கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
கூட்டில் 1
கூட்டுண்ணும் 1
கூட்டுணும் 1
கூட 1
கூடாதேல் 1
கூடி 1
கூத்தரே 1
கூத்தன் 1
கூத்து 1
கூந்தல் 2
கூற்றம் 3
கூற்றமே 2
கூற்றின் 2
கூற்று 2
கூற்றுக்கு 1
கூற 1
கூறாய் 1
கூறிடுமே 1
கூறீர் 1
கூறீரே 1
கூறும் 1
கூறுவது 1
கூறுவீரே 1
கூன் 1
கூட்டில் (1)
கொடுக்கக்கொடுக்க வளர்கின்றவா வெறும் கூட்டில் எரிமடுக்க – காசி:4 11/3
மேல்
கூட்டுண்ணும் (1)
குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திரு செவிக்கே கூறுவீரே – காசி:15 58/4
மேல்
கூட்டுணும் (1)
கொள்ளை சிறை வண்டு கூட்டுணும் கொன்றையும் கூட வைத்தார் – காசி:15 64/3
மேல்
கூட (1)
கொள்ளை சிறை வண்டு கூட்டுணும் கொன்றையும் கூட வைத்தார் – காசி:15 64/3
மேல்
கூடாதேல் (1)
கொள்ள திளைத்து ஆடும் கூடாதேல் இ பிறவி – காசி:17 85/3
மேல்
கூடி (1)
முழு தவத்தால் யாமும் மால் ஆயினேம் கூடி முயங்குவீரே – காசி:6 21/4
மேல்
கூத்தரே (1)
ஆ இடம் கொண்டு அருள் காசி வீதிக்கே ஆடல்செய்திடும் ஆனந்த கூத்தரே – காசி:17 84/4
மேல்
கூத்தன் (1)
தெய்வ நாடகம்செய் வைதிக கூத்தன்
வரை பக பாயும் வானர குழாத்து ஒரு – காசி:18 100/11,12
மேல்
கூத்து (1)
ஆனந்த கூத்து ஆடு அருள் கடலை ஆனந்தம் – காசி:17 85/2
மேல்
கூந்தல் (2)
அல் ஒன்று கூந்தல் அணங்கு அரசோடும் ஒர் ஆடக பொன் – காசி:15 68/3
அரை குழைக்கும் பொழில் காசி அணி நகருக்கு அணுதிரேல் அறல் மென் கூந்தல்
வரை குழைக்கும் முலை குழைப்ப குழை திரள் தோள் அழகு முடி வணங்கிது என்ன – காசி:17 73/2,3
மேல்
கூற்றம் (3)
அ கூற்றம் குமைத்தனை என்று இசைப்பதும் ஓர் அற்புதமே – காசி:2 1/60
குடியிருக்கும் புன் குரம்பை குலைந்திடும் நாள் கொலை கூற்றம் குமைத்த செம்பொன் – காசி:8 38/1
கருகு கங்குல் கரும் பகடு ஊர்ந்து வெண் கலை மதி கொலை கூற்றம் கவர்ந்து உயிர் – காசி:17 76/1
மேல்
கூற்றமே (2)
கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே – காசி:17 89/2
கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே
வில்லும் ஏற்றிடும் நாணும் பொன் நாகமே விடு கணைக்கு உண்டு நாணும் பொன் ஆகமே – காசி:17 89/2,3
மேல்
கூற்றின் (2)
இ கூற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு என்றால் – காசி:2 1/59
திருகு சின கூற்றின் எயிற்றிடை கிடந்தும் கடை நாளில் திரை ஏழ் ஒன்றாய் – காசி:6 30/1
மேல்
கூற்று (2)
கூற்று அடிக்கு அஞ்சி குலையும் நெஞ்சே அஞ்சல் கோ செழியன் – காசி:15 59/1
கூற்று அடிக்கு அஞ்சி முறையோ என குலம் நான்மறையும் – காசி:17 88/1
மேல்
கூற்றுக்கு (1)
இ கூற்றின் திருநாமத்து ஒரு கூற்றுக்கு இலக்கு என்றால் – காசி:2 1/59
மேல்
கூற (1)
அடுத்த நான்மறை முனிவரர் நால்வர்க்கும் அ மறை பொருள் கூற
எடுத்த கோலமாய் ஆனந்த வனத்தும் எம் இதயத்தும் இருந்தோனே – காசி:4 7/3,4
மேல்
கூறாய் (1)
குருகை விடுத்தாள் என குருகே கூறாய் சுகத்தை விடுத்தாள் என்று – காசி:17 92/1
மேல்
கூறிடுமே (1)
உறை வளைக்கும் உங்கள் பேரிட்டதால் சென்று கூறிடுமே – காசி:3 3/4
மேல்
கூறீர் (1)
அழுத விழி நீர் முந்நீரை உவர் நீர் ஆக்கும் அது கூறீர்
எழுத அரிய திருமார்பில் இளம் சேய் சிறு சேவடி சுவடும் – காசி:4 12/2,3
மேல்
கூறீரே (1)
நிரைத்த பொழில் காசி குழகற்கு ஒருவர் கூறீரே – காசி:17 87/4
மேல்
கூறும் (1)
கொல்லுகின்றது எழுதரும் கூற்றமே கூறும் மாற்றம் எழுது அரும் கூற்றமே – காசி:17 89/2
மேல்
கூறுவது (1)
கொலை விடம் உண்டனை என்று கூறுவது ஒர் வீறாமே – காசி:2 1/54
மேல்
கூறுவீரே (1)
குறை விரித்து ஓர் இருவர் இசை கூட்டுண்ணும் திரு செவிக்கே கூறுவீரே – காசி:15 58/4
மேல்
கூன் (1)