ஐ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஐ (1)

ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப – காசி:8 37/27
மேல்

ஐந்து (1)

உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
மேல்

ஐந்து_அவித்தவர் (1)

உரைத்த நான்மறை சிரத்தும் ஐந்து_அவித்தவர் உளத்தும் வண்டு ஒரு கோடி – காசி:17 77/1
மேல்

ஐந்தும் (1)

பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால் – காசி:6 26/2
மேல்

ஐம்புல (1)

இராநின்றனர் ஐம்புல கள்வர் கொள்ளையிட்டு ஏகுதற்கே – காசி:5 20/3
மேல்

ஐம்புலனை (1)

பூண் முலை கலந்தும் ஐம்புலனை வென்றனை – காசி:2 1/34
மேல்

ஐயம் (1)

பரக்கின்ற புண்_நீர் படுதலை கொண்டு ஐயம்
இரக்கின்றவாறு என் சொல்கேன் – காசி:5 18/3,4
மேல்

ஐயர் (3)

தண்ணென் மாலை தரும் மரு கொன்றையே தருவது ஐயர் தருமருக்கு ஒன்றையே – காசி:6 29/3
அகமே அவிமுத்தம் ஐயர் இவர்க்கு ஆகம் – காசி:6 32/1
உண்டு கோடியின் மேலும் ஐயர் பதம் பெற கடவார் அவர்க்கு ஒவ்வொருத்தர் கரத்தில் ஒவ்வொர் கபாலம் வேண்டும் அதற்கெலாம் – காசி:15 62/2
மேல்

ஐயர்க்கு (1)

மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/4
மேல்

ஐயரே (1)

ஆமோ அவிமுத்தத்து ஐயரே பெண்பழி வீண் – காசி:14 55/1
மேல்

ஐயன் (1)

மணம் புணர்வார்க்கு ஐயன் அருள் மணவாள கோலமே – காசி:2 1/22
மேல்

ஐவரும் (1)

மெய் விட்டு ஐவரும் கைவிடும் ஏல்வையில் – காசி:8 37/28
மேல்