எ – முதல் சொற்கள், காசிக் கலம்பகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எ 1
எகினத்து 1
எங்கள் 2
எங்கும் 1
எங்குமாகி 1
எங்கே 2
எட்டும் 1
எடுக்க 1
எடுக்கும் 1
எடுத்த 1
எடுத்தனை 1
எடுத்து 4
எண் 8
எண்_கண்ணனும் 1
எண்_நான்கு 1
எண்ணாள் 1
எதிர் 1
எதிர்தரு 1
எப்படி 1
எம் 6
எம்பிரான் 1
எமக்கு 3
எமை 1
எய் 2
எயில் 1
எயிற்றிடை 1
எயிற்று 1
எயிறு 1
எரி 1
எரித்தனை 1
எரிமடுக்க 1
எரிமடுத்தாய் 1
எரியிட்ட 1
எரியினில் 1
எரியொடு 1
எல்லாம் 2
எல்லோமும் 1
எலாம் 1
எலி 1
எவ் 2
எவ்வண்ணம் 1
எவர் 1
எவர்க்கும் 1
எவன் 1
எவை 1
எழ 3
எழு 1
எழுத்தின் 1
எழுத்து 1
எழுத்துக்கு 1
எழுத்தே 1
எழுத 1
எழுதரு 1
எழுதரும் 1
எழுதா 1
எழுது 2
எழுந்து 1
எழும் 2
எறி 1
எறிதரு 1
எறிந்த 1
எறிந்தார் 1
எறிந்து 1
எறியும் 1
என் 26
என்பது 7
என்பதும் 1
என்பதே 1
என்பிரேல் 1
என்பு 5
என்போடு 1
என்றதால் 1
என்றவர் 1
என்றவர்க்கு 1
என்றன் 1
என்றா 1
என்றார் 2
என்றால் 1
என்றாள் 1
என்று 16
என்றும் 1
என்ன 7
என்னா 1
என்னே 3
என 32
எனல் 1
எனவே 1
எனா 1
எனில் 3
எனும் 7
எனை 1

எ (1)

அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
மேல்

எகினத்து (1)

கிஞ்சுகம் மலர்ந்த செம் சூட்டு எகினத்து
உருவெடுத்து அகல் வான் துருவியும் காணா – காசி:8 37/8,9
மேல்

எங்கள் (2)

தாணு எங்கள் அகிலேசரே மற்றை தலங்கள் யாவும் தட மதில் காசியே – காசி:5 16/2
அழகு துயில் குங்கும கொங்கை அணங்கே எங்கள் அருள் காசி – காசி:10 42/1
மேல்

எங்கும் (1)

செயல் வண்ணம் கண்டிலள் வாளா புறத்து எங்கும் தேடுகின்றாள் – காசி:10 43/3
மேல்

எங்குமாகி (1)

இருக்கு ஓலமிட்டு உணராய் எங்குமாகி இருப்பதுவே – காசி:6 24/4
மேல்

எங்கே (2)

இருப்பார் அவி முத்தத்து எங்கே கண் மூடுவர் என்றும் வெள்ளி – காசி:4 8/1
எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார் – காசி:12 47/3
மேல்

எட்டும் (1)

வானம் ஒன்று வடிவு அண்ட கோளமே மவுலி பாதலம் ஏழ் தாள் மலை எட்டும்
நானம் ஒன்று புயம் முச்சுடருமே நயனமா பொலியும் அகிலேசனே – காசி:17 78/3,4
மேல்

எடுக்க (1)

எடுக்க சிவந்த சிலம்பு அடியார் அகிலேசர் நறை – காசி:4 11/1
மேல்

எடுக்கும் (1)

தெள் விளி எடுக்கும் சீறியாழ் பாண – காசி:15 57/4
மேல்

எடுத்த (1)

எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/4
மேல்

எடுத்தனை (1)

எண் வகை உறுப்பின் ஓர் உரு எடுத்தனை
தொல் மறை பனுவலின் தொடை தொடுத்தனை – காசி:2 1/35,36
மேல்

எடுத்து (4)

பரு வரை நெடு வில் எடுத்து சுமந்தன – காசி:4 4/14
ஏமாந்து இராமல் எடுத்து – காசி:4 10/4
தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/4
கை எடுத்து எண் திசைக்களிறும் வீறிட – காசி:18 100/10
மேல்

எண் (8)

எண் வகை உறுப்பின் ஓர் உரு எடுத்தனை – காசி:2 1/35
எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
திருக்கோலம் கொண்ட நல் தேன்மொழியாள் எண் திசையினும் நின் – காசி:6 24/1
எண் அம்பரமே எமக்கு அளித்தல் முச்சுடரும் – காசி:6 32/3
உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
எண் இருக்கும் கணத்தொடும் ஆனந்தவனத்து இருப்பாரை எங்கே காண்பார் – காசி:12 47/3
பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
கை எடுத்து எண் திசைக்களிறும் வீறிட – காசி:18 100/10
மேல்

எண்_கண்ணனும் (1)

பண் இருக்கும் மறைகளும் எண்_கண்ணனும் கண்ணனும் அமரர் பலரும்தானே – காசி:12 47/4
மேல்

எண்_நான்கு (1)

உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/3
மேல்

எண்ணாள் (1)

புயல் வண்ண கண்ணற்கு ஒளித்த அ கள்வன் புணர்ப்பை எண்ணாள்
கயல் வண்ண கண்ணி தன் கண்ணின் உள் புக்கது கண்டிருந்தும் – காசி:10 43/1,2
மேல்

எதிர் (1)

எதிர் பொரு சமரின் இளைப்புற்று இருந்தன – காசி:4 4/6
மேல்

எதிர்தரு (1)

எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை – காசி:2 1/30
மேல்

எப்படி (1)

சொம்மனை வைத்து எப்படி நடப்பீர் யமன் தூதரொடே – காசி:7 34/4
மேல்

எம் (6)

எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/4
வெண்ணிலா முகிழ்க்கும் குறு மூரலால் வீணிலே எம் புரத்து எரியிட்ட நீர் – காசி:5 15/3
எம் அனையாய் தந்தையாய் இருந்தார் அடி கீழ் இறைஞ்சீர் – காசி:7 34/2
காது கொண்டு எம் கவிதை கொண்டு ஆட்கொண்ட காசி நாதர் கருத்து ஏது அறிகிலேம் – காசி:7 35/2
அல் ஆண்ட கண்டத்து எம் ஆதி பிரான் அவிமுத்தத்திலே – காசி:12 48/3
சிலை முக கணைக்கு எம் ஆவி செகுத்து உண இருந்த திங்கள் – காசி:15 60/3
மேல்

எம்பிரான் (1)

என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர் – காசி:2 1/15
மேல்

எமக்கு (3)

எண் அம்பரமே எமக்கு அளித்தல் முச்சுடரும் – காசி:6 32/3
உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே – காசி:13 50/3
இவ் வேலை ஈந்தார் எமக்கு – காசி:17 91/4
மேல்

எமை (1)

ஒழியும் படைகள் என்றா எமை காயும் மற்று ஓர் விழியே – காசி:6 27/4
மேல்

எய் (2)

பெண் நேர் ஒருவன் எய் கணை ஐந்தும் பெய்தானால் – காசி:6 26/2
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
மேல்

எயில் (1)

எயில் மூன்றும் எரிமடுத்தாய் என்பதும் ஓர் இசையாமே – காசி:2 1/56
மேல்

எயிற்றிடை (1)

திருகு சின கூற்றின் எயிற்றிடை கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய் – காசி:6 30/1
மேல்

எயிற்று (1)

பார்க்கும் துளை முள் எயிற்று உரக பணியீர் மோகம் தணியீரே – காசி:4 14/4
மேல்

எயிறு (1)

வெள் எயிறு இலங்க விரைவில் சிரித்து என – காசி:8 37/13
மேல்

எரி (1)

பெரு வியப்பு இழைக்கும் எரி புரை சடையோய் – காசி:8 37/14
மேல்

எரித்தனை (1)

வரி சிலை மதனை எரித்தனை
மத கரி உரிவை தரித்தனை – காசி:2 1/41,42
மேல்

எரிமடுக்க (1)

கொடுக்கக்கொடுக்க வளர்கின்றவா வெறும் கூட்டில் எரிமடுக்க
குறை உயிர் மாதரை தேடு மதி_கொழுந்தே – காசி:4 11/3,4
மேல்

எரிமடுத்தாய் (1)

எயில் மூன்றும் எரிமடுத்தாய் என்பதும் ஓர் இசையாமே – காசி:2 1/56
மேல்

எரியிட்ட (1)

வெண்ணிலா முகிழ்க்கும் குறு மூரலால் வீணிலே எம் புரத்து எரியிட்ட நீர் – காசி:5 15/3
மேல்

எரியினில் (1)

இரு குங்கும குன்றும் பீர் பூப்ப காம எரியினில் நின்று – காசி:6 25/1
மேல்

எரியொடு (1)

பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் – காசி:4 4/15
மேல்

எல்லாம் (2)

காணும் காணும் நதிகள் எல்லாம் புனல் கங்கையே அங்கு உள தெய்வம் யாவையும் – காசி:5 16/1
வழுத்துமவர்க்கு ஆனந்த வாழ்வை அருள்வார் காசி வளமை எல்லாம்
கொழுத்த தமிழால் பாடி துளசி மணி தரித்து ஆடும் கொற்றியாரே – காசி:6 21/1,2
மேல்

எல்லோமும் (1)

ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே – காசி:16 71/4
மேல்

எலாம் (1)

கற்றை வார் சடை காசி பதியுளீர் கற்பம்-தோறும் கடை நாள் உலகு எலாம்
செற்று மீள படைக்கவும் வேண்டுமே தேவரீர் பதம் சிந்திப்பது இல்லையே – காசி:5 17/3,4
மேல்

எலி (1)

எலி துயில் அடுப்பில் தலைமடுத்து ஒதுங்கி – காசி:15 57/16
மேல்

எவ் (2)

ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே – காசி:2 1/14
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
மேல்

எவ்வண்ணம் (1)

எவ்வண்ணம் கண்டு இறைஞ்சுவேம் – காசி:2 2/4
மேல்

எவர் (1)

அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர் – காசி:2 1/28
மேல்

எவர்க்கும் (1)

கொல்வார் ஒருவருக்கு அல்லாது எவர்க்கும் கொளற்கு அரிதே – காசி:9 40/4
மேல்

எவன் (1)

எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை – காசி:2 1/30
மேல்

எவை (1)

ஆதியார் அறிவர் அதுகிடக்க மது அருந்தில் அப்பொழுதிலே பெறற்கரியது ஓர் பரம சுகம் விளைந்திடுவது அது மறுத்த எவை இல்லையே – காசி:9 39/4
மேல்

எழ (3)

பரர் புரம் எரியொடு புகை எழ மலர்_மகள் – காசி:4 4/15
மலி புகழ் நிலவொடும் அடு திறல் வெயில் எழ
மதி கதிர் வலம்வரு வெற்பு ஒத்து நின்றன – காசி:4 4/23,24
குளிர் நிலவு எழ உமிழ் முத்தை தடம் கரை – காசி:4 4/26
மேல்

எழு (1)

அருகு மதன் குழைத்த கழை தெறித்த முத்து ஏறுண்டு எழு வண்டு அரற்றும் ஓசை – காசி:17 80/1
மேல்

எழுத்தின் (1)

உரையாத பழமறையின் முதல் எழுத்தின் ஒண் பொருளை – காசி:2 1/11
மேல்

எழுத்து (1)

எண் ஒன்றும் உணராமே கிடக்கின்றாள் இது கண்டால் எழுத்து ஒன்று ஓத – காசி:4 9/3
மேல்

எழுத்துக்கு (1)

நீர் எழுத்துக்கு ஒத்த உடல் நீத்தார்க்கு நீ நவில்வது – காசி:2 1/13
மேல்

எழுத்தே (1)

ஓர் எழுத்தே முழுதும் அவர் எவ் வண்ணம் உணர்வதுவே – காசி:2 1/14
மேல்

எழுத (1)

எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடி சுவடும் – காசி:4 12/3
மேல்

எழுதரு (1)

இது எனல் அருமையின் எழுதரு மொழிகளும் – காசி:2 1/27
மேல்

எழுதரும் (1)

கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே – காசி:17 89/2
மேல்

எழுதா (1)

எழுதா கிளவி இன் சுவை பழுத்த – காசி:2 1/67
மேல்

எழுது (2)

இறையவள் எழுது சுவட்டுக்கு இசைந்தன – காசி:4 4/4
கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே – காசி:17 89/2
மேல்

எழுந்து (1)

கரு முக மந்தி கால் விசைத்து எழுந்து
பழுக்காய் கமுகின் விழு குலை பறித்து – காசி:18 100/13,14
மேல்

எழும் (2)

பருதியொடு எழும் உதயத்தில் பொலிந்தன – காசி:4 4/10
மூண்டு எழும் மானம் பூண்டு அழுக்கறுப்ப – காசி:8 37/31
மேல்

எறி (1)

விளம் கனி ஒன்று எறி வெள் விடையோடும் விழிக்-கண் நுழைந்து – காசி:15 61/1
மேல்

எறிதரு (1)

எறிதரு கவரி நிழல்-கண் துயின்றன – காசி:4 4/2
மேல்

எறிந்த (1)

மலை பக எறிந்த மழ இளம் குழவியை – காசி:2 1/63
மேல்

எறிந்தார் (1)

அடியவரே முக்குறும்பும் அற எறிந்தார் எனில் அடிகள் – காசி:2 1/57
மேல்

எறிந்து (1)

வல் ஆர் முலை கொம்பு_அனாய் தந்தை தாள் மழுவால் எறிந்து
கொல்வார் ஒருவருக்கு அல்லாது எவர்க்கும் கொளற்கு அரிதே – காசி:9 40/3,4
மேல்

எறியும் (1)

திரை சுழித்து எறியும் பொரு புனல் கங்கையில் – காசி:8 37/4
மேல்

என் (26)

ஓர் ஆனை வந்து என் உளத்து – காசி:1/4
செம் சொல் நிறைந்த நும் அம் செவிக்கு அடிகள் என்
புன்மொழி கடு கொள புகட்டினன் – காசி:2 1/69,70
தொடுத்த வாளிக்குமே பகை மூண்டது இ தூய நல்_மொழிக்கு என் ஆம் – காசி:4 7/2
இரக்கின்றவாறு என் சொல்கேன் – காசி:5 18/4
உள் நேர் நின்றாய் இன் அருளால் என் உயிர்_அன்னாள் – காசி:6 26/3
அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/3
ஏது கொண்டு கொடுப்பர் கொடுப்பரேல் இருவருக்கும் மற்று என் படும் நெஞ்சமே – காசி:7 35/4
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
நகுமே கிளையும் நகைத்தால் நமக்கு என் ஆம் – காசி:14 54/2
இழும் என் மழலை இன் அமுது உறைப்ப – காசி:15 57/1
நறை விரிக்கும் இதழ் கரத்தால் ஊட்டும் மது விருந்து உண்டு நயந்து மற்று என்
குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திரு செவிக்கே கூறுவீரே – காசி:15 58/3,4
உளம் கனிய புகுந்தாய் விரகால் நல் நலத்துற்றது என் ஆம் – காசி:15 61/2
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
வல் ஒன்று பூண் முலை மார்பகம் போழ்வன மற்று என் செய்கேன் – காசி:15 68/2
உண் அமிர்தம் நஞ்சோடு உதவலால் தண் என்
கடலொடு பிறந்தன போலும் தட மலர் – காசி:16 69/2,3
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/4
பருகுதற்கு கரத்தால் விரி நிலா பாசம் வீசி வளைத்தது இங்கு என் செய்கேன் – காசி:17 76/2
கானம் ஒன்று கவர்ந்து உணும் மா மதன் கணைக்கு இலக்கு என் உயிர் ஒன்றுமே-கொலாம் – காசி:17 78/2
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
கோரம் என்பது கொண்டிருந்து ஆவது என்
ஈரம் என்பது இலை இவர்க்கு என்றதால் – காசி:17 86/2,3
வாரம் என் பதி வாழ் அவிமுத்தரே – காசி:17 86/4
என் பணிக்கும் பணி என்று இரந்த போது – காசி:17 90/1
என் பணிக்கும் பணியாய் இருந்தது ஓர் – காசி:17 90/3
என் பணிக்கும் இன்பு ஆம் அகிலேசர்க்கே – காசி:17 90/4
மலை வளைக்கும் புயத்து ஆண்மை என் ஆம் தெவ் வளைந்து கழை – காசி:17 95/3
மேல்

என்பது (7)

ஏதினால் அறம் அனைத்தினும் பசுவினை படுத்து அனல் வளர்த்திடும் யாகமே அதிகம் என்பது அன்பர்-தம் இறைச்சி மிச்சில் அது இச்சையார் – காசி:9 39/3
பைந்தேன் ஒழுகும் இடப்பாகர் படைவீடு என்பது உணராய்-கொல் – காசி:12 49/2
யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு – காசி:17 83/2
வீரம் என்பது வில் மதற்கே குணம் – காசி:17 86/1
கோரம் என்பது கொண்டிருந்து ஆவது என் – காசி:17 86/2
ஈரம் என்பது இலை இவர்க்கு என்றதால் – காசி:17 86/3
இல்லை என்பது இலையோர் மருங்கு இல் ஏய் எவ் அறங்களும் உண்டு ஓர் மருங்கிலே – காசி:17 89/1
மேல்

என்பதும் (1)

எயில் மூன்றும் எரிமடுத்தாய் என்பதும் ஓர் இசையாமே – காசி:2 1/56
மேல்

என்பதே (1)

மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/4
மேல்

என்பிரேல் (1)

அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல்
விடுத்துவிட்டு இந்திர திருவும் புவி வெண்குடைக்குள் இடும் அரசாட்சியும் – காசி:6 23/2,3
மேல்

என்பு (5)

என்பு அணிவது உடுப்பது தோல் எம்பிரான் தமர்கள் அவர் – காசி:2 1/15
என்பு உடல் விட்டு அடியேமும் கொளப்பெறுவது இறும்பூதே – காசி:2 1/20
அழகு அமரும் பணி என்பு அணியே ஆட்கொள மேற்கொள்வது என் பணியே – காசி:6 28/3
மல்லல் மார்பின் மணி முத்தம் என்பு அதே வாசம் ஐயர்க்கு அவிமுத்தம் என்பதே – காசி:17 89/4
என்பு அணிக்கும் பணி திக்கு மேக்கு என்றார் – காசி:17 90/2
மேல்

என்போடு (1)

யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு
ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்ப – காசி:17 83/2,3
மேல்

என்றதால் (1)

ஈரம் என்பது இலை இவர்க்கு என்றதால்
வாரம் என் பதி வாழ் அவிமுத்தரே – காசி:17 86/3,4
மேல்

என்றவர் (1)

தான் என்றவர் முன் ஒளித்து ஓடி தன்னை இழந்தவர் முன் – காசி:17 83/1
மேல்

என்றவர்க்கு (1)

பிரான் என்றவர்க்கு ஒரு பெண்ணோடும் ஓடி பெரும் கருணை – காசி:5 20/1
மேல்

என்றன் (1)

தராநின்ற காசி தடம் பதியார் வந்து என்றன் அகத்தே – காசி:5 20/2
மேல்

என்றா (1)

ஒழியும் படைகள் என்றா எமை காயும் மற்று ஓர் விழியே – காசி:6 27/4
மேல்

என்றார் (2)

உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார்
அள்ளல் வள வயல் காசி ஆண்டகையார் பெருந்தகைமை அழகு இதாமே – காசி:9 41/3,4
என்பு அணிக்கும் பணி திக்கு மேக்கு என்றார்
என் பணிக்கும் பணியாய் இருந்தது ஓர் – காசி:17 90/2,3
மேல்

என்றால் (1)

இ கூற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு என்றால்
அ கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே – காசி:2 1/59,60
மேல்

என்றாள் (1)

தண் ஒன்றும் நறை இதழி தார் என்றாள் நெட்டுயிர்த்தாள் தரை மேல் வீழ்ந்தாள் – காசி:4 9/2
மேல்

என்று (16)

கொலை விடம் உண்டனை என்று கூறுவது ஒர் வீறாமே – காசி:2 1/54
அ கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே – காசி:2 1/60
துறை வளைக்கும் குருகீர் உருகீர் என்று தூ_மொழி கைக்கு – காசி:3 3/3
ஆர்க்கும் படை வேள் அரசு இருப்பு என்று அஞ்சாது அடிகள் அருள் காசி – காசி:4 14/1
வார் குங்கும பூண் முலை சுவட்டை வளை என்று ஓடி வளைந்து சுற்றி – காசி:4 14/3
கண்ணினாலும் இ காமனை காய்ந்திடில் கடவுள் நீர் என்று இறைஞ்சுதும் காணுமே – காசி:5 15/4
நம் மனை மக்கள் என்று ஏக்கறுப்பீர் உங்கள் நாள் உலந்தால் – காசி:7 34/3
களங்கனி என்று உமை கை கிளி பார்க்கும் கறை கண்டனே – காசி:15 61/4
கும்பம் இரண்டு சுமந்து ஒசியும் கொடி நுண் மருங்குல் இறுமுறும் என்று
அம் பொன் பசும் கொம்பு_அன்னாளை ஆகத்து அணைத்த அகிலேசர் – காசி:15 63/1,2
ஒத்து ஆடுவீர் அடிகட்கு எல்லோமும் பிள்ளைகள் என்று உணர்ந்திடீரே – காசி:16 71/4
பெருகு சிறு நாண் ஒலி என்று அறிவழிந்து பேதுறும் இ பேதைக்கு என் ஆம் – காசி:17 80/2
யான் என்று சென்றிடும் காசி பிரான் உடம்பு என்பது என்போடு – காசி:17 83/2
ஊன் என்று விட்டு ஒழிந்தார் களிப்பார் உவட்டாத இன்ப – காசி:17 83/3
தேன் என்று அடைந்தவர்க்கு உண்ண கிடைப்பது தீ விடமே – காசி:17 83/4
என் பணிக்கும் பணி என்று இரந்த போது – காசி:17 90/1
குருகை விடுத்தாள் என குருகே கூறாய் சுகத்தை விடுத்தாள் என்று
அருகு வளரும் சுகமே சென்று அறையாய் நிறை நீர் தெரிந்து பால் – காசி:17 92/1,2
மேல்

என்றும் (1)

இருப்பார் அவி முத்தத்து எங்கே கண் மூடுவர் என்றும் வெள்ளி – காசி:4 8/1
மேல்

என்ன (7)

பருகிலை கண் அரும்பிலை மெய் பொடித்திலை மற்று உனக்கு என்ன பாவம்தானே – காசி:6 30/4
கயிறு கொண்டு ஆர்க்கும் காட்சித்து என்ன
மரகதம் காய்த்து பவளம் பழுக்கும் – காசி:8 37/18,19
திரை படு குருதி திரள் தெறித்து என்ன
முழு குலை முரிந்து பழுக்காய் சிதறும் – காசி:8 37/23,24
பொன் அம் தாது என்ன மலர் பூம் துறையில் புண்டரிகத்து – காசி:14 52/1
விரை குழைக்கும் மழை முகில்காள் விண்டு அலர் தண் துழாய் படலை விடலை என்ன
அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல் – காசி:17 73/1,2
வரை குழைக்கும் முலை குழைப்ப குழை திரள் தோள் அழகு முடி வணங்கிது என்ன
கரை குழைக்கும் மலை குழைத்த கண்_நுதற்கு என் பேதை திறம் கழறுவீரே – காசி:17 73/3,4
வலம்புரி என்ன ஆங்கு இடம் புரி திங்கள் – காசி:18 100/2
மேல்

என்னா (1)

பிள்ளைகள் பெற்றுடைய பெரு மனை கிழத்திக்கே குடும்பம் பேணுக என்னா
உள்ளபடி இரு நாழி கொடுத்து அதில் எண்_நான்கு அறமும் ஓம்புக என்றார் – காசி:9 41/2,3
மேல்

என்னே (3)

உடலும் எமக்கு உயிரும் ஒன்றே ஓடு அரி கண் வாள் இரண்டும் ஒழிய என்னே
தொடலை வளை தட கையின் வாள் இரண்டு எடுத்து வீசிட நீர் தொடங்கும் ஆறே – காசி:13 50/3,4
வைத்து ஆடுவீர் பொதுவில் நின்று ஆடும் உமக்கு இந்த வாரம் என்னே
கொத்து ஆடு சடையொடும் ஆனந்தவனத்தே குறும் தாள் நெடும் பூதத்தோடு – காசி:16 71/2,3
சொல் வேறு என்னே பாரும் அனங்கன் தொழில்தானே – காசி:17 82/4
மேல்

என (32)

உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின் – காசி:2 1/25
உளது என இலது என ஒருவர் ஒர் அளவையின் – காசி:2 1/25
எவன் அவன் இவன் என எதிர்தரு தகைமையை – காசி:2 1/30
என ஆங்கு – காசி:2 1/61
இன வளை கொடு மதன் இடு சய விருது என
இறையவள் எழுது சுவட்டுக்கு இசைந்தன – காசி:4 4/3,4
இருவரும் நிகர் என வரி சிலை விசயனொடு – காசி:4 4/5
பருகும் இன் அமிர்து என உருகு இரு கவிஞர்கள் – காசி:4 4/11
படர் ஒளிவிடு சுடர் வலயமது என ஒரு – காசி:4 4/13
மழை முகில் தவழ்வது என பொற்பு அமைந்தன – காசி:4 4/22
குட வளை துறை-தொறும் உடு நிரை என விரி – காசி:4 4/25
இறைக்கு ஓலம் ஓலம் என தேவர் ஓலமிட இருண்ட – காசி:4 6/3
துண்ணென்று வருவர் என துணிந்தனளோ அறியேன் இ தோகைதானே – காசி:4 9/4
வெள் இதழ் கமலம் வள்ள வாய் விரித்து என
முழு நகை முகிழ்க்கும் கழி முடை வெண்_தலை – காசி:8 37/5,6
கண்டுகொண்டனன் இ கடவுள் மா முடி என
பெரு மகிழ் சிறப்ப குரவையிட்டு ஆர்த்து – காசி:8 37/11,12
வெள் எயிறு இலங்க விரைவில் சிரித்து என
பெரு வியப்பு இழைக்கும் எரி புரை சடையோய் – காசி:8 37/13,14
ஒழுகு ஒளி மிடற்றின் அழகு கவர்ந்து உண்டு என
கயிறு கொண்டு ஆர்க்கும் காட்சித்து என்ன – காசி:8 37/17,18
சோதி ஒன்றில் ஒருபாதி சக்தி ஒருபாதியும் பரமசிவம் என தொகுத்துவைத்த அவிமுத்த நாயகர் துணை பதம் பரவு களியரேம் – காசி:9 39/1
மின் திரண்டது என புரளும் பொலம் கடுக்கை தாமத்தின் விரை தாதாடி – காசி:14 53/3
பொன் திரண்டது என இருக்கும் பொறி வண்டு செய் தவம் என் புகலுவீரே – காசி:14 53/4
திரம் தாம் அத்தை என புகலீர் ஏந்திழையீரே – காசி:14 56/4
நெடு நிலை கம்பத்தின் வடம் மிசை நடந்து என
இறும்பூது பயக்கும் நறும் பணை மருத – காசி:15 57/33,34
இல் ஒன்று என என் இதயம் புக்காய் மதன் எய் கணைகள் – காசி:15 68/1
உருகு பசும்பொன் அசும்பு தசும்பு விசும்பு இரவி என உடைந்து கஞ்சம் – காசி:17 80/3
ஒத்து நிரைத்த உடு நிரையோடு ஒன்றோ பலவோ என வரும் பூங்கொத்து – காசி:17 87/3
கூற்று அடிக்கு அஞ்சி முறையோ என குலம் நான்மறையும் – காசி:17 88/1
குருகை விடுத்தாள் என குருகே கூறாய் சுகத்தை விடுத்தாள் என்று – காசி:17 92/1
விடுத்து விடுவாள் அலள் என போய் விளம்பீர் காசி வேதியர்க்கே – காசி:17 93/4
குடம் உடைந்தது என ஆன் இனங்கள் மடி மடை திறந்து பொழி பாலொடும் கொழு மடல் பொதி அவிழ்ந்து கைதை சொரி சோறும் இட்டு அணி திரை கையால் – காசி:17 96/3
வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
முரசொடு முழக்கு குடமுழவு என இரைக்க வளை முரலும் அவிமுத்த நகர் உடையாரே – காசி:18 99/4
கறங்கு என சுழலும் கால் விசைக்கு ஆற்றாது – காசி:18 100/6
விசையில் பாய்ந்து என விம்மிதம் விளைக்கும் – காசி:18 100/17
மேல்

எனல் (1)

இது எனல் அருமையின் எழுதரு மொழிகளும் – காசி:2 1/27
மேல்

எனவே (1)

மாக்கள் எனவே முட அலவன் வளை வாய் அடைக்கும் மழை நாளே – காசி:11 45/4
மேல்

எனா (1)

நனை கமல நெக்கு உடைதர குடை துறை சுர நதி கரையில் முட்டை-கொல் எனா
கனத்த பரு முத்தினை அணைத்து அனம் இனத்தொடு களிக்கும் அவிமுத்த நகரே – காசி:18 98/3,4
மேல்

எனில் (3)

அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர் – காசி:2 1/28
அடியவரே முக்குறும்பும் அற எறிந்தார் எனில் அடிகள் – காசி:2 1/57
வருகிலர் எனில் செவியில் ஒரு மொழி சொல் அச்சமயம் வருக என அழைக்கின் உடன் வருவார் காண் – காசி:18 99/2
மேல்

எனும் (7)

அது அல எனும் எனில் எவர் உனை அறிபவர் – காசி:2 1/28
அவன் அவள் அது எனும் அவைகளின் உளன் அலன் – காசி:2 1/29
பெண்ணொடு ஆடும் அ பிச்சனுக்கு ஒத்தலால் பிச்சியார் எனும் பேர் தரித்து ஆடுவீர் – காசி:5 15/2
அடுத்தது இங்கு இவர்க்கே பெரு வாழ்வு எனும் அ பெரும் பதி எ பதி என்பிரேல் – காசி:6 23/2
ஐ வளி பித்து எனும் அவை தலையெடுப்ப – காசி:8 37/27
பண்டு இருந்த விரிஞ்சன்மார் தலை மாலையும் செலவாய்விடின் பாரம் என் தலை மேல் வரும்-கொல் எனும் கவற்சியினால் பசும் – காசி:15 62/3
கொண்டல் வண்ணர் துயில்கொள்ளவும் துயிலார் பிதாமகனார் எனும் கொள்கை கண்டும் விழைந்தவா அவர் பதம் சமீரகுமாரனே – காசி:15 62/4
மேல்

எனை (1)

வந்து ஏன் வளைத்தாய் எனை பாவி மதனா வீணே விளைந்த போர் – காசி:12 49/3
மேல்