எ – முதல் சொற்கள், அழகர் கிள்ளைவிடு தூது தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

எகினத்தை 1
எங்கள் 3
எங்கிருந்து 1
எங்கிருந்தும் 1
எங்கும் 5
எச்சில் 1
எஞ்சாது 1
எட்டெழுத்தால் 1
எடுக்கும் 3
எடுத்தது 1
எடுத்தாய் 1
எடுத்தீர் 1
எடுத்து 2
எண்ணிலே 1
எண்ணுங்கால் 1
எண்ணுதலால் 1
எண்ணும் 1
எண்பத்துநான்கு 1
எதிர்த்து 2
எதிரும் 1
எதிரோ 1
எந்த 1
எந்தாய் 1
எந்நாளும் 2
எப்பறவை 1
எம் 1
எம்பிரான் 1
எம்முடைய 1
எய்தப்போய் 1
எய்தி 1
எய்தும் 1
எல்லாம் 10
எலாம் 1
எவ்வண்ணமாய் 1
எவ்வமுறும் 1
எவர் 1
எவர்க்கும் 1
எழுத்தது 1
எழுத்தாய் 1
எழுத்தை 1
எழுதி 1
எழுந்தது 1
எழுந்தருளி 1
எழுந்தருளும் 1
எழுந்து 3
எற்றும் 1
என் 12
என்பதும் 2
என்பாய் 2
என்பார் 2
என்பார்கள் 1
என்பால் 1
என்ற 1
என்றால் 3
என்று 17
என்றும் 11
என்றுஎன்று 1
என்றே 3
என்றோ 2
என்ன 6
என்னவே 1
என்னும் 9
என்னே 1
என்னை 2
என 8
எனக்கு 3
எனக்கும் 1
எனவே 1
எனினும் 2
எனும் 11
எனையும் 1

எகினத்தை (1)

ஈடுபட்ட வெள்ளை எகினத்தை தூதுவிட்டால் – அழகர்:10 199/1
மேல்

எங்கள் (3)

இரு வடிவு கொண்டமையால் எங்கள் பெரிய – அழகர்:1 22/1
நூலாடையாம் எங்கள் நுண் ஆடைதாம் உமக்கு – அழகர்:8 176/1
மொய்த்து இரையும் எங்கள் மொழி கேளீர் பாற்கடலில் – அழகர்:8 177/1
மேல்

எங்கிருந்து (1)

பங்கு இருந்தால் கையில் பறந்து இருப்பாய் எங்கிருந்து – அழகர்:10 205/2
மேல்

எங்கிருந்தும் (1)

தங்கள் குன்று எங்கிருந்தும் சங்கரன் ஆதியோர் – அழகர்:4 131/1
மேல்

எங்கும் (5)

எங்கும் இலாது இருந்தே எங்கும் நிறைந்து இருப்போன் – அழகர்:2 78/1
எங்கும் இலாது இருந்தே எங்கும் நிறைந்து இருப்போன் – அழகர்:2 78/1
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் அங்கு அறியும் – அழகர்:2 78/2
எங்கும் நிறைந்து இருந்தே எங்கும் இலான் அங்கு அறியும் – அழகர்:2 78/2
சங்கத்து அழகன் எனும் தம்பிரான் எங்கும் – அழகர்:4 136/2
மேல்

எச்சில் (1)

உருசித்த உன் எச்சில் உண்பார் துரிசற்றோர் – அழகர்:1 16/2
மேல்

எஞ்சாது (1)

உத்யோக சக்கரத்தான் எஞ்சாது – அழகர்:4 133/2
மேல்

எட்டெழுத்தால் (1)

இட்டவருக்கு ஈவோன் இகபரங்கள் எட்டெழுத்தால் – அழகர்:4 129/2
மேல்

எடுக்கும் (3)

உன்னி விமானம் உரத்து எடுக்கும் போது – அழகர்:6 151/1
கெடுப்பாய் சங்கு எடுக்கும் சச்சிதானந்தர் அணி – அழகர்:10 209/1
கொங்கு எடுக்கும் தாமம் கொடுவருவாய் அங்கு அடுக்கின் – அழகர்:10 209/2
மேல்

எடுத்தது (1)

அன்பால் எடுத்தது அறியீரோ மின்_போல்வார் – அழகர்:8 182/2
மேல்

எடுத்தாய் (1)

கிள்ளை வடிவு எடுத்தாய் கிற்பாய் நீ உள்ளம் – அழகர்:1 52/2
மேல்

எடுத்தீர் (1)

குன்று அன்று எடுத்தீர் குளிரும் அமுதம் கடைந்தீர் – அழகர்:8 184/1
மேல்

எடுத்து (2)

தாய் போல் எடுத்து சஞ்சரிக்கும் சம்பத்தாய் – அழகர்:1 62/1
இளவெயிலில் காய்வித்து எடுத்து ஒருகால் முத்தி – அழகர்:10 197/1
மேல்

எண்ணிலே (1)

எண்ணிலே மாயன் எனும் பேரினால் ஒளிப்போன் – அழகர்:2 77/1
மேல்

எண்ணுங்கால் (1)

கண்ணன் எனும் பெயரால் காண்பிப்போன் எண்ணுங்கால் – அழகர்:2 77/2
மேல்

எண்ணுதலால் (1)

விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால் – அழகர்:3 110/2
மேல்

எண்ணும் (1)

எண்ணும் கலன் நிறத்தோடு இந்திரவில் போல் பசந்த – அழகர்:3 112/1
மேல்

எண்பத்துநான்கு (1)

என் பிறவி எண்பத்துநான்கு நூறாயிரமும் – அழகர்:2 96/1
மேல்

எதிர்த்து (2)

சென்று எதிர்த்து நிற்பது என சீபதியோர் அன்று எதிர்த்து – அழகர்:6 145/2
சென்று எதிர்த்து நிற்பது என சீபதியோர் அன்று எதிர்த்து – அழகர்:6 145/2
மேல்

எதிரும் (1)

மது உண்டாற்பின்னை வாய் உண்டோ எதிரும் – அழகர்:1 35/2
மேல்

எதிரோ (1)

திரி பச்சை குதிராய் உனக்கு எதிரோ
பண்டு திரி வெய்யோன் பரி ஏழும் கண்ட – அழகர்:1 5/1,2
மேல்

எந்த (1)

இச்சை பெற வந்த விதம் எந்த விதம் மெச்சும் – அழகர்:1 29/2
மேல்

எந்தாய் (1)

எந்தாய் உனை தொழ வந்தேன் என்பாய் அந்த – அழகர்:10 206/2
மேல்

எந்நாளும் (2)

மன்னிய சோலை மலையினான் எந்நாளும் – அழகர்:3 100/2
ஆளும் கடவுள் அருளே துணையாய் எந்நாளும்
சீகாரியம்செய்நாயகரும் தாள் வணங்க – அழகர்:12 229/1,2
மேல்

எப்பறவை (1)

எவ்வண்ணமாய் பறக்கும் எப்பறவை ஆயினும் உன் – அழகர்:1 7/1
மேல்

எம் (1)

சிங்காத்திரி என்னும் சீர் மருவி எம் கோமான் – அழகர்:3 98/2
மேல்

எம்பிரான் (1)

ஏர் அணி பொன் அரங்கத்து எம்பிரான் போல் எவர்க்கும் – அழகர்:4 135/1
மேல்

எம்முடைய (1)

எம்முடைய மாலை இரு புயத்து மாலை கேள் – அழகர்:14 236/1
மேல்

எய்தப்போய் (1)

ஏற்றும் திருமாலை எய்தப்போய் ஊர் எல்லாம் – அழகர்:1 66/1
மேல்

எய்தி (1)

திருக்கண் வையை நதி எய்தி உரம் தரித்த – அழகர்:6 160/2
மேல்

எய்தும் (1)

ஏறும் கதி காட்டி எய்தும் அணு தோற்றி – அழகர்:3 118/1
மேல்

எல்லாம் (10)

தடுமாறுவோரை எல்லாம் தள்ளுவரே உன்னை – அழகர்:1 9/1
பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ – அழகர்:1 16/1
திருவடிகள் வீறு எல்லாம் சேர்வாய் குருவாய் – அழகர்:1 22/2
செபதேசிகர்க்கு எல்லாம் தென் அரங்கர் நாமம் – அழகர்:1 23/1
ஏற்றும் திருமாலை எய்தப்போய் ஊர் எல்லாம்
தூற்றும் அலர் கொண்ட கதை சொல்ல கேள் தோற்றி – அழகர்:1 66/1,2
உண்ணும் படி எல்லாம் உண்டு அருளி வெண்ணெயுடன் – அழகர்:2 69/2
மேய்த்த நிரை போல வெற்புகள் எல்லாம் சூழ – அழகர்:3 99/1
நண்ணிய தெய்வத்தை நரர் எல்லாம் பூசித்த – அழகர்:5 140/1
ஈசன் திருநாமம் எல்லாம் என் போல் உனக்கு – அழகர்:10 198/1
வண்டு அலையும் தாரான் முன் மாதரை எல்லாம் தூற்றும் – அழகர்:10 203/1
மேல்

எலாம் (1)

செய்யும் கிளி அரசே செப்ப கேள் வையம் எலாம் – அழகர்:1 2/2
மேல்

எவ்வண்ணமாய் (1)

எவ்வண்ணமாய் பறக்கும் எப்பறவை ஆயினும் உன் – அழகர்:1 7/1
மேல்

எவ்வமுறும் (1)

கொவ்வை இதழார் மொழிதான் கூற்று அன்றோ எவ்வமுறும் – அழகர்:10 189/2
மேல்

எவர் (1)

இன் சொல்லை கற்பார் எவர் சொல்லும் நீ கற்பாய் – அழகர்:1 17/1
மேல்

எவர்க்கும் (1)

ஏர் அணி பொன் அரங்கத்து எம்பிரான் போல் எவர்க்கும்
தார் அணி நல்காத தம்பிரான் கார் அணியும் – அழகர்:4 135/1,2
மேல்

எழுத்தது (1)

அஞ்சு எழுத்தை மூன்று எழுத்தது ஆக்குவோன் வஞ்சம் அற – அழகர்:4 130/2
மேல்

எழுத்தாய் (1)

பிஞ்சு எழுத்தாய் நையும் பிரமலிபி என்னும் பேர் – அழகர்:4 130/1
மேல்

எழுத்தை (1)

அஞ்சு எழுத்தை மூன்று எழுத்தது ஆக்குவோன் வஞ்சம் அற – அழகர்:4 130/2
மேல்

எழுதி (1)

வரி எழுதி கற்ற திருமாலிருஞ்சோலை – அழகர்:12 228/1
மேல்

எழுந்தது (1)

அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது என்னவே – அழகர்:6 151/2
மேல்

எழுந்தருளி (1)

ஏடு அலர் தாரான் எழுந்தருளி ஆடலுடன் – அழகர்:6 146/2
மேல்

எழுந்தருளும் (1)

மெல்ல எழுந்தருளும் வேளை பார்த்து அவ் வேளை – அழகர்:13 231/1
மேல்

எழுந்து (3)

வர்க்கத்துடன் எழுந்து வாயில் நுரை கடந்து – அழகர்:3 117/1
ஏனோரை நோக்கி எழுந்து அருள ஆனோன் – அழகர்:7 168/2
சொல்ல எழுந்து ஒருவர் சொல்லாமுன் வெல்லும் மதன் – அழகர்:13 231/2
மேல்

எற்றும் (1)

இயலும் கரியும் அதில் எற்றும் முரசும் – அழகர்:6 155/1
மேல்

என் (12)

என் பரி நாலுக்கும் விதி சாரதி வில்_வேள் – அழகர்:1 39/1
மென் கால் நகங்கள் தந்த வீட்டினான் என் காதல் – அழகர்:2 74/2
கிட்ட இருந்தும் கிடையாதான் தட்டாது என் – அழகர்:2 76/2
என் பிறவி எண்பத்துநான்கு நூறாயிரமும் – அழகர்:2 96/1
சுந்தரத்தோளன் மலையலங்காரன் என் வந்தோன் பலவிதமாய் – அழகர்:4 139/2
சங்கு இருக்க என் சங்குதான் கொண்டீர் கொங்கை – அழகர்:8 172/2
என் கூடு பொன் கூடும் இந்த நிறத்தினால் – அழகர்:10 192/1
உன் கூடும் என் கூடும் ஒன்று காண் என் கூட்டில் – அழகர்:10 192/2
உன் கூடும் என் கூடும் ஒன்று காண் என் கூட்டில் – அழகர்:10 192/2
ஈசன் திருநாமம் எல்லாம் என் போல் உனக்கு – அழகர்:10 198/1
தென்காலும் என் காதல் செப்புமோ பொன் காதல் – அழகர்:10 202/2
கடுகு இலேசம் கோபம் காணாமல் என் மால் – அழகர்:10 208/1
மேல்

என்பதும் (2)

அரவணையான் என்பதும் உண்டு அண்ணல் அரன் போல – அழகர்:7 170/1
இரவு அணையான் என்பதும் உண்டு ஏனும் பரவை – அழகர்:7 170/2
மேல்

என்பாய் (2)

எந்தாய் உனை தொழ வந்தேன் என்பாய் அந்த – அழகர்:10 206/2
தாதை ஆர் மாலை-தனை தம்-மின் என்பாய் நீதி – அழகர்:14 237/2
மேல்

என்பார் (2)

பார்க்கும் பொழுதில் உனை பார்ப்பதி என்பார் என்றோ – அழகர்:1 8/1
பார்த்து முகமதனை பார் என்பார் சீர்த்தி – அழகர்:1 31/2
மேல்

என்பார்கள் (1)

நிலவோ என்பார்கள் நெடும் துயர் வேழத்தை – அழகர்:1 51/1
மேல்

என்பால் (1)

என்பால் அருள்வைத்து இயம்புமோ தன் பேர் – அழகர்:10 200/2
மேல்

என்ற (1)

என்ற களி யானையான் தான் அந்த – அழகர்:3 116/2
மேல்

என்றால் (3)

கற்புடையாய் நீ என்றால் காமனையும் சேர்வாயே – அழகர்:1 14/1
காய்க்கும் கனி அல்லால் காய் பூ என்றால் நாக்கு – அழகர்:1 42/1
வந்தாய் என்றால் மாலிருஞ்சோலையினிலிருந்து – அழகர்:10 206/1
மேல்

என்று (17)

செகம் முழுதும் நீ ஞான தீபமும் நீ என்று
சுகமுனியே சொல்லாரோ சொல்லாய் வகைவகையாய் – அழகர்:1 6/1,2
கரும் புறா வார்த்தை கசப்பு என்று சொல்ல – அழகர்:1 36/1
சொன்னத்தை சொல்லும் என்று சொல்ல பெயர் கொண்டாய் – அழகர்:1 47/1
ஏவுவான்தானும் நான் என்று உணர்த்த கோவலர்-பால் – அழகர்:2 81/2
தந்திடுவோனும் துடைப்போன்தானும் நான் என்று திரு – அழகர்:2 86/1
பரலோகம் என்று சிலர் பார்க்க சுரலோகத்து – அழகர்:6 148/2
புரந்தரற்கு நேர் இது என்று போற்றி இசைப்ப ஓர் ஆயிரம் – அழகர்:6 160/1
மாயனுக்கு வாகனமாய் வா என்று சேடனைத்தான் – அழகர்:6 162/1
தானே கண்டாலும் தனக்கு துயர் வரும் என்று
ஏனோரை நோக்கி எழுந்து அருள ஆனோன் – அழகர்:7 168/1,2
திருவணையான் என்று தினம் செப்புவது பொய் என்று – அழகர்:7 171/1
திருவணையான் என்று தினம் செப்புவது பொய் என்று
உருவு அணையும் மாதர்க்கு உரைத்தேன் மரு அணையும் – அழகர்:7 171/1,2
மென் பால் தெறித்த வியன் முலையை பால்குடம் என்று
அன்பால் எடுத்தது அறியீரோ மின்_போல்வார் – அழகர்:8 182/1,2
அரி என்று சொன்னால் அளி என்று சொல்லும் – அழகர்:10 201/1
அரி என்று சொன்னால் அளி என்று சொல்லும் – அழகர்:10 201/1
ஞான தீபம் காட்டி நன்னெறி காட்டு என்று ஒர் உபமான – அழகர்:12 220/1
உன் பேர் சுவாகதம் என்று ஓதுகையால் உனக்கும் – அழகர்:13 234/1
கொடுப்பவன் இல்லை என்று கூறான் தடுக்கும் – அழகர்:14 238/2
மேல்

என்றும் (11)

சென்றும் மறுப்படாதே வந்தாய் என்றும் மா – அழகர்:1 41/2
என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத – அழகர்:2 79/1
என்றும் தனியே இருத்துவோன் துன்று பிற – அழகர்:2 80/2
இந்திர விமானம் இது என்றும் மந்த்ர விருதுக்கொடி – அழகர்:3 107/2
ஏறு கற்ப தாரு என்றும் மிக்கோர்க்கு – அழகர்:3 108/2
ஒரு வாழ்வானோனை உபேந்திரனே என்றும்
திருமலை ஆண்டானை தேவகுரு என்றும் – அழகர்:3 109/1,2
திருமலை ஆண்டானை தேவகுரு என்றும் – அழகர்:3 109/2
விண்ணவர்_கோன் ஆதி விபுதர் என்றும் எண்ணுதலால் – அழகர்:3 110/2
முன்றில் அதிர் மும்முரசினான் என்றும் – அழகர்:3 122/2
இந்த்ர விமானம் இது என்றும் இது சோம – அழகர்:6 149/1
சந்த்ர விமானமே தான் என்றும் முந்திய அட்டாங்க – அழகர்:6 149/2
மேல்

என்றுஎன்று (1)

சென்று அன்று பாம்பின் நடம்செய்தீரே என்றுஎன்று – அழகர்:8 184/2
மேல்

என்றே (3)

நெய்யில் கை இட்டாலும் நீதான் பசுமை என்றே
கையிட்டு சுத்தீகரிக்கலாம் மெய்யின் – அழகர்:1 56/1,2
மோதும் பரன் ஆதிமூலம் இவன் என்றே
ஓதும் கரி ஒன்று உடைய மால் மூதுலகை – அழகர்:2 85/1,2
பாசம் தொலைய பயிற்றுவேன் பேசு என்றே – அழகர்:10 198/2
மேல்

என்றோ (2)

பார்க்கும் பொழுதில் உனை பார்ப்பதி என்பார் என்றோ
மூக்கு சிவந்தாய் மொழிந்திடாய் நாக்கு – அழகர்:1 8/1,2
பரிசித்த எல்லாம் பரிசுத்தம் என்றோ
உருசித்த உன் எச்சில் உண்பார் துரிசற்றோர் – அழகர்:1 16/1,2
மேல்

என்ன (6)

மான் பிடிக்கின்ற வகை என்ன தான் படைத்த – அழகர்:2 95/2
செங்கதிரும் வெண்கதிரும் என்ன திருவிழியும் – அழகர்:4 125/1
நங்கள் குன்று ஈது என்ன வரு நண்புடையோன் அங்கு ஓர் – அழகர்:4 131/2
இருளை பகல் செய்தான் என்ன தெருளவே – அழகர்:6 163/2
விரசையுடன் வைகுந்த வீடும் இது என்ன
புரசைமலை காத்தோன் புகுந்தான் வரிசை – அழகர்:9 186/1,2
ஊட்டுவேன் உன்னை உரு பசியாய் என்ன நலங்கு – அழகர்:10 195/1
மேல்

என்னவே (1)

அனந்தன் சென்னி மணி ஒன்று தெறித்து எழுந்தது என்னவே – அழகர்:6 151/2
மேல்

என்னும் (9)

வேளாண்மை என்னும் விளைவுக்கு நின் வார்த்தை – அழகர்:1 3/1
தத்தை அடைந்தவர் ஏதத்தை அடையார் என்னும்
வித்தை அடைந்தாய் உனை யார் மெச்ச வல்லார் முத்தமிழோர் – அழகர்:1 54/1,2
என்னும் அணி பெற்று கோத்திரமாம் – அழகர்:3 97/2
சிங்காத்திரி என்னும் சீர் மருவி எம் கோமான் – அழகர்:3 98/2
இன்னியம் ஆர்க்கும் இடபகிரி என்னும் பேர் – அழகர்:3 100/1
அவன் அசையாமல் அணு அசையாது என்னும்
தவ நிலை ஆணை தரித்தோன் நவநீதம் – அழகர்:3 123/1,2
பிஞ்சு எழுத்தாய் நையும் பிரமலிபி என்னும் பேர் – அழகர்:4 130/1
என்னும் ஆசாரியரும் மெய் அன்பாம் – அழகர்:12 222/2
சோலைமலைநம்பி என்னும் தூயோரும் மேலை – அழகர்:12 226/2
மேல்

என்னே (1)

சின்ன வடிவு அன்றோ செழும் குயிலும் என்னே – அழகர்:1 34/2
மேல்

என்னை (2)

என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத – அழகர்:2 79/1
கொன்று மல மாயை கூட்டம் குலைத்து என்னை
என்றும் தனியே இருத்துவோன் துன்று பிற – அழகர்:2 80/1,2
மேல்

என (8)

என பேர் படைத்தாய் இயம்பாய் அனத்தை – அழகர்:1 50/2
ஆர் உயிர் கூட்ட அயன் வேண்டா பாரும் என – அழகர்:2 83/2
வானில் உடுவும் மதியும் என தான் உண்டோன் – அழகர்:4 124/2
சுந்தரராசன் என தோன்றினோன் அந்தம் – அழகர்:4 138/2
சென்று எதிர்த்து நிற்பது என சீபதியோர் அன்று எதிர்த்து – அழகர்:6 145/2
ஓடி நிரையா உதித்த என நீடிய – அழகர்:6 153/2
திரமாய் வாழும் உபேந்திரன் அங்கு இல்லை என
இந்திரனார் வந்து அங்கு இனிது இறைஞ்ச பிந்திய – அழகர்:12 215/1,2
செய்யும் திருமாலிருஞ்சோலை சீயர் என
வையம் விளங்க வரும் மா தவரும் பொய் இல்லா – அழகர்:12 219/1,2
மேல்

எனக்கு (3)

உனக்கு இல்லை உன் சிறகு இரண்டும் எனக்கு இல்லை – அழகர்:1 44/1
என்னை எனக்கு ஒளித்து யான் என்றும் காணாத – அழகர்:2 79/1
தன்னை எனக்கு அருளும் தம்பிரான் முன்னை வினை – அழகர்:2 79/2
மேல்

எனக்கும் (1)

எனக்கும் உனக்கும் பேதம் ஈதே மனைக்குள் – அழகர்:1 44/2
மேல்

எனவே (1)

விமானம் அவை இரண்டும் எனவே
தாங்கு விமானம்-தனில் புகும் முன் தீங்கு_இலார் – அழகர்:6 150/1,2
மேல்

எனினும் (2)

நட்டார் எனினும் நடந்துவரும் பூசை-தனை – அழகர்:1 20/1
அஞ்சு_படையோன் எனினும் அஞ்சாமல் அங்கையில் வாசம்செய்யும் – அழகர்:4 133/1
மேல்

எனும் (11)

எண்ணிலே மாயன் எனும் பேரினால் ஒளிப்போன் – அழகர்:2 77/1
கண்ணன் எனும் பெயரால் காண்பிப்போன் எண்ணுங்கால் – அழகர்:2 77/2
சங்க தொனியும் தடம் குழல் ஓசை எனும்
துங்க தொனியும் தொனிப்பிப்போன் பொங்கும் அலை – அழகர்:2 84/1,2
ஓதும் பதினொருவர் உள்ளத்தான் பாதம் எனும் – அழகர்:2 87/2
அ நாடு இரண்டில் அருள் சேர் வல கண் எனும்
நல் நாடாம் தென்பாண்டி நாட்டினான் பொன் உருவ – அழகர்:3 106/1,2
சங்கத்து அழகன் எனும் தம்பிரான் எங்கும் – அழகர்:4 136/2
கூடலின் கூடல் எனும் கூடல் திருநகரில் – அழகர்:6 146/1
அங்கு நிலாது உம்மோடு அணைந்ததோ கங்குல் எனும் – அழகர்:8 178/2
சவுந்தரவல்லி எனும் தற்சொரூபிக்கும் – அழகர்:10 207/1
பட்டர்களாம் வேதபாரகரும் விட்டு எனும் – அழகர்:12 223/2
பிரியர் எனும் சீர்கருணப்பேரும் கிரியில் இருந்து – அழகர்:12 228/2
மேல்

எனையும் (1)

புணர்க்க ஒரு கிரணம் போலும் எனையும் கொண்டு – அழகர்:2 93/1

மேல்