காசி:2 1/58
மேல்

நீடு (1)

ஆடகம் ஆக்கி கொடுத்தோம் அவ்வளவோ நீடு திறல் – காசி:8 36/2
மேல்

நீத்தத்தில் (1)

பெருகும் முழு நீத்தத்தில் திளைத்து ஆட புணை தேடும் பேதை நெஞ்சே – காசி:6 30/2
மேல்

நீத்தார்க்கு (1)

நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது – காசி:2 1/13
மேல்

நீந்தி (1)

பழங்கண் உறும் உயிர்கள் துயர் கடல் நீந்தி பரம் கருணை – காசி:2 1/9
மேல்

நீயும் (2)

உலகு சூல்கொண்ட தலைவியும் நீயும்
மலை பக எறிந்த மழ இளம் குழவியை – காசி:2 1/62,63
இருமையும் பெற்றனன் யானே நீயும் அ – காசி:15 57/41
மேல்

நீர் (15)

நீர் கொண்ட கடல் ஆடை நிலமகளுக்கு அணியான – காசி:2 1/1
நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது – காசி:2 1/13
அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர் – காசி:4 12/2
அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர் – காசி:4 12/2
தண் உலாம் பொழில் காசி தெருவில் நீர் தரித்திடும் தவ கோலமும் சூலமும் – காசி:5 15/1
வெண்ணிலா முகிழ்க்கும் குறு மூரலால் வீணிலே எம் புரத்து எரியிட்ட நீர்
கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/3,4
கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
பரக்கின்ற புண்_நீர் படுதலை கொண்டு ஐயம் – காசி:5 18/3
தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
வரம் தாமத்தை தருவதை நீர் பின் வழங்காரோ – காசி:14 56/2
நீர் வாய் சிதலையும் நூல் வாய் சிலம்பியும் – காசி:15 57/10
கண் அஞ்சனத்தை கரைத்து ஓடும் நீர் கடல் செய நின்றாள் – காசி:17 75/1
தீ விடம் கொடுத்தே அமுது உண்ட அ தேவருக்கு ஒளித்து திரிகின்ற நீர்
பாவிடும் மலர் பஞ்சணை மேல் இவள் பவள வாய் அமிர்து உண்டால் பழுது உண்டோ – காசி:17 84/1,2
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/2
நடமிடு இங்கு இவள் தன் மேலும் வைத்துள நயந்து ஒர் பிள்ளை பயந்த நீர் நம் குல திருவை மருவின் இன்று பிறர் நா வளைக்க இடமாகுமோ – காசி:17 96/2
மேல்

நீர்தாமோ (1)

தேம் மோது கொன்றை செழும் தாமம் நல்கா நீர்தாமோ
தருவீர் உமது பரந்தாமமே – காசி:14 55/3,4
மேல்

நீரே (3)

சொரிவது அடங்கா கண்ணீரே துளிக்கும் தடம் கா கள் நீரே துயரே வதிதல் நம் தினமே சூரல் கழுத்தின் நந்து இனமே – காசி:18 97/2
கருகி புலர்ந்த நா வாயே கரை வந்து இழியும் நாவாயே கண்கள் உறங்கா கழு நீரே கடலே கழியே கழுநீரே – காசி:18 97/3
நா தழும்பு இருக்க ஏத்து-மின் நீரே – காசி:18 100/30
மேல்

நீல (1)

மரு கோல நீல குழல் சேர் அவிமுத்த_வாண தொல்லை – காசி:6 24/3
மேல்

நீள் (1)

கடல் வயிற்றினை நிரப்புகின்ற சுர கங்கை குண்டு அகழியா நெடும் ககனம் நீள் குடுமி மதில்கள் ஏழ் உடைய காசி மேவும் அகிலேசரே – காசி:17 96/4
மேல்